diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1323.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1323.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1323.json.gz.jsonl" @@ -0,0 +1,551 @@ +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=kpmgh", "date_download": "2021-01-26T09:01:15Z", "digest": "sha1:T4EHZYQ3IVI5TQ6CSYURQZ75RBVNQEIS", "length": 12532, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 26 ஐனவரி 2021 | துல்ஹஜ் 544, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 16:15\nமறைவு 18:22 மறைவு 04:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nCOVID 19: அரசு மருத்துவமனை இன்று முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது\nCOVID 19: நாளை முதல் அரசு மருத்துவமனை இயங்கும் சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nCOVID 19: அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்றைக் காரணங்காட்டி, அரசு மருத்துவமனை தொடர்ந்து 7ஆவது நாளாக மூடல்\nCOVID 19: காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் அம்பல மரைக்காயர் தெரு & காயிதேமில்லத் நகர்\nஅரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவங்க காலதாமதம் ஏன் சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” கேள்வி\nமாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற அரசு மருத்துவமனை பல் மருத்துவருக்கு “மெகா / நடப்பது என்ன” பாராட்டு\nஅரசு மருத்துவமனையிலிருந்து தற்போது மருத்துவர்கள் மாற்றுப் பணியிடங்களுக்கு அனுப்பப்படவில்லை “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” நடவடிக்கையைத் தொடர்ந்து அரசு தகவல்” நடவடிக்கையைத் தொடர்ந்து அரசு தகவல்\nஅரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி இயங்காததால் பயனாளிகள் அவதி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” அரசிடம் முறையீடு\nஅரசு மருத்துவமனையின் குறைகளைச் சுட்டி - “மெகா / நடப்பது என்ன” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி” தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் சுவரொட்டி\n“புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர் இல்லா நிலை தொடராது” – அ��சு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” – அரசு மருத்துவமனை குறித்த “மெகா / நடப்பது என்ன” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்” முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchang.astrosage.com/muhurat/sarvartha-siddhi-yoga?language=ta", "date_download": "2021-01-26T08:59:07Z", "digest": "sha1:EDEANZAF5VZ4KLUB7RGQXXRFYDUQLC2O", "length": 13535, "nlines": 184, "source_domain": "panchang.astrosage.com", "title": "சர்வார்த்த சித்தி யோகாவின் 2021 க்கன New Delhi, India", "raw_content": "\nசர்வார்த்த சித்தி யோகா 2021 நாட்கள்\nசர்வார்த்த சித்தி யோகா 2021 நாட்கள் படி New Delhi, India\nசெவ்வாய் கிழமை, 19 ஜனவரி 07:14:31 09:54:52\nவியாழன் கிழமை, 21 ஜனவரி 07:14:04 15:36:32\nதிங்கள் கிழமை, 25 ஜனவரி 07:12:49 25:55:40\nவியாழன் கிழமை, 28 ஜனவரி 07:11:37 27:50:37\nஞாயிற்று கிழமை, 31 ஜனவரி 25:18:01 31:09:40\nவெள்ளி கிழமை, 05 பிப்ரவரி 18:28:49 31:06:41\nஞாயிற்று கிழமை, 07 பிப்ரவரி 16:15:13 31:05:21\nஞாயிற்று கிழமை, 14 பிப்ரவரி 16:33:25 31:00:01\nசெவ்வாய் கிழமை, 16 பிப்ரவரி 20:57:01 30:58:19\nசனி கிழமை, 20 பிப்ரவரி 06:55:41 32:43:40\nதிங்கள் கிழமை, 22 பிப்ரவரி 06:53:49 10:58:12\nவியாழன் கிழமை, 25 பிப்ரவரி 06:50:55 13:17:57\nஞாயிற்று கிழமை, 28 பிப்ரவரி 09:36:11 30:46:55\nவியாழன் கிழமை, 04 மார்ச் 23:58:04 30:42:41\nவெள்ளி கிழமை, 05 மார்ச் 06:42:42 22:38:16\nஞாயிற்று கிழமை, 07 மார்ச் 06:40:32 20:59:33\nஞாயிற்று கிழமை, 14 மார்ச் 06:32:44 26:20:17\nசெவ்வாய் கிழமை, 16 மார்ச் 06:30:28 31:31:39\nஞாயிற்று கிழமை, 28 மார்ச் 06:16:32 17:36:33\nஞாயிற்று கிழமை, 28 மார்ச் 17:36:33 30:15:24\nவியாழன் கிழமை, 01 ஏப்ரல் 07:22:49 30:10:45\nஞாயிற்று கிழமை, 04 ஏப்ரல் 26:06:15 30:07:21\nதிங்கள் கிழமை, 05 ஏப்ரல் 26:05:17 30:06:12\nஞாயிற்று கிழமை, 11 ஏப்ரல் 06:00:38 08:58:03\nசெவ்வாய் கிழமை, 13 ஏப்ரல் 05:58:27 14:19:44\nபுதன் கிழமை, 14 ஏப்ரல் 17:23:00 29:56:20\nஞாயிற்று கிழமை, 25 ஏப்ரல் 05:46:15 25:55:25\nபுதன் கிழமை, 28 ஏப்ரல் 17:13:39 29:42:36\nவியாழன் கிழமை, 29 ஏப்ரல் 05:42:35 14:30:21\nஞாயிற்று கிழமை, 06 ஜூன் 05:22:48 26:28:00\nசெவ்வாய் கிழமை, 08 ஜூன் 05:36:29 29:22:35\nஞாயிற்று கிழமை, 13 ஜூன் 19:00:49 29:22:39\nதிங்கள் கிழமை, 14 ஜூன் 05:22:39 20:36:52\nசெவ்வாய் கிழமை, 15 ஜூன் 05:22:44 21:42:30\nவியாழன் கிழமை, 01 ஜூலை 27:49:44 29:26:52\nஞாயிற்று கிழமை, 04 ஜூலை 05:27:40 09:05:46\nசெவ்வாய் கிழமை, 06 ஜூலை 05:28:30 15:21:01\nஞாயிற்று கிழமை, 11 ஜூலை 05:30:48 26:22:17\nதிங்கள் கிழமை, 19 ஜூலை 22:27:30 29:35:25\nவியாழன் கிழமை, 29 ஜூலை 12:02:58 29:40:58\nதிங்கள் கிழமை, 02 ஆகஸ்ட் 22:43:41 29:43:14\nபுதன் கிழமை, 04 ஆகஸ்ட் 05:43:48 28:25:29\nவெள்ளி கிழமை, 06 ஆகஸ்ட் 06:37:37 29:45:29\nஞாயிற்று கிழமை, 08 ஆகஸ்ட் 05:46:03 09:19:25\nதிங்கள் கிழமை, 16 ஆகஸ்ட் 05:50:27 27:02:46\nவெள்ளி கிழமை, 20 ஆகஸ்ட் 21:25:02 29:53:07\nசெவ்வாய் கிழமை, 24 ஆகஸ்ட் 19:47:51 29:55:12\nவியாழன் கிழமை, 26 ஆகஸ்ட் 05:55:43 22:29:36\nவியாழன் கிழமை, 26 ஆகஸ்ட் 22:29:36 29:56:15\nவெள்ளி கிழமை, 27 ஆகஸ்ட் 05:56:15 24:47:57\nதிங்கள் கிழமை, 30 ஆகஸ்ட் 06:39:32 29:58:16\nபுதன் கிழமை, 01 செப்டம்பர் 05:58:47 12:35:07\nவியாழன் கிழமை, 02 செப்டம்பர் 14:57:22 29:59:46\nவெள்ளி கிழமை, 03 செப்டம்பர் 05:59:47 16:42:12\nபுதன் கிழமை, 08 செப்டம்பர் 15:56:08 30:02:45\nசனி கிழமை, 11 செப்டம்பர் 06:03:43 11:23:07\nதிங்கள் கிழமை, 13 செப்டம்பர் 06:04:42 08:24:06\nவெள்ளி கிழமை, 17 செப்டம்பர் 06:06:39 27:36:19\nசெவ்வாய் கிழமை, 21 செப்டம்பர் 06:08:38 29:07:01\nவியாழன் கிழமை, 23 செப்டம்பர் 06:09:38 06:44:19\nவியாழன் கிழமை, 23 செப்டம்பர் 06:44:19 30:10:07\nவெள்ளி கிழமை, 24 செப்டம்பர் 06:10:07 08:54:25\nதிங்கள் கிழமை, 27 செப்டம்பர் 06:11:39 17:42:17\nதிங்கள் கிழமை, 27 செப்டம்பர் 17:42:17 30:12:09\nவியாழன் கிழமை, 30 செப்டம்பர் 06:13:11 25:33:31\nவியாழன் கிழமை, 30 செப்டம்பர் 25:33:31 30:13:44\nபுதன் கிழமை, 06 அக்டோபர் 06:16:24 23:20:24\nவெள்ளி கிழமை, 15 அக்டோபர் 06:21:33 09:16:50\nசெவ்வாய் கிழமை, 19 அக்டோபர் 06:24:00 12:13:14\nவியாழன் கிழமை, 21 அக்டோபர் 06:25:16 16:17:46\nசனி கிழமை, 23 அக்டோபர் 21:53:30 30:27:13\nதிங்கள் கிழமை, 25 அக்டோபர் 06:27:51 28:11:09\nவியாழன் கிழமை, 28 அக்டோபர் 06:29:53 09:41:35\nவியாழன் கிழமை, 28 அக்டோபர் 09:41:35 30:30:35\nபுதன் கிழமை, 03 நவம்பர் 06:34:09 09:59:07\nவெள்ளி கிழமை, 05 நவம்பர் 26:23:52 30:36:22\nஞாயிற்று கிழமை, 07 நவம்பர் 21:05:21 30:37:53\nஞாயிற்று கிழமை, 14 நவம்பர் 16:31:59 30:43:18\nசெவ்வாய் கிழமை, 16 நவம்பர் 20:15:06 30:44:53\nதிங்கள் கிழமை, 22 நவம்பர் 06:48:52 10:43:54\nவியாழன் கிழமை, 25 நவம்பர் 06:51:16 18:49:34\nஞாயிற்று கிழமை, 28 நவம்பர் 22:06:08 30:54:25\nவெள்ளி கிழமை, 03 டிசம்பர் 13:45:16 30:58:15\nஞாயிற்று கிழமை, 05 டிசம்பர் 07:48:11 30:59:46\nஞாயிற்று கிழமை, 12 டிசம்பர் 07:03:58 24:00:34\nசெவ்வாய் கிழமை, 14 டிசம்பர் 07:05:17 28:40:21\nசனி கிழமை, 18 டிசம்பர் 07:07:42 13:48:34\nஞாயிற்று கிழமை, 26 டிசம்பர் 07:11:43 29:26:08\nஞாயிற்று கிழமை, 26 டிசம்பர் 29:26:08 31:12:06\nவியாழன் கிழமை, 30 டிசம்பர் 24:34:34 31:13:30\nவெள்ளி கிழமை, 31 டிசம்பர் 07:13:29 22:04:40\nசர்வார்த்த சித்தி யோகா in 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/virat-kohli-anushka-sharma-secret-marriage-in-italy-is-great/", "date_download": "2021-01-26T08:46:57Z", "digest": "sha1:NWIZVDXDKHURRQRLHGQXNQ7HXHYAZ5YC", "length": 11364, "nlines": 106, "source_domain": "puthiyaagarathi.com", "title": "விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ரகசிய திருமணம்!; இத்தாலியில் அமர்க்களம் - புதிய அகராதி", "raw_content": "Tuesday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ரகசிய திருமணம்\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலியில் இன்று (டிசம்பர் 11, 2017) ரகசிய திருமணம் நடந்தது.\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் கடந்த பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்.\nஇருவரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து, இந்த ஜோடி திருமண நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தது.\nகடந்த ஜனவரி மாதமே திருமணம் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்போது அதை அவர்கள் இருவருமே மறுத்து இருந்தனர்.\nஇந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் ட்வென்டி-20 போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்வதாக அறிவித்தார். அப்போதே, அனுஷ்கா ஷர்மாவை அவர் கரம் பிடிக்கப் போகிறார் என்ற யூகங்கள் ஊடகங்களில் கிளம்பின.\nஅதன்படி, இன்று விராட் கோலிக்கும், அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் திருமணம் நடந்தது. இந்த வைபவத்தில் இருதரப்புக்கும் மிக மிக நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஅதனால் திருமண தகவலை உறுதிப்படுத்த முடியாமல் பன்னாட்டு ஊடகங்களேகூட குழம்பிப் போயின. ஒருவழியாக இரவு 8 மணியளவில்தான் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது பற்றிய தகவலை ஊடகங்கள் உறுதி செய்தன.\nஅதற்குள், ட்விட்டர் பக்கத்தில் ‘விருஷ்கா வெட்டிங்’ என்ற பெயரில் ரசிகர்கள் ஹேஷ்டேக் செய்து வைரல் ஆக்கியுள்ளனர். பல கிரிக்கெட் வீரர்களும், திரைத்துறையைச் சார்ந்தவர்களும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.\nகிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, திருமண வாழ்க்கையில் ‘நாட் அவுட்’ வீரர்களாக வாழ வாழ்த்துகள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், விராட் கோலி, அனுஷ்கா ஆகியோரின் பெற்றோர்கள் இரண்டு தனி நபர்களை திருமணத்தின் மூலம் இருவர் ஆக இணைத்துள்ளனர் என்று வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு ரசிகர் குறும்புத்தனமாக, விராட் கோலியின் திருமண வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா எனத் தெரியவில்லை. துரத்திப் பிடிப்பது என்பது அவருக்கு ரொம்பவே பிடித்தமானது. அந்தப் பகுதியை அவர் ஏற்கனவே வெற்றிகரமாக முடித்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.\nஇன்னொரு ரசிகர், இன்றைக்கு பல பெண்களின் தூக்கம் கலைந்தது என்று பதிவிட்டுள்ளார்.\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 26ம் தேதி புது டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரகசிய திருமணம் செய்ததால் இருவரின் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்\nPrevகாங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி\nNextஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nசேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசெரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா\nகடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/thillalangadi-movie-remake-in-hindi.html", "date_download": "2021-01-26T08:28:43Z", "digest": "sha1:AW4TDO2WXD2PHIGU37SSDWKQGTISD57M", "length": 9628, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சல்மான்கான் தில்லாலங்கடி ‌ரீமேக்கில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சல்மான்கான் தில்லாலங்கடி ‌ரீமேக்கில்.\n> சல்மான்கான் தில்லாலங்கடி ‌ரீமேக்கில்.\nதெலுங்கில் வெற்றிபெற்ற கிக் படத்தை தில்லாலங்கடி என்ற பெய‌ரில் தமிழில் எடுத்தனர். படம் சுமாராகதான் போனது. இதனை இந்தியில் ‌ரீமேக் செய்கிறார்கள். ஹீரோ சல்மான்கான்.\nகான்கள் இந்திப் படத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ தமிழ்ப் படங்களை விடாமல் பார்க்கிறார்கள். இங்கிருந்து செல்லும் சௌத் இந்தியன் மசாலாக்கள்தான் அங்கு பாக்ஸ் ஆஃபிஸில் தூள் கிளப்புகின்றன. இதனால் சுமாரான மசாலாக்களுக்கும் ராஜ ம‌ரியாதை.\nஅந்தவகையில் தில்லாலங்கடியையும் இந்தியில் ‌ரீமேக் செய்கிறார்கள். இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்பு��்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> தனுஷ் ஒல்லி என்றாலும் அனுபவத்தில் கில்லி.\nஉயிரை‌க் கொடுத்து பாட்டெழுதுகிறவர்களுக்கு கலைமாமணி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கொலவெறி என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து மூக்கு ச...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/kalakkal+cinema-epaper-kalakcin/nivar+buyal+ethiroli+tamizhakam+muzhuvathum+nalai+bothu+vidumurai+tamizhaga+muthalvar+arivippu-newsid-n231526022", "date_download": "2021-01-26T09:19:53Z", "digest": "sha1:JFF5GSB2Z456IDAPTAHCLBW3O5A5I3UY", "length": 61289, "nlines": 56, "source_domain": "m.dailyhunt.in", "title": "நிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - தமிழக முதல்வர் அறிவிப்பு.!! - Kalakkal Cinema | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - தமிழக முதல்வர் அறிவிப்பு.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nTamilnadu Governement About Nivar : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிவார் புயல் உருவாகி உள்ளது.\nஇந்த புயல் தற்போது புதுச்சேரியில் இன்று 360 கிலோ மீட்டர் தொலைவில் சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.\nநாளை பிற்பகல் இந்த புயல் மகாபலிபுரம் புறம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇதனால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் கடலூர், காரைக்கால், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது.\nமேலும் புயல் கரையை கடக்க உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு மட்டும் பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅடுத்த 48 மணி நேரம்., சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரிப்போர்ட்.\n72- வது குடியரசு தின விழா: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து\nதமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..\nபொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்\nகாங்.,கின் அவசர தேவை உட்கட்சி ஜனநாயகம்\nடெல்லியில் விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி...\nடில்லியில் விதிகளை மீறிய விவசாயிகள்: திணறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/26/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-26T07:58:06Z", "digest": "sha1:PLVCAIQKF7GJZX6XOOOQS3H6XRAY5IU4", "length": 6598, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை முகைதீன் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை முகைதீன்\nசட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை முகைதீன்\nநாட்டின் சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லையென்றும் அனைவரும் அதனை மதிக்க வேண்டுமென உள்துறை அமைச்சார் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக் கொண்டார்.\nஅதில் ஸாக்கிரும் அடங்குவார் என்றும் அவரின் மீதான விசாரணை இன்னும் தொடர்வதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டார்.\nஸாக்கரை முஸ்லிம்கள் சமய அறிஞராகக் கருதி அவரைக் தற்காக்க வேண்டுமெனும் கருத்தில் இருந்தாலும், அவர் மீதான விசாரணை தொடரும் என இஸ்லாமிய பல்கலைக்கழகக் கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nகுற்றமிழைத்தவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென சட்டம் எதுவும் மலேசியாவில் இல்லை. எனவே, ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் சம்பந்தமான முடிவை அரசே எடுக்கும்.\nஅண்மையில் சைட் சாடிக், ஸாஹிட்டுக்கு விருந்து வைத்தது பற்றிக் குறிப்பிட்ட அவர், அது விசாரணையைப் பாதிக்காது என்றும் அமைச்சர்கள் பலரும் அவரை சந்தித்து வருவது இயல்பான ஒன்று என தெரிவித்தார்.\nPrevious articleஸாக்கிர் நாய்க் உட்பட யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை மொஹிடின்\nNext articleபக்காத்தான் சுயமாகவே அழியும் ஸாஹிட் ஹமிடி\n910 இடங்களில் Q4 2020 வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவிருக்கும் தேர்தல் ஆணையம்\nதாயாரின் நகைகள் மருத்துவமனையில் களவு போனதாக மகன் போலீசில் புகார்\nஅவ��ர கால பிரகடனத்தை மறு ஆய்வு செய்யுமாறு அன்வார் மனு தாக்கல்\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் மரணம்\n910 இடங்களில் Q4 2020 வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவிருக்கும் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் -குடியரசு தின அணி வகுப்பில் சர்ச்சை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகட்டுப்பாட்டு தளர்வு அவசியமில்லை சுகாதாரத் துறை கருத்து\nமக்கள் சுமைக்கு மின்சாரக் கழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/4445/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-26T09:51:35Z", "digest": "sha1:UWVL3TIED2RPBMS5JAKDULEA4JF7MGF3", "length": 11634, "nlines": 78, "source_domain": "nellainews.com", "title": "இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது", "raw_content": "\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nஇந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்\nஅறிமுக போட்டியில் அசத்திய நடராஜன்\nசூப்பர் ஹீரோ கதையில் விஜய்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது\nஒரே நாளில் இரண்டு மைல் கல்களை இந்தியா அடைந்துள்ளது. முதல் மைல் கல், கவலை அளிக்கக்கூடியது. இரண்டாவது மைல் கல், மகிழ்ச்சி தரக்கூடியது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து விட்டது என்பதுதான் முதல் மைல்கல்.\nநாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக மராட்டியமும், தமிழகமும் திகழ்வது இரு மாநிலங்களுக்கும் சற்றே கவலை தரக்கூடிய ஒன்றுதான்.\nஇவ்விரு மாநிலங்களை தொடர்ந்து இப்போது கர்நாடகத்திலும், பீகாரிலும் தினமும் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளா���ோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு புதிதாய் பாதிப்பு. மொத்த பாதிப்பு, 10 லட்சத்து 3 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.\nஇப்படியே கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டே சென்றால் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.\nஇதற்கு ஒரே பதில் தடுப்பூசிதான்.\nஅந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.\nஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி உள்பட 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஇவற்றில் ஒன்று, அரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ். என்று அழைக்கப்படுகிற பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகும்.\nஅங்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு 10 நாட்களாக நடந்தது. இதில் சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர்.\nஇவர்களில் 22 பேரின் மருத்துவ வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் 8 பேர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பாக அவர்கள் வைரசால் முன்னர் பாதிக்கப்பட்டுள்ளார்களா, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்களா என்பதையெல்லாம் ஆராய்ந்து 3 பேரை தேர்வு செய்திருந்தார்கள்.\nஅந்த 3 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி வெற்றிகரமாக நேற்று போடப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போடும் சோதனை தொடங்கி உள்ளது. இதுதான் இரண்டாவது மைல் கல். மகிழ்ச்சி தரக்கூடியது.\nஇதை அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் டுவிட்டரில் அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தட���ப்பூசி (கோவேக்சின்) பரிசோதனை இன்று (நேற்று) தொடங்கியது. 3 பேருக்கு ஊசி போடப்பட்டது. அவர்கள் அனைவரும் நன்றாக பொறுத்துக்கொண்டனர். எதிர்மறையான விளைவுகள் எதுவும் இல்லை” என கூறி உள்ளார்.\n“இந்தியாவில் உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியை வெற்றிகரமான மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை தொடங்கி உள்ளது” என அந்த நிறுவனமும் தெரிவித்துள்ளது.\nரோட்டக் பி.ஜி.ஐ.எம்.எஸ்.சில், மேலும் 14 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. அதற்கான அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.\nஇதே போன்று பிற பரிசோதனை தளங்களிலும் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போட்டு பரிசோதிப்பது அடுத்த சில நாட்களில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:18:55Z", "digest": "sha1:EHUQC2G7CQJXXNEM2ZUHUKAGDU6RQEDY", "length": 11750, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆப்பிள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் AirTags அறிமுகம் பற்றி வெளியான தகவல்.. 3D ரெண்டர் தகவலை லீக் செய்த டிப்ஸ்டர்..\nஆப்பிள் நிறுவனம் விரைவில் இந்த ஆண்டில் ஆப்பிள் ஏர்டேக்ஸ், ஆப்பிள் சிலிக்கான் உடனான புதிய மேக்புக் மாடல்கள் மற்றும் ஆகுமென்டட் ரியாலிட்டி (AR) சாதனம்...\nரூ.80 லட்சம் விலையில் அறிமுகமான ஆப்பிள் ஹெட்போன்.\nஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான டிசைன், அசத்தலா...\nஆப்பிள் ஐபோனில் பேட்டரி ஆயுளை பாதுகாக்க எப்படி 5ஜி சேவையை ON அல்லது OFF செய்வது\nசமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக அதன் 5ஜி அம்சம் பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட, பல நேர...\nஆப்பிளை கலாய்த்த ஒன்பிளஸ்.. ஒன்பிளஸை செமையாக பங்கம் செய்த சியோமி.. என்ன நடந்தது தெரியுமா\nஸ்மார்ட்போன் துறையில், உற்பத்தியாளர்கள் ஒருவருக்கொருவர் மற்ற நிறுவனங்களைப் பற்றி கேலி செய்வது, கருத்துக்களை கூறுவது மற்றும் போட்டியை விட சிறந்த ...\nவாட்ஸ்அப் சேவை நிறுத்தம்: 2021 முதல் வாட்ஸ்அப் இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது\n2020 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் சாதனங்களின் குறிப்பிட்ட வெர்ஷன்களில் சேவைய...\nகேம் விளையாட 11 லட்சத்தை காலி செய்த 6 வயது சிறுவன். பதறிப்போன தாய். ஆப்பிள் நிறுவனத்தின் மீது புகார்.\nவீடியோ கேம் விளையாடுவது என்றால் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவருமே குதூகலம் ஆகிவிடுவர், அதுவும் இளைஞர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அது...\nஐபோன் தயாரிப்பு நிறுவனம் சூறையாடல்: மொத்தம் ரூ.437 கோடி நஷ்டம்-நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்\nதைவான் தலைமையிடமான விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், கோலார் மாவட்டத்தின் நரசபுரா தொழில்துறை பகுதியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலை ...\niPhone 11 பயனர்களுக்கு இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட்.. உங்களுக்கும் வாய்ப்பு இருக்கானு செக் பண்ணுங்க..\nடச் ஸ்க்ரீன் சிக்கல்களை அனுபவிக்கும் ஐபோன் 11 பயனர்கள் இப்போது ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட் பெறலாம் என்று அறிவிக்கப்...\nசிக்கிய ஆப்பிள் நிறுவனம்: \"விளம்பரத்தில் காட்டியது போன்ல இல்லையே\"- 12 மில்லியன் டாலர் அபராதம்\nவாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன் என விளம்பரம் செய்தது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு இத்தாலியில் 12 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. {photo-feature} sou...\nஐபாட் மினி 6 அம்சங்கள் குறித்து வெளியான தகவல்\nஐபாட் மினி 6 அம்சங்கள் குறித்த தகவல் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. மினி ஐபாட் ஏர் 4 போன்ற சில அம்சங்களை இது கொண்டுள்ளதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்ற...\nஎம்1 சிப்செட் முதல் மேக்புக் ப்ரோ வரை. ஆப்பிள் நிகழ்வின் அசத்தலான ஹைலைட்���் இதுதான்.\nஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான சாதனங்களை அறிமுகம் செய்வதி...\nசலுகையோடு ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மினி முன்பதிவு தொடக்கம்\nஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி முன்கூட்டிய ஆர்டர்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாடல்களின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/tag/kilinochchi/", "date_download": "2021-01-26T09:48:16Z", "digest": "sha1:AHPJMOUTDIEOZFKLGZ6Z7XUQ4SSWZURT", "length": 5444, "nlines": 89, "source_domain": "www.crimenews.lk", "title": "Kilinochchi Archives - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nகிளிநொச்சியில் கருணாவை கொலை செய்ய முயற்சியா கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது\nகிளிநொச்சி வாகன சாரதிக்கு தொற்று உறுதியானது\nகிளிநொச்சி மக்களிற்கு எச்சரிக்கை: இரணைமடு வான் கதவுகள் திறக்கப்பட்டன\nகிளிநொச்சி அறிவியல் நகரில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்\nவடக்கிலுள்ள சந்தைகளுக்கு தற்காலிகப் பூட்டு\nவெட்கமாம்: பிறந்த சிசுக்களை மண்ணில் புதைத்து கொன்ற கிளிநொச்சி பெண்\nசற்றுமுன் பிறந்த சிசுவை மண்ணில் புதைத்து கொலை செய்த கிளிநொச்சி பெண்ணால் பதட்ட நிலை\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் த.காண்டீபன் நியமனம்\nபளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கோர சம்பவம்\nகிளிநொச்சியில் பல மில்லியன் ரூபா செலவழித்து கட்டப்பட்ட பாலத்தை காணவில்லை. பாலத்தை தேடும் பணியில்...\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு.\nவவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று\nமூன்று வார காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த பல கோடிகள்\nஐ.நாவிற்கே கலக்கத்தை ஏற்படுத்தும்… கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/section/spiritual-news/page/2", "date_download": "2021-01-26T09:08:34Z", "digest": "sha1:KBX3OR47VZ2PPE6LXAS3AVPFLFQP2HEQ", "length": 8459, "nlines": 89, "source_domain": "www.deivatamil.com", "title": "விழாக்கள் விசேஷங்கள் Archives - Page 2 of 10 - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nஆன்மிக உலகில் நடைபெறும் செய்திகள் வாசகர்கள் நன்கு தெரிந்திருந்தால் தகவல்களை அனுப்பலாம் வாசகர்கள் நன்கு தெரிந்திருந்தால் தகவல்களை அனுப்பலாம் இதில் ஆன்மிக நூல் வெளியீடு, உபந்யாசங்கள், உபந்யாசங்களில் கேட்ட தகவல்கள், ஆன்மிக உரைகள் போன்ற தகவல்கள்…\nகுரு புஷ்ய யோக நாள் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்\n27/05/2020 5:39 PM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on குரு புஷ்ய யோக நாள் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்\nலட்சுமி குபேர பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும் மேலும் படிக்க…\nஇதை அசலா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசி விரதத்தினமேலும் படிக்க…\nவைகாசி மாத பூஜைக்காக… இன்று சபரிமலை நடைதிறப்பு\n14/05/2020 9:27 AM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on வைகாசி மாத பூஜைக்காக… இன்று சபரிமலை நடைதிறப்பு\nவைகாசி மாத பூஜைகளுக்காக வழக்கம்போல் இன்று மாலை, சபரிம�மேலும் படிக்க…\nஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணு�மேலும் படிக்க…\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nவிஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளமேலும் படிக்க…\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\n27/09/2011 3:11 AM 12/05/2020 9:54 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\n27-ந்தேதி (செவ்வாய்) * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி புறப்�மேலும் படிக்க…\n24/09/2011 4:29 AM 12/05/2020 9:54 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on புரட்டாசியில் சிவ வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றும் பௌர்ணமி வழ�மேலும் படிக்க…\n24/09/2011 4:09 AM 12/05/2020 9:53 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on புண்ணியம் தரும் புரட்டாசி\nதிருப்பதி, திருவரங்கம் உள்ளிட்ட கோயில்கள் மட்டுமின்றிமேலும் படிக்க…\n06/09/2011 5:00 AM 12/05/2020 9:53 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்\nஉலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்ப�மேலும் படிக்க…\nசிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்\n05/09/2011 5:16 PM 12/05/2020 9:53 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்\nலோக க்ஷேமார்த��த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸமேலும் படிக்க…\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-\nஉத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம் 19/01/2021 11:35 PM\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம் 17/01/2021 10:38 AM\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி 17/01/2021 12:33 AM\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :- 14/01/2021 11:28 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/life-style/520160-jakson-jerby-s-photo-exhibition.html", "date_download": "2021-01-26T07:58:34Z", "digest": "sha1:AY4LOALHKISQ56EKAJYGHR2P7EF27TVB", "length": 22406, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒக்கி முதல் வாஜ்பாய் அஸ்தி வரை: புகைப்படக் கலைஞர் ஜாக்சனின் பயணம்! | jakson jerby's photo exhibition - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nஒக்கி முதல் வாஜ்பாய் அஸ்தி வரை: புகைப்படக் கலைஞர் ஜாக்சனின் பயணம்\nஓராயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாததை ஒற்றைப் புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். மொழி தேவைப்படாத அழகியலில் புகைப்படக் கலையும் ஒன்று. அதை உருவாக்கும் பிரம்மாக்கள், புகைப்படக்காரர்கள்.\nஅப்படிப்பட்ட ஒரு கலைஞரின் புகைப்படக் கண்காட்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அக்.13, 14-ம் தேதிகளில் நடைபெற்றது. நாகர்கோயிலைச் சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி என்பவரின் புகைப்படங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.\nகண்காட்சியில், கன்னியாகுமரியின் அடையாளமாய் நெடுதுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை, ஏழ்மையைப் பொருட்டாகவே கருதாமல், குதூகலமாய்த் துள்ளிக் குதிக்கும் சிறுவர்கள், கைகளையே காலாக்கி நகரும் முதியவர், ஒக்கி புயலின் கோரத் தாண்டவங்கள், சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள், இடுப்பில் குழந்தையோடும் தலையில் விறகுக் கட்டோடும் நடக்கும் பெண், பெண் விவசாயி நெல் நாற்றுக் கட்டுகளை அடுத்தவரிடம் வீசும் காட்சி, ஜோடியாகச் செல்லும் முதிய தம்பதி என அவரின் புகைப்படங்களும் அவை சொல்லும் சேதிகளும் நீண்டுகொண்டே செல்கின்றன.\nபோராட்டங்களும் வலிகளும் நிறைந்த தனது பயணம் குறித்து விரிவாகவே பேசுகிறார் ஜாக்சன். ''சின்ன வயசுல பெருசா படிப்பு ஏறலை. சொந்தக்காரர��� மூலமா லோக்கல் டிவில வேலை பார்த்தேன். அப்படியே சென்னை வந்து தினத்தந்தி, தினகரன் பத்திரிகைகளுக்கு மாறினேன். ஊர்ப்பாசம் போகலை. நாகர்கோவிலுக்கே போய், தினமுரசுல வேலை பார்த்துட்டு இருக்கேன். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கும் போட்டோக்களைக் கொடுப்பேன்.\nஎப்போ, எங்க, என்ன மாதிரி போட்டோ எடுக்கணும்னாலும் தயாரா இருக்கறதைத்தான் என்னோட பலமா நினைக்கிறேன். ஒரு நல்ல போட்டோவாவது கிடைக்கணும்னு ஏராளமான இரவுகள் தூங்காம பைக்கை எடுத்துட்டு சுத்தி இருக்கேன். முந்தின நாள், நாகர்கோவில் பஸ் ஸ்டேண்ட்ல கணவன் மனைவிகூட சண்டை போட்டு மண்டைய உடைச்சுட்டார். அடுத்த நாள் எதேச்சையா போறேன். அப்போ அம்மா கட்டு போட்டு, படுத்திருக்க பையன் காத்து வீசிட்டு இருக்கான். அந்த நிமிஷத்தை என்னோட மரணம் வரைக்கும் மறக்க முடியாது'' என்று கண் கலங்குகிறார்.\nஒக்கி புயல் பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டதில் தொடங்கி மக்கள் போராட்டம், ரயில் மறியல், அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை எனக் கடைசியாய் பிரதமர் வந்த வரை அனைத்தையும் தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார் ஜாக்சன்.\n''ஒக்கி அப்போ, எங்க மாவட்டமே கடுமையாக பாதிப்புக்கு உள்ளாச்சு. அதை அத்தனையும் பதிவு பண்ணனும்; அது மூலமாக மக்களுக்கு எதாவது நடக்கணும்னு வெறித்தனமா உழைச்சேன்'' என்கிறார்.\nபுகைப்படத்துக்கு நினைத்த கோணம் வேண்டும் என்றால் செல்போன் டவரோ, குட்டிச்சுவரோ, தண்ணீர்த் தொட்டியோ ஏறிவிடுவேன் என்று புன்னகைக்கும் அவர், ''ஒரு மழை நாள்ல நாய்க்குட்டி தன்னோட 11 குட்டிகளையும் எடுத்துக்கொண்டு போய் மறைவான பகுதில வச்சிட்டு இருந்தது. அப்போ எடுத்த படம்தான் இது'' என்று காட்டுகிறார்.\nதிடீரென நினைவு வந்தவராய், நம்மிடம் ஒரு காணொலியைக் காண்பிக்கிறார். அதில், தமிழகம் கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி கடலில் இறங்கிக் கரைக்கிறார். அப்போது புகைப்படக்காரர்கள் அனைவரும் மேலே இருந்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். யாரும் எதிர்பாராத விதமாகக் கடலுக்குள் குதித்த ஜாக்சன், பொன்.ராதாகிருஷ்ணனின் முன்புறம் சென்று புகைப்படங்களை எடுத்துக் குவிக்கிறார். கடல் அலைகள் சீறி மேலெழும்புகிறது. ஆனாலும் சமாளித்து நிற்கிறார்.\n''நம்ம ஊரைப் பத்தி நாம பேசாம வேற யார் பேசுவா அதனாலதான், கன்னியாகுமரி சார்ந்த புகைப்படங்கள் மட்டும் இந்தக் கண்காட்சில இருக்கும். குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவங்க இறந்தா, அவங்க பூர்வீக இடத்துலதான் அடக்கம் பண்ணுவாங்க. அங்க போக சாலையோ, வழியோ இருக்காது. வயல் வழியா உடலை எடுத்துட்டுப் போவாங்க. அப்படி ஒரு தருணத்துல எடுத்த போட்டோ இது'' என்கிறார் ஜாக்சன்.\n''என்னோட எல்லா வளர்ச்சிக்கும் அப்பாதான் முதல் காரணம். நான் ஆசைப்பட்டேன் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக, இருந்த கொஞ்ச இடத்தையும் வித்து, எனக்கு கேமரா வாங்கிக் கொடுத்தார். அவர் இறந்து ஒரு மாசம்தான் ஆகுது. அவர் நினைவாதான் இந்தக் கண்காட்சிக்கே ஏற்பாடு செஞ்சோம். ஜோதி நிர்மலா ஐஏஎஸ் இல்லைன்னா நான் இன்னிக்கு இந்த இடத்துல நின்றிருக்க மாட்டேன்.\nஇன்னும் முக்கியமான, சவாலான தருணங்களை கேமரால சிறைபிடிக்கணும். புகைப்படக் கலை இன்னும் வளரணும். அதுக்கு எல்லா புகைப்படக் கலைஞர்களும் தங்களோட படைப்புகளை ஆவணப்படுத்தணும்'' என்றுகூறி வழியனுப்பி வைக்கிறார் ஜாக்சன் ஹெர்பி.\nவாஜ்பாய்அஸ்திஒக்கிபுகைப்படக் கலைஞர்ஜாக்சன்Jakson jerbyPhoto exhibition\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள்...\nவேளாண் சட்டங்களில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் காங்கிரஸின் முயற்சி வெற்றி பெறாது: ராஜ்நாத்...\nஇந்தியாவை வலிமையாக மாற்ற முயன்றவர்: வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்:...\nவாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 9 கோடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார் மோடி: ரூ.18,000...\nஅஸ்தினாபுரம், கொத்திமங்கலம், செம்பாக்கம் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர் ஆய்வு: அதிகாரிகள் மீது...\nபசித்துப் புசித்தால் நோயற்றுப் போகும்: இன்று இயற்கை மருத்துவ தினம்\nகரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை\nஊரட��்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nசத்துணவு முதல் பாதுகாப்பு வரை: பள்ளிகள் திறந்தவுடன் அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் செய்ய...\nஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை...\nஃப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழருக்கான நடுவம்: தனியொருவராக முயற்சிக்கும்...\nபாரதியார், ஒளவைப் பாட்டி, யாசகர், பூக்காரி: விதவிதமான வேடங்களில் வாட்ஸ் அப் மூலம்...\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்தால் நன்றாக...\nபிசிசிஐ தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்ற கங்குலி; அதிர்ச்சியளித்த தேர்தல் அதிகாரி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/789602/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2021-01-26T08:24:49Z", "digest": "sha1:4ZYBB7OFLMNA4K2NI236JZJSRIW3NEOT", "length": 3622, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "புதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன் – மின்முரசு", "raw_content": "\nபுதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன்\nபுதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன்\nதனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பை நாளை மாலை வெளியிட இருக்கிறார்கள்.\nதமிழ் திரைப்படத்தில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.\nஇவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் தலைப்பை நாளை மாலை 7.10 மணிக்கு வெளியிட இருப்பதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.\nஈலோன் மஸ்க்: உலகின் முதல் பணக்காரராக உதவிய 6 ரகசியங்கள்\nமலேசிய நாட்டில் அவசரநிலையை மன்னர் அறிவித்தது ஏன்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர் வருண் தவான்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி, அணிவகுப்பை ஏற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=1264", "date_download": "2021-01-26T08:08:09Z", "digest": "sha1:V4AVW4PZGWUR22UHG57OKWH5EYQWPAD3", "length": 20728, "nlines": 280, "source_domain": "www.tamiloviam.com", "title": "காவலன் பாடல் விமர்சனம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nDecember 9, 2010 இளா\t0 Comments அசின், காவலன், சித்திக், ரீமேக். வித்யாசாகர், விஜய்\nபாடல் – விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்\nஆச்சர்யமாக இருக்கு, படத்தை எழுதியது பா.விஜய். கபிலந்தானே விஜய்தானே ஆச்சார்ய ஆரம்ப பாடலாசிரியர்ன்னு ஆச்சர்யப் பட்டால், வழக்கம் போல வரும் ஒரு ஆரம்ப பாடல்.ட்ரம்பெட் ஆரம்பம், சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் டெம்ப்ளேட் பாடல். புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு புரண்டு பேயாட்டம் ஆடுவாரு. இந்தப் பாட்டும் கொஞ்சமும் குறைச்சலில்லாத ஆட்டத்தைத் தரும். ரசிகர்களை மனசுல வெச்சிகிட்டு எழுதின பாட்டு, விஜயையும் புகழ கூடாது, அதே சமயம் ரசிகர்கனையும் புகழக்கூடாது, பின்னே எத்தனை வருசம்தான் அதையே பண்றதுன்னு வித்தியாசமா ஆண்டவனைப் பாட போயிட்டாங்க. ஆரம்பத்துல இருந்து வரும் ஒரே மாதிரியான தாளம் சலிக்க வெக்குது. ரெண்டாவது சரணத்துக்கு அப்புறம் வரும் குத்துல விஜய் எப்படி ஆடுவாருங்கிற எதிர்பார்ப்பு எகிற வைக்குது. அதே பழைய கள்ளு, பழைய சட்டி, புதுமணம்.\nபாடல் : யாரது.. யாரது\nபாடியவர்கள்: கார்த்திக் , சுசித்ரா\n\"ஒரு படத்துக்கு ஒரு மெலடியாவது வெக்கனும், அது வாழ்நாளைக்கும் பேசப்படற பாட்டா இருக்கனும்\" இதுதான் வித்யாசாகரிடம் பழகியவர்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை. பாடியது கார்த்திக் வேற சொல்லவும் வேணுமா அட காந்த குரலழகி சுசித்ராவும் சேர்ந்தா.. ஆனா சுசித்ராவின் குரல�� சும்மா ஹலோமட்டும் சொல்லிட்டுப் போயிடறாங்க 🙁 ரெண்டாவது சரணத்துக்கு முன்னாடி தன்னோட ஹஸ்ஸி குரலில் ஒரு ஹம்மிங். காதல் தாபத்துல பாடுற மாதிரியான பாடல். ஐயா சித்திக், இதுல விஜய ஆடவெச்சிராங்க. நல்ல மெலடி.. மோனிஷா என் மோனலிசா படத்தில் டீ ஆரின் “ஹலோ ஹலோ\" பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்கதான் முடியவில்லை.\nபாடல் : ஸ்டெப் ஸ்டெப்\nபாடியவர்கள்: பென்னி தயாள் , மேகா\nஇந்தப் பாட்டுக்கு இசையமைச்சது விஜய் ஆண்டனியோன்னு சந்தேகப்படுற அளவுக்கு அரம்ப இசையும், இசை கோர்ப்பும். \"நிலாவே வா\"அஃதே அஃதே வில ஆரம்பிச்ச ஆட்டம் இந்தப் பாட்டிலும் தொடருது. மேற்கத்திய இசையில் ஒரு களோபரமே நடந்திருக்கு. விஜய் ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்த்த பாடல். வித்தியாசம் பண்ணியிருக்காரு விதயாசாகர். வழக்கமா விஜய் பாட்டுன்னாவே போற்றித்தான் பாடனுமா\nஇளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை\nஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.\nஎன்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை\nபாடல் : சடசட சடசட\nமீண்டும் கார்த்திக், யுகபாரதி. டிபிகல் கார்த்திக், வித்யாசாகர் பாடல். இதென்ன யுவன் பாட்டு மாதியிருக்கேன்னு கேட்கத் தோணுது. மீண்டும் மேற்கத்திய சாம்ராஜ்ஜியம். புல்லாங்குழல் வரவேண்டிய இடத்தில் கூட கீபோர்ட். ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் அதே துள்ளல், வேகம் உள்ள பாட்டு.\n\"காதல் தெருவிலே என் ஆசை அலையுதே நீங்க நினைவினிலே நிழல் கூட வெளுக்குதே\"\n\"குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே\"\nயுகம், வேகம், வித்யாசாகரின் துள்ளல். நல்லதொரு பாடல்.\nஆரம்ப பாடல் இல்லைன்னா என்ன, எனக்கும் ஒரு வாய்ப்பு வருமென கபிலன் காத்திருந்திருப்பார் போல. semi beatல் ஒரு காதல் பாடல். மீண்டும் 90களில் பாட்டமைத்தது போலவே இந்தப் பாட்டும். இந்தப் பாட்டி பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காதலர்களின் தேர்வா இருக்கும் பாடல். அரசியலுக்கு உள்குத்து வெச்சும் ஒரு வரி. தெரிஞ்சே செஞ்சிருப்பாங்களோ\n\"அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..\"\nஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, 4 வருடங்களாக விஜய்க்கு முன்னுரிமை தந்தே வந்த பாடல்களைக் கேட்டு கேட்டு சலிச்சுப் போன நேரத்துல நல்லவிதமாய், வித்தியாசமாய் அமைந்த பாடலகள். இது விஜய்க்கும், வித்யாசாகருக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேருக்குமே ஒரு hit தேவைப் படற நேரத்துல வித்யாசாகர் தனக்கு குடுத்த வேலையை திருப்திகரமா முடிச்சுட்டாரு. அப்ப விஜய்\nஎப்படிப்பட்ட சினிமா தமிழில் வரவேண்டும்\nவிஜய் படங்களின் ஒன் லைனர்கள்\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/yemen", "date_download": "2021-01-26T08:36:57Z", "digest": "sha1:HMWIWLWO7LFBXQI4OH5CL2SFXBX7E3UM", "length": 9219, "nlines": 90, "source_domain": "zeenews.india.com", "title": "Yemen News in Tamil, Latest Yemen news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகுடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nஉலக அரங்கில் விரிவாய் பேசப்பட்ட பிரதான செய்திகள் 2020, October 28\nஅமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...\nஏமனில் புரட்சியாளர்கள் நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் பலி\nஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு செல்ல தடை\nவடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல தடை விதித்து உள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய மக்களை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்கள் கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்ததடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்ட��ு.\nகேரள பாதிரியான டாம் உழுநல்லில் மீட்கப்பட்டுள்ளார்\n2016 ம் ஆண்டு ஏமனில் இருந்து கடத்தப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுநாலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஏ.என்.ஐ அறிக்கையின்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. #FLASH I am happy to inform that Father Tom Uzhunnalil (Kerala priest) has been rescued: EAM Sushma Swaraj pic.twitter.com/w2RUPS0Zzi\nஏமன்: கார் குண்டுவெடிப்பில் 60 பேர் பலி\nஏமன் நாட்டின் ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ முகாமை நோக்கி பயங்கரவாதி அதிவேகமாக காரை ஓட்டிவந்து வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் 60 பேர் பலியானார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. சம்பவ மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்\n2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்\nSBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nBSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்\nதேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா\nஇனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்\nRepublic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி\nSasikala உடல்நிலை எப்படி இருக்கிறது மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nதேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.dist.gov.lk/index.php/ta/news-related-to-coronavirus.html", "date_download": "2021-01-26T09:54:18Z", "digest": "sha1:XAMUJLSQR4ZCKUH44YIUZXSU77PF5PVZ", "length": 7097, "nlines": 101, "source_domain": "jaffna.dist.gov.lk", "title": "Covid-19", "raw_content": "\nமாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் 17.03.2020 காலை 8.30மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த கலந��துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஉத்தியோகத்தர்கள் தங்களை தாமே பாதுகாத்து கொள்வதுடன், அவசர தேவைகளின் போது சுழற்சி முறையில் சமூகம் தருதல் வேண்டும் எனவும் பொதுமக்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nசேவை பெற வரும் பொதுமக்களுக்கென அவசர தேவையின்போது மாத்திரம் விசேட கருமபீடம் செயலக முன்புறத்தில் அமைக்கப் பெற்று செயற்படுத்த உள்ளதாகவும், மாவட்ட செயலகம் மற்றும் தனிப்பட்ட கிளைகள் மற்றும் பிரதேச செயலகங்களது மின்னஞ்சல் முகவரிகளினை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன், தமக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சல்களிற்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.\nஉத்தியோகத்தர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை குறிப்பிட்ட காலம் வரையில் ஒத்திவைக்கும்படி அறிவுறுத் துமாறு கேட்கப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 22 January 2021.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2021-01-26T07:56:19Z", "digest": "sha1:HOVZLSPD5HGMD7X2QOO3UWKSXIQEGZPU", "length": 11595, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "எச்.ராஜா Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nவேலூர், கொசப்பேட்டை பகுதியில் தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் திரு. அர்விந்த் ரெட்டி அவர்கள் தமது மருத்துவ மனைக்கு முன்பாக குரூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார். திரு அர்விந்த் ரெட்டி அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி… இந்தப் படுகொலை தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பா.ஜ.க தொண்டர்களும் கருதுகின்றனர்… இளையாங்குடியில் நடந்த பாஜக போராட்டத்தில் ம.ம.க, த.மு.மு.க கட்சியினர் பாஜக கூட்டத்திற்குள் புகுந்து வன்முறைத் தாக்குதலில் இறங்கினர்..\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nபாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று 1996-ல் கூறியபோது யாரும் நம்பவில்லை. ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் பாஜக ஆட்சிதான் செங்கோட்டையில் இருந்தது. எதுவும் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது… 6 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களோடு ஏற்கெனவே உள்ள 7 லட்சம் உறுப்பினர்களையும் சேர்த்தால்… இது கூடி களையும் கூட்டமாக இருக்காது. உறுதிமொழி மாநாடு இது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டியதன் காரணங்களை மக்களுக்கு சொல்வோம்… தமிழகத்தில் தனியொரு தலைவரை மையப்படுத்தி தான் அரசியல் சுழல்கிறது. இந்த தனி மனித மற்றும் சினிமா கவர்ச்சியை எல்லாம் மீறி பாஜக வளரும்…\nமுல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்\nமுல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nரமணரின் கீதாசாரம் – 11\nமேதா ஸூக்தம் – தமிழில்\nகதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்\nஅயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி \nஇந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nவன்முறையே வரலாறாய்… – 14\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:10:49Z", "digest": "sha1:5OMF7UHSSDG345YAD2TOBIVJ736NUO5Y", "length": 8520, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிந்தேஷ்வர் பாடக் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகும்பமேளாவில் புனித நீராடிய அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் சமூக மீட்சிக்கான முன்னுதாரணங்கள். பதினைந்தாண்டுகள் முன்பு வரை மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப் பட்டிருந்தவர்கள் அவர்கள். கோயில்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கான மதச் சடங்குகளை நடத்தி வைக்க யாரும் முன்வரவில்லை… சுலப் அமைப்பு அவர்கள் விடுதலைக்கு வழி செய்தது. அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களையும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது… உண்மையில் தூய்மையடைய வேண்டியிருந்ததது அந்த சகோதரிகள் அல்ல. அவர்களது மீட்சியின் மூலம் நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தைப் பீடித்திருக்கும் சாதிய அடக்குமுறைகள், சாதியம் விளைவித்த வெறித்தனங்கள் வக்கிர மலங்கள்….\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\n‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ\nஅறியும் அறிவே அறிவு – 6\nரமணரின் கீதாசாரம் – 7\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10\nஎன்னதான் செய்தது பக்தி இயக்கம்\nசோ: சில நினைவுகள் – 2\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2\nநதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T08:05:29Z", "digest": "sha1:UCKSRIIRTIMWTECPCNGQBIVY3OYWFD63", "length": 8957, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "போதை மருந்து கடத்தல் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: போதை மருந்து கடத்தல்\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1\nஇந்தியாவின் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைக்கும் வழிகள் : போதை மருந்து கடத்தல், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பெறப்படும் நிதி, திருடுதல் மற்றும் கொள்ளையடித்தல், மிரட்டி பணம் பறித்தல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவது ஆகியனவாகும். இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் ஹவாலா பண பரிவர்த்தனை மூலமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பபடுகிறது. இந்த நிதியில் 75 சதவீதம் போதைப்பொருள்கள் கடத்துவதிலிருந்து தான் கிடைக்கிறது. இதில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஜியாவுல் ஹக் முதல் பெனாசிர் புட்டோ வரை ஆட்சியில் இருந்தவர்கள் இதில் தொடர்பு கொண்டிருந்தார்கள்… போதைப்பொருள்கள் கடத்துபவர்கள் பாகிஸ்தான் அரசின் ஆட்சிக்கு இணையான ஒரு ஆட்சியை நடத்துகிறார்கள். அந்த நாட்டின் ஆண்டு வருமானத்தில் 74 பில்லியன் டாலர் வருமானம் போதைப்பொருள்கள் உற்பத்தியில் கிடைக்கிறது…\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nஅம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்\nஅக்பர் என்னும் கயவன் – 11\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nபி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4\nடெசோ: புதிய மொந்தையில் பழைய கள்\nதேவிக்குகந்த நவராத்திரி — 2\nஇந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/25-pdk-cadres-agitate-infront-ilayaraj-house-aid0091.html", "date_download": "2021-01-26T10:05:00Z", "digest": "sha1:CWTQMAFTPUBTZHSIUBRLS4UEL42KZHVV", "length": 15056, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேரள நிறுவன இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்கக் கோரி இளையராஜா வீடு முன்பு ஆர்ப்பாட்டம் | PDK cadres agitate infront of Ilayaraja's house | இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம் - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n43 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இ��ந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள நிறுவன இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்கக் கோரி இளையராஜா வீடு முன்பு ஆர்ப்பாட்டம்\nகேரளத்தைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.\nகேரளத்தவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்பு உள்ளிட்டவை நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில் இசைஞானி இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டிசம்பர் 28ம் தேதி மலபார் கோல்ட் நிறுவன இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்கிறார். இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். மலபார் கோல்ட் நிறுவனம் கேரளாவைச் சேர்ந்ததாகும். இதனால் இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.கவினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபின்னர் அவர்களில் சிலர் வீட்டுக்குள் சென்று இசை நிகழ்ச்சியை இளையராஜா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றையும் அளித்தனர்.\nஇந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.\n30 ஆண்டுகளுக்குப்பிறகு இணையும் இளையராஜா வசந்த் கூட்டணி\n7 பீரோக்களில் 160 பொருட்கள்.. இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் ஒப்படைத்தது பிரசாத் ஸ்டூடியோ\nஇளையராஜா பயன்படுத்திய பொருட்களை குப்பை போல்போட்டிருக்காங்க.. வக்கீல் அதிர்ச்சித் தகவல்\nபிரசாத் ஸ்டூடியோவில்.. ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைப்பா இசை அமைப்பாளர் இளையராஜா அதிர்ச்சி\nஅன���மதி அளித்த நீதிமன்றம்.. இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருவது திடீர் ரத்து\nமகா தீபத்தை தரிசித்த இளையராஜா.. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம்\nகடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nஇளையராஜாவின் இசை இல்லாததால்.. எனது படம் தோல்வி அடைந்தது… பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nகண்ணீரே வந்துவிட்டது.. இளையராஜாவின் வீடியோ குறித்து இளம் இசையமைப்பாளர் உருக்கம்\nகனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nஇளையராஜா பற்றி தெரியாத ஒரு சுவாரஸ்யம்.. இயக்குநர் முருக சுப்பிரமணியத்தின் சுவாரஸ்ய பேட்டி\nபிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா கொடுத்த பரபரப்பு புகார்.. சென்னை போலீஸ் எடுக்கும் நடவடிக்கை என்ன\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nபிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்\nஇவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-praises-ajith-vijay-198105.html", "date_download": "2021-01-26T09:00:42Z", "digest": "sha1:PAXIHZ3WFOCIQQBRT4PI5J4LOG6ZOJY4", "length": 14756, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ் | Rajini praises Ajith and Vijay - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n2 min ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n24 min ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n40 min ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் ��ரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\n1 hr ago சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\nSports பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு\nNews போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ்\nசென்னை: அஜீத்தின் ஒளிவு மறைவற்ற மனசும், விஜய்யும் அமைதியும் எனக்குப் பிடிக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார்.\nஇன்று ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, இன்றைய நாயகர்கள் அத்தனை பேருமே உங்கள் ரசிகர்கள்தான். உங்களைப் பற்றி அவ்வளவு பெருமையாக அனைத்து மேடைகளிலும் பேசுகிறார்கள்.\nநீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. குறிப்பா அஜீத், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் உங்கள் பாணியில் நச்சென்று சொல்லுங்க சார்... இது அவர்கள் ரசிகர்கள் அத்தனைப் பேருக்கும் அப்படி இருக்கும்..\" என்று கோரிக்கை வைத்தார் அஜீத்.\nஅதற்கு பதிலளித்த ரஜினி, 'அஜீத்திடம் எனக்குப் பிடித்தது அவரது ஒளிவு மறைவற்ற குணம். எதையும் மறைத்துப் பேசமாட்டார்.\nவிஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி. நான் கேள்விப்பட்டிருக்கேன், செட்டில் கூட அவர் அவ்வளவாகப் பேசாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார் என்று. அது எனக்குப் பிடிக்கும்,\" என்றார்.\n'அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ரஜினியின் பாராட்டு அத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்,' என்றார் பேட்டியெடுத்த விவேக்.\nவாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay\nஎன்னுயிர் நண்பா.. இதயமே நொறுங்கிப்போச்சு.. ரிஷி கபூர் மரணத்தா��் ஷாக்கான ரஜினி.. டிவிட்டரில் இரங்கல்\nரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி \nஉங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்\nரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்\nஇதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்\nஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை.. இப்போ இப்படி ஒரு கலாய் தேவையா.. பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல்வர் பதவி கனவே இல்லைன்னு சொல்லிட்டாரே.. ஒரு வேளை அதிலேயே கவனம் செலுத்த போறாரோ\nமனுஷன் குழந்தை மாதிரி என்ஜாய் பண்ணியிருக்காருய்யா.. ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டீசர் பாத்தீங்களா\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nவின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nமறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory\nஇவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/42-years-rajini-era-047934.html", "date_download": "2021-01-26T10:09:01Z", "digest": "sha1:HE34EX6Y44VZYM4MPW5ZA3SRTC2DRD7H", "length": 17700, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டுகால சகாப்தம்! #42YearsOfRajiniEra | 42 years of Rajini Era - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n47 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews \"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டுகால சகாப்தம்\nஅபூர்வ ராகங்கள் வெளியாகி சரியாக 42 ஆண்டுகள் ஆகின்றன. முதல் படத்தில் அவரது அறிமுகக் காட்சிக்கு பாலச்சந்தர் வைத்திருந்த பெயர் சுருதிபேதம்.\nஆனால் அவரது திரைப் பயணம் சுருதிபேதமாக இருக்கவில்லை. மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும் என அர்த்தமுள்ள படங்கள், அழுத்தமான பாத்திரங்களாக ஆரோகணத்தில் அமைந்தது.\nநடிக்க ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டவர் ரஜினி. பில்லா படம் வெளியானதிலிருந்து தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியானார். முதல் படத்திலிருந்து, கடைசியாக வெளியான கபாலி வரை ரஜினிக்கு ஏறுமுகம்தான். நடுநடுவில் ஓரிரு படங்கள் தோல்வியடைந்தாலும், அவரது பாக்ஸ் ஆபீஸ் அந்தஸ்து சரிந்ததில்லை.\nஎந்த வேடம் ஏற்றாலும் அந்த வேடமாகவே மாறுவதில் ரஜினிக்கு நிகர் இல்லை. அவரை திரையில் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு வரும் உற்சாகமே தனி. அதுதான் அவருக்கென ஒரு அன்பு சாம்ராஜ்யத்தை ரசிகர்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறது.\nதமிழ் சினிமாவில் ஆக்ஷன் வேடங்களில் முத்திரைப் பதித்தவர் அமரர் எம்ஜிஆர் என்றால், அதில் வித்தியாசம் காட்டி மக்கள் உள்ளங்களைக் கொள்ளையடித்தவர் ரஜினிகாந்த். முதல் முறையாக சண்டைக் காட்சிகளுக்காக மக்கள் திரையரங்குகளை நாடி ஓடியது ரஜினி படங்களுக்குத்தான். சண்டையில் இவரது ஸ்டைல் தனி அழகு.\nஇன்றும் பிஸினஸில் நம்பர் ஒன்\nரஜினி என்பவர் இன்றைக்கு இந்திய சினிமாவின் உலக அடையாளம். அவர் படங்களின் வர்த்தகம் உலக அளவில் உள்ளது. சம்பளம் ரூ 100 கோடிகளைத் தாண்டிவிட்டது. அவரது ஒரு படத்தின் குறைந்தபட்ச வர்த்தகம் ரூ 200 கோடியாகிவிட்டது.\nரஜினிக்கு இப்போது வயது 67. இந்த வயதில் இந்திய சினிமாவில் அதிக முதலீட்டுடன் எடுக்கப்படும் படம் ஒரு ரஜினி படம்தான். அது 2.ஓ. ரூ 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் டிவி உரிமை, தெலுங்கு உரிமை வியாபாரம் மட்டுமே ரூ 250 கோடியைத் தாண்டியுள்ளது. உலக உரிமை, திரையரங்க உரிமையெல்லாம் சேர்த்தால் இதன் வர்த்தகம் வாயைப் பிளக்க வைக்கும்.\nதமிழ் சினிமாவில் பொன் விழா கொண்டாடிய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சூப்பர் ஸ்டாராகவே 42 ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் ரஜினி மட்டும்தான். இந்த 42வது ஆண்டை #42YearsOfRajiniEra என்ற ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.\nசெம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nஅரசியலுக்கு வரச் சொல்லி வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிக்கை\n'நீங்க எங்களுக்கு முக்கியம் தலைவா..' ரஜினியின் அதிரடி முடிவு.. கார்த்திக் சுப்புராஜ் டச்சிங் ட்வீட்\nஉண்மை பேச என்றுமே தயங்கியதில்லை.. ஏன் இந்த முடிவை எடுத்தார் இதுதான் ரஜினியின் முழு அறிக்கை\nஎன்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அரசியல் கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\nபோலாம் ரைட்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ\n”கெட் வெல் சூன் சூர்யா “ தனது ‘தளபதி’யை மறக்காத மம்மூட்டி.. ரஜினிகாந்த் சீக்கிரம் குணமடைய வாழ்த்து\nரஜினி அங்கிள்.. அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை.. நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட்\nகொரோனா இல்லை.. ரத்த அழுத்தத்தில் மாற���பாடு.. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nநடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா நெகட்டிவ்.. 4 பேருக்கு கொரோனா பரவியதால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தம்\nஇந்த ஆண்டின் சிறந்த நடிகர் யார் சூப்பர்ஸ்டார் முதல் சூர்யா வரை.. டாப் 10 ஹீரோக்கள் பட்டியல்\nஐதராபாத்தில் நடக்கும் 'அண்ணாத்த' ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்.. வைரலாகும் மாஸ் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sami-restart-sarithram-with-sri-devika-aid0136.html", "date_download": "2021-01-26T08:49:10Z", "digest": "sha1:VKGUO34JCZR5BCIHH7LZ2YYTTK5G3OEF", "length": 13186, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரித்திரத்தை மீண்டும் தூசு தட்டும் சாமி... வருவாரா ஸ்ரீதேவிகா? | Sami to restart Sarithram with Sri Devika | சரித்திரத்தை மீண்டும் தூசு தட்டும் சாமி... வருவாரா ஸ்ரீதேவிகா? - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n12 min ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n28 min ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\n1 hr ago சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\n1 hr ago சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ\nNews போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nSports 107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரித்திரத்தை மீண்டும் தூசு தட்டும் சாமி... வருவாரா ஸ்ரீதேவிகா\nசிந்து சமவெளி படத்துக்குக் கிளம்பிய எதிர்ப்பலையில் கொஞ்சநாள் காணாமல் போயிருந்த சாமி... இதோ அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிறார்.\nஇந்த முறை புதிய கதை எதையும் படமாக்கவில்லை. மாறாக தான் ஏற்கெனவே பாதியில் நிறுத்தியிருந்த சரித்திரம் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.\nஆதி ஹீரோவாக நடித்துள்ள படம் சரித்திரம். ராஜ்கிரண் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். மிருகம் படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தை எடுத்தார் சாமி. ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட, மைக்கேல் ராயப்பனுக்காக சிந்து சமவெளியை எடுத்தார்.\nஅந்தப் படத்தால் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் பைசா பிரயோசனமில்லாமல் போய்விட்டது. ஆனால் நிஜ பலன் ஹீரோயினாக நடித்த அமலா பாலுக்குதான். இந்தப் படம் பார்த்துதான் அவரை மைனாவுக்கு ஒப்பந்தம் செய்தார் பிரபு சாலமன் (அவரோ இந்தப் படத்தைப் பற்றி வெளியில் சொல்லவும் விரும்புவதில்லை).\nசரித்திரம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீதேவிகா. இப்போது திருமணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஆனாலும் எப்படியாவது இந்தப் படத்தின் மிச்ச காட்சியில் சிலவற்றிலும் நடித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளாராம் சாமி.\nசாமியின் சரித்திரம் சர்ச்சைகள் இல்லாமல் உருவாகுமா\nசரித்திரம் படைக்க ஆசைப்படும் திரிஷா\n~~இதுதான் தமிழனின் சரித்திரம்~~ - சாமி\nசரித்திரம் படப்பிடிப்பில் ராஜ்கிரண் படுகாயம்\nஒரே நாளில் 6 பூஜை\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்தேன்.. சாத்தான்குளம் சம்பவம்.. இயக்குநர் ஹரி வேதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சரித்திரம் sri devika ஸ்ரீதேவிகா sami சாமி\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\nசினேகா பிரசன்னா மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாள் வீடியோ வைரலாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/18153254/No-plan-for-lockdown-in-Delhi-says-Deputy-CM-Manish.vpf", "date_download": "2021-01-26T09:45:53Z", "digest": "sha1:2QIABJL4I2B3DGNCQ3JWW2FLYEBMGKQV", "length": 11526, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "No plan for lockdown in Delhi, says Deputy CM Manish Sisodia as Covid-19 cases surge || டெல்லியில் மீண்டும் ஊரடங்கா? துணை முதல்வர் மனிஷ் சிசோடியா விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி பேரணி: டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு | டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட கம்பம் அருகே போலீசார் குவிப்பு |\n துணை முதல்வர் மனிஷ் சிசோடியா விளக்கம்\nடெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது.\nடெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது. இனி திருமண வைபவங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதுநாள் வரை 200 பேர் வரை திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஇதனால் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் பரவத் தொடங்கியது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறியதாவது:-\nடெல்லியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. கொரோனா பாதிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். சிறந்த மருத்துவமனை மேலாண்மை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளே தீர்வுகளாக இருக்க முடியும். அந்த வகையில் டெல்லி அரசு மருத்துவ வசதிகளை சிறப்பாக வழங்கி வருகிறது\" என்றார்.\n1. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்ச���\nடெல்லியில் சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீசாரால் கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.\n2. டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி: எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nடெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதால் எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n3. மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா\nமெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .\n4. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது\n5. அரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று\nஅரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்\n2. இந்தியாவில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு\n3. ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்; 2 மகள்களை அடித்துக்கொன்ற பள்ளி முதல்வர்-கல்லூரி பேராசிரியர் தம்பதி; மூடநம்பிக்கையால் நடந்த நரபலி\n4. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு\n5. டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/10/29093209/Demonised-for-defending-cartoons-of-the-Prophet-President.vpf", "date_download": "2021-01-26T09:28:01Z", "digest": "sha1:VZU4XMVRXUDUCRXCRZ2AHNFFSHDOQDIZ", "length": 14177, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demonised for defending cartoons of the Prophet: President Macron is portrayed as the Devil as Iran and Saudi Arabia wade into blasphemy row and protests break out in Bangladesh || பிரான்ஸ் ஜனாதிபதியை பிசா���ு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி: டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்\nபிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\nபிரான்ஸ் ஜனாதிபதியை பத்திரிக்கை ஒன்று பிசாசு என்று சித்தரித்து வெளியாகியுள்ள ஓவியம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nபதிவு: அக்டோபர் 29, 2020 09:32 AM\nசார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வந்த 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.\nஅதன்பின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.\nஇந்நிலையில், துருக்கி அதிபர் தாயூப் எர்டோகனை விமர்சிக்கும் விதமாக சார்லி ஹேப்டோ பத்திரிக்கை சர்ச்சைக்குரிய வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இந்த கேலிச்சித்திரத்திற்கு துருக்கி அதிபர்\nஎர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு ’வெறுக்கத்தகு தாக்குதல்’ என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.\nஎர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச்சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்றது.\nதற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை பத்திரிக்கை ஒன்று பிசாசு என்று சித்தரித்து வெளியாகியுள்ள ஓவியம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nதற்போது ஈரானைச் சேர்ந்த தின பத்திரிகை ஒன்று, தனது அட்டைப்படத்தில் இம்மானுவல் மேக்ரானனை பிசாசு போன்று சித்தரித்து, (Le démon de Paris) என தலைப்பிட்டுள்ளது.கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வெளியான ஈரானின் வதன் எம்ரூஸ் பத்திரிகையிலேயே இந்த ஓவியம் வெளியாகியுள்ளது. தற்போது இது வைரலாகி வருகிறது.\n1. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து அதிநவீன ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் ஈரான்\nநிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.\n2. இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்\nஇந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது .\n3. ஈரானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி\nஇதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு ஈரானில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.\n4. பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை\nபிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n5. பிரான்ஸ்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலி; ஒருவர் காயம்\nபிரான்சில், ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. என் தந்தைக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் உள்ளனர்:மூத்தமகன் ஒருவரின் பெருமிதம்\n2. திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்த உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் அபராதம்\n3. நேபாளம்: ஆளும் கட்சியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்\n4. இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\n5. 8 மாதங்களில் முதல் முறை: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 131 ஆக சரிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | ��ேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/may/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3410336.html", "date_download": "2021-01-26T09:00:15Z", "digest": "sha1:426AFZBTFZFD2BTZ7JLQWFVWN7LHLDY3", "length": 9789, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோயம்பேடு சென்று வந்தவா்கள் விவரம் தெரிவிக்க வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகோயம்பேடு சென்று வந்தவா்கள் விவரம் தெரிவிக்க வேண்டும்\nகடந்த ஒரு மாதத்துக்குள் கோயம்பேடு சென்று வந்தவா்கள் தங்களது நிலவரங்களை தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த கடலூா் மாவட்டத்தை சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் கடலூா் மாவட்டத்துக்கு வந்தவா்கள், குறிப்பாக சென்னை கோயம்பேட்டுக்குச் சென்று வந்தவா்கள் தங்களது சுய விவரத்தை மாவட்ட நிா்வாகத்துக்கு 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கோ அல்லது தங்களது கிராம நிா்வாக அலுவலரிடமோ கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.\nஅந்த நபா்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்த நபா்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பிறரிடமிருந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5962%3A-1-&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2021-01-26T09:09:12Z", "digest": "sha1:RW7UYLVUAWWLUU2QILJX3KF4V7GO6EEM", "length": 82322, "nlines": 264, "source_domain": "www.geotamil.com", "title": "'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nThursday, 04 June 2020 12:59\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\n\"நான் என் பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.\" - வ.ந.கி -\nஎன் பால்ய காலம் வவுனியாவில் கழிந்தது. என் வாசிப்புக்கும், எழுத்துக்கும் முக்கிய காரணம் அப்பா. வீட்டைத் தமிழகச் சஞ்சிகைகள், நூல்களால் நிறைத்திருந்தார். கல்கி, விகடன், கலைமகள், மஞ்சரி, தினமணிக்கதிர், ராணி, ஈழநாடு, சுதந்திரன், தினமணி் , இந்தியன் எக்ஸ்பிரஸ், ராணிமுத்து, குமுதம், அம்புலிமாமா, பொன்மலர் (காமிக்ஸ்) , பால்கன் (காமிக்ஸ்). என வாங்கிக்குவித்திருந்தார். இவைதவிர அவர் தனியாக ஆங்கில நூல்களடங்கிய புத்தக அலுமாரி வைத்திருந்தார். அதில் கிறகாம் கிறீன், ஆர்.கே.நாராயணன், டால்ஸ்டாய் , இர்விங் ஸ்டான் , டி.இ.லாரன்ஸ்௶, பி.ஜி.வூட் ஹவுஸ் என்று பலரின் நூல்கள் அவரிடமிருந்தன. இவை தவிர ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து, பாரதியார் கவிதைகள், புலியூர்க் கேசிகனின் உரையுடன் கூடிய சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்ற பண்டைத்தமிழரின் காப்பியங்கள், கவிதைகள் வாங்கியிருந்தார். தமிழகத்தில் திமுக பதவியேற்றதும் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மகாநாட்டையொட்டிச் சிறப்பானதொரு மலரை வெளியிட்டிருந்தார்கள். அம்மலரும் வீட்டிலிருந்தது. இதன் காரணமாக என் பால்ய பருவத்திலேயே நான் தீவிர வாசகனாக உருவெடுத்தேன். அப்பாவுக்கு வீட்டில் எப்பொழுதும் ராமாயணம், மகாபாரதம் இருக்க வேண்டும். குழந்தைகள் எங்கள் ஐவரின் பெயர்களையும் அவ்விரு காப்பியங்களிலிருந்துதாம் தெரிவு செய்திருந்தார்.\nஅப்பொழுது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு மாணவன். தீபாவளியையொட்டி 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பில் ஈழநாடு (யாழ்ப்பாணம்) அதன் மாணவர் மலர்ப்பகுதியில் ஒரு கட்டுரைப்போட்டியை நடாத்தியது. பெரும்பாலும் உயரதர வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டிருக்கக்கூடிய போட்டியது..அப்பொழுதே எழுதுவதில் ஆர்வம் மிகுந்து பாடசாலை அப்பியாசப்புத்தகங்களில் கதைகள், ஒரு நாவல் கூட (மறக்க முடியுமா என்னும் பெயரில்) அவ்வயதுக்குரிய எழுத்து நடையில் எழுதிக்குவித்திருந்தேன். அப்பா அவ்வப்போது வாசித்து உற்சாகமூட்டுவார். கருத்துகள் கூறுவார். இத்தகைய சூழலில்தான் ஈழநாடு அறிவித்திருந்த அந்தப்போட்டி என் கண்களில் பட்டது. அப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமென்று எண்ணினேன். நானும் என் வயதுக்கேற்ற எழுத்து நடையில் 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பிலொரு கட்டுரையை எழுதி அனுப்பினேன்.\nஅக்காலகட்டத்தில் நாம் வருடா வருடம் ஒவ்வொரு திருநாட்களையும் (பொங்கல், சித்திரைப்புத்தாண்டு, தீபாவளி & கார்த்திகைத்திருநாள் போன்ற) குடும்பத்தாருடன் கொண்டாடிக்கொண்டிருந்த காலகட்டம். எனவே தீபாவளியும் அப்பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகையென்பேன். காரணம் பலவகை வெடிகளையும் கொள��த்தி மகிழலாம். புத்தாடைகள் அணிந்து திரியலாம். பல்வேறு வகையான உணவுவகைகளையும் உண்டு சுவைக்கலாம். இவற்றுடன் வெளியாகும் பல்வேறு சஞ்சிகைகளின் தீபாவளி மலர்களையும் படித்துச் சுவைக்கலாம். கல்கி, விகடன் தீபாவளி மலர்களைப்படிப்பதற்கு குழந்தைகள் எங்களுக்கிடையில் போட்டியே நிகழும்.\nபோட்டிக்கு அனுப்பிய என் கட்டுரை போட்டியில் முதலிரு இடங்களையும் பிடித்திருக்கவில்லை. ஆனால் பாராட்டுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டு என்னையும் ,என் வகுப்பையும் , படிக்கும் பாடசாலையையும் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள். அது என்னை மிகவும் ஊக்குவித்தது. முதன் முதலாகப் பத்திரிகையில் என் பெயரைக்கண்டதுமே உற்சாகமும் , உவகையும் பொங்க மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற ஆர்வமுமும், உறுதியும் நெஞ்சிலெழுந்தது.\nஅண்மையில் நூலகம் தளத்தில் பழைய ஈழநாடுகளைத் தேடியபோது என்ன ஆச்சரியம் ஈழநாடு மாணவர் மலரின் அப்பக்கமும் கிடைத்தது. நினைவுக்குருவி சிறகடித்து அக்காலகட்டத்துக்கே சென்று விட்டது. அம்மாணவர் மலரில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:\n உங்கள் அனைவருக்கும் மலரின் தீபாவளி வாழ்த்துகள், 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன். வந்து சேர்ந்த கட்டுரைகளில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவரான மகாலிங்கம் இளங்கோவன், கரணவாய் தெற்கு கரவெட்டி கண.மகேஸ்வரன் ஆகிய இருவரது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மகேஸ்வரனின் கட்டுரையைக் கடந்தவாரம் பிரசுரித்திருந்தோம். இவ்வாரம் மறு கட்டுரை பிரசுரமாகிறது. வவனியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவரான என்.கிரிதரனின் கட்டுரையும் பாராட்டுக்குரியது. கட்டுரைகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிய மற்றைய மாணவிகளுக்கும் எமது உளம் கனிந்த பாராட்டுக்கள். மலருக்குத் தொடர்ந்து விஷயதாங்களை அனுப்பி வையுங்கள். அடுத்த வாரம் சந்திபோம். - காசி \" (ஈழநாடு 16.11.69)\nஅக்குறிப்பையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். அன்றிலிருந்து என் பால்ய & பதின்ம இளமைப்பருவங்களில் ஈழநாடு என் படைப்புகள் பலவற்றைப்பிரசுரித்து ஊக்குவித்தது. மேற்படி ஈழநாட்டின் பாராட்டுச்செய்தி தந்த ஊக்கத்தில் தொடர்ந்து ஈழநாடு மாணவர் மலரில் கட்டுரைகள், கவிதைகள் பல எழுதியிருக்கின்றேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தர���கின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்க��யமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட���ப்புகளை அனுப்புதல்\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nவானொலிக் கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் காலமானார்..\nமின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -5)\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இ��ுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்���ில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-26T10:02:11Z", "digest": "sha1:S4QDXZZUHXAAQIOCHECHGOBMXY2KRDGV", "length": 9608, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான் மீது அவநம்பிக்கை கொள்ள எந்த ஒருகாரணமும் இல்லை |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nபாகிஸ்தான் மீது அவநம்பிக்கை கொள்ள எந்த ஒருகாரணமும் இல்லை\nபாகிஸ்தான் மீது அவநம்பிக்கை கொள்ள எந்த ஒருகாரணமும் இல்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறும்போது, \"பதான்கோட் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் ஏற்கெனவே கூறியுள்ளது. இந்தவிஷயத்தில் நாம் பொறுமை காக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தான் மீது அவநம்பிக்கை கொள்ள நமக்கு எந்தகாரணமும் இல்லை\" .\nபதான்கோட் தீவிரவாத சம்பவத்தில் உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கவேண்டும் என்றும் தாக்குதல் தொடர்பில் தீவிரவாதிகள் பயன்படுத்திய தொடர்பு எண்களையும் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது. இதன் அடிப்படையில் இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும் தள்ளிப்போயுள்ளது.\nபாகிஸ்தான் தீவிரப்படுத்திய, 15 ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத் துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு இந்தியா முட்டுக்கட்டைபோட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தானுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட கூட்டுவிசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவம் ஆகியவை இணைந்து நடத்திய தீவிர தேடுதல்வேட்டையில் பலர் கைது செய்யப் பட்டதாக அந்நாட்டு உளவுத்துறை தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா தாக்குதல் ஜெய்ஷ் இ முகமத்தான் நடத்தியது\nஅமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க…\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nரூ.48 ஆய���ரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண ...\nஇந்தியா – நேபாளம் இடையிலான உறவு கலாச� ...\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாத� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634426/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-26T09:46:01Z", "digest": "sha1:FJ265HEPPH5DNCE264RVGOCIFFGYJIYY", "length": 9796, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | Dinakaran", "raw_content": "\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசென்னை: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ஓ.பி.சி இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில சுகாதார செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதிமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய, மாநில சுகாதார செயலாளர்கள் உள்பட 9 பேருக்கு எதிராக ஐகோர்ட்டில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ள��ு.\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி-யினருக்கு இடஒதுக்கீடு தருவது தொடர்பாக குழு அமைக்கப்படவில்லை என்று புகார் கூறியுள்ளனர். 50% ஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக, கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.\nதிமுக. எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன...தமிழக நலன்களுக்காக திமுக. தொடர்ந்து குரல் கொடுக்கும்...தமிழக நலன்களுக்காக திமுக. தொடர்ந்து குரல் கொடுக்கும் :மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 தீர்மானங்கள்\nசசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு\nஅதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nமுதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nமக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராமதாஸ்: பாலகிருஷ்ணன் பேச்சு\nபா.ஜனதாவில் சேர முடிவு புதுச்சேரி அமைச்சர்-எம்.எல்.ஏ ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்\nவிருகம்பாக்கத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் ஊர்வலம்: உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை போர்க்குற்றம் குறித்து புதிய தீர்மானம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nமாணவர்கள் கோரிக்கையை அலட்சியப்படுத்தினால் காங்கிரஸ் போராட்ட களத்தில் குதிக்கும்: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nஅமைச்சர் பாண்டியராஜனை நீக்கக் கோரி தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து திடீர் போராட்டம்: ஆவடி அதிமுகவினர் நடவடிக்கையால் பரபரப்பு\n4 மீனவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி, திருமாவளவன் பங்கேற்பு\nசட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் அதிமுக ஆட்சியை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறார் பிரதமர் மோடி: கரூரில் ராகுல்காந்தி பேச்சு\nசட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி\nமீண்டும் அதிமுக அரசு அமைய உழைக்கவேண்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: திமுக அறிவிப்பு\n10 முறை சம்மன் அனுப்பியும் விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராகவில்லை: ஜெயலலிதா மரணம் குறி��்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு: 1 கோடி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; மு.க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி; 29ம் தேதி முதல் 234 தொகுதிகளில் பிரசாரம்\nசூடுபிடிக்கும் மேற்குவங்க தேர்தல் களம்: 2 நடிகைகள் திரிணாமுலில் சேர்ந்தனர்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்; தமிழகத்தில் நல்லாட்சி அமைத்துத் தருவது எனது கடமை: ராகுல் காந்தி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-8th-may-2020-rasi-palan-today/", "date_download": "2021-01-26T10:05:21Z", "digest": "sha1:ZZZEAV54432QLQQBXFMGSMN4UBAQBQQX", "length": 13534, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 8th May 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nToday Rasi Palan, 8th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nவெற்றிகரமான நாள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nதொழில்முறை விவகாரங்களில் திருப்தி நிலை நிலவும். அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. அதிகம் உணர்ச்சிப்பட வாய்ப்பிருப்பதால், வார்த்தைகளில் நிதானம் காப்பது அவசியம்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nவார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. கிரகங்கள் சாதகமான இடத்தில் இல்லாததால், செய்யாத தவறுகளுக்கு பழி ஏற்க வேண்டியிருக்கும். மன அமைதிக்கு தியானம் செய்வது நல்லது.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nமனதில் பட்டவற்றை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்த தயங்கமாட்டீர்கள். எத்தகைய நிலையையும் தயங்காமல் எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nகசப்பான அனுபவங்களிலிருந்து நிம்மதிப்பெருமூச்சு விடுவீர்கள். மறந்துபோன செயல்களை நினைவுபடுத்தி செயல்படுத்துவீர்கள். தொலைபேசி, கடிதத்தின் வாயிலாக புதிய செய்தி வந்து சேரும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nபுதிய செயல்களை துவக்க உகந்த நாள். மனசஞ்சலம் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாது காரியங்களில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரியமானவர்களின் நலனுக்காக யோசிப்பீர்கள். நிதிவிவகாரங்களில் திருப்தி நிலை நிலவும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nபிரியமானவர்களின் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீண்டநாள் கனவு ஒன்று நிறைவேறும் தருணம் வந்துள்ளது. பிரயாணத்திற்கு தயாராவீர்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nஎது நல்லது எது கெட்டது என்பதை பகுத்தாராய்ந்து ஒவ்வொரு செயல்களையும் செய்வீர்கள். பல நபர்கள் பல்வேறு கருத்துக்களை சொன்னாலும் அதில் எது தனக்கு சரியாக இருக்கும் என்பதை யோசிப்பீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nதிங்கட்கிழமை என்பதையே மறந்து இருப்பீர்கள். ஆதாயம் வரும் நாள். மற்றவர்கள் சொல்லும் விசயங்களை நன்றாக கேட்டு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nசெயல்களில் உத்வேகம் நிறைந்திருக்கும். மற்றவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். ஆதாயம் மிக்க நாள். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nபுதன் கிரகத்தின் சாதகமான பார்வையால், பிரியமானவர்களுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். இளைய சகோதரர்களுக்கு உதவுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஎதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். தவறான எண்ணங்களிலிருந்து விடுபட முயல்வீர்கள். தொழில்முறை இடைஞ்சல்களிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் வேண்டும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பா��் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/health-tips", "date_download": "2021-01-26T09:38:11Z", "digest": "sha1:VYY55DW72CNGBGEQNZSBWR4362SYPG2Y", "length": 8812, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "health-tips | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதண்ணீர் குடித்து உடல் எடையைக் குறைக்கும் ஜப்பான் தெரபி\nகையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதுபோல சில நேரங்களில் எளிய வழிமுறைகளால் தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகளுக்கு பெரிய அளவில் போராடிக் கொண்டிருப்போம். உடல் எடையைக் குறைப்பது இன்று அப்படிப்பட்ட பிரச்னையாகியிருக்கிறது\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகுளிர் காலத்தில் அதிகமாக தண்ணீர் அருந்த மனமிருக்காது. ஆனால், உடலில் தண்ணீர் சேர வேண்டும். அதற்காக வெவ்வேறு சுவை இயற்கை பானங்களை அருந்தலாம். அப்படி அருந்தக்கூடியது கரும்பு சாறு ஆகும். கரும்பு சாறு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்.\nபெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு\nபெண்கள் கல்யாணம் ஆகும் வரை ஒல்லியாக, ஸ்லிம்மாக இருப்பார்கள். ஆனால் குழந்தை பெற்ற பிறகு மற்றும் கல்யாணம் ஆன பிறகு உடலில் ஏற்படுகின்ற ஹார்மோனின் மாற்றத்தால் உடல் பருமன் அடைவார்கள்.\nஒற்றைத் தலைவலியைப் போக்கும் முடக்குவாதத்தை தடுக்கும்... அன்றாடம் பயன்படும் ஆச்சரியமான பொருள்\nமஞ்சளை சமையலில் பயன்படுத்தாத குடும்பம் இருக்க முடியாது. மஞ்சள் பல்வேறு கை வைத்தியங்களிலும் முக்கியமானதாகும். அடிபட்ட இடங்களில் மஞ்சளையும் பச்சரியையும் அரைத்து நீரில் கொதிக்கவைத்து பூசுவது வழக்கம்.\nசானிட்டைசரை எப்படி பயன்படுத்த வேண்டும்\nதற்போது கொரோனா காலம் என்பதால் சானிட்டைசர் அவசிய தேவைகளுள் ஒன்றாகி விட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முழு சக்தி இதனிடம் இல்லை ஆனாலும் 5% வரை நோயில் இருந்து சமாளிக்கலாம்.\nபிளட் பிரஷர் இருப்பவர்கள் வீட்டில் செய்த ஊறுகாய் சாப்பிடலாமா\nஇரத்த அழுத்தத்தை சீரான கட்டுப்பாட்டில் வைப்பது என்பது வாழ்நாள் முழுவதும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை. வாழ்வியல் முறையை எப்படி மாற்றிக்கொண்டால் இரத்த அழுத்தம்\nஉடலை குறைக்க நாம் தினமும் பின்பற்ற வேண்டியவை..\nஓவ்வொரு வயதை கடக்கும் பொழுதும் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும்.சிலர் உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் தொடைகள் குண்டாக இருக்கும்.\nபீரியட்ஸ்: துரிதமாக்குவதற்கு எவற்றை சாப்பிடலாம் தெரிந்து கொள்ளுங்க\nபல பெண்களுக்கு மாதவிடாய் சரியான சுழற்சியில் வரும். சில நேரங்களில் சில காரணங்களால் அது தாமதிக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமாதல், ஒழுங்கற்ற சாப்பாட்டு முறைகள், உடல் செயல்பாடு குறைவான வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பீரியட்ஸ் என்னும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடியவையாகும்.\nமுருங்கை கீரை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nமுருங்கை கீரையில் இயற்கையாகவே ஆரோக்கிய குணங்கள் அதிகமாக உள்ளது.இந்த கீரையில் உடலின் நன்மைக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளது..\nஉங்கள் உடல் எடை கூடுகிறதா\nவழக்கத்திற்கு மாறாக திடீரென உடல் எடை கூடும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மறைவான உடல் ஆரோக்கிய கேடுகளும் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/5103", "date_download": "2021-01-26T09:35:50Z", "digest": "sha1:MU5CGBUKVYZBUFBNUFIIVYXJLQWWRGUJ", "length": 16970, "nlines": 243, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டைக்கு வாங்க - contd.... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டைக்கு வாங்க - contd....\nஇனி இங்கே தொடரலாம். வாங்க வாங்க\nதளிகா, நீங்க தான் பேபி சிட்டரா குழந்தைகள்லாம் இந்த காலத்துல நல்ல தெளிவா இருக்குங்க, யார் கிட்ட போனா படுத்தலாம்னு புரிஞ்சு தான் உங்க கிட்ட வந்துருக்கு ;-)\nபடிச்சு படிச்சு தூக்கம் வந்ததா என்ன. இந்த பக்கம் வந்திருக்கீங்க. சும்மா ஜாலியா கேட்டேன்.:-) அடிச்சிறாதீங்க\nஇந்த லின்க் யாருக்காக போட்டீங்க.\nநான் தேடுக-ல போய் testing-னு தேடினா, இந்த டெச்ட் லின்க் கிடச்சது.\nஹலோ ஹர்ஷினி, எப்படி இருக்கீங்க.. நீங்க எங்கயோ நான் என்ன படிக்கறேன்னு கேட்டீங்க தானே நான் C# படிக்க தான் ஆரம்பிச்சேன், கணவர் சொல்லி. அவர் பாவம் எனக்கு ப்ரொக்ராமிங் நல்லா தெரியும்னு நினைச்சு இப்படி சொல்லிட்டாரு. அப்புறம் தான் அவருக்கு நான் எனக்கு ப்ரொக்ராமிங் தெரியாதுனு சொன்னது உண்மை தான்னு புரிஞ்சுது.\nஅடிப்படையே சுத்தமா தெரியாததுனால/புரிஞ்சுக்க மறுக்கறதால ஆரம்பிச்ச இடத்துலயே தான் இன்னும் இருக்கேன். நீங்க ASP, ஜாவானா கவலையே இல்லியே, வேலை கிடைச்ச மாதிரி தானே, அப்புறம் என்ன அரட்டை குறட்டை எல்லாமே ஜாலியா விடலாம் எனக்கு பொறாமையா இருக்கு உங்களை பாத்து எனக்கு பொறாமையா இருக்கு உங்களை பாத்து\nதளிகா, எனக்கென்னவோ நான் வேலையை(கிடைச்சா) சக்தி இருக்குற வரைக்கும் விடக் கூடாதுனு தோணுது. கொஞ்ச காலம் முன்னாடி என் தோழிகள் கிட்டலாம் இந்த சாஃப்ட்வேர் வேலை பத்தி என்னலாம் புலம்பி இருக்கேன் தெரியுமா என்னாலயே நம்ப முடியல நானா இப்படி பேசறேன்னு. ஹும்ம்ம்...\nஹர்ஷ் நீங்க முதல்ல அந்த \"எனர்ஜி இல்லா ரோஸ்\" பதிவுக்கு போய்ட்டு வாங்க. இன்னொரு தடவை அடித்திறாதேன்னு யாராச்சும் சொல்லி பாருங்க..\nசரி எனக்கு ஒரு டவுட்- ஹர்ஷ் நீங்க இந்தியன் கன்சல்டண்சி மூலமா H1 வாங்கினீங்கன்னா, முன்னாடி H4ல இருந்தீங்களா இப்போ அந்த கன்சல்டண்சி உங்களை வேலைக்கு அனுப்பும், காண்ட்ராக்டரா, அப்படி தானே\n//��டிச்சு படிச்சு தூக்கம் வந்ததா என்ன. இந்த பக்கம் வந்திருக்கீங்க// இப்படி மட்டும் இருந்தா என் கணவர் பால் குடம் தேன் குடம் எல்லாம் தூக்கி எனக்கு பெரிய கும்பாபிஷேகமே பண்ணிருப்பாருல்ல.. நான் தான் உடம்பு சரியில்லாம படுத்துருக்கேனே. அவரால ஒண்ணும் சொல்லவும் முடியல, விடவும் முடியல. எப்படிலாம் கஷ்டம் வருது பாருங்க மனுஷனுக்கு :-)\nசரி ஹர்ஷ் காணா போயிட்டாங்க.. நானும் கிளம்புறேன், படிக்க இல்ல தூங்க 2 நாள்ல 80% மெத்தைல இருந்துருக்கேன் :-) இதுக்கு ஏதும் பட்டம் கிடையாதா\nநான் h4-ல தான் இருக்கேன். consultants interview தான் ஏற்பாடு பண்ணி தருவாய்ங்க. வேல இல்ல:-( .அதனால தான் இந்த கவல. நீங்க வந்ததே h1 லயா. இல்ல இப்ப தான் h1 பண்ணீங்களா.\nநீங்க காணாம போயிட்டீங்கன்னு நான் டீ போட போனேன். அவ்ளவு போரா இருக்கு. படிக்கவும் பிடிக்கல, படுக்கவும் பிடிக்கல(பயத்துல தூக்கம் வரமாட்டேங்குது).\nமுதல்ல கேக்க வேண்டியத இப்ப கேக்கறேன். உடம்புக்கு என்னாச்சு. படிச்சு படிச்சு இப்படி ஆயிடுச்சா. இல்ல cold போலவா. ஒழுங்கா சாப்பிடுங்க. இந்த வயசுல நாங்கெல்லாம் அந்த காலத்துல-னு சொல்லபோறாங்க யாரேனும். உடம்பப் பார்த்துக்கோங்க. அப்புறம் படிக்கலாம்.\nஉங்கள பார்த்து திருந்தனும்னு காலைல இருந்து பல தடவ முயற்ச்சி பண்ணிட்டேன். ஆனா முடியல. ஒவ்வொரு நிமிஷமும் திரும்பவும் அறுசுவையை(புக்கை இல்ல) திறந்து பார்த்துட்டே இரூக்கேன்.\nடீ குடிச்சிட்டு தெம்பா படிங்க.. :-) ஆமா ஃபீவர் தான். சுத்தமா சக்தி இல்ல. சரியாக இன்னும் 2-3 நாள் ஆகிடும் போல.\nநான் H4ல தான் வந்தேன். இப்போ தான் H1 வாங்கிருக்கேன். இது கிடைக்க்லைனாலும் ஈஏடி வந்து அப்போவும் இதே வேலை தேடும் கதை தான். நீங்க சொல்ற 'இண்டர்வ்யூ அரேஞ்ச்' பண்றதை தான் நானும் சொல்றேன். எனக்கும் பயத்துல எதுவும் ஓட மாட்டேங்குது. நான் கேட்க வந்ததே இப்பொ உடனடியா வேலை வாங்கி ஆகணுமா, ஒரு 3 மாசம் கழிச்சு போனா என்ன ஆகும் இண்டர்வ்யூ போய் செலக்ட் ஆகாம 3 மாசம் போச்சுன்னா நம்ம விசா என்ன ஆகும், கண்சல்டண்சி என்ன பண்ணும் இண்டர்வ்யூ போய் செலக்ட் ஆகாம 3 மாசம் போச்சுன்னா நம்ம விசா என்ன ஆகும், கண்சல்டண்சி என்ன பண்ணும் இல்ல இண்டட்வ்யூ போகாம 3 மாசம் கழிச்சு அட்டெண்ட் பண்ணா என்னாகும்\nஎனக்கு எதுவும் தெரியல, இதை பத்தி ஏதாவது என் கணவர் கிட்ட கேட்டா படிக்கற வழியை பாருனு தான் வரும். அத���க்காக திடும்னு 20 நாள்ல எல்லாம் தெரிஞ்சுடுமா செய்வதறியாது திகைத்தாள்னு கதைலலாம் வருமே அப்படி தான் இருக்கேன் நானும்.\nஉடனே வாங்க வாங்க இங்க\nஇங்க அரட்டை அடிக்கலாம் - 2\nஅரட்டையோ அம்மா அரட்டை - 29\nகாணாமல் போன கூட்டாஞ்சோறு தோழிகள் எங்கே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/toyota-innova-crysta-leadership-edition-priced-rs-21-21-lakh/", "date_download": "2021-01-26T08:53:58Z", "digest": "sha1:E7VQ43NGN64LUOECXSZZNRS5NSERV5SY", "length": 6360, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் எடிசன் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nடொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்த இன்னோவா கார் வெளியுடப்பட்ட 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சிறப்பு லீடர்ஷிப் எடிசனை இன்னோவா கிரிஸ்டா காரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nவிற்பனையில் உள்ள VX டாப் வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள இந்த மாடல் ஆனது பல்வேறு தோற்ற அமைப்பின் மாற்றங்கள் மற்றும் 360 டிகிரி சுற்றுப்புற கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் ORVM பெற்றுள்ளதால் ரூபாய் 62,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nமற்றபடி தோற்றத்தினை பொறுத்தவரை, சிவப்பு நிறத்தைப் பெற்று மேற்கூரை கருப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்தைப் பெற்று மேற்கூரை கருப்பு நிறம் என இருவிதமான நிறங்களை கொண்டுள்ளது. லீடர்ஷிப் பதிப்பு பேட்ஜ் ஃபெண்டரில் பெறுகிறது மற்றும் இன்டிரியரில் கருப்பு நிறத்தைப் பெறுகின்றது.\nடொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் பதிப்பில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 2.4 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 150 ஹெச்பி பவர் மற்றும் 343 என்எம் டார்க்கை வழங்குகின்றது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. மற்றபடி பெட்ரோல் என்ஜின், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் வழங்கப்படவில்லை.\nடொ��ோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் எடிசன் விலை ரூ.21.21 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)\nPrevious articleபிஎஸ்6 சுசுகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விற்பனைக்கு வெளியானது\nNext articleபிஎஸ்6 ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ விற்பனைக்கு வெளியானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/23082727/1262823/Minister-Dindigul-Srinivasan-DMK-Karunanidhi-family.vpf", "date_download": "2021-01-26T08:46:02Z", "digest": "sha1:WF3VHRY6KKUVE4Y4NQXHPKQWEBSMOHX7", "length": 11645, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister Dindigul Srinivasan DMK Karunanidhi family slave movement", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கம் தி.மு.க.: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு\nபதிவு: செப்டம்பர் 23, 2019 08:27\nதொண்டர்களால் அ.தி.மு.க. வழிநடத்தப்படுகிறது என்றும், கருணாநிதியின் குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க. மாறி விட்டது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.\nகூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது எடுத்தபடம்.\nஅ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாளையொட்டி ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். நகரசெயலாளர் உதயம் ராமசாமி வரவேற்றார். தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கிட்டுசாமி முன்னிலை வகித்தார்.\nஅ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வைகைசெல்வன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅண்ணாவின் உழைப்பும், எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியும் தான் கடந்த 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் ஆகும். அண்ணா மறைவுக்கு பிறகு, தி.மு.க.வை தனது குடும்பத்தின் அடிமை இயக்கமாக கருணாநிதி மாற்றி விட்டார். தி.மு.க.வினரை அவருடைய குடும்பத்துக்கு உழைக்கும் கொத்தடிமை களாக்கி விட்டனர்.\nகருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவருக்கு பிறகு இன்பநிதி என்று ஒரு குடும்பத்தால் சுரண்டப்பட்டு தி.மு.க. பரிதாபமான நிலைக்கு ஆளாகி கொண்டிருக்கிறது. தி.மு.க. என்பது திருக்குவளை முன்னேற்ற கழகம் ஆகி விட்டது. ஆனால் அ.தி.மு.க.வோ தொண்டர்களால் வழிநடத்தப்படுகிற ஜனநாயக இயக்கமாக செழித்து நிற்கிறது.\nஅ.தி.மு.க.வில் தான் சாமானியனும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியும். பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை தரும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தி.மு.க.வோ ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என செல்வந்தர்களை உயர்த்தும் முதலாளித்துவ இயக்கமாகி விட்டது.\nதி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இருந்தது. கொலையும், கொள்ளையும், நில அபகரிப்பும் தலைவிரித்தாடியது. ஆனால் தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. வறுமை, வேலையின்மையை தகர்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.\nதவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறோம். நாம் யாரையும் அடிமையாக கருத மாட்டோம். அதேவேளையில் யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டோம்.\nதி.மு.க. ஆட்சி காலத்தில் 2006-2011-வரை தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடாக ரூ.26 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் 2011-2019 வரை அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் 73 ஆயிரத்து 308 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.\nகருணாநிதி உயிரோடு இருக்கும்வரை ஒருபோதும் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சர் என்றோ, கட்சி தலைவர் என்றோ கூறவே இல்லை. இந்தி எதிர்ப்பில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். வருகிற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.\nஇவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.\nமுடிவில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.\nMinister Dindigul Srinivasan | admk | DMK | Karunanidhi | அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் | அதிமுக | திமுக | கருணாநிதி\nஅரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம்- அர்ஜுன் சம்பத் பேட்டி\nதலைவாசல் அருகே அடமானம் வைத்த நிலம் அபகரிப்பு: 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்\nபெரம்பலூர் அருகே கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nபெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி\nஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/nlc-recruitment-2017-453-apprentice-posts/?unapproved=32440&moderation-hash=08f0f001feaddff0437fa02d132507df", "date_download": "2021-01-26T08:24:38Z", "digest": "sha1:6ZQYQ4INHRWD4OPQVOAFAOPHQGFYRS7F", "length": 8208, "nlines": 196, "source_domain": "exammaster.co.in", "title": "NLC Recruitment 2017 453 Apprentice Posts - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇலகு ரயில்பாதை (மெட்ரோ லைட்)\nநீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்\nகொடுமணல் அகழாய்வில் முதல் முறையாக தமிழ் நெடில் எழுத்துக்கள்\nபுதிய வளர்ச்சி வங்கி உறுப்பினர்கள் விரிவாக்கம்\n15-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/108338/", "date_download": "2021-01-26T08:07:42Z", "digest": "sha1:M633WAV5WTDMOPNDUQBYDFI5IF4ZQLO4", "length": 11160, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "மோடியின் கூட்டத்துக்கு சென்று திரும்பியவர்கள் மீது கல்வீச்சு – காவலர் பலி - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியின் கூட்டத்துக்கு சென்று திரும்பியவர்கள் மீது கல்வீச்சு – காவலர் பலி\nஉத்தரப் பிரதேசம் காஜிப்பூரில் நேற்று இடம்பெற்ற இந்திய பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்துக்குச் சென்று திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் காவ��ர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதனையடுத்து ராஷ்ட்ரிய நிசாத் கட்சியைச் சேர்ந்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராஷ்ட்ரிய நிசாத் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் கூட்டம் முடிந்து வந்தவர்கள் வந்த வாகனம் மீது பல்வேறு இடங்களில் மறித்து, கல்வீசி தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதன்போது ஒரு பகுதியில் இடம்பெற்ற ; நிசாத் கட்சியினர் மறியலில் ஈடுபட்டபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதனையடுத்து அங்கு போக்குவரத்தினை சீர் செய்ய சென்ற காவல்துறை உத்தியோகத்தர் மீது போராட்டக்கார்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தநிலையில்இந்த கல்வீச்சு தொடர்பாக இதுவரை ராஷ்ட்ரிய நிசாத் கட்சியைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்\nஎனினும் தமது கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்த பாஜக முயல்கிறது எனவும் தமது கட்சி வன்முறையில் ஈடுபடும் கட்சி இல்லை எனவும் நிசாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிசாத் தெரிவித்துள்ளார்.\nTagsஉத்தரப் பிரதேசம் கல்வீச்சு காவலர் பலி கூட்டத்துக்கு சென்று திரும்பியவர்கள் மோடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nகொக்குவிலில் வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்\nபீகாரில் நக்சலைட்டுகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் பேருந்துகளும் எரிப்பு\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கி��� சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/115533/", "date_download": "2021-01-26T08:24:00Z", "digest": "sha1:NLWC36UC3KFPOPMY35HH5QXFSSDFC574", "length": 11712, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "கார்பன் பரிசோதனை தொடர்பான சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகார்பன் பரிசோதனை தொடர்பான சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது :\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை அது குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது என காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.\nசட்டத்தரணிகள் இன்று (8) விடுத்துள்ள அறிக்கையில்\nசகல அறிக்கைகளும் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளது.கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் ரி. சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nமன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் தொடக்கம் 600 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்தவர்களுடையவை என கார்பன் கால நிர்ணய அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.\nநவீன தொ��ில் நுட்பத்திற்கான உள்ளீடுகள், விஞ்ஞான ரீதியான கண்டு பிடிப்புகளும், மானுட தடயவியலுடன் தொடர்புடைய விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.\nஇது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.புதைகுழியில் கண்டு பிடிக்கப்பட்ட வேறு சான்றுகள் மற்றும் தடயப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும்.\nஏனைய ஆய்வுகளின் அறிக்கை மற்றும் மனிதப் புதைகுழியில் பணியாற்றும் நிபுணர்களின் கருத்துகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsஇறுதித் தீர்மானத்திற்கு காணாமற்போனோரின் உறவினர்கள் கார்பன் பரிசோதனை சகல அறிக்கைகளும் மனிதப் புதைகுழி மன்னார் வர முடியாது வெளியாகும் வரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nபசியாற்றிக் கொள்ள, ஹைத்தி மக்கள், மண்ணை உண்ணும் அவல நிலை…\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். ந���ரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1652-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-26T08:52:38Z", "digest": "sha1:DFWMBF64G6NX2Y4Z6YA5V2PZOA4O2GDI", "length": 6562, "nlines": 229, "source_domain": "www.brahminsnet.com", "title": "மாவிளக்கு மாவு", "raw_content": "\nபுரட்டாசி சனிக்கிழமை நிறைய பேர் மாவிளக்கு போடுவார்கள். எங்க அம்மா வீட்டிலும் இந்த வழக்கம் உண்டு. இங்கு அதை செய்யும் முறை பற்றி சொல்கிறேன்.\nநாட்டு சர்க்கரை 3/4 கப்\nஅரிசியை களைந்து உலர்த்தி, அது நன்கு ஈரம் காயும்முன்பே மிக்சி இல் மாவாக அரைக்கவும்.\n(எங்க அம்மா, பாட்டி உரலில் இடிப்பார்கள் )\nஅந்த மாவு அரைக்கும் போதே ஏலக்காய் போட்டு அரைக்கவும் .\nமாவை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, நாட்டு சக்கரை யை போட்டு நன்கு பிசையவும்.\nஒரு வெள்ளி பேசினில் பிசைந்த மாவிளக்கு மாவை வைத்து நடுவில் குழித்து, நெய் விட்டு திரி போட்டு விளக்கு ஏற்றணும்.\nவிளக்கு மலை ஏறினதும், திரியை எடுத்துவிட்டு, கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து பிரசாதம் ஆக எல்லோருக்கும் தரலாம்.\nகுறிப்பு: சிலர் வெல்லம் போட்டு செய்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/hollywood-company-releasing-witness-in-heaven/", "date_download": "2021-01-26T08:23:10Z", "digest": "sha1:JK64ZBBUQKNU6FBFVAMRILHLJY72B22G", "length": 14797, "nlines": 145, "source_domain": "gtamilnews.com", "title": "ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம் 'சாட்சிகள் சொர்க்கத்தில்'", "raw_content": "\nஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’\nஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’\nஉலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலி���ளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.\nஇத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே.\nபொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடும் போது, தயாரிப்பாளர்களே தனிப்பட்ட முறையில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, ஒருசில காட்சிகள் மட்டுமே திரையிடுவது வழக்கம். இந்திய திரைப்படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்குகளோ இதுபோன்ற வெளிநாட்டு உள்ளூர் தயாரிப்புகளை திரையிட முன்வருவதில்லை.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ படத்தை உலகெங்கும் திரையிட முயற்சிகள் நடந்துவரும் வேளையில், ஆஸ்திரேலியாவில் ‘ஈவென்ட் சினிமா’ எனும் திரையரங்க நிர்வாகத்தினர் எதிர்வரும் 11 ஆம் மாதம் (நவம்பர்) ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடுவது போலவே ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தையும் அவர்களாகவே திரையிட முன்வந்துள்ளனர்.\nஇதனால் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து இனத்தவரும் இப்படத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோவை விநியோகஸ்தராகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதாவது, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்திலும் மற்றைய திரைப்படங்களையும் ‘ஈவென்ட் சினிமா’ மூலமாக திரையிடும் அந்தஸ்து ஈழன் இளங்கோவின் ‘அம்மா படைப்பகம்’ நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே பார்க்கப்படுகிறது.\nஅண்மையில் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி சென்னையில் பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. இதில் கவிஞர் சினேகன், தோழர் தியாகு, தந்தை ஜகர் காஸ்பெர், திரைப்பட இயக்குநர்கள் மீரா கதிரவன், தங்கசாமி, நடிகர் சௌந்தர்ராஜா, தமிழ் ஆர்வலர் கம்பம் குனாஜி, மற்றும் பல பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.\nஅநேகமானவர்கள் கருத்துக்களும், நேர்த்தியான திரைக்கதை , ஆழமான, அழகான கதை, காலத்திற்கு அவசியமான திரைப்படம் என்றும், நடித்தவர்கள் இயல்பாக, இயற்கையாக எதார்த்தமாக நடித்திருந்தார்கள் என்றும், அடுத்த காட்சி என்னவரும் என்பது போய் அடுத்த வசனமும் வரியும் என்ன வரப்போகிறது என்ற உணர்வு ஏற்பட்டது என்றும், திரைப்பட வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமான ஒரு கதை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.\nஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்ற முன்னோட்டக் காட்சிக்கும் பல முக்கிய பிரமுகர்கள் வந்து திரைப்படத்தை கண்டு களித்து வாழ்த்தினர். பாலச்சந்திரன், இசைப்பிரியா என்றதும், ஈழத்து இறுதிப்போரின் போது நடைபெற்ற காட்சிகளை திரையில் காணும் மனபலம் இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில் வந்த எங்களுக்கு இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்றும், இயக்குநர் பாலுமகேந்திராவின் திரைவடிவு சாயலில் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ இருக்கிறது என்றும், இது ஒரு வரலாற்று பதிவு என்றும், நீண்ட நாளைக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்திருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்துக்கூறினர்.\nவிரைவில் உலகெங்கும் பெரிய அளவில் வெளியாகவிருக்கிறது ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.\nEelan ElangoEvent CinemaWitness in Heavenஈழன் இளங்கோஈவன்ட் சினிமாசாட்சிகள் சொர்கத்தில்\nஇந்திய கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய புதிய சாதனை\nயானையை எரித்துக் கொன்றதாக இருவர் கைது – யானை எரியும் அதிர்ச்சி வீடியோ\nவாட்ஸ் ஆப்பில் இருந்து வெளியேறி சிக்னல் டெலிகிராமுக்கு மாறும் பயனாளிகள் – ஏன்\nஎதிர்கால தொற்றுகள் கொரோனாவை விட மோசமாக இருக்கும் – எச்சரிக்கும் டாக்டர்\nகபடதாரி படத்தின் கனவில் கண் மலரும் பாடல் Lyrical video\nயோகி பாபுவை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ட்ரிப்\nயோகி பாபு சுனைனா நடித்த ட்ரிப் படத்தின் டிரெய்லர்\nஎன்னை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடந்தால் நான் பொறுப்பில்லை – யுவன் திடீர் அறிக்கை\nசில்லுக் கருப்பட்டி நடிகர் அதிர்ச்சி மரணம்\nகுடித்துவிட்டு கலாட்டா செய்வதாக விஷ்ணு விஷால் மீது புகார்\nயானையை எரித்துக் கொன்றதாக இருவர் கைது – யானை எரியும் அதிர்ச்சி வீடியோ\nபா இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி கடலூரில் தொடங்கியத���\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nகபடதாரி படத்தின் ஹயக்கி பேபி முழுப்பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1000060", "date_download": "2021-01-26T10:11:02Z", "digest": "sha1:7II2D2Y35FUVXHDF2OF6KAM6SUQ4KIBV", "length": 6700, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலி:48 பேருக்கு தொற்று | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலி:48 பேருக்கு தொற்று\nஈரோடு, டிச.4: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக நேற்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 12,554 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து மொத்தம் இதுவரை 11,980 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 434 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கையானது 140 ஆக உயர���ந்துள்ளது.\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nஈரோட்டில் நாளை மின் தடை\nடாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்\nஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா\nஅ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்\nகொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு\nகாதலித்த பெண் கிடைக்காததால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பாறையில் மோதி விபத்து\nவாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்\n× RELATED ஈரோட்டில் கொரோனாவுக்கு 75 வயது முதியவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633960", "date_download": "2021-01-26T09:30:21Z", "digest": "sha1:3C3WOMVWRG3FBD725BUL6L5GFCHVZTLX", "length": 9508, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தே���ி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. ஆனால், இந்த ஆணையத்தின் விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை, ‘ மனுவில் முகாந்திரம் இல்லை’ எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மருத்துவமனை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஇந்திய ராணுவத்திற்காக அணிவகுத்த ஒரே பெண் அதிகாரி... 72வது குடியரசு தின விழாவில் சிங்கப்பெண்கள்\nநாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.: ராகுல் காந்தி வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டை கொடி கம்பத்தில் விவசாயிகளின் கொடி.... தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் குவிப்பு\nடெல்லி செங்கோட்டையில் உள்ள கொடி கம்பத்தில் தங்கள் கொடியை ஏற்றிய விவசாயிகள்\nடெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம்\nவிவசாயிகள் மீதான தாக்குதல் மத்திய அரசின் காட்டுமிராண்டி தனத்தை காட்டுகிறது : மனித நேய மக்கள் கட்சி\nடெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி விரட்டும் போலீஸ் : கண்ணீர் புகை குண்டு வீசி வருவதால் எல்லையில் பதற்றம்\n× RELATED வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/635742", "date_download": "2021-01-26T10:05:57Z", "digest": "sha1:K5RW4AED2GO37OGXHJBH7RHMRT3SZTY7", "length": 7889, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது\nசென்னை: நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மத்திய குற்றப்பரிவு போலீசாரால் ��ைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் குடும்பத்தை ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது : வைகோ பாய்ச்சல்\nடெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது.: வைகோ\nதமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.: கே.எஸ்.அழகிரி\nஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு நினைவிடம் திறப்பது ஏமாற்று வேலை : கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nசென்னையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது\nசசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அரசுக்கு மனு\nஅதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சென்னையில் ஆலோசனை\nபூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது.. கழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nபத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தமிழக கலைச்செல்வங்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஇந்தாண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்... மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன்\n× RELATED நீதிபதிகள் குறித்து அவதூறு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/02/27/", "date_download": "2021-01-26T08:26:57Z", "digest": "sha1:PPU5V564WK6MDPSO4IH5T4FXPZLI4AYS", "length": 11284, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "27. February 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇலங்கையின் வெளியேற்றம் – கனடா, பிரித்தானியா அதிருப்தி\nசர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nசிறீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகர��த்தார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்\nஅவசர தொலைபேசி இலக்கமான 113 ஐ அழைப்பதை நிறுத்தவும் ; சுகாதார நிறுவனம்\nநோர்வேயில் மேலும் மூன்று புதிய கொரோனா தொற்றுக்கள்\nநோர்வேயில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் ; சிகிச்சை முறை\nகொரோனா வைரசால் உலகின் 50 நாடுகள் பாதிப்பு\nபலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு\nஓஸ்லோவில் 50 பேர் தனிமைப்படுத்தலில் ; கொரோனா வைரஸ்\nடென்மார்க்கிலும் முதலாவது கொரோனா தொற்று\nஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிய உலகின் 4-வது பணக்காரர்\nபாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஇறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையுடன் மருத்துவர் வரதராஜா\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/", "date_download": "2021-01-26T07:46:13Z", "digest": "sha1:SPZH4S65A3XRYEJW3TUM3E535TJYOHWE", "length": 9858, "nlines": 114, "source_domain": "usrtk.org", "title": "அமெரிக்காவின் அறியும் உரிமை - பொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் ���ெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nபயோஹார்ட்ஸ் வலைப்பதிவு: கொலராடோ மாநிலத்தில் உள்ள பயோலாப்கள் எவ்வளவு பாதுகாப்பானவை\nமான்சாண்டோ ரவுண்டப் மற்றும் டிகாம்பா சோதனை டிராக்கர்\nபுதிய கிளைபோசேட் ஆவணங்கள் செமி பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கு “அவசரம்” என்பதை சுட்டிக்காட்டுகின்றன ...\nகளைக் கொலையாளி கிளைபோசேட் ஹார் பாதிக்கிறது என்பதற்கான ஆதாரங்களை புதிய ஆராய்ச்சி சேர்க்கிறது ...\nசிந்தனைக்கான உணவு வலைப்பதிவு காப்பகம்>\nபுதிய ஆய்வு தேனீக்களில் ரவுண்டப் களைக்கொல்லி தாக்கத்தை ஆராய்கிறது\nபயோஹார்ட்ஸ் நியூஸ் டிராக்கர்: SARS-CoV-2 தோற்றம், பயோலாப்ஸ் மற்றும் கெய் பற்றிய சிறந்த கட்டுரைகள் ...\nSARS-CoV-2 இன் தோற்றம் பற்றிய FOI ஆவணங்கள், செயல்பாட்டு ஆராய்ச்சியின் அபாயங்கள் ...\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.எஸ்.ஐ) ஒரு உணவு தொழில் லாபி குழு\nநியோனிகோட்டினாய்டுகள்: வளர்ந்து வரும் கவலை\nAltEn நியோனிகோட்டினாய்டு மாசுபாடு தொடர்பான நெப்ராஸ்கா ஒழுங்குமுறை ஆவணங்கள்\nபயோஹார்ட்ஸ் விசாரணையில் FOI வழக்கு\nகோகோ கோலா நிதியளிக்கப்பட்ட பொது சுகாதார மாநாடுகள் ஒபேசியின் குற்றச்சாட்டை மாற்றுவதற்கான முயற்சியில் ...\nஅமெரிக்காவின் அறியும் உரிமை SARS இன் தோற்றம் பற்றிய ஆவணங்களுக்கான வெளியுறவுத்துறை -...\nஅஸ்பார்டேம்: பல தசாப்தங்களாக கடுமையான உடல்நல அபாயங்களை சுட்டிக்காட்டுகிறது\nயு.எஸ்.ஆர்.டி.கே ஊழியர்களின் பட்டியலிலிருந்து ட்வீட்\nமான்சாண்டோ ரவுண்டப் சோதனை டிராக்கர்\nரவுண்டப் வழக்கை முடிவுக்கு கொண்டுவர பேயர் தொடர்ந்து முயற்சிக்கும்போது ஒரு மரணம் மற்றும் தீர்வு\nயு.எஸ். ரவுண்டப் புற்றுநோய் கோரிக்கைகளை தீர்க்க பேயரின் முயற்சி முன்னேற்றம் அடைகிறது\nமான்சாண்டோ ரவுண்டப் விசாரணை இழப்பை மறுஆய்வு செய்ய கலிபோர்னியா உச்ச நீதிமன்றம் மறுக்கிறது\nமான்சாண்டோ ரவுண்டப் சோதனை டிராக்கர் காப்பகம்>\nகொலராடோ மாநில பல்கலைக்கழக மட்டை நோய்க்கிருமி ஆராய்ச்சி குறித்த ஆவணங்கள்\nகொலராடோ மாநிலத்தில் உள்ள பயோலாப்கள் எவ்வளவு பாதுகாப்பானவை\nஆபத்தான நோய்க்கிருமிகளை சேமிக்கும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்துக்கள் குறித்த ஆவணங்களை வகைப்படுத்த யு.எஸ்.ஆர்.டி.கே ஒட்னியிடம் கேட்கிறது\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஅறியும் உரிமை விசாரணைகள், சிறந்த பொது சுகாதார பத்திரிகை மற்றும் நமது ஆரோக்கியத்திற்கான கூடுதல் செய்திகளிலிருந்து செய்தி வெளியிடுவதற்கு எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்.\nமுதல் பெயர் முதல் பெயர்\nகடைசி பெயர் கடைசி பெயர்\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/akash-missile-test-fired-successfully-from-odisha/", "date_download": "2021-01-26T10:01:30Z", "digest": "sha1:LXPTPWECK46YZ65KMD5FZG3CMICR6GBX", "length": 12589, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ஒடிசாவில் வெற்றிகரமாக நடைபெற்ற 'ஆகாஷ்' ஏவுகணை சோதனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒடிசாவில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘ஆகாஷ்’ ஏவுகணை சோதனை\n‘ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் நேற்று ஆகாஷ் ஏவுகணை சோதனை நடைபெற்றது. இது குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றிபெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ‘ஆகாஷ்’ சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஆளில்லாத குட்டி விமானத்தை வானில் இலக்காக வைத்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டி.ஆர்.டி.ஓ.) நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் ஏவுகணை 25 கி.மீ. தூரம் வரை வானில் உள்ள இலக்கை தாக்க வல்லது. ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று வானில் உள்ள பல்வேறு இலக்குகளை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவம், சுமார் 55 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை இந்த ஏவுகணையில் பொருத்தி தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த சோதனையை ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி நேரில் பார்வையிட்டார்.\nஜெ. மர்ம மரணம்: ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மானம்: ஓபிஎஸ் டீம் மைத்தேயன் முயற்சி புதுச்சேரி: முதல்வரின் அதிகாரத்தை பறித்த ஆளுநர் புதுச்சேரி: முதல்வரின் அதிகாரத்தை பறித்த ஆளு��ர் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர நிதிஷ்குமாருக்கு அமித்ஷா அழைப்பு\nTags: Akash Missile Test-fired Successfully from Odisha, ஒடிசாவில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘ஆகாஷ்’ ஏவுகணை சோதனை\nPrevious ஓகி புயல் வலுவிழப்பு: தப்பித்தது மும்பை\nNext டாக்டர் அம்பேத்கரின் 62வது நினைவு தினம் இன்று\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n59 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/change-will-come-in-4-months-dmk-stalin-speech/", "date_download": "2021-01-26T09:42:42Z", "digest": "sha1:TAHBFCGOK5F2JOXFRHCZAV2M2SC4V5RZ", "length": 15153, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஈரோடு: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\nஅதிமுக ஆட்சியின் போது கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெற வில்லை. ஆகையால் தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம்.\nகடந்த மக்களவை தேர்தலின் போது திமுக சார்பில் மாநிலம் முழுவதும் 12,000த்திற்கும் மேற்பட்ட கிராம‌ சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம். மக்களின்‌ கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தோம்.\nமேலும் முடிந்தவரை நேரடியாக ஆட்சியர்கள் மற்ற அதிகாரிகளை சந்தித்து பிரச்னைகளை தீர்க்க முயன்றோம்‌. நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது.\nஇன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அவர் மருத��துவமனையில் இறந்த காரணத்தால் சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. சட்டசபையில் என்னை பார்த்து சிரித்ததற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்தவர் சசிகலா.\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில்உள்ள வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும், கூலியை அன்றைய தினமே வழங்கவும் பரிசீலிக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் திமுக ஆட்சியில் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் முதியோர் உதவித்தொகையை தற்போது முறையாக அனைவருக்கும் வழங்காமல் கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வரும் திமுக ஆட்சியில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பேசினார்.\nஜெ அன்பழகன் மறைவு… திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட ஸ்டாலின் அறிவிப்பு சத்தியமா விடவே கூடாது… சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்கு பிறகு வாய்திறந்த ரஜினிகாந்த்… சாத்தான்குளம் சம்பவம்: பொய் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்…\nPrevious தனிச்சின்னம் தவறில்லை – துரைமுருகன்\nNext குரூப் 1 தேர்வில் 51.08% மட்டுமே ஆஜர் : விடைத்தாளில் கை ரேகை\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n57 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, ��ேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-becomes-most-polluted-city-in-the-world-today-kolkata-mumbai-in-the-list-pollution-is-off-the-charts/", "date_download": "2021-01-26T08:07:40Z", "digest": "sha1:2HYK672RQNJ3VP3J5CHJSQDX2TLALYYP", "length": 14953, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "உலகிலேயே அதிகளவிலான காற்று மாசுபட்ட நகரம் டெல்லி! ஸ்கைமெட் அதிர்ச்சி தகவல்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகிலேயே அதிகளவிலான காற்று மாசுபட்ட நகரம் டெல்லி\nஉலகிலேயே அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ள நகரம், டெல்லி என்று ஸ்கைமெட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லியில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் சுவாசிக்கவே கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் எழும்புகை டெல்லியை சூழ்ந்திருப்பதன் காரணமாகவே, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் நிலையில், காற்று மாசு ஏற்படுவதை குறைப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க உச்சநீதி மன்றமும் அறிவுறுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், Skymet மற்றும் IQ Air Visual என்ற நிறுவனங்கள் காற்று மாசு குறித்து ஆய்வு செய்து ஆய்வறிக் கையை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள முதல் 10 நகரங்கள் பட்டியலில், டெல்லி முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும், கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளன.\nஅந்த பட்டியலில், காற்று மாசு அளவு 527 புள்ளிகளைப் பெற்று உலகின் மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.\nஇதற்கு அடுத்த இடத்தில் 234 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் லாகூர், தாஷ்கன்ட், கராச்சி, கொல்கத்தா, செங்டூ, ஹனோய், குவாங்சு, மும்பை, காத்மாண்டு நகரங்கள் உள்ளன.\nகாற்று மாசை Air Quality Index என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, அதன் அளவு 0 – 50 புள்ளிகள் இருந்தால் சிறப்பானது என்றும், 51 – 100 இருந்தால் போதுமானது என்றும், 101 – 200 என இருந்தால் காற்று சற்று மாசடைந்துள்ளது என்றும், 301 – 400 என இருந்தால் காற்று மாசடைந்துள்ளது என்றும், 401 – 500 என இருந்தால் காற்று கடுமையாக மாசடைந்ருதள்ளது என்றும் அர்த்தம் கொள்ளலாம். அதற்கு மேல் இருந்தால், அது அபாயகரமானது என்று எச்சரிக்கப்படுகிறது.\nடில்லி : ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட மறுத்த இஸ்லாமிய மதபோதகர் மீது தாக்குதல் ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்துக்கு பணிந்தது மோடிஅரசு உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் வாபஸ் உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் வாபஸ் ப சிதம்பரத்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு குடும்பத்தினர் அதிருப்தி\nPrevious பிரிமியம் ரயில்களில் உணவு கட்டணம் உயர்வு\nNext அமராவதியின் தலைவிதியை தலைநகராக தீர்மானிக்க ‘நிபுணர் குழு’ – எதிராகக் கிளம்பும் ஆந்திர விவசாயிகள்\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n28 mins ago ரேவ்ஸ்ரீ\nதடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…\nடிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு திக்ரி எல்லையில் மேளதாளத்துடன் மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு… வீடியோ…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து\n12 mins ago ரேவ்ஸ்ரீ\nசசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n28 mins ago ரேவ்ஸ்ரீ\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dhinam-oru-kural-jan16/", "date_download": "2021-01-26T10:02:04Z", "digest": "sha1:COF5F7SACYYIYSLL44M2L34NHL5TNJ7U", "length": 9848, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "தினம் ஒரு குறள் – அறத்துப்பால் – அறன்வலியுறுத்தல் 36 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வரா�� திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதினம் ஒரு குறள் – அறத்துப்பால் – அறன்வலியுறுத்தல் 36\nதினம் ஒரு குறள் – அறத்துப்பால் – அறன்வலியுறுத்தல் 39 தினம் ஒரு குறள் – அறத்துப்பால் – அறன்வலியுறுத்தல் 40 தினந்தோறும் ஒரு குறள்\nTags: அறத்துப்பால், அறன்வலியுறுத்தல், தினம் ஒரு குறள்\nPrevious தினந்தோறும் ஒரு குறள்\nNext தினம் ஒரு குறள் – அறத்துப்பால் – அறன்வலியுறுத்தல் 39\nசென்னையில் தெருக்கூத்து ; நந்திவர்மனின் மறைக்கப்பட்ட வரலாறு….\nதினம் ஒரு குறள் – அறத்துப்பால் – அறன்வலியுறுத்தல் 40\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவ��் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n60 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kolkatta-bridge-comparison-pm/", "date_download": "2021-01-26T10:05:31Z", "digest": "sha1:JGPNOMEH6NE5TRTVJA24JPYQGN7CAPQE", "length": 16203, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "கடவுளின் செய்தி :மம்தாவுக்கு வாக்களித்தால், மேம்பாலம் கதிதான் மேற்குவங்கத்திற்கும் ! -மோடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகடவுளின் செய்தி :மம்தாவுக்கு வாக்களித்தால், மேம்பாலம் கதிதான் மேற்குவங்கத்திற்கும் \nகடந்த வாரம் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து 27 பேர் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்தது. மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார மேடையில் கீழ்கண்ட மனிதாபிமானமற்ற கருத்தை பதிவு செய்தார்.\n“மம்தாவிற்கு வாக்களித்தால் மேம்பாலம் கதிதான் மேற்கு வங்கத்திற்கும்\nஇதுவே கடவுளின் செய்தி” என்றார்.\nமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து பா.ஜ.க போட்டி இடுகின்றது. அங்கு நிலவும் வெற்றி வாய்ப்பு குறித்து ஏற்கனவே எழுதி இருந்தோம் :\nபடிக்க : மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா\nபடிக்க: பா.ஜ.க. மூன்றாம் இடம் பிடிக்கும்\nஇன்று மேற்கு வங்கத்தில் உள்ள மதரிஹாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஅப்பொழுது அவர், பாலம் இடிந்த போது , மம்தா சம்பவ இடத்திற்கு வந்து, இந்தத் திட்டம் முந்தைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் எனப் பேசியதைக் குறிப்பிட்டு , இதே மம்தா மேம்பாலம் வெற்றிகரமாக கட்டப்பட்டு இருந்திருந்தால், அதன் திறப்பு விழாவில் “இது முந்தைய அரசால் துவக்கப்பட்ட திட்டம் என்று கூறியிருப்பாரா \nஇது ஒரு நல்ல கேள்வி. ஆனால், அதன் பி���்னர் தான், அவரது பாணியில் தம்முடைய பதவியின் மாண்பினை மறந்து, கொல்கொத்தாவில் பாலம் இடிந்தது கடவுளின் செயல் என்று மாநில அரசு கூறுகின்றது(அவ்வாறு கூறியது ஹைதராபாத்தை சேர்ந்த பாலம் கட்டிய நிறுவனம்) ,அது கடவுளின் செயல் அல்ல. அது ஊழலின் பிரதிபலிப்பு. ஒருவகையில் கடவுளின் செய்தி அதில் உள்ளது. அது என்னவென்றால், திரிணாமுல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேம்பாலம் நொறுங்கியது போல் மொத்த மேற்கு வங்கமும் நொறுங்கும் என்பது தான் அது. ” என்று பேசினார்.\nஇது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமஹாத்மா காந்தி ஒருமுறை, “தீண்டாமையைப் பின்பற்றுவதால் தான் பீகாரில் பூகம்பம் ஏற்பட்டது எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.\nஇதேபோன்று இவரும் மக்களின் உயிரிழப்பை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை பலரும் கண்டிக்கின்றனர்.\nஇவர் பிரதமர் மட்டும் அல்ல, இந்திய அறிவியல் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் இவ்வாறு கடவுளின் பெயரை பயன்படுத்தி தேர்தல் ஆதாயம் காண விழைவது அர்த்தமற்றது.\nபொதுவாகவே, அரசியல் தலைவர்கள், தம்முடைய பிரச்சாரத்தில் விஷமத்தனத்தை கலக்கக் கூடாது என்பதே பத்திரிக்கை.காமின் கருத்து.\nஆட்சி, உயிர் எது போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன்: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு சிஏஏ மற்றும் என் ஆர் சி எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என பார்க்கிறேன் : மம்தா சவால் முர்ஷிதாபாத்: போலி இஸ்லாமியக் குல்லாவை அணிந்த கல்லெறி கும்பல் கைது\nTags: பிரச்சாரம், பிரதமர் நரேந்திர மோடி, மதரிஹாத், மேற்கு வங்கம்\nPrevious பகீர் போஸ்டர்.. தஞ்சை அதிர்ச்சி\nNext இளவரசர் இந்தியா வருகை- மோடி மதிய உணவிற்கு அழைப்பு\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது���.\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/singapore-government-given-marina-puratchi-tamil-film-censor-certificate-tamil-nadu-ban/", "date_download": "2021-01-26T09:36:35Z", "digest": "sha1:L6PFLVIUFRKZ3H6PJRL5J64DAGX4JHDO", "length": 15540, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் தடை செய்யப்பட்ட திரைப்படத்துக்கு சிங்கப்பூர் அரசு தணிக்கைச்சான்று வழங்கியது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n��மிழகத்தில் தடை செய்யப்பட்ட திரைப்படத்துக்கு சிங்கப்பூர் அரசு தணிக்கைச்சான்று வழங்கியது\n2 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட மெரினா புரட்சி திரைப்படத்துக்கு சிங்கப்பூர் அரசு தணிக்கைச்சான்று வழங்கியுள்ளது.\nகடந்த 2017ம் வருடம் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக எட்டு நாட்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.\nஇந்த போராட்டத்தை அடிப்படையாக கொண்டு ‘மெரினா புரட்சி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை சேரனிடம் உதவி இயக்குநராக இருந்து ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன சண்முகராஜ் இயக்கியுள்ளார்.\nஆனால் 80 நாட்களாகியும் இப்படத்துக்கு இந்திய தணிக்கை துறை சான்றிதழ் அளிக்க மறுத்துவருகிறது. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மெரினா புரட்சி படத்தை சிங்கப்பூரில் வெளியிட அந்நாட்டு அரசு தணிக்கைச் சான்றிதழ் அளித்துள்ளது.\nஇது குறித்து படத்தின் இயக்குநர் சண்முகராஜ் தெரிவித்ததாவது:\n“வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை விளக்கும் படம் மெரினா புரட்சி. இப்படத்துக்கு இந்திய தணிக்கைத்துறை சான்றிதழ் அளிக்க மறுத்து வருகிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.\nமெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம். மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.\nஇந்த நிலையில் சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று அளித்திருக்கிறது. அந்நாட்டு அரசின் தணிக்கை பிரிவான Info communications Media Devolpment Authorities மெரினா புரட்சி திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் ” தமிழகளின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.\nஉலகெங்கிலுமுள்ள தமிழர்களிடம் மெரினா புரட்சியை கொண்டு சே���்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது” என்று இயக்குநர் சண்முகராஜ் தெரிவித்துள்ளார்.\nகாய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை “தங்கரதம் “ இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் பங்கேற்றுள்ள ஒரே தமிழ் படம் எது தெரியுமா வெளியானது க்ரைம் திரில்லர் ‘வெள்ளைப்பூக்கள்’ டிரைலர்…\nPrevious ஜெயலலிதா கதையில் சசிகலாவாக சாய் பல்லவியா\nNext ரஜினியின் ‘பேட்ட’ டிரெய்லர் வெளியானது…. (வீடியோ)\nஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழை���்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kumbakonam-kozhunthu-vethala-song-lyrics/", "date_download": "2021-01-26T09:19:36Z", "digest": "sha1:KZRTGNOHJDBAYYVXJQ7KL2OGA5V266KS", "length": 10634, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kumbakonam Kozhunthu Vethala Song Lyrics", "raw_content": "\nபாடகி : எல். ஆர். ஈஸ்வரி\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல\nகுழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்\nபெண் : இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி\nகுழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்\nபெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல\nஇந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி\nநன்னா புரிஞ்சு போச்சு நேக்கு\nபெண் : மருதாணி கையில தீட்டி\nபெண் : மருதாணி கையில தீட்டி\nமாமியாட்டம் இவ நடந்தா எப்படி இருக்கும்\nகுழு : அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் எப்படி இருக்கும்\nபெண் : சாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம்\nசாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம்\nசமஞ்ச பொண்ணு மொகம் செவந்தா அப்படி இருக்கும்\nகுழு : அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் அப்படி இருக்கும்\nபெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல\nஇந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி\nநன்னா புரிஞ்சு போச்சு நேக்கு\nகுழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்\nதகிட ததமி தக்குமுக்கு தாளம்\nபெண் : சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா\nபெண் : சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா\nடெளரி குடுக்க முடியுமான்னு யோசனப் பண்ணு\nகுழு : நல்ல யோசனை பண்ணு\nபெண் : தாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா\nதாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா\nதோழியின்னு உன்ன நெனச்சு செய்யல கலாட்டா\nகுழு : ஆஹா இனிமே செய்யல கலாட்டா\nபெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல\nஇந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி\nநன்னா புரிஞ்சு போச்சு நேக்கு\nகுழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்\nதகிட ததமி தக்குமுக்கு தாளம்\nபெண் : வாடியம்மா சின்னக் கொழந்த\nபெண் : ஹான் வாடியம்மா சின்னக் கொழந்த\nவளக்காப்பு ஒனக்கு இப்போ நான் செய்யுறேன்\nகொஞ்ச காலம் கழிச்சு இங்கே குதிக்கப் போற பாப்பா வந்து\nகேக்கப்போற கேள்விக்கெல்லாம் பதில சொல்லம்மா\nகுழு : ஆமாமா பதில சொல்லம்மா\nபெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல\nஇந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி\nநன்னா புரிஞ்சு போச்சு நேக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Lorry-dashed-against-car-5-people-died-on-the-spot-Huge-issue-in-Namakkal-11502", "date_download": "2021-01-26T09:17:17Z", "digest": "sha1:3TCH5ZFER333DMKN4F7O5APB4EIRHFIN", "length": 8452, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "விபரீத ஓவர்டேக் முயற்சி! காரில் இருந்த 6 பேரில் 5 பேர் பலி! நாமக்கல் பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\n காரில் இருந்த 6 பேரில் 5 பேர் பலி\nலாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவமானது நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் எனுமிடம் அமைந்துள்ளது. சரவணன், கேசவன், கந்தம்மாள், வசந்தி ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் 1 வயது குழந்தையான பிர்ஜின் பயணம் செய்துள்ளான். குழந்தைக்கு தலைமுடி இறக்குவதற்காகவே காரில் சென்றுள்ளனர்.\nகார் மூலம் அப்பகுதியிலிருந்த கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். இதற்கருகேயுள்ள கபிலர் மலைப்பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். எருமப்பட்டி பகுதியில் காரை ஓட்டி வந்துக்கொண்டிருந்தனர். முன்னே சென்று கொண்டிருந்த லாரியை ராஜேந்திரன் முந்தி செல்ல முயற்சித்துள்ளார்.\nஅப்போது எதிர்திசையிலிருந்து வந்துக��ண்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவயிடத்திலேயே ஓட்டுநர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வசந்தி என்ற பெண் உயிருக்கு போராடிய நிலையில் நாமக்கல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவாலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்குப்பதிவு செய்துள்ள எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2019/06/sports-in-india.html", "date_download": "2021-01-26T08:25:50Z", "digest": "sha1:QP2RJFSUCKDOCXVJ6VTP3XKBA7LGNRR3", "length": 16519, "nlines": 46, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: விளையாட்டு: துரோணரின் வாரிசுகள்", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nஅனைவரின் வாழ்வையும் உயர்த்த முயலும் ஆசிரியர்கள் இவர்களை மட்டும் கைவிட்டது ஏன் இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் இந்தியாவில் மட்டும்தான் விளையாட்டு வீரர்களின் வாழ்வை விளையாட்டாகப் பார்க்கிறார்கள். இங்கே விளையாட்டு வீரர்கள் தெருக்களைத் திடலாகப் பாவித்து விளையாடி முன்னேற நினைக்கின்றனர். அவர்கள் கோலியைப்போல், மெஸ்சியைப்போல்,உசைன்போல்டைப்போல், சிந்துவைப்போல், சானியா மிர்ஸாவைப்போல் நாங்களும் ஒருநாள் சாதிப்போம் என்ற கனவுகளைச்சுமந்து விளையாடுகின்றனர். முறையான வழிகாட்டுதல் இல்லாமலும், சரியான பயிற்சியாளர் இல்லாமலும் தங்கள் இலட்சியங்களைத்தொலைத்தவர்கள் இங்கே ஏராளம். விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியாளர்கள் மிகவும் அவசியம். அவர்களின் அனுபவத்தோடு வீரர்களின் ஆற்றலும் இணையும்போது வெற்றிக்கான வழியை விரைந்து கண்டடையமுடியும்.\n120 கோடி மக்கள் வச���க்கும் நாட்டில் சொற்பமானவர்களே ஒளிம்பிக்சில் விளையாடத்தகுதி பெறுகின்றனர். நாமோ ஒற்றைப்பதக்கமாவது இந்தியாவுக்குக் கிடைக்குமா என ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம். இச்சூழலை நினைக்கும்போது புதுமைப்பித்தனின்,\n“ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;\nசோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது\nஎன்ற வரிகள்தான் நினைவுக்கு வரும். நம்மிடம் வளங்களிருக்கின்றன; அதை முறைப்படுத்திப் பயன்படுத்துவதில்லை.\n\"எந்நேரமும் வெளையாண்டுக்கிட்டே இருந்தா உருப்புட்ட மாதிரிதான்\" என எல்லா பெற்றோர்களும் உருப்போட்டுத் திட்டுவதுதான் நம் ஒலிம்பிக் கனவுகளை ஓரங்கட்டி விட்டது என்பது விஷயம் தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களின் வாதம்.\nவிளையாட்டுக் கட்டமைப்பில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இந்தியாவில் 3000 குழந்தைகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதமே உள்ளது. பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை; அதைவிடக்கொடுமை பல பள்ளிகளில் மைதானங்களே இல்லை. அப்படி என்றால் விளையாட்டு உபகரணங்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. விளையாட்டுப் பாடவேளைகளைக் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். உடற்கல்வி ஆசிரியரின் கையில் கம்பைக்கொடுத்து மாணவர்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மீது, அதிக ஒடுக்குமுறைகளை ஆசிரியர்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். அதையும் தாண்டி சிலர் மேலே வந்தால் விளையாட்டிற்குள் நிலவும் அரசியல் அவர்களை நெட்டி தள்ளிவிடுகிறது.\nஅண்டை நாடான சீனாவின் வளர்ச்சி சாதாரணமாக வந்ததில்லை. பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அனைத்து விளையாட்டுப்போட்டிகளிலும் கலந்துகொள்ளவேண்டும். அவர்கள் எதில் அதிக திறமையைக் காட்டுகிறார்களோ அவ்விளையாட்டிற்கு மேலும் பயிற்சி வழங்கப்படும். ஒரு ஊடக செய்தியில் \"இந்தியாவிலும் இத்திட்டம் உள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் உள்ளன\" என்கிறது நமது அரசு. காரணம் கூறுவதில் நாம் கைதேர்ந்தவர்கள் அல்லவா\nஇங்கே உலக அளவில் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் நகரத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் மேல்தட்டைச் சேர்ந்த��ர்களாகவோ, சாதிய அடுக்கில் உயர்தட்டைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பர். இந்தக் குறுங்குழுவினர் விளையாட்டில் தங்கள் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். கீழ்நிலையிலிருந்து ஒருவர் உலகளவில் சாதித்துவிட்டால், இந்தியாவே அவரை தூக்கிவைத்துக் கொண்டாடும். ஆனால், இவர்கள் மட்டும் மனதிற்குள்ளே குமைவார்கள். வென்றவர் என்னைப்போல கஷ்டப்படுபவர்களை அரசு கைகொடுத்துத்தூக்கிவிட வேண்டுமென உரக்க சொல்வார் பேட்டிகளில். உரத்த குரலைவிட, அந்த குறுங்குழுவின் மனக்குமைவுதான் அரசின் காதுகளுக்கு முதலில் எட்டும். தாமதமாகவோ அல்லது குறைவாகவோ அரசுகள் உதவித்தொகையை அறிவிக்கும். அது தவிர விளையாட்டை மேம்படுத்த அரசு பல திட்டங்களைச்செயல்படுத்த உள்ளது என்ற அறிவிப்பும் வரும். வெற்றிக்கொண்டாட்டங்கள் முடிந்த உடன் நாமும் மறந்துவிடுவோம். அரசும் அமைதியாக இருந்துவிடும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விளையாட்டு என்பது எட்டாக்கனி என்ற பிம்பம் மக்களிடம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு தொடர்பாக அரசுகளிடம் நேரடியாய் உதவிகள் கேட்டாலும் கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை காணும்போது, நீங்களெல்லாம் ஏன் விளையாட வருகிறீர்கள் என்று அரசுகள் ஏளனமாய் கேட்பதுபோல இருக்கிறது.\nஅந்தக் குறுங்குழுவில் ஓரளவு ஜொலித்தவர்களும், ஓகோ என ஜொலித்தவர்களும் பின்னாளில் பயிற்சி மையங்களைத் தொடங்குகின்றனர். இவர்கள் பயிற்சி கொடுப்பதோடு, ஒவ்வொருவரும் பவர்சென்டர்களாக மாறி, வீரர்களின் வாழ்வோடு பகடையாடத் தொடங்குகின்றனர். இவர்களிலிருந்துதான் ஒருவர் சிறந்த பயிற்சியாளராக, அரசின் விருதுக்கு தெரிவுசெய்யப்படுகிறார்.\nசிறந்த பயிற்சியாளருக்கு நம் நாட்டில் அளிக்கப்படும் உயரிய விருது துரோணாச்சாரியா. பெயர் பொருத்தம் அமோகம். இவர்களின் பயிற்சி மையங்களில் பாண்டவர்களும் கௌரவர்களுமே பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஏழை ஏகலைவன்களிடம் கட்டைவிரலைக் கேட்கவில்லை. கட்டுக் கட்டாய் ரூபாயைக்கேட்கின்றனர். இதனால் தெருக்களுக்கே திரும்பிவிட்டார்கள், ஏழை ஏகலைவன்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அம���ப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nவெளியானது விரல்மொழியரின் 25-ஆவது இதழ் (விளையாட்டுச் சிறப்பிதழாக)\nஇதழில்: தலையங்கம்: ஒற்றையடிப் பாதைகளை வழித்தடங்கள் ஆக்குவோம் களத்திலிருந்து: நமக்கு நாமே. 2.0 - M. பாலகிருஷ்ணன் கவிதை: கவிச்சாரல் - ப...\nசிறப்புக் கூறு: சிறப்புப் பள்ளிக்குப் பின் சிறகொடிந்த பறவை- மு. முத்துச்செல்வி\nஎன் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எதுவென்று கேட்டால் சிறிதும் தயக்கமறச் சொல்வேன் அது நான் படித்த சிறப்புப் ...\nவெளியானது விரல்மொழியரின் 24-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: பத்தாம் வகுப்பு தேர்வும் பார்வையற்ற மாணவர்களும் களத்திலிருந்து: நமக்கு நாமே - M. பாலகிருஷ்ணன் கவிதை: அம்மா\nவெளியானது விரல்மொழியரின் 23-ஆவது இதழ் (கொரோனா சிறப்பிதழாக)\nஇதழில்... தலையங்கம்: எல்லாம் வல்ல அறிவியல் நடப்பு: கொரோனா நடத்தும் ஊரடங்குக் கூத்து - ப. சரவணமணிகண்டன் கவிதை: கொரோனா - பா. மோகன் ...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/Eradication-steps-to-commence-Dengue-raising-its-head.html", "date_download": "2021-01-26T07:48:58Z", "digest": "sha1:GQ26XZXXDDRGGT37RHI32BNBFAVRNYM6", "length": 5690, "nlines": 67, "source_domain": "www.cbctamil.com", "title": "தலை தூக்கும் டெங்கு.... சுகாதார அமைச்சு எச்சரிக்கை", "raw_content": "\nHomeeditors-pickதலை தூக்கும் டெங்கு.... சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nதலை தூக்கும் டெங்கு.... சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nவரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்பாகவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு எச்சரித்துள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி \"முழு நாட்டின் கவனமும் இப்போது கொரோனா வைரஸ் தொற்று நோய்களில் உள்ளது; எவ்வாறாயினும், வரவிருக்கும் டெங்கு காச்சலுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.\nஎதிர்வரும் நாட்களில், டெங்குவை ஒழிப்பதற்கும், நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை ஆய்வு செய்வதற்கும் ஒரு திட்டம் செயற்படுத்தப்படும்\" என தெரிவித்தார்.\nமேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுக்காவிட்டால், சுகாதார அமைச்சு இரட்டைச் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nநாட்டில் டெங்கு பாதிப்பு பற்றிய கடந்தகால புள்ளி விபரங்கள், மே-செப்டம்பர் மற்றும் டிசம்பர்-பெப்ரவரி முதல் பருவமழை காலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுகின்றன.\nஇலங்கை முழுவதிலும் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் சுமார் 11,595 ஆக பதிவாகியுள்ளனர். ஆயினும்கூட, எண்ணிக்கை குறைந்து வருகிறது, ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக 383 டெங்கு நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.\nஇருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுவதால், நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் எண்ணிக்கையும் அதிகரிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175880", "date_download": "2021-01-26T09:17:41Z", "digest": "sha1:XBNBTEWDY37K43ODEAN7YGIFI7K6HTYU", "length": 4057, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு அறிக்கை | Thinappuyalnews", "raw_content": "\nஅரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு அறிக்கை\nஅரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nஆணைக்குழுவின் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அறிக்கையின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமுலிலுள்ள சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-26T08:07:19Z", "digest": "sha1:JOK3LFZYHPRYJHXRSY4WQPD5XRW7OJ4O", "length": 9207, "nlines": 90, "source_domain": "geniustv.in", "title": "144 தடை உத்தரவை பயன்படுத்தி ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா: ஸ்டாலின் குற்றச்சாட்டு – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\n144 தடை உத்தரவை பயன்படுத்தி ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nஅதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:\nதோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது.\nஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்துள்ள 144 தடை உத்தரவு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக உள்ளது.\nகாவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக நடப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் திமுக வினரே நேரடியாக பணப்பட்டுவாடை தடுப்போம் எனக் கூறினார். இந்த விவகாரங்கள் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.\nTags அரசியல் தேர்தல் மு.க ஸ்டாலின்\nமுந்தைய செய்தி மான் கராத்தே படத்திற்கு எதிராக குத்துச்சண்டை வீரர் புகார்\nஅடுத்த செய்தி வாக்களிப்பதற்கு வசதியாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nமத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா\nதிருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….\nபிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…\nடி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள் 16/01/2021\nநிதி ராஸ்தான்: பிரபல பத்திரிகையாளர் சந்தித்த ஃபிஷிங் மோசடி - சிக்காமல் தப்புவது எப்படி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசாக கார் பெற்ற வீரர் யார் மாடு யாருடையது\nகொரோனா தடுப்பூசி: \"இந்தியாவில் முதல் நாளில் 1.91 லட்சம் பேர் போட்டுக் கொண்டனர்\" 16/01/2021\nகொரோனா தடுப்பூசி பணி தமிழ்நாட்டில் எப்படி தொடங்கியது: யார் யார் போட்டுக்கொண்டது\nவரலாற்றில் வெற்றி பெற்ற முதல் பெண் தொழிலதிபரின் ரகசிய கடிதங்கள் 16/01/2021\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி 16/01/2021\nகுடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா நாயக் 16/01/2021\nகொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் விநியோகம்: தடுப்பூசியைப் பெறுவது எப்படி கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானதா கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானதா\nவிஜய் சேதுபதி: பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதற்கு வருத்தம் 16/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:59:25Z", "digest": "sha1:P67WX5W57EQUZYLWLMPM6SNMYFV4SNA6", "length": 76817, "nlines": 238, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஸ்டாலின் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : க��ர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 3 பிப்ரவரி 2017 | 2 பின்னூட்டங்கள்\nகாலச்சுவடு பதிப்பகத்திற்காக அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘l’homme révolté’ என்ற நூலை ‘புரட்சியாளன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1951ல் வெளிவந்த நூல் என்ற போதும், தமிழில் இது போன்ற நூலின் வரவு அவசியம் எனக்கருதி மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலை மொழிபெயர்த்தபோது, எனக்குத் தோன்றியதுதான் இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல். ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’ (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஆனால் இங்கும் ஒரு நுண்பொருளின் பயன்பாடு எஜமான்-அடிமை உறவின் அடிப்படையில் நுண்பொருள் -செயலிகள் உறவு தீர்மானிக்கப்படுகிறது. அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆனால் எஜமானடிமைகள் எஜமானுமல்ல அடிமையுமல்ல. எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள். இப்படி வேடம் தரித்த எஜமான்கள் இருப்பதைப்போலவே வேடம் தரித்த அடிமைகளும் இருக்கிறார்கள். இவ்வடிமைகள் அடிமைகள்போல பாவனைசெய்பவர்கள், உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.\nமார்க்ஸ் கனவுகண்ட உலகத் தொழிலாளர் ஒற்றுமை தோற்றதற்கும், இன்று அதிகாரத்திற்கெதிரான கலகம், கிளர்ச்சிகள் போன்றவை (அதாவது புரட்சி தன் பூர்வாங்க நிலையிலேயே) தோல்வியைத் தழுவுவதற்கும் ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அது ஒவ்வொரு மனிதனும் முதலாளி தொழிலாளியென்ற இருகுணங்களையும் தன்னுள் ஒளித்திருப்பதைப்போலவே, அவன் எஜமான் அடிமை இருபண்புகளுடனும் இன்றைக்கு வாழ்கிறான் அல்லது எஜமானடிமையாக இருக்கிறான் என்கிற உண்மைநிலை.நவீன மனிதன் பிறரை எஜமானாகவும் பார்ப்பதில்லை தன்னை அடிமையாகவும் உணர்வதில்லை. புரட்சி ‘உடன்படுதல் – மறுத்தல்’ என்ற இரு பண்புகளை மனிதரிடத்தில் காண்கிறது. கட்டளைக்கு அடிபணிந்த மனம், அதை மறுத்து புரட்சி அவதாரம் எடுப்பதாக அல்பெர் கமுய் தெரிவிக்கிறார். அதாவது கிளர்ச்சியாளன் கட்டளையை மறுத்து தனத�� உரிமைக்குப் போராடுகிறவன், இன்று நிலமை வேறு, இழைக்கப்படும் அநீதிக்கு சமாதானம் செய்துகொள்ளும் போக்கைக் காண்கிறோம். நிகழ்கால மறுப்பாளி உரிமைக்காக அல்ல அதிகாரத்திற்காக போராடுகிறான். முடிவில் எஜமானை அடிமையாக நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவன் அவா. அவன் இறுதி நோக்கம் அடிமைகளுக்கு உரிமையை மீட்டுத் தருவது அல்ல, தனக்கும் ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்ற உந்துதல் பாற்பட்ட து, இந்த நோக்கில்தான் எஜமானடிமை முக்கியத்துவம் பெறுகிறது.\nஎஜமானடிமைகளை புரிந்துகொள்ளும் முன்பு அதிகாரம் என்ற சொல்லை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் authority மற்றும் Power என்று இரண்டு சொற்கள் அதிகாரத்தின் தரப்பில் வழக்கில் உள்ளன. « நான் இன்னவாக இருக்கிறேன் அதனால் எனக்கு சில அதிகாரம் செலுத்தும் உரிமைஉள்ளது » என்பதால் பிறப்பது . இந்த அதிகாரத்தைக் கடந்த காலத்தில் முடிமன்னர்கள் ‘தெய்வீக உரிமை’ (Divine right) என அழைத்தார்கள், அத்தெய்வீக உரிமை சராசரி மனிதனுக்கு வாய்க்காத பிறப்புரிமை. இந்திய மரபின் வழி பொருள்கொள்வதெனில் கடவுள் விதித்தது. கடவுள் « எங்களுக்கு ஆளுகின்ற உரிமையை வழங்கியிருக்கிறார் » அல்லது « உங்களை ஆள எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதனை ஏற்கவேண்டும். எங்களை கேள்விகேட்கின்ற உரிமை உங்களுக்கில்லை » என்பது அதற்குப் பொருள். இந்த அதிகாரத்தை வேறுவகையிலும் பெறலாம். ஒரு கூட்டம் முன்வந்து தங்களை வழிநட த்த ஒருவர் வேண்டும் எனத் தீர்மானித்து அதிகாரத்தை ஒருவர்வசம் ஒப்படைக்கலாம். அதற்குப் பல காரணங்கள் : அந்நபரின் ஆளுமை காரணமாக இருக்கலாம், பலம் காரணமாக இருக்கலாம், அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வேறொருவரிடம்அளித்தால் பிறர் இணக்கத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையிருக்கலாம். இப்படி அதிகரத்திற்கு வந்தபின்பு இருக்கின்ற சட்டங்களைக்கொண்டோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டோ, அல்லது வேறுவகையிலோ( பணம், படைபலம், காவல்துறை இவற்றைக்கொண்டு) தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதை இயக்குத் திறன் ( Power) எனக் கருதலாம்.\nஇந்த அதிகாரம் கேள்விகளை அனுமதிக்காத எஜமான்களை உருவாக்குகிறதென்பது உண்மைதான் ஆனால் அவர்களே சோர்வுறுகிறபோது, பலவீனப்படுகிறபோது எஜமானடிமையாக உரு���ாருகிறார்கள்.\nஅநாமதேயம் முழுமையானச் சுதந்திரத்தை அனுபவிக்க உதவும். நான்குபேர் நம்மை அறியத் தொடங்குகிறபோது அந்த நான்குபேர் எதிர்பார்ப்புகளுக்காக நமது சுதந்திரத்தை இழக்கச் சம்மதிக்கிறோம். நான்கு பேர் நாற்பதாயிரம்பேராக அல்லது நாட்டின் பெரும்பாலோரால் அறியப்படுகிறபொழுது தமது சுதந்திரத்தை முற்றாக இழக்கிறார்.இழந்தவற்றை மீட்க மன்ன ன், முதலாளி, தலைவன், எஜமான் என்ற ‘இன்னவாக இருக்கிறேன்’ வழங்கும் அதிகார உரிமையைத் தெரிவிக்க பிரயோகிக்க தனித்து முடியாது என்கிறபோது சமயகுருவாக அமைச்சர்களாக, ஆலோசர்களாக உள்ளே நுழைகிறவர்கள்,இவர்களை வழி நடத்துகிறார்கள், முடிவில் எஜமானாக இருப்பவர்கள் எஜமானடிமைகளாக மாறுகிறார்கள்.\nமுடியாட்சியில், எதேச்சாதிகார நிர்வாகத்தில், நவீன மக்களாட்சியில் என வரலாறெங்கும் எஜமானடிமைகள் இருக்கவே செய்கிறார்கள். வானளாவிய அதிகாரமென்பது உண்மையிலில்லை. தெய்வீக உரிமை கொண்ட மன்னர்களை கேள்விகேட்கின்ற உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு எனக் கருதியதாலோ என்னவோ அக்கடவுளின் பிரதிநிதிகளாக அறியப்பட்ட சமயகுருக்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள். பின்னாளில் மக்களாட்சிமுறை உள்ளே நுழைந்தபொழுது பிரிட்டிஷ் கோமகன்களும் கோமகள்களும் சமயகுருக்களுக்கு மட்டுமின்றி, தஙளுக்குப் படி அளக்கும் பாராளுமன்றத்திற்கும் அடிமைகளாக வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். காதலித்தவனை அல்லது காதலித்தவளை மணமுடிக்க முடியாமல், விரும்பியதை உண்ணமுடியாமல், உடுத்தமுடியாமல், அணியமுடியாமல், விரும்பிய முடிவை எடுக்க முடியாமல் சடங்கிற்கும், சம்பிரதாயத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்` பணியும் எஜமான்களாக வாழும் நெருக்கடி.\nமக்களாட்சியில் வேறுவகையான எஜமானடிமைகள். இங்கே தமது அதிகாரம் நிரந்தமற்றதென்கிற அச்சம் தலைவர்களை நிழல்போல தொடர்கிறது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள, உபாயங்களைத் தேடுகிறார்கள். மீண்டும் தலைமைப்பொறுப்பேற்பதென்பது பணமின்றி நடவாது, வாக்காளர்கள் அவர்களின் வாக்குறுதியைக் காட்டிலும் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களென்பது அவர்களுக்குத் தெரியும், பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டும், அந்தப்பணத்தை எப்படியாவது பெற்றாகவேண்டும். பெரும் பணக்கார்களின் கொ���ையாக இருக்கலாம், ஊழல் பணமாக இருக்கலாம். இதைச் தனியே செய்ய முடியாதென்கிறபோது இதற்கு ஏற்பாடு செய்கிற, வழிவகுக்கிற மனிதர்களின் துணைவேண்டும்,ஆலோசகர்கள் வேண்டும். ஜனநாயகத்தில் எஜமானடிமைகள் உருவாகும் இரகசியமிது.\nநவீன அரசியல் எஜமானர்கள் Divine right ல் வருபவர்களல்ல, அரசியல் சட்டம், நிவாகச் சட்டம், இவற்றின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்து அதிகாரத்திற்கு வருகிற அரசாங்க அதிகாரிகளுமல்ல. பின் வாசல் வழியாக நுழைகிறவர்கள். அண்ணே என்றும், தலைவரே என்றும், ஐயா, அம்மா வென்றும் தங்கள் எஜமானை அல்லது எஜமானியை அழைத்து உள்ளே நுழைந்து அப்படி அழைக்கப்பட்டவரின் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரசாலிகள். பல அரசியல் எஜமானர்கள் அடிமைகளாக இருந்து எஜமானர்களாக உத்தியோக உயர்வு பெற்றவர்கள். அதனால் இப்படி எஜமான் ஆகிறவர்கள் காலப்போக்கில் சோர்வுறுகிறார்கள். « ஐயா உங்களுக்காகத்தான் செய்தேன் », « அக்கா உங்களுக்காத்தான் அதைச் செய்யச்சொன்னேன் » என்கிற மனிதர்களிடத்தில் உண்மையில் இந்த எஜமான்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தங்கள் அதிகாரத்தில் குறுக்கிடுறவர்களை, குறுக்கிடக்கூடியவர்களை களையெடுத்து அலுத்து, தங்கள் துதிபாடிகளுக்கு எளிதில் அடிமையாக இருப்பது இவர்களுடைய எஜமான் வாழ்க்கையின் உச்சத்தில் நிகழும் அவலம். இது எஜமான் – அடிமை சூத்திரத்தால் பெற்ற விடை அல்ல. குரு – சிஷ்யன், தலைவன்-தொண்டன், தலைவி-தோழி என்ற உறவின் பரிணாமத்தால் நேரும் விபரீதம்.\nபல முடிமன்னர்கள் தங்கள் ராஜகுருக்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். கத்தோலிக்க குருமார்களின் கட்டளைகள் நிர்வாகத்தில் மட்டுமல்ல, சொந்தவாழ்க்கையிலும் மேற்குலக அரசாங்கங்கங்களின் வேதவாக்காக இருந்துள்ளன. சோஷலிஸ அரசுகளின் எஜமானர்கள் அனைவருமே ஓர் ஆலோசகரிடமோ அல்லது ஆலோசனைக்குழுவினரிடமோ இறுதிக்காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தான். அலெக்ஸாந்த்ரோவுக்கு ஸ்டாலின் அடிமை, கொயெபெல்ஸுக்கு உண்மையில் ஹிட்லர் அடிமை, சகுனிக்கு துரியோதன ன் அடிமை, மனோன்மணீய குடிலனுக்கு பாண்டியன் சீவகன் அடிமை, இப்படி சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.\nதன்னைச் சுற்றியுள்ள எதையும் சந்தேகத்துடன் பார்க்கப் பழகி இறுதியில் தங்கள் நிழலைக் கண்டும் அஞ்சுகின்ற இம்மனிதர்களைப் புரிந்துகொண்ட���ள்ள, இவர்களை நிழலாகத்தொடர்கிற மனிதர்களுக்கு தங்கள் பலவீனமான எஜமான்களை அடிமைப்படுத்துவது எளிது. தவிர இந்த எஜமான்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் என்றால் மிகமிக எளிது. அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், எந்தத் தெய்வீக உரிமையினாலும் ( Divine Right ) அதிகாரத்தைப் பெற்றவர்களில்லை என்ற உண்மையை இவர்களை அண்டியிருக்கிற அடிமைகள் நன்கறிந்திருக்கிறார்கள். எஜமான், அடிமை என்ற இருநிலையிலும் இல்லாது, இரண்டும் கெட்டானாக அல்லது கெட்டாளாக வாழ்ந்து தொடுவானத்தில் கண்களை நிறுத்தி இறுதி மூச்சை விடுவது கொடுமைதான்.\n(குறிப்பு : அண்மையில் மலைகள் இணைய இதழுக்கென எழுதி வெளிவந்த கட்டுரை சில திருத்தங்களுடன் – மலைகள் இணைய இதழுக்கு நன்றி)\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அதிகாரம், அல்பெர்கமுய், இட்லர், எஎஜமானடிமைகள், எஜமான், குடிலன், கோயெபெல்ஸ், சகுனி, புரட்சி, புரட்சியாளன், ஸ்டாலின்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nPosted on 3 மார்ச் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு அப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி பொழிய ஆரம்பித்து சாலைகளில் குவிந்திருந்தது. சாலைகள், குடியிருப்புகள் மரங்களென அவ்வளவும் பனியால் மூடியிருந்தன. போதாதற்கு பூர்கா (Pourga) என மாஸ்கோவாசிகளால் அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிற உறைந்தபனியையொத்த சைபீரிய கடுங்குளிர் காற்றால் நீர்நிலைகள்கூட உறைந்திருந்தன. சாலைகளை மூடிய பனியும் உறைந்து பனிப்பாளங்களாக உருமாறியதின் விளைவாக போக்குவரத்து முற்றாக பாதித்திருந்தது.\nமார்ச் மாதம்(1953) நான்காம்தேதி வழக்கம்போல காலையில் எழுந்த மாஸ்க்கோவாசி ஒருவர் வானொலியைத் திருப்ப, முதன்முறையாக அச்செய்தியைக் காதில்வாங்க நேரிடுகிறது. அவரை மட்டுமல்ல பொதுவுடமை கனவில் திளைத்திருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்க்கோவானொலி அறிவிப்பாளர் தெரிவித்த செய்தி: “ஸ்டாலின் உடல்நிலை கவலைதரும்வகையில் உள்ளது”\nகாலை 6மணி 21: நாட்டின் பிரதம தளபதிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று மீண்டும் மாஸ்கோ வானொலி உறுதி செய்தது.\nகாலை 6மணி 25: “ஸ்டாலின் இதயத் துடிப்பில் சீரடையவில்லை. சுவ��சிக்க மிகவும் சங்கடப்படுகிறார்”, என்ற செய்தியை சோவியத் நாட்டின் செய்தி ஸ்தாபனம் ‘தாஸ்’ (Tass) தெரிவிக்கிறது.\nகாலை 6மணி 36: தளபதியின் உடல் நிலையில் முன்னேற்றமில்லை என்று செய்தி.\nகாலை 6மணி38: தளபதியின் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆகவும், இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 38 ஆகவும் இருப்பதாக அறிவிக்கிறார்கள்.\nகாலை 6மணி 55: ‘நமது இயக்கத்திற்கும் மக்களுக்கும் பெருஞ்சோதனை ஏற்பட்டுள்ளது, தோழர் ஸ்டாலின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்ற செய்தியை சோவியத் அரசாங்கத்தின் அமைச்சகமும் கட்சியின் செயற்குழுவும் சேர்ந்தே வெளியிட்டிருந்தன. தொடர்ந்து விரிவான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கைகள்.\nமார்ச் மாதம் இரவு 2ந்தேதி சம்பந்தப்பட்ட முதல் அறிக்கை தோழர் ஸ்டாலின் அன்றிரவு அவரது சொந்த குடியிருப்பில் இருந்ததாகவும் திடீரென மூளை இரத்த நாளங்கள் சிதைந்து இரத்த கசிவு ஏற்பட சுயநினைவை இழந்ததாகவும் வலது காலும், வலது கையும் செயலிழந்ததோடு பேசும் சக்தியையும் அவர் இழக்க நேர்ந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. விபத்தைத் தொடர்ந்து வழக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த விபரமும் அதில் கண்டிருந்தது. அதாவது உயர்மட்ட மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ் ஸ்டாலினை வைத்திருந்திருக்கிறார்கள்.\n1953ம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி அதிகாலை செய்தியில், கிரெம்ளின் குடியிருப்பில் முந்தைய இரவு 9 மணி50நிமிடத்திற்கு ஸ்டாலின் இறந்தாரென அறிவித்தார்கள். “தோழர் லெனின் கனவுகளில் ஈர்க்கப்பட்டு அவற்றை நனவாக்க தொடர்ந்து உழைத்த பொதுவுடமைக்கட்சியின் தலைவர் தோழர் ஸ்டாலின் இதயம் நின்றுபோனது” என அந்த அறிக்கை தெரிவித்தது.\n“தோழல் ஸ்டாலின் இறப்பு சோவியத் நாட்டின் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல உலகமனைத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மரணச்செய்தி சோவியத் தொழிலாளர்கள்; தரைப்படை, கடற்படை வீரர்களுக்கு மட்டுமின்றி உலகமெங்கும் இலட்சகணக்கான தோழர்களின் இதயதிலும் தாங்கொணாத வலிதரகூடியது”, என்றும் அறிக்கை இருந்தது.\nஇச்செய்தியை உலகமெங்கும் கேள்விகளேதுமின்றி ஊடகங்கள் ஏற்றுக்கொண்டன. இரும்புத்திரை நாடு என்ற பெயர்பெற்றிருந்த சோவியத் யூனியனிடமிருந்து இதுபோன்ற செய்தி கசிந்ததே அப்போதைக்குப் பெரிய விடயம். ஆனால் ஆண்டுகள் ஆக ஆக உண்மைகள் வேறாக இருந்தன.\n1952ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாலை 7மணி. கிரெம்ளினில் பொதுவுடமைகட்சி தொழிலாளர்அமைப்பின் 19வது மாநாடு கூட்டப்பட்டிருந்தது. மாநாட்டு மண்டபத்திற்குள் ஸ்டாலின் நுழைந்தபோது பங்குபெற்ற 1500 உறுப்பினர்களும் எழுந்து நின்று வானளாவப் புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டின் முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. மாநாட்டில் பலரும் மாலென்கோவ் மற்றும் குருஷ்சேவ் இருவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படுமென பலரும் நினைத்தார்கள். வந்திருந்த பலருக்கும் மாநாடு தொடங்கிய சிற்சில நிமிடங்களிலேயே, மாநாட்டிற்கு ஒரே ஒரு மனிதர்தான் பிரதான கதாநாயகராக இருக்கமுடியுமென்றும் அந்த ஒரு மனிதரும் ஸ்டாலினைத் தவிர வேறு எவருமில்லையென்பதும் தெளிவாயிற்று. அதை மனதிற்கொண்டே மாநாட்டு செயல்பாடுகள் வரையரைச் செய்யப்பட்டிருந்தன, அதை ஸ்டாலினே முன்னின்று செய்துமிருந்தார். மூலதன நூலின் அடியொற்றி ஸ்டாலின் ஒரு புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கியிருந்தார். இம்மாநாடு அவரது புதிய பொருளாதாரகொள்கையின் அடிப்படையில் எடுக்கவிருந்த நடவடிக்கைகளுக்கு முன் மாதிரி எனலாம். குருஷ்சேவும் மலென்கோவும் கவனிப்பாரற்றவர்களாக நடத்தப்பட்டார்கள். குருஷ்சேவ் பொதுவுடமைக் கட்சியின் செயல்பாடுகள்பற்றிய ஆண்டறிக்கையை வாசிக்க அனுமதித்து மனதை சமாதானம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. மாநாடு கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. பொலிட்பீரோவு(Politburo of the Central Committee of the Communist Party of the Soviet Union)க்குப் பதில் மத்திய குழுவின் புரவலரமைப்பு (The Presidium of the Central Committee of the Communist Party) என்றவொன்று உருவானது. இப்புதிய அமைப்பில் பொலிட் பீரோவிலிருந்த 12 நிரந்தர உறுப்பினர்களுக்குப் பதிலாக 25 நிரந்தர உறுப்பினர் 11தற்கால உறுப்பினர் பதவிகள் உருவாயின. முன்பிருந்த பொலிட்பிரோ உறுப்பினர்களுக்கிருந்த அதிகாரத்தை குறைப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பு. கட்சியிலோ அரசு செயல்பாட்டிலோ உருப்படியாக பங்காற்ற உறுப்பினர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை. கட்சியின் தலைமைச் செயலகம் ஒருவகையில் பழைய பொலிட்பீரோவினை ஒத்திருந்தது. அதுகூட முக்கியத்துவமிழந்து ஒரு துணை அமைப்பு என்கிற தகுதியைப் பெற்றிருந்தது. பத்து���ேர்கொண்ட கட்சியின் தலமைச்செயலக உறுப்பினர்களில் மாலென்கோவ், குருஷ்சேவ் ஆகியோரும் அடக்கம். எனினும் எல்லோருமே உண்மையில் அதிகாரத்தில் சமநிலையிலிருந்தனர், அதாவது முதல் செயலரைத் தவிர்த்து. முதல் செயலர் ஸ்டாலின். மீண்டும் சர்வாதிகாரி ஸ்டாலினின் அதிகாரவரம்பினை உயர்த்தும் வகையிலேயே இம்மாற்றங்கள் நிகழ்ந்தன.\n1952ம் ஆண்டு அக்டோபர் 14ந்தேதி சோவியத் யூனியனின் பொது உடமைக்கட்சியின் மாநாட்டில் மேடையேறிய ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தார். கம்பீரமான உடல் எப்போதும்போல ராணுவ சீருடையில் அதிகம்பொருந்தாமல் முகத்தில் எவ்வித பாவமுமின்றி விறைத்துக்கொண்டு நின்றது. ஜியார்ஜியா பகுதியைச்சேர்ந்த விவசாயிக்கேயுரிய பிரத்தியேகத்தோற்றம், கைகொள்ளும் அளவிற்கு தடித்த மீசை. அவர் மேடையேறுகிறபோது 74வயதென்று கணிப்பது மிகவும் கடினம் என்பதுபோலவே உடல் ஆரோக்கியத்துடனிருந்தது. மாநாட்டில் பங்குபெற்ற ‘மக்கள்வழிகாட்டிகள்’ என்று நம்பப்பட்ட இத்தாலி, ஜெர்மன், சீனா, கொரியா, அங்கேரியென வந்திருந்த தோழர்களுக்கு முகமன் கூறினார். அளித்த உரையிலும் தடுமாற்றங்களில்லை.\nமாநாடு வெற்றிகரமாக நடந்தேறி ஒரு சில வாரங்கள் கடந்திருந்தன. அந்நிலையில் மூன்று முக்கிய சம்பவங்கள் அரங்கேறின. இச்சம்பவங்களின் காரணகாரியங்கள் வியப்புக்குறியவை, வரலாற்றாசிரியர்களுக்கு விளங்காதவை. அவற்றின் பின்னே இருந்த புதிர்களும் அவைகளுக்கான விடைகளும் எதிர்கால சம்பவங்களுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்திருந்தன.\nமுதலாவது சம்பவம்: கட்சியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் தலைவர்களின் உருவப்படங்கள் மாஸ்கோ நகரை அலங்கரிப்பதுண்டு. அவற்றின் வரிசையில் தலைவர்களுக்குக் கொடுக்கும் இடத்தை வைத்து தலைவர்களின் இருப்பை சோவியத் பொதுவுடமைக் கட்சியில் தீர்மானித்துவிடலாம். பொதுவாக ஸ்டாலின், மொல்டோவ் (Moltov), மலென்க்கோவ்(Malenkov) எனத் தொடரும் அவ்வரிசையில் பேரியா (Beria) என பெயர்கொண்ட காவல்துறை தலைவருக்கு எப்போதுமே நான்காவது இடமுண்டு. மாறாக 1952ம் ஆண்டு குளிர்காலத்தில் அலங்கரித்த உருவப்படங்கள் வரிசையில் 6வது இடத்தில் பேரியா இருந்தார். மாஸ்கோவாசிகள் புருவத்தை உயர்த்தினார்கள். ஏன் எதற்காக\nஇரண்டாவது சம்பவம்: இதிலும் சுவாரஸ்யத்தின் விழுக்���ாடு கிஞ்சித்தும் குறையாமலிருந்தது. சோவியத் யூனியன்கீழிருந்த அன்றைய உக்ரைன் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றுபேருக்கு மரன தண்டனையும், அக்கூட்டத்தைச் சேர்ந்த வேறு நபர்களுக்கு வருடக்கணக்கில் சிறைதண்டைனையும் அளித்தனர். அவர்கள் புரட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனையை வழங்கியிருந்தனர். தண்டனையை வழங்கியது, இது போன்ற குற்றங்களை கையாளக்கூடிய ராணுவ நீதிமன்றம். அவர்கள் மேலிருந்த குற்றமென்று பின்னர் தெரியவந்தது, உணவுப்பங்கீட்டுத் துறை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்றார்கள் என்பதாகும். செய்திருக்கும் குற்றத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது ராணுவ நீதிமன்றங்களில் தண்டிக்கபடவேண்டியவர்களே அல்ல. இதனை விசாரணை செய்தவர் ஆரம்பத்தில் காவல்துறை தலைவராக இருந்த பேரியா. ஆனால் அவரிடமிருந்த வழக்கினை ராணுவத்தின் கீழ் கொண்டுவந்திருந்தனர். இக்குற்றவாளிகள் அனைவரும் அனஸ்த்தாஸ் மிக்கோயான் என்ற பொலிட்பீரோ உறுப்பினர் கீழிருந்த அமைப்பைச் சேர்ந்தவர்களென்றும், உயர்மட்டத்திலிருந்த ஒரு சிலரின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததென்ற வதந்தியும் உலாவிற்று.. பின்னர் உணவுப்பங்கீட்டுதுறை அமைப்புகள் குருஷ்சேவ் வசம் ஒப்படைக்கபட்டன. இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் யூதர்கள்.\nமூன்றாவது சம்பவம்: இரண்டாவது சம்பவத்தை ஒத்ததென்றே இச்சம்பவத்தை வர்ணிக்கவேண்டும். 1953ம் ஆண்டு ஜனவரி 13ந்தேதி ஒன்பது பேர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரை கைது செய்தனர்; அவர்களில் 6பேர் யூதர்கள். அவர்கள் இழைத்த குற்றம் “மருத்துவர்களின் சதி” -Doctors’ plot என பெயர்பெற்றது. . இவர்களில் முதல் குற்றவாளி ஒரு பெண் மருத்துவர் – திமாஷ¤க் (Timashuk) என்று பெயர். குளிர்காலத்தின் ஆரம்பத்தில் ஸ்டாலின் நெஞ்சுவலி கண்டார். வெகுநாட்களாகவே இதயத் தமணிகளில் அடைப்பிருந்ததாகச் சொல்கிறார்கள். உடனடியாக மாஸ்கோவின் முன்னனி மருத்துவர்கள் அழைக்க பட்டார்கள் அவர்களில் இதய மருத்துவத்தில் வல்லுனரான வினோக்ராதோவ் (Vinogradov) என்பவரும் ஒருவர். சோவியத் யூனியன் மருத்துவ அகாதமியின் முக்கிய உறுப்பினர் என்பதோடு, மருத்துவ சேவையில் சோவியத் யூனியனின் மிகப்பெரிய லெனின் விருதையும் வென்றவர். ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள், ” அவருக்குத் தேவை ��ய்வே தவிர சிகிச்சை அல்ல, அதுபோன்ற கட்டத்தையெல்லாம் அவர் தாண்டிவிட்டார்” என்றார்கள். மருத்துவர்களின் முடிவைக் காதில் வாங்கிய ஸ்டாலின் மெதுவான குரலில், உலக மருத்துவத்தோடு ஒப்பிடுகிறபொழுது ரஷ்யர்கள் மருத்துவதுறையில் முன்னேறி இருக்கிறார்களா இல்லையா என கேட்கவும், இதிலென்ன சந்தேகம், நமது நாடு மருத்துவத்தில் முன்னேறியது என்பதை மறுக்கவா முடியும் என்றார்கள் மருத்துவர்கள். அப்படியெனில் என்னை குணப்படுத்த வழியென்னவென்று பாருங்கள். சோவியத் யூனியனுக்கும் இந்த நாட்டுமக்களுக்கும் நான் தேவைப்படுகிறேன், என்பது ஸ்டாலின் தரும் பதில். மருத்துவர்கள் தங்கள் முடிவில் மாற்றமில்லை என்பதுபோல, “உங்களுக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல”, என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள். அவர்கள் சென்றதும் அருகிலிருந்த ‘பேரியா’விடம் ஸ்டாலின், ” பார்த்தாயா பேரியா, அதிகாரத்திலிருந்து என்னை அகற்ற முடிவு செய்திருக்கிறார்களென நினைக்கிறேன்”, என்றார்.\nஇங்கே பேரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் தொடர்வதில் பயனில்லை. சோவியத் யூனியனின் மிக மர்மமான மனிதர்களுள் ஒருவரென அறியப்பட்ட பேரியா ஸ்டாலினைபோலவே ஜியார்ஜியா பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்தப் பின்புலம் அவர் மளமளவென்று உயர்பதவிகளை எட்ட உதவியது என்பதும் உண்மை. ஸ்டாலினைப்போலவே மனித உயிர்களை துச்சமாக மதிக்கக்கூடியவர். உள்துறை அமைச்சராகவும், இரகசிய காவற்படையின் தலைவராகவும், அணு உலைக் கழகத்தின் இயக்குனராகவும் முக்கிய பதவிகளில் இருந்தவர். சோவியத் சிறை முழுக்க இவரது கண்காணிப்பின் கீழிருந்தது. தோற்றத்தில் சாதுவான மனிதராகவும், சராசரி அரசு அதிகாரிபோலிருந்த அவருக்குள் அடக்குமுறையில் தேர்ச்சிபெற்ற இரத்தவெறி பிடித்த கொடிய மிருகம் ஒளிந்துகொண்டிருந்ததாக மாஸ்கோவாசிகள் நம்பினார்கள். தமது கட்டளையை எவ்வித தயக்கமின்றி நிறைவேற்றும் பேரியாவை ஸ்டாலினுக்கு பிடித்திருந்தது. ஆனல் எங்கே விட்டால் நமது தோளில் சவாரி செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்ற எச்சரிக்கையும் அவரிடத்தில் இருந்தது. ஸ்டாலின் கட்டளை இடத்தேவையில்லை. அவர் உள்மனதை வாசித்ததுபோல பேரியாவின் நடவடிக்கைகள் இருக்கும். Night of the Long Knives சம்பவத்தை அறிந்தவர்கள் அடால்·ப் ஹிட்லர், எ��்னெஸ்ட் ரோம் (Ernst Rohm) பிரச்சினையை ஒத்தது ஸ்டாலின் பேரியா உறவு என்கிறார்கள்.\nஜனவரி மாதம் 13ந்தேதி டாஸ் செய்தி ஸ்தாபனம், ” தவறான மருந்தை வழங்கி மருத்துவர்களில் சிலர் தோழர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி” என்று செய்தியை வெளியிட்டிருந்தது. அரசு தரப்பில் வெளிவந்த இச்செய்தியும் அது தொடர்பான நடவடிக்கையும் கீழ்மைத்தனமானவை என்பதை 1958ம் ஆண்டு குருஷ்சேவ் 20 வது காங்கிரஸின்போது வாசித்த அறிக்கை தெரிவிக்கிறது. விசாரனையின் போது வெளிநபர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படி நடந்துகொள்ளவேண்டியிருந்ததென மருத்துவ பெண்மணி திமாஷ¤க் கூறியிருந்ததைத் தவிர வேறு ஆதாரங்களில்லை. அப்பெண்மணி எழுதியிருந்த “மருத்துவர்களில் சிலர் கூடாத வைத்தியபராமரிப்பைத் தோழர் ஸ்டாலினுக்கு அளிக்கிறார்கள்”, கடிதம் ஸ்டாலின் தனது மூர்க்க குணத்தை கட்டவிழ்க்க போதுமானதாக இருந்தது. சோவியத் யூனியனின் முக்கிய மருத்துவர்களை கைது செய்யுமாறு கட்டளை வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உண்மையைக் கறக்க எப்படியெல்லாம் விசாரனைக்குழுவினர் நடந்துக்கொள்ள வேண்டுமென்பதையும் ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். வினோகிராடோவ் கடைசிவரை கைவிலங்கிடப்பட்டிருக்கவேண்டும், மற்றொரு மருத்துவரை சித்திரவதை செய்யவும் தயங்கவேண்டாமென்று கட்டளை. சித்திரவதைகள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் இக்னாசியேவ் முன்னிலையில் நடந்தன. அவரிடம் “உண்மையை வரவழைக்காதுபோனால், உங்கள் தலை இருக்காதென” ஸ்டாலின் எச்சரித்திருந்தார். விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் யோசனைகள் வழங்கப்பட்டன. மிகவும் எளிதான யோசனை. உண்மையை வரவழைக்க கைதிகளை நன்கு புடைக்குமாறு சொல்லப்பட்டது. ஸ்டாலின் மரணத்திற்கு பிறகு கிடைத்த வழக்கு சம்பந்தப்பட ஆவணங்கள் அவ்வளவும் ஜோடிக்கபட்டவையென தெரியவந்ததென குருஷ்சேவ் அறிக்கைமூலமாக பின்னர் தெரிந்து கொள்கிறோம்.\nசோவியத் யூனியன் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ப்ராவ்டாவும், பிற தினசரிகளும் “இஸ்ரேலியர்களான இம்மருத்துவர்கள் அனைவரும் யூதமதத்தின் தீவிரநம்பிக்கைகொண்ட சியோனி(Sionis)ஸ்ட்டுகளென்றும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் கைக்கூலிகளென்றும்”, எழுதின. அனைவருக்கும் தெளிவாயிற்று. ஸ்டாலின் மீண்டுமொரு கொலைகளத்தினை உருவாக்கும் பணியிலிருந்தார். இம்முறை இனவாதம் அவருக்கு உதவிற்று. சோவியத் யூனியனின் உயர்மட்டத்திலிருந்த பல தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள் தலை என்றைக்கு உருளுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தனர். மத்திய குழுவின் புரவலரமைப்பில் இருந்த மூத்த தலைவர்களுள் ககனோவிச்(Kaganovitch) ஒரு யூதர், ஸ்டாலினுடைய முன்னாள் மனைவியின் சகோதரர், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பருங்கூட; மற்றொரு மூத்த தலைவர் மொல்ட்டோவ் யூதப்பெண்ணொருத்தியை மணந்திருந்தார்; பிறகு குருஷ்சேவ்க்குங்கூட ஆபத்திருந்தது, அவரது முதல் மனைவிக்குப் பிறந்திருந்த மகள் யூதர் ஒருவரை மனந்திருந்தாள்; பேரியாவுக்கும் ஆபத்திருந்தது. அவரது தந்தை ஜியார்ஜியர் என்றாலும் தாய் யூதப்பெண்மணி.\nஸ்டாலினின் அவ்வளவு கோரதாண்டவத்திற்கும் ஆரம்பத்தில் லாவ்ரெண்ட்டி துணைநின்றார். ஒவ்வொரு நாளும் தினரசிகளில் புதுப்புது ஊழல்கள், துரோகங்கள். குற்றவாளிகள் கைதும், அவர்கள் உண்மைகளை ஏற்பதும் தொடர்ந்தன. அவர்களில் பெரும்பாலோர் யூதர்களாக இருந்தனர். அவர்கள் வணிக அமைப்புகளை சார்ந்தவர்களாக இருப்பார்கள், மருத்துவர்களாக இருப்பார்கள், எழுத்தாளர்களாக இருப்பார்கள், நடிகர்களாக இருப்பார்கள், வழக்கறிஞர்களாக இருப்பார்கள். குறிப்பாக குருஷ்சேவ் மாநிலமான உக்ரைன் பகுதியிலேதான் இக்கைது நடவடிக்கைகள் அதிக அளவில் இருந்தன. ஸ்டாலினை சுற்றியிருந்த தலைவர்களை ஆபத்து அதுவரை நெருங்கவில்லை என்றபோதும் அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். குருஷ்சேவ் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். பேரியாவின் காவல் துறை பல இடங்களில் தவறிழைத்திருக்கிறதென சொல்லப்பட்டது. மிக்கோயனும் பாதித்திருந்தார் அவரின் கீழ் இருந்த பலர் ஏற்கனவே தண்டிக்கபட்டிருந்தனர். மோல்ட்டோவ்க்கும் அச்சமிருந்தது, அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுவரை மாஸ்கோவில் பயமில்லை என்றிருந்ததுபோக டாஸ் செய்தி ஸ்தாபனத்தின் இயக்குனர் திடீரென்று மாயமானார். மொல்ட்டோவ் நண்பர் கைது என்று செய்திவந்தது. திருமதி மொல்ட்டோவ் கைதுக்குப்பிறகு என்னவானார் என்று தகவலில்லை. மாஸ்கோ பல்கலைகழக கைதுகள், அறிவியல் அகாதெமியைச்சேர்ந்தவர்களின் கைதுகள் ஏன் மத்திய குழுவின் புரவலர் அமைப்பைச்சேர்ந்தவர்களேகூட கை��ுசெய்யப்பட்டனர். ஆக யூதர்கள்..யூதர்களை குறிவைத்து நடவடிக்கைகள் இருந்தன.\nமார்ச் மாதம் முதல் தேதி. ஞாயிற்றுக்கிழமை. குளிர்காலம் அதன் குணத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளாமலிருந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. மாஸ்கோவில் இருந்த தமது குடியிருப்பில் உறங்காமல் குருஷ்சேவ் விழித்திருந்தார். முதல் நாள் இரவு தலைமைக் காரியாலயத்தில் தோழர் ஸ்டாலினோடு அனைவரும் வழக்கம்போல இரவு உணவை சேர்ந்து உண்டணர். கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் அனவரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வின்போது ஸ்டாலின் சந்தோஷமாகவே இருந்தார், நாங்களும் அவருடன் மகிழ்ச்சியாக சந்திப்பைக் கழித்தபின் வீடு திரும்பினோம் என்றார் பின்னொருநாளில் குருஷ்சேவ். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக ஸ்டாலின் கட்சி பொறுப்பில் இருக்கிற சகாக்களுடன் தொலைபேசியில் நிர்வாகம் சம்பந்தமாக உரையாடுவது வழக்கம். ஆனால் இன்றென்னவோ அந்த நிமிடம்வரை அழைப்பில்லை. திங்கட்கிழமைகளில் அவசியம் இருந்தாலொழிய மாஸ்க்கோவில் ஸ்டாலினை சந்திப்பதில்லை. தொலைபேசி உரையாடலுக்கும் வாய்ப்புகளில்லை. ஆனால் இன்று அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலினிடமிருந்து வரவேண்டிய தொலைபேசி அழைப்பு வராதது ஏன் என்றகேள்வி அவர் மனைதைப்போட்டு குடைந்தது.\nஎத்தனை நேரம் குருஷ்சேவ் யோசனையில் ஆழ்ந்திருப்பாரோ திடீரென தொலைபேசியின் அலறல் கேட்டு திடுக்கிட்டவராய் வேகமாய்ச்சென்று எடுத்த குருஷ்சேவ் மறுமுனையில் யாரென்று தெரிந்துவிட்டது. தோழர் ஜோசெப் ஸ்டாலினுடைய தலைமைப் பாதுகாவலர்.\n– நீங்க உடனே புறப்பட்டு தோழர் ஸ்டாலினுடைய தாட்சா (Datcha-பண்ணை வீடு)வுக்கு வரவேண்டுமென்று கட்டளை – என்கிறது மறுமுனையின் குரல்.\nஇவர் பதில் தேவையில்லை என்பதுபோல மறுமுனையில் உரையாடல் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவில் கடுங்குளிரில் மாஸ்க்கோவிற்கு வெளியே தொண்ணூறு கி.மீ தூரம் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்லவென்று குருஷ்சேவுக்குத் தெரியும் தொலைபேசி மணியின் அழைப்பொலிகேட்டு விழித்திருந்த திருமதி குருஷ்சேவ் அவரை பார்த்தாள். நீனாபெட் ரோவ்னா ஓரளவு நிலமையைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அவளுக்கு இது முதல் அனுபவமல்ல. இதற்குமுன்பும் ஸ்டாலினிடமிருந்து நேரங்கெட்ட நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அவரும் புறப்பட்டு போயிருக்கிறார். குருஷ்சேவ் மறுமுறையும் தொலைபேசியை எடுத்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் ஏற்பாடு செய்துவிட்டு உடையை அணிந்தார். உறைபனிகுளிருக்கு வேண்டிய ஆடைகளையும் கையுறைகளையும் மறக்காமல் கணவர் அணிகிறாரா என்று பார்த்தார். ஆடையை அணிந்து முடித்ததும் குளிரைச்சமாளிக்க அப்பெண்மணியே சென்று வோட்கா பாட்டிலை எடுத்துவந்து கோப்பையை நிரப்பினார். இன்னொரு கோப்பை குடிக்கவும் வற்புறுத்தினார். குருஷ்சேவ் மறுத்தார்.\n– நாயைக்கூட வெளியில்விட பலமுறை யோசிக்க வேண்டும் என்பது போல குளிர் இருப்பதால் ஒருகோப்பை கூடுதலாக வோட்கா எடுப்பது நல்லதென்றாள்.\nஅவர் மறுத்தார். புறப்படுவதற்கு முன் மனைவியை பலமுறை தழுவி முத்தமிட்டார். ஸ்டாலின் நள்ளிரவில் அழைக்கிறபோதெல்லாம் இதை நடமுறை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது சகாக்களில் பலர் ஸ்டாலின் அழைத்தார் என்று புறப்பட்டுபோனவர்கள் திரும்பவந்து மனைவியைப் பார்த்தவர்களில்லை. குருஷ்சேவும் தான் திரும்புவதற்கு வாய்ப்பில்லாமலே போகலாமென்று நம்பினார்.\n” அவளிடம் பதில் ஏதுமின்றி முத்தமிட்டேன். ஸ்டாலின் அழைக்கிறபோதெல்லாம் உயிரோடு திரும்பமுடியாமற்போகலாம் என நானும் என் மனைவியும் நம்பினோம், அதற்கு வலுவூட்டும் சாட்சியங்கள் ஏற்கனவே உண்டென்பதை இருவரும் அறிவோம்”, என்கிறார் குருஷ்சேவ்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ககனோவிச், கிரெம்ளின், குருஷ்சேவ், தோழர் லெனின், ப்ராவ்டா, மருத்துவர்களின் சதி\" -Doctors' plot, மாஸ்க்கோ, ஸ்டாலின்\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/234601?ref=archive-feed", "date_download": "2021-01-26T07:58:10Z", "digest": "sha1:U4GILJM3KFOQTMYRGPB3NNY3DU4322E3", "length": 10250, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் இருந்து 4 வயது மகளை பார்க்க வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சுக்கு நூறாய் நொறுங்கி போன பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் ந��கழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் இருந்து 4 வயது மகளை பார்க்க வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி சுக்கு நூறாய் நொறுங்கி போன பரிதாபம்\nஅயர்லாந்தில் இருந்து நான்கு வயது மகளைப் பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்த தாய்க்கு காத்திருந்த செய்தி, அவரை சுக்கு நூறாய் நொறுங்க வைத்துள்ளது.\nகேரளாவைச் சேர்ந்த ஜிஷா, தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் பிரித்தானியாவின் அயர்லாந்தில் வசித்து வருகிறார்.\nஇந்த தம்பதியின் நான்கு வயது மகளான மியா கேரளாவின் கோத்தநல்லூரில் தாத்த மற்றும் பாட்டியுடன் தங்கியிருந்தார்.\nஇந்நிலையில், இவரை அழைத்துச் செல்வதற்காக ஜிஷா சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், கொரோனா விதிமுறைப் படி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், வந்தவுடன், ஜிஷா தனிமைப்படுத்திக் கொண்டார்.\nஇந்த தனிமைப்படுத்தப் பட்ட நாட்களில் அவர் தன்னுடைய மகளை பார்க்கவில்லை. இதையடுத்து தனிமைப்படுத்தும் நாட்கள் முடிந்து மகளை பார்ப்பதற்காக சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.\nஏனெனில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மியா அங்கிருக்கும் கிணறு ஒன்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதன் காரணமாக அவரது உடல் அங்கிருக்கும் மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த செய்தியைக் கேட்டு, தாயாரான ஜிஷா சுக்கு நூறாக நொறுங்கி போனார். இது குறித்த தகவல் அயர்லாந்தில் இருக்கும் கணவர் ஜோமி மற்றும் மகன் டான் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் செவ்வாய் கிழமை கேரளா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் மியாவின் உடலை தாய் ஷிஜா ஒரு முறை பார்க்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இறுதி சடங்கில் தந்தை-மகன் இருவரும் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து இன்னும் எந்த ஒரு தெளிவான தகவல் இல்லை.\nமியாவின் இறுதிச் சடங்கு வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தெல்லித்தோட் இடுகி செயின்ட் ஜோசப் நனாயா கத்தோலிக்க தேவாலயத்தில் ந��ைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/dead-lizard-found-in-food-at-haldirams-in-nagpur/", "date_download": "2021-01-26T08:42:26Z", "digest": "sha1:U2RGN5ARH2MJ5WFODHZ6564OT2H4TVVK", "length": 10254, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சாம்பார் வடை ஆர்டர் பண்ணது ஒரு குத்தமா? செத்த பல்லிய போட்டா தருவீங்க!", "raw_content": "\nசாம்பார் வடை ஆர்டர் பண்ணது ஒரு குத்தமா செத்த பல்லிய போட்டா தருவீங்க\nஆசையுடன் எடுத்து சாப்பிட தொடங்கிய அவருக்கு காத்திருந்து மிகப் பெரிய அதிர்ச்சி.\nபிரபல ஹோட்டலில் சாம்பார் வடை ஆர்டர் செய்தவர் தட்டில் செத்த பல்லி ஒன்று மிதந்து கிடந்த சம்பவம் இணையத்தில் புகைப்படத்துடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nநாக்பூரில் உள்ள பிரபல ஹோட்டலான ஹல்திராம் ரெஸ்டாரண்டுக்கு நேற்று முன்தினம் யஷ் அக்னிகோத்ரி என்பவர் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். ஹோட்டலுக்கு சென்ற அவர்,சாம்பார் வடை ஆர்டர் செய்தார்.\nசிறிது நேரம் கழித்து அவர், ஆர்டர் செய்த சாம்பார் வடை தட்டில் வைத்து அவருக்கு பரிமாறப்பட்டது. ஆசையுடன் எடுத்து சாப்பிட தொடங்கிய அவருக்கு காத்திருந்து மிகப் பெரிய அதிர்ச்சி. அவருக்கு கொண்டு வரப்பட்ட சாம்பார் வடையில் செத்த பல்லி ஒன்று மிதந்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தனது குடும்பத்தாரை சாப்பிடுவதை நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளார். பின்பு பல்லி செத்துக் கிடக்கும் சாம்பார் வடையை புகைப்படமும் எடுத்தார்.\nபின்பு, அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் மேனேஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளிடம் யஷ் அக்னிகோத்ரி நேற்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நேற்றைய தினம் ஹல்திராம் ரெஸ்��ாரண்டில் சோதனை நடத்தினர்.\nஅந்த சோதனையில் ஹோட்டலின் சமையலையில் இருந்த ஜன்னல் மூடப்படாமல் இருப்பது கவனிக்கப்பட்டது. மேலும் அந்த ஜன்னல் வழியாக பல்லி சாம்பாரில் விழுந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்பு ஹல்திராம் ரெஸ்டாரண்டுக்கு எதிராக உணவுத்துறை ஆணையர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபல்லி விழுந்த சாம்பார் வடையை ருசி பார்த்த காரணத்தினால் யஷ் அக்னிகோத்ரி தனது குடும்பத்துடன் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டார். ஆனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை அதிர்ஷ்டவசமாக அவர்களை அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வழங்கியுள்ளனர்.\nசாம்பாரில் பல்லி மிதந்து கிடந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது.\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nவிவசாயிகளின் ட்ராக்டர் அணிவகுப்பு – காவல்துறையினரின் தடுப்பை உடைத்து போராட்டம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nகுளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது\nஉங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nவிவசாயிகளின் ட்ராக்டர் அணிவகுப்பு – காவல்துறையினரின் தடுப்பை உடைத்து போராட்டம்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/the-importance-of-climate-change-protests-happening-right-now", "date_download": "2021-01-26T09:53:57Z", "digest": "sha1:LJ3UUS2H7QXJDZPPXKGEEAHGGTZPAEDO", "length": 6777, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 October 2019 - இது நமக்கான போராட்டம்! | The importance of Climate change protests happening right now.", "raw_content": "\nசினிமா விமர்சனம்: நம்ம வீட்டுப் பிள்ளை\n“ சிம்புன்னா என்னன்னு தெரியுமா\n“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்\nஉள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...\nவண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்\nபுதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்\nஇறையுதிர் காடு - 44\nவாசகர் மேடை - மாதா இங்கே - ஆவோ... ஆவோ..\nடைட்டில் கார்டு - 16\nபுதிய தொடர் -1; மாபெரும் சபைதனில்...\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை - 1: அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: வேதாகமத்தின் முதல் பாவம்\nகாந்தி கண்ட இந்தியாவைக் காப்போம்\n“இங்கு நடக்கும் எல்லாமும் தவறாக உள்ளன. இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2019/10/31/", "date_download": "2021-01-26T07:52:14Z", "digest": "sha1:B4GDGNIC3TLCE6JQXQTLJAKVEGUMVGBL", "length": 5980, "nlines": 127, "source_domain": "exammaster.co.in", "title": "October 31, 2019 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nநோபல் பரிசு – 2019 நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇலகு ரயில்பாதை (மெட்ரோ லைட்)\nநீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்\nகொடுமணல் அகழாய்வில் முதல் முறையாக தமிழ் நெடில் எழுத்துக்கள்\nபுதிய வளர்ச்சி வங்கி உறுப்பினர்கள் விரிவாக்கம்\n15-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/news-story/493/mullivaaikaal", "date_download": "2021-01-26T07:41:57Z", "digest": "sha1:Z45DZ7IYW6ZQDZLVKW2LGWXNPSXIKM4P", "length": 14591, "nlines": 146, "source_domain": "eyetamil.ca", "title": "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்-1 - EyeTamil.ca", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்-1\nமே-18… உலக சமுதாயம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது, தமிழினம் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டதை அடையாளப் படுத்துவதற்கான நாள். “தமிழின அழிப்பு”, உலகப் பெரு வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கு நடுவில் மிலேச்சத்தனமாக அரங்கேறியதை நினைவுகூரும் நாள்.\nநாம் நினைவுகூரும் அந்த நாளுடன் “தமிழினத்தை இனப்படுகொலை” செய்யும் நடவடிக்கை நின்றுவிடவில்லை; அது, பல வழிகளில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்த நாளை நினைவுகூருகின்ற நாம், சிங்கள இனவெறியர்களால் திட்டமிடப்பட்டு 2009 இற்குப் பின்னரும் எம்மை தொடர்ந்து அழித்துவரும் இனவழிப்புக் குறித்து நாம் பேசுகின்றோமா அதனைத் தடுப்பதற்கு நாம் ஏதாவது செய்கின்றோமா\nதொடர்ந்துகொண்டிருக்கும் அந்த “இனவழிப்பு” ஒரு மென் தீவிரம் கொண்டது. சாதாரண கண்களுக்கு அது இனவழிப்பு எனப் புலப்படமாட்டாது. அரச அலகுகளுக்கு ஊடாகவும், அரசியலுக்கு ஊடாகவும், அரச சட்டங்களுக்கு ஊடாகவும், பூகோள வல்லரசுப் போட்டிகளுக்கு ஊடாகவும், பூகோளமயமாதல் (globalitation) ஊடாகவும், பொருளாதாரக் கவர்ச்சிகளுக்கு ஊடாகவும் இன்னும் எத்தனையோ மூலகங்கள் ஊடாகவும் “தமிழினவழிப்பு” துரித கதியில் நடைபெற்று வருகிறது.\nஇதனைத் தடுத்து நிறுத்தி, எமது இனத்தை அழிவிலிருந்து பாதுகாப்பது எப்படி உலகத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக ஒன்றுபட்டு எழுச்சிகொள்ள வேண்டும்; உலக மக்களின் மனசாட்சியோடு பேசி அந்த மக்களின் அரசுகளோடு பேசவேண்டும். இது சாத்தியமா என்ற கேள்வியுள்ளது உலகத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக ஒன்றுபட்டு எழுச்சிகொள்ள வேண்டும்; உலக மக்களின் மனசாட்சியோடு பேசி அந்த மக்களின் அரசுகளோடு பேசவேண்டும். இது சாத்தியமா என்ற கேள்வியுள்ளது கடந்த பதினோரு ஆண்டுகளில் “பாராளுமன்ற முன்றல் போராட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும்” எமக்கு எதிரான இனவழிப்பை சிறிதும் தடுத்ததுண்டா கடந்த பதினோரு ஆண்டுகளில் “பாராளுமன்ற முன்றல் போராட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும்” எமக்கு எதிரான இனவழிப்பை சிறிதும் தடுத்ததுண்டா இல்லாவிட்டாலும் அந்தப் போராட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்தே ஆகவேண்டும் – நீதி வேண்டிநிற்கும் தமிழினத்தின் தொடர்ச்சியான அமைதிவழிப் போராட்டங்களை வெளிப்படுத்துவதற்காக. அப்படியானால் வேறு என்ன செய்வது\nஉலகம் எங்கும் தமிழர் பறந்து வாழ்கின்ற தேசங்களில் அந்த நாடுகளில் நமது இளையோரும் எமது மக்களும் ஓரணியில் அணிவகுத்து எமக்கான அரசியல் தளத்தை வலுவாக அமைத்து கொள்ளவேண்டும் அந்த மாற்றத்தின் மூலம் உலகத் தமிழ் இனத்தை ஒரு தேசிய இனமாக ஒன்றுபடச் செய்து, தமிழர்களுடைய உரிமைகளையும் இறைமையையும் மீட்டெடுக்கக் கூடியவகையில் செயலாற்ற முடியும். இது சாத்தியமா என்று சிந்திக்கவும் தோன்று. ஆனால், எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டுள்ள இன்றைய காலத்தில், அப்படி ஒரு மாற்றம் தமிழின வரலாற்றில் கட்டாயமானது.\nஆகவே, “மே-18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு” நாளை நினைவுகூருகின்ற உணர்வுபூர்வமான இந்த நாட்களில், நாங்கள் எமது இனத்தைப் பாதுகாப்பதற்காக “மாற்றம்” ஒன்றுக்காக உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும். எமது இனத்தைப் பாதுகாப்பதற்காகத் தமிழீழம் என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்து தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடையாக்கிய எமது மாவீரர்களுக்கும் மக்களுக்கும் இவ்வேளை எமது வீர மரியாதையைச் செலுத்திக்கொள்வோமாக.\n''இயலாத ஒன்று இருக்காது நமக்கு ''\n''எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது.நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்''.\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/10/29/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-26T08:57:32Z", "digest": "sha1:4UV43EIEKCYTVPPVMGRYBXSOMG7ZMAQM", "length": 22007, "nlines": 140, "source_domain": "peoplesfront.in", "title": "சேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை – மக்கள் முன்னணி", "raw_content": "\nசேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை\nகொலையாளி தினேஷ், மனைவி குடும்பத்தின் கூட்டு முயற்சியில் ராஜலட்சுமி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளி தினேஷ் சைக்கோ அல்ல, திசை திருப்பல்.\nமனைவி சாரதாவை கைது செய்ய வேண்டும்\nசேலம் மாவட்ட அமைப்புகளின் தோழர்கள் தளவாய்ப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்த போது,……….\nதளவாய்ப்பட்டியில் ராஜலட்சுமி குடும்பம் பெரிய குடும்பம் தலித் மக்கள் 200 குடும்பம் மட்டுமே இருந்தாலும் வலுவாக உள்ள பகுதி என்பதால் மற்ற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆதிக்கத்தை காட்டுவதில்லை. தலித் மக்கள் திருப்பி அடிக்கும் தன்மையோடு இருக்கிறார்கள்.தலித் மக்களோடு பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை என்கிற சூழல். பெரும்பான்மையாக, படையாச்சி, வெள்ளாள கவுண்டர், பிள்ளைமார், முதலியார், படையாச்சி உள்ளிட்ட சமூகம் அங்கு அருகருகே வசிக்கிறார்கள். ”\nஅடுத்து, ராஜலட்சுமி குடும்பத்துடன் கொலைகாரக் குடும்பம் நெருக்கமாக இருந்துள்ளனர். ராஜலட்சுமி தினமும் சென்று சாரதாவின் பிள்ளைக்கு சோறூட்டி வந்துள்ளாள். தன் பிள்ளையோடு விளையாடுவதற்காக சாரதாவே அழைத்து குழந்தையை விட்டுவிட்டு செல்வாராம்.\n“என் பிள்ளை பள்ளிக்கு போகும்போது பூ அறுக்க தினேஷ் வீட்டிற்கு போவது வழக்கம். பொருள் கொடுக்கல், வாங்கல் இருந்திருக்கிறது சுமூகமாக இருந்தோம். சண்டை வந்ததில்லை. தினேஷ் பெரியப்பா குடும்பம் எங்களோடு இப்பவும் சுமுகமாக இருக்கிறார்கள். ” எனக் கூறினார் ராஜலஷ்மி அப்பா.\nதினேஷ் காலை நேரம் பாலியல் சில்மிஷத்தை செய்திருக்கிறான். சிறுமி அழுது வீட்டுக்குள்ளே இருந்திருக்கிறாள். சேதி வெளியே தெரியவே, இரவு 7மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்து சாதி ரீதியாக திட்டி வெட்டிய கொடூரம் நடந்திருக்கிறது.\nஅடுத்த நாள் சிறுமியை வரச் சொல்லி சாரதா அழைத்திருக்கிறார் என்பதிலும் சந்தேகம் எழுகிறது.\nராஜலட்சுமி வீட்டை நோக்கி கத்தியோடு வெட்ட வரும் போது அவர் மனைவி, தம்பி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். தலையை வெட்டி வீட்டிற்கு எடுத்து வந்தவனை நோக்கி,\n5 நிமிடத்தில் வண்டி வந்து bike நிற்கிறது. மனைவி “தலையை அங்கேயே போட்டுவிட்டு வரவேண்டியது தான” எனச் சொல்ல, மீண்டும் தலையை ரோட்டில் போட்டுள்ளான். உடனே வண்டியில் ஏறு ” என எந்தப் பதற்றமும், ஆதங்கமும் இல்லாமல் கூட்டம் கூடுவதற்குள் உடனடியாக அழைத்துச் சென்றுள்ளார். தினேஷ் அம்மா “வெட்டிட்டோம் இனி என்ன செய்வீங்க” ஏதும் உங்களால் பண்ண முடியாது, நாங்க ஸ்டேஷன்ல பேசிட்டோம்” எனக் கர்வமாகச் சொல்லிருக்கிறார்.\n“கணவர் சைக்கோ, மனநிலை பாதிக்கப்பட்டவர்” என சாரதா புகார் கொடுத்துள்ளார். காவல்துறை இன்ஸ்பெக்டர் கேசவன் அதற்கு உடந்தையாக, ” ஆமாம் அவன் சைக்கோதான்” எனக்கூறி மனைவி, தம்பியை கைது செய்யாமல் விட்டுவிட்டார். நேற்று இரவு சாரதா, வீட்டைக் காலி செய்திட பொருட்களை காவல்துறையினர் பாதுகாப்போடு வண்டியில் ஏற்றியுள்ளார். அப்பொழுது பாதிக்கப்பட்ட குடும்பம் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். “என் கணவன் சைக்கோ, மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் ” என நேற்று வரை பிரச்சாரம் செய்து வருகிறார் சாரதா.\nஆனால், தினேஷ், சாரதா மற்றும் அவரின் தம்பி சேர்ந்து திட்டமிட்டு ஏன் 13 வயது சிறுமியை கொடூரமாகக் கொலை செய்ய வேண்டும் என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது. இன்னொன்று சாரதா தினேஷை கொலை செய்ய ஏவிவிட்டதற்கு உறவு ரீதியான வேறு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.\nகொலைகாரன் தினேஷ் பெரியம்மாவை சந்தித்தோம்,\nஎனக்கு தெரியாதுமா என ஒதுங்காம, கடகடனு பேச ஆரம்பிச்சாங்க.\n” நல்லா பழகிவந்தோம். அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு எங்க வீட்டுக்கு தினம் வருவா, டீ தூள் சர்க்கரை குடுங்கனு கேட்டுவாங்கிட்டு போவா அவளால எந்த தப்பும் இல்ல. அவங்க குடும்பத்துல இருக்கிற தம்பிங்க சாரதா வீட்டுக்கு போய் பேசுவாங்க, வருவாங்க. தப்பா பழகிக்கமாட்டாங்க, நல்ல குடும்பம் என்ன சிக்கல்னு தெரியல. ”\nகொலைகாரன் மென்டல், சைக்கோனு சொல்றாங்களே \n“அந்த பாவி செஞ்சத யாரு ஏத்துக்குவாங்க, நாங்க பார்த்த வரை நல்லா பேசிக்கிட்டு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தான். எனக்கு தெரியல, அவங்க குடும்பத்தோட நாங்க அதிகம் வச்சுக்குறதில்லை.” என்றார்.\nபொண்டாட்டியே சரண்டர் பண்ணி வாக்குமூலம் குடுத்திருக்கே\n“எந்த பொண்டாட்டியும் புருஷனை காட்டி கொடுக்க மாட்டாங்க மா” னு சொல்லினார். முதலியார் பாட்டியிடம் விடை பெற்றோம்.\nசாதி ஆதிக்கம், பாலியல் வக்கிரம், அதிகாரம் ராஜலட்சுமியை கொன்றிருக்கிறது. கொலையாளி ஒத்த வீட்ட கூட அடிச்சு நொறுக்காம ” வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டோம் என்று சொன்னதை கேட்டு ஆதங்கம்தான் வந்தது. எங்கு போர்க்குணம் வேண்டுமோ அங்கு அது இல்லாமல் போவது நம்மை சிந்திக்க வைக்கிறது.\nநமது கோரிக்கையை வலுவாக்குவோம். இறுதிவரை அக்குடும்பத்தோடு நிற்போம்.\n>தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம் உடனடியாக தலையிட வலியுறுத்துவோம்.\n– முக்கிய குற்றவாளி சாரதாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். முழுமையான விசாரணை நடத்தி தினேஷ் உள்ளிட்ட உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.\n– பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவுசெய்ய வேண்டும்\n– எஸ்.சி எஸ்.டி சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும்\n– குற்றவாளிகளுக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரி (இன்ஸ்பெக்டர்) கேசவன் மீது நடவடிக்கை எடுத்திடு\nசாதி ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் இரமணி தலைமையில்\nஅருண்சோரி – மாநில அமைப்பாளர், தமிழ்நாடு இளைஞர் இயக்கம்,\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி சேலம் மாவட்டத் தலைவர் கோ.சீனிவாசன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி சேலம் மாவட்டச் செயலாளர் மாரியப்பன்,\nதமிழ்நாடு பெண்கள் இயக்க மாவட்ட அமைப்பாளர் இராஜேஸ்வரி\nசா.ஒ.முன்னணி மாவட்ட அமைப்பாளர் செல்வம் ஆகியோரைக் கொண்ட குழு தளவாய்ப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்தனர்.\nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\nகம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\nஜோ பைடன் ஏமன் போரை நிறுத்துவாரா\nகொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்\nஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை\nஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nசாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கொடி அறிமுகம்\nஜோ பைடன் ஏமன் போரை நிறுத்துவாரா\nகொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்\nஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை\nஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு\nமெட்ரோ, பேருந்துகள், பேரங்காடிகள் என எதற்கும் இல்லாத கட்டுப்பாடுகள் புறநகர் இரயிலுக்கு மட்டும் ஏன்\nகாவி – கார்ப்பரேட் அரசை நெருக்கும் பஞ்சாப் விவசாயிகளி���் வர்க்க போராட்டம் – சமூக பொருளாதார காரணிகள் என்ன \nதொழில் நிறுவனங்களிடம் வங்கிகளை ஒப்படைக்க மோடி திட்டம் – புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம்\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1370543.html", "date_download": "2021-01-26T07:54:22Z", "digest": "sha1:5D4RFMEUBTUFT6RWOKILL7N6XDDUKK3R", "length": 15698, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டி!! – Athirady News ;", "raw_content": "\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டி\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டி\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளோம். அதற்கான வேட்பு மனுவை நாளை சமர்ப்பிக்கவுள்ளோம். என அக்கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்தார்.\nயாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்றது. தொடர்ந்து நாம் சேவையில் ஈடுபட்டுள்ளோம். எமது கட்சி இதுவரையில் பதிவு செய்யவில்லை. இதனால் நாம் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.\nஎமது கட்சியின் செயலாளரான எனது தலைமையில் போட்டியிடவுள்ளோம். தேர்தல் சட்டங்களுக்கு அமைய நாளைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.\nஆனால் உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனோ வைரஸ் காரணமாக தேர்தலை பிற்போடுமாறு கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.\nவைரஸ் தாக்கம் குறித்து மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் , தேர்தலை பிற்போடுவதே சிறந்தது.\nஎமது கட்சியின் வேட்பாளர்கள் இந்த மண்ணிலே பிறந்து இந்த மண்ணின் வலியை சுமர்ந்தவர்கள். கொழும்பில் இருந்தோ கோடீஸ்வர குடும்பத்��ில் இருந்தோ வேட்பாளர்களை இறக்குமதி செய்யவில்லை பட்டாளி மக்கள் மத்தியில் இருந்து உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக முன்னுறுத்தி உள்ளோம். கடந்த 72 வருடத்தில் எந்த கட்சியும் பாட்டாளி மக்களுக்கு வாய்ப்பளிக்க வில்லை.\nசட்டத்தரணிகளுக்கும் , கோடீஸ்வரர்களுக்குமே கட்சிகள் ஆசனம் ஒதுக்குகின்றது. இதனாலையே நாம் பாட்டாளி மக்களில் இருந்து தேர்தலுக்கு வந்திருக்கிறோம். எமது களப்பணி அதிகமாக இருக்கின்றது. அதனாலையே எம்மால் பெண்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடியவில்லை. இனி வரும் தேர்தல்களில் நிச்சயமாக பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குவோம்.\nகடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து போட்டியிட முனைந்த போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் அதற்கு தடையாக இருந்து , எமது கட்சியை ஐக்கிய தேசிய கட்சி சேர்த்தால் தான் கட்சியை விட்டு விலகுவேன் என கட்சி தலைமைக்கு கடிதம் மூலம் அழுத்தங்கள் கொடுத்ததால் அன்று கூட்டு சேர முடியவில்லை.\nஅந்நிலையில் தற்போது சஜித் பிரேமதாசவின் கூட்டணியின் கூட்டத்திற்கு கூட நாம் விருந்தினர்களாகவே சென்றிருந்தோம். ஒப்பந்தங்கள் எதுவுமே செய்யவில்லை. நாம் சுயேட்சையாகவே இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றோம். என தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nமருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை\nவவுனியா தமிழ் ஊடக சங்கத்தால் கொரானா விழிப்புணர்வு\nஇந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு..\nஅமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன் திட்டம்..\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும்\nநாட்டில் 59 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\nமெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை நெருங்குகிறது..\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய…\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை – ரிசர்வ் வங்கி..\nஉரிமையாளர் சிகிச்சைக்கு அனுமதி – மருத்துவமனை வாசலில் 6 நாளாக காத்திருந்த…\nஇந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை…\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே…\nஅமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன்…\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும்\nநாட்டில் 59 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\nமெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை…\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின…\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை…\nஉரிமையாளர் சிகிச்சைக்கு அனுமதி – மருத்துவமனை வாசலில் 6 நாளாக…\nபயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்- ஐரோப்பிய…\nபி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை\nமீண்டும் கொரோனா வைரஸ் பரவல் – ஹாங்காங்கில் 2 நாட்கள் முழு…\nஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரகம்…\nஇந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை…\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை…\nஅமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnarealestate.lk/", "date_download": "2021-01-26T07:50:13Z", "digest": "sha1:BVKEEXU7BCJMI2AZ2KE2OQZAZPZ3XWP7", "length": 33831, "nlines": 682, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Re/Max North Realty – Re/Max North Realty", "raw_content": "\nவத்தளையில் 2 மாடி வீடு விற்பனைக்கு\nவத்தளையில் 2 மாடி வீடு விற்பனைக்கு (பள்ளியாவத்த ,ஹெந்தள,வத்தளை ) நில அளவு – 13 பேர்ச் வீட்டின் அளவு -3000 சதுர அடி இவ் வீட்டில் ...Read more\nகொழும்பு 15 இல் வணிகக்கட்டிடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு\nகொழும்பு 15 இல் வணிகக்கட்டிடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு இல 22 பார்ம் வீதி, மட்டக்குளி ,கொழும்பு 15 இக் கட்டிடத்தில் மொத்தமாக 5 அறைகள் அதில் ...Read more\nகிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு\nகிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு நில அளவு –6.1பரப்பு மொத்த சதுர அடி –50771  கட்டிட அம்சங்கள்  நில கீழ் தளத்தில் ...Read more\nவண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு\nவண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு நில அளவு – 2 பரப்பு 5.6 குளி சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது சொத்து ...Read more\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு)\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு) • ஐயனார் கோவில் 90m தூரத்திலும் • ...Read more\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு, சகல ஆடம்பரமான வசதிகளுடன் ஒரு வீட்டிற்கு தேவையான ...Read more\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு,\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு, • பிரபலமான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி ...Read more\nதிருகோணமலை நிலாவெளியில் பிரபலமான கண்கவர் உல்லாச விருந்தினர் மாளிகை விற்பனைக்கு. (Palmera Eco Resorts ) (824 , கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை)\nதிருகோணமலை நிலாவெளியில் பிரபலமான கண்கவர் உல்லாச விருந்தினர் மாளிகை விற்பனைக்கு. (Palmera Eco Resorts ) (824 , கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை) மொத்த நில அளவு: ...Read more\nஇயற்கை எழிலோடு கந்தன் வாழ் நல்லூரில் விருந்தினர் இல்லம் ஒன்று விற்பனைக்கு\nஇயற்கை எழிலோடு கந்தன் வாழ் நல்லூரில் விருந்தினர் இல்லம் ஒன்று விற்பனைக்கு,  இயற்கை எழிலோடு அமைதியான இடத்தில் கந்தன் வாழ் நல்லூரில் இவ் அழகான விருந்தினர் ...Read more\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் 03அறைகள் 03குளியலறைகள் போன்றன காணப்படுகின்றன. கோரப்படும் விலை :- ...Read more\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் புதிய வீடு ஒன்று விற்பனைக்கு\n‘ரோஸ் வில்லா’ பாரம்பரிய இல்லம் – உடுவில்\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nவடலியடைப்பில் காணி விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 07 பரப்பு 05 குளி குடியிருப்பிற்கு பொருத்தமான இடம். கோரப்படும் [more]\nவடலியடைப்பில் காணி விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 07 பரப்பு 05 குளி குடியிருப்பிற்கு பொருத்தமான இடம். கோரப்படும் [more]\nதெல்லிபளையில் சாலையோரமாக காணி விற்பனைக்கு (ப...\nதெல்லிபளையில் சாலையோரமாக காணி விற்பனைக்கு (பண்டத்தரிப்பு -தெல்லிபளை) நில அளவு – 6 பரப்பு நல்ல அக்கம் மற்றும் [more]\nதெல்லிபளையில் சாலையோரமாக காணி விற்பனைக்கு (பண்டத்தரிப்பு -தெல்லிபளை) நில அளவு – 6 பரப்பு நல்ல அக்கம் மற்றும் [more]\nஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்\nரீமெக்ஸ் 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது, மற்றும் 750010 அலுவலகங்களும் உலகளவில் 130,000 ரியல்டர்களும் கொண்டது. ரீமெக்க்ஸை விட அதிகம் ரியல் எஸ்டேட் விற்பவர்கள் யாரும் இல்லை.\nஉள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் உங்கள் சொ��்து அதிகபட்ச வெளிப்பாடு பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். அது உங்கள் விற்பனையை அதிகரிக்க எவ்வாறு உதவும் எண்பதை அறிய எங்கள் தரகர் ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் சொத்தின் மதிப்பு என்ன\nஎம்முடைய ரியல் எஸ்டேட் துறையில் புலமைத்துவமும் அனுபவமும் வாய்ந்த சொத்து மதிப்பீட்டாளர்களின் ஊடாக உங்கள் சொத்துப் பெறுமதியை கணியுங்கள்.\nடிஜிடல் மீடியாவும் சமூக வலைத்தளங்களும்\nஇன்றைய கால முன்னேற்றத்தில் தடம்பதித்திருக்கும் அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உங்கள் சொத்துக்களை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.\nஉங்களுக்கான பதில்களை நாம் தருகிறோம\nமானிப்பாய் வீதி ஓட்டுமடத்தில் தளபாடங்களுடன் ...\nமானிப்பாய் வீதி ஓட்டுமடத்தில் தளபாடங்களுடன் கூடிய மாடி வீடு வாடகைக்கு சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது வாகன தரிப்பி [more]\nமானிப்பாய் வீதி ஓட்டுமடத்தில் தளபாடங்களுடன் கூடிய மாடி வீடு வாடகைக்கு சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது வாகன தரிப்பி [more]\nசாவகச்சேரியில் அழகிய வீடு வாடகைக்கு\nசாவகச்சேரியில் அழகிய வீடு வாடகைக்கு வீட்டின் அளவு :- 1400 சதுர அடி இவ் வீட்டில் 03 அறைகள் 01 களஞ்சிய அறை சமையலறை கு [more]\nசாவகச்சேரியில் அழகிய வீடு வாடகைக்கு வீட்டின் அளவு :- 1400 சதுர அடி இவ் வீட்டில் 03 அறைகள் 01 களஞ்சிய அறை சமையலறை கு [more]\nயாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு\nயாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு யாழ்ப்பாண நகர எல்லைக்குள் , CTP பேருந்து நிலையத்திற்கு அருகில் வீடு வாடகைக [more]\nயாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு யாழ்ப்பாண நகர எல்லைக்குள் , CTP பேருந்து நிலையத்திற்கு அருகில் வீடு வாடகைக [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகொழும்புத்துறையில் காணி விற்பனைக்கு LKR 6,000,000\nதும்பளை பருத்தித்துறையில் வீடு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/234258?ref=archive-feed", "date_download": "2021-01-26T09:37:10Z", "digest": "sha1:AZG6Z7NEEUAWWCLHL5QILQX6EBRQ4BT4", "length": 8684, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்த நபர்: அவர் யார் என்ற உண்மை தெரிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளை��ாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐந்து வங்கிகளில் கொள்ளையடித்த நபர்: அவர் யார் என்ற உண்மை தெரிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி\nகடந்த மூன்று வாரங்களில் ஐந்து வங்கிகளில் ஒருவர் கொள்ளையடித்த நிலையில், ஆறாவது வங்கிக்கு செல்லும்போது சிக்கினார்.\nவிசாரணையில் அவர் சட்டத்தரணியாக பணியாற்றிய ஒருவர் என்பது தெரிந்தபோது பொலிசாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது.\nதெற்கு ப்ளோரிடா பகுதியில் கடந்த மூன்று வாரங்களில் ஐந்து வங்கிகளில் மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.\nபொலிசார் CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் அவரைத் தேடி வந்த நிலையில், Coral Gables என்ற நகரில் உள்ள வங்கி ஒன்றிற்குள் நுழைய முயன்ற ஒருவரைக் கண்ட பொலிசார் ஒருவர், அவர் அந்த கொள்ளையனைப்போலவே இருந்ததால் உஷாரானார்.\nபொலிசார் அவரை கைது செய்து விசாரிக்கும்போது, அவர் ஒரு சட்டத்தரணி என்பது தெரியவரவே அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவரது பெயர் Aaron Honaker (41), டியூக் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டு, 2008இல் சட்டத்தரணியாக பணி செய்யத்துவங்கியுள்ளார். இன்னமும் அவரது பெயர் ப்ளோரிடா பார் கவுன்சிலில் ஒரு சட்டத்தரணியாக இடம்பெற்றுள்ளது.\nஆனால், அவருடன் பணியாற்றிய ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் Aaron திடீரென மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nஅப்படி மாயமான Aaronதான் தற்போது ஒரு கொள்ளையனாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரு சட்டத்தரணி எதனால் கொள்ளையனானார் என்பது குறித்த விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/05/17/", "date_download": "2021-01-26T09:33:25Z", "digest": "sha1:QVRG4XEMHTWUQ6SP4GJYOHOC4U7H6OT5", "length": 11252, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "17. May 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழகத்தில் கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது\nஉலகளவில் கொரோனா ; பாதிப்படைந்ததோர் எண்ணிக்கை 47½ லட்சத்தை தாண்டியது\nகாவல்துறை விசாரணை : இஸ்ரேலுக்கான சீனத் தூதர் மர்ம மரணம்\nகொரோனா பாதிப்பு : உலக அளவில் இரண்டாவது இடத்தில் ரஷ்யா\nபிரான்சு லாச்சப்பலில் சுமந்திரனின் கொடும்பாவி\nபிரான்சில் தமிழியல் மாணவர்கள் புதிய முயற்சி: ‘தொடரும் புறநானூறு’ நேரடி ஒலிபரப்பு\nபிரெஞ்சு பாராளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nபிரான்சில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி இன்று திறந்து வைக்கப்பட்டது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவு\nநினைவேந்தல் நடத்தினால் சுடுவோமென்று மிரட்டிய காவல்துறை\nகண்ணீர் எம்மிடமில்லை அடியோடு வற்றி ஆண்டுகள் பதினொன்று\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கன���ா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-26T09:22:33Z", "digest": "sha1:ASNNVJAAN56BTJIJ6RXDBD5HRTHR2U5D", "length": 11588, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள எல்லையை நோக்கி மக்கள் பேரணி - விக்கிசெய்தி", "raw_content": "முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள எல்லையை நோக்கி மக்கள் பேரணி\nகேரளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n6 மார்ச் 2016: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் தேர்தல் அறிவிப்பு\n8 மே 2014: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது\n21 திசம்பர் 2013: மலையாள விக்கி சங்கமோற்சவம் 2013: மலையாள விக்கிப்பீடியர்களின் ஆண்டுக் கூடல் தொடங்கியது\n17 பெப்ரவரி 2012: இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதில் இருவர் உயிரிழப்பு\n7 சனவரி 2012: பிரபல பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாசுக்கு ஸ்ரீ நாராயண விருது\nதிங்கள், திசம்பர் 12, 2011\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், முல்லைப் பெரியாறு அணையை மீட்போம்’ என்ற கோஷத்துடன் காவல் துறையின் தடையை மீறி கேரள எல்லையை நோக்கிப் பேரணி நடத்தினர். நேற்று முன்தினமும், நேற்றும் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்ததால் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.\nமுல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் த��ிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இக் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் முன்தினமும் நேற்றும் யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றாலும் கூட குமுளி வரை மக்கள் முன்னேறினர். பின்னர் மாவட்ட ஆட்சியhளரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.\nஇதற்கிடையே,எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள எல்லை அருகே சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பொதுமக்கள் உறுதியளித்தனர். தமிழகத்தில் கேரளாவை சேர்ந்த நிறுவனங்கள் ஆங்காங்கே தாக்கப்படுகின்றன. பொது மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஎல்லையை நோக்கி பொதுமக்கள் பேரணி, தினமணி, டிசம்பர் 11, 2011\nஎல்லையில் ஐந்து இடங்களில் பதட்டம் : பெரியாறு அணையை நோக்கி தமிழக மக்கள், தினமலர், டிசம்பர் 11\n2வது நாளாக இன்றும் கேரளாவை நோக்கி 50,000 தமிழர்கள் படையெடுப்பு- எல்லையில் பெரும் பதட்டம், ஒன்இந்தியா, டிசம்பர் 11, 2011\nபெரியாறு அணையை மீட்போம் என்ற கோஷத்துடன் 50,000 விவசாயிகள் படையெடுப்பு,தினகரன், டிசம்பர் 11, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17880", "date_download": "2021-01-26T09:52:44Z", "digest": "sha1:BNXCC2CNLH6XK4R65MJ4DGZCPZOOH7CP", "length": 13219, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "அலங்காரத் தட்டு - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது ���ுழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅலங்காரத் தட்டு - 2\nசைனிங் பேப்பர் - கோல்டு, பச்சைநிறம்\nசம்கி - க்ரீன், வைலெட்\nஸ்பாஞ்ச் ஷீட் - மஞ்சள், சிவப்புநிறம்\nஅலங்காரத்தட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.\nஃப்ளாஸ்டிக் தட்டின் உட்புறம் அளவுக்கு கோல்டுநிற சைனிங் பேப்பரை நறுக்கி பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.\nஅந்த தட்டின் அகலப்பக்கத்திற்கு க்ரீன் கலர் சைனிங் பேப்பரை இருப்புறங்களிலும் ஒட்டிக் கொள்ளவும்.\nவலது, இடதுப்பக்கத்திலும் க்ரீன் கலர் பேப்பரை ஒட்டிக்கொள்ளவும்.\nமஞ்சள்நிற ஸ்பாஞ்ச் ஷீட்டை ஒன்பது இதழ் கொண்ட பூப்போல் நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு ஸ்பாஞ்ச் ஷீட்டை அந்த பூவின் உட்புற அளவுக்கு வட்டமாக நறுக்கி வைக்கவும். தட்டின் நடுவில் மஞ்சள்நிற பூவை பெவிக்கால் தடவி ஒட்டி விட்டு, அதன் மேல் சிவப்புநிற ஸ்பாஞ்சை ஒட்டிக் கொள்ளவும்.\nஅந்த பூவின் ஓரங்கள் சுற்றிலும் க்ரீன் கலர் சம்கியை ஒட்டவும்.\nஇதழ்களின் இடைவெளியில் வைலெட் சம்கியை நான்கு என்ற எண்ணிக்கையில் இடைவெளிவிட்டு ஒட்டவும்.\nதட்டின் வெளிப்புறத்தின் அகல அளவுக்கு மட்டும் லேஸை நறுக்கி வைக்கவும். இந்த லேஸை தட்டின் மேலும், கீழும் பெவிக்கால் தடவி ஒட்டி காயவிடவும்.\nஅலங்காரத்தட்டு தயார். வீட்டு விசேஷத்தினங்களில் இந்த தட்டில் சந்தனம், குங்குமம் வைத்து விருந்தினர்களை வரவேற்கலாம்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nசெட்டியார் குடை செய்வது எப்படி\nகார்டன் பாக்ஸ் பூ ஜாடி\nஐஸ்க்ரீம் குச்சிகள் கொண்டு ஒரு அழகிய டிசைன்\nதேன் மெழுகு மலர்க் கொடி\nகளிமண் கொண்டு பூக்கூடை செய்வது எப்படி\n2 இன் 1 ஃப்ளவர் பாட் ஸ்டாண்ட்\nஅட்டைகள் கொண்டு அழகிய வால்ஹேங்கிங் செய்வது எப்படி\nஅறுசுவை டீம் அலங்கார தட்டு சூப்பர் ..... ரொம்ப அழகாயிருக்கு வாழ்த்துக்கள்.....\nஉன்னை போல பிறரையும் நேசி.\nரொம்ப அழகாயிருக்கு இந்த தட்டு.\nபத்மா, ரேவதி... ரொம்ப சூப்பர். அடுத்த வெர்ஷன் முதல் வெர்ஷனை விட சூப்பரா வந்திருக்���ு. நல்ல க்ராண்ட் லுக். கியூட். கலக்குங்க.\nசெய்த தட்டு போலவே இல்லை. ரெடிமேட் ஆக வாங்கினது மாதிரி இருக்கு. அருமை. பாராட்டுக்கள்.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/thai-recipes/thai-side-dish-recipes/stir-fried-minced-pork/", "date_download": "2021-01-26T07:42:10Z", "digest": "sha1:RZBWUZD7F7FP4MQFU3QJWEC25AK3YFBK", "length": 8082, "nlines": 109, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)", "raw_content": "\nஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)\nமின்ஸ்ட் போர்க் (கொத்திய பன்றி இறைச்சி) 250 கிராம்\nலைட் ஸோயா ஸாஸ் (Light Soya Sauce) 1 மேஜைக்கரண்டி\nஃபிஷ் ஸாஸ் 1 மேஜைக்கரண்டி\nடார்க் ஸோயா ஸாஸ் (Dark Soya Sauce) அரை தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 2 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nகொத்திய பன்றி இறைச்சியை தயாராக வைத்துக் கொள்ளவும்.\nபூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிளகாயை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கி, இறைச்சியைப் போட்டு வதக்கவும்.\nஓரங்களில் ஒட்டாமல் கிளறி விடவும்.\nஅதன்பின் இஞ்சி சேர்த்துக் கிளறி இறைச்சி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.\nஇறைச்சி வெந்ததும் லைட் ஸோயா ஸாஸ், ஃபிஷ் ஸாஸ், டார்க் ஸோயா ஸாஸ், சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறியபின் இறக்கி மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.\nஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.\nஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி\nஃப்ரைட் ஸீ ப��ஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்\nதாய் யெல்லோ சிக்கன் கறி\nஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்\nஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்\nசிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்\nஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)\nஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி\nஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.perambalurdistrict.com/", "date_download": "2021-01-26T07:48:29Z", "digest": "sha1:2PEE5FQSURQAANOYWNUXJWX23OPYNAO2", "length": 10310, "nlines": 252, "source_domain": "www.perambalurdistrict.com", "title": "Home News - Perambalur District - பெரம்பலூர் மாவட்டம்", "raw_content": "\nPolitics 27-03-2019 வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeech 27-03-2019 வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeechArakkonam ------- நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி Please Subscribe & Share Official Videos on Social Medias: துளித்துளியாய் இணைவோம் - சீமான் சொல்லும் திட்டம் தமிழ்நாட்டின் கடனை எளிதாக அடைக்கலாம்... எப்படி... - சீமான் சொல்லும் திட்டம் 4-6-2017 திருவாடானை பொதுக்கூட்டம் ------- Please Subscribe & Share Our Videos on Social Medias: நாம் தமிழர் கட்சி இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம்\nதமிழ்நாட்டின் கடனை எளிதாக அடைக்கலாம்… எப்படி… – சீமான் சொல்லும் திட்டம்\n27-03-2019 வேலூர், ஆம்பூர் ,\nContact us to Add Your Business 27-03-2019 வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeechArakkonam ——-\nContact us to Add Your Business தமிழ்நாட்டின் கடனை எளிதாக அடைக்கலாம்… எப்படி… – சீமான் சொல்லும் திட்டம் 4-6-2017 திருவாடானை\nஆசைப்பட்டதை அடைவது எப்படி | Healer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/81799", "date_download": "2021-01-26T08:47:05Z", "digest": "sha1:NZSO7JKJYTEKIJDZBDYPXD24X6LLBGUB", "length": 12756, "nlines": 169, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "இன்று அனுமன் ஜெயந்தி- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nஇன்று அனுமன் ஜெயந்தி- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது\nநாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.\nஇதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது. காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு இருக்கும். அதன்பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nபும்ரா விலகல் – தமிழகத்து நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா\nதனது தந்தை மரணம் குறித்து பேசும் நடிகை ரேகா.. உருக்கமான மூன்றாம் ப்ரோமோ இதோ.\nகோமதி சக்கரத்தை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் \nதைப்பூசம் நாளில் செய்யவேண்டிய பூஜைமுறைகள்\nசூரியனுக்கே முதல் வழிபாடு ஏன்…\nபூஜை அறையில் நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகள்\nபிரபஞ்சத்தில் 14 உலகங்களும், அங்கு வசிப்பவர்களும்…\nஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nஅனைத்து தடைகளையும் நீக்கும் தை மாத கிருத்திகை விரதம்\nசுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் வணங்க வேண்டிய தெய்வம்\nசீனாவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கியிருந்த 10பேரும் உயிரிழப்பு January 26, 2021\nபிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்… இனி 4 மணிக்கு கிடையாது January 26, 2021\nஇந்��ியாவின் 72ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று நடைபெறுகிது January 26, 2021\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா லீக்கான வீடியோ January 26, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (14)\nஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதம் குறித்து தெரியுமா\nஎலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய இந்த முருங்கை இலை சூப் போதும்\nமுள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா \nகேரட்டை அடிக்கடி பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/01/25/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-26T08:44:59Z", "digest": "sha1:D6YMRGDSOSVCDPLAKFEC2FSOT7IAWLX5", "length": 41032, "nlines": 198, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nசமையல் செய்வது உள்ளிட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீக்\nகாயம் ஏற்பட்டு விடுகிறது. பிற விபத் துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக் காயத்திற்கும் நிறைய வேறு பாடுகள் இருப்பதால், இரண்டு க்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமா கவே எடுத்துக் கொள்ளக் கூடாது.\nசமையல் செய்யும்போது கை யில் தீக் காயம் ஏற்பட்டால், உடனடி யாக அந்த வெப்பத்தை வெளி யேற்றுவது அவசி யம். அதற்கு, தீக்காயம் ஏற்பட்ட கை யை தண் ணீரில் மூழ்கச்செய்ய வேண் டும். தீக்காயம் உருவான இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தும் வெப்பத்தை வெளியேற்றலாம். இது தான், இந்த வகை தீக்காயத்திற்கு நாம் செய்யும் முதலுதவி. பிறகு, தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச் சை பெற வேண்டும்.\nதீப்புண்ணில் கிருமிகள் இருக்காது என்பதால் பிறர் கைகளில்\nஉள்ள அசுத்தம் புண்ணி ல் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபொதுவாக தீ விபத்துக்கு உள்ளானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மன அளவில்தான். அதாவது, அதிக அதிர்ச்சிக்கு ஆளா கிறார்கள். அதனால் பாதி க���கப்பட்டவர் பதற்றப்படுவதை தவிர்க்க வேண் டும்.\nதீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடல் பகுதிக்கு அதிக\nஅளவில் ரத்தம் பாய்வதால் மற்ற உடல் பகுதிகளில் ரத்த ஓட்டம் குறையும். இதன் கார ணமாக, அவரது உடல் ஜில் லென்று ஈரமாக இருக்கும். ஜீர ண சக்தியும் அதிக அளவில் குறைந்து விடும். இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர் சாப்பிட விரும்பினால் தண்ணீ ர் அல்லது லேசான தேயிலை பானம் போன்ற நீர் ஆகாரம் மட்டுமே தர வேண்டும்.\nமேலும், ஆடையில் தீப்பற்றுவதன் மூலம் தீ விபத்தைச் சந்திப்ப வர்கள் அதில் இருந்து விடுபட ஓடுவார்கள். அது தவறு.\nஅவ்வாறு ஓடினால் வேகமாக காற்றோட்டம் உட லில் ஏற்பட்டு தீ வேகமாக பரவும். பக்கத்தில் இருப்பவர்கள், தீப்பற்றியவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பது தான் சிறந்த தடு ப்பு முறை.\nஅதேநேரம், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய்ப் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக் கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகி ன்ற எண்ணெயை மேலும் பரவச் செய்து விடும்.\nபாத்திரங்களை சூடுபடுத்தும் போது ,\nகடாய் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள், அடுப்பு, சமையல் பாத்திரங்கள் போன்ற சமையலறை சாமான்கள் பராமரிப்பின் போது…\nதண்ணீர் கொதிக்கவைக்கும் பாத்திரங்கள், கருவிகள், ஹீட்டர், துணி தேய்க்கும் அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட நவீன மின்சாதனங்கள் பயன் படுத்தும் போது.\nதிறந்த வெளியில் சமைக்கும் பொழுதும், எரிவாயுக்கள் மற் றும் மின்சாரம் போன்றவற்றாலும் எதிர்பாராமல் நிகழும் தீ விபத்துகள்.\nஆடைகள் மற்றும் பிற பொருட்கள் தற்செயலாக தீப்பற்றிக் கொள்ளுதல்\nவெளுப்பான்கள் மற்றும் வீரியம் மிக்க கிரிமிநாசினிகள் உபயோகப்படுத்தும் போது\nசுட்டெரிக்கும் சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்றின் போது,\nகயிறைக் கைகளால் பற்றிக்கொண்டு அதி வேகத்தில் இறங் கும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் உருவாகும் காயங்கள்\nமேலும்,பெரும்பாலான தீப்புண்கள் வீடுகளில் ஏற்படுகின்றன. எனவே வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படலாம். பெரும்பா லான வீடுகளில் நடக்கும் விபத்துக்கள் சமயலறையில்தான் ஏற் படுகின்றன. எனவே, இங்கு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.\nவிபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சமையலறையே சிறந்த இடமாகும்.\nகாயம் ஏற்பட்டதும் உடலில் எந்த விதம��ன தீப்புண்கள் ஏற்பட்டுள் ளது நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம் நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம் என்பதனை அறியும் முன் நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத சில காரியங்களும் உண்டு. அவை பின்வருமாறு:\nஒருபோதும் தீப்புண்களின் மீது வெண்ணெய், மாவுகள் அல்லது சமையல் சோடா முதலியவற்றைப் போடாதீர்கள்\nஒருபோதும் ஆயின்மென்ட், லோஷன் மற்றும் எண்ணெய்களை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தாதீர்கள்.\nஒருபோதும் புண் மற்றும் கொப்புளங்களைக் கிழிக்கவோ, கிள்ளவோ அல்லது உடைக்கவோ செய்யாதீர்கள்\nதேவையின்றி தீப்புண்களைத் தொடவோ அல்லது கையாளவோ செய்யாதீர்\nதீக்காயத்தில் ஒட்டியுள்ள துணிகளை ஒருபோதும் அகற்ற முயற்சிக்காதீர்.\nதீக்காயங்களுக்கு மருத்துவரின்றி சிகிச்சை அளிக்காதீர்.\nஇன்றைய நாட்களில் மக்கள் உடுத்தும் பெரும்பாலான ஆடைகள் சிந்தடிக் பொருட்களால் ஆனவை. அவை தீயினால் உருகி மிட்டா ய்கள் போன்று சருமத்துடன் ஒட்டிக்கொள்ளும். இதுபோன்று ஒட்டிக் கொண்ட துணிகளை அகற்ற முயற்சிப்பீர்கள் என்றால் அது தேவையில்லாமல் சருமத்தில் வலியையும் புண்ணின் பாதிப் பையும் அதிகரிக்கும். அப்படிப் பட்ட துணிகளை கிருமித்தொற்று இல்லாமல் முறையாக அகற்ற மருத்துவர் மூலமே சிகிச்சை அளிக்க வேண்டும்.எனவே அத்துணியி னை அப்படியே விட்டுவிடு வது நல்லது.\nபக்கெட் அல்லது சமயலறை தண்ணீர் தொட்டி/சிங்கில் குளி ர்ந்த நீரை நிரப்பி அதில் காயப்பட்ட பகுதியை அமிழ்ந்திரு க்கும் வண்ணம் செய்யுங்கள்.அதிக வேகமாக இல்லாமல் மிதமான வேகத்தில் குளிர்ந்த தண்ணீர் வரும் குழாயின் கீழ் தீக்காயமடைந்த பகுதி யைக் காட்டி தண்ணீர் படும்படியும் செய்யலாம்.\nதீப்புண்ணை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அமிழ்ந்த வண்ணம் அவசியம் வைக்கவேண்டும். அப்படி வைப்பது சிரமமாக (முகத்தில் உள்ள தீக்காயம் போன்றவற்றுக்கு) இருந்தால், ஏதாவ து மென்மையான மற்றும் தூய்மையான துணியைக் குளிர்ந்த தண் ணீரில் நனைத்து அந்த காயத்தின் மீது வைக்கவுமஇவ்வாறு அடிக் கடி மீண்டும் குளிர்ந்த தண் ணீரில் நனைத்து மாற்றி மாற்றி போடவும். ஆனால் தீக் காயத்தைத் துணியைக் கொண்டு தேய்க்காதீர்கள். இந்த சிகிச் சைகள்தீக்காயமடைந்த திசுவிலுள்ள வெப்பத்தினை ஓரளவு க்கு வெளியேற்றவும் மற்றும் மென்மேலும் ஏற்படும் சிதைவு, சிவத்தல், கொப்புளம் வருதல்,வலியின் அளவு மற்றும் தன்மையைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.\nகாயம் ஏற்பட்டவுடன் மோதிரம், வளையல், ஷூ மற்றும் அணிந் துள்ள அனைத்து ஆபரணங்களையும் சீக்கிரமாக நீக்க வேண்டும். ஏனெனில் காயத்தின் காரணமாக வீக்கம் ஏற் படலாம். அப்படி வீக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய பொருட்க ளை நீக்குவது பின்னர் கடினமாகிவிடும்.\nசிறிய மேலான தீக்காயங்களாக இருந்தால் வலிநீங்கியவுடன் ஜாக்கிரதையாகபுண்ணை உலரச் செய்யவும். பின்னர் அதை சுத்தம் செய்து பக்குவமாக கட்டு (ட்ரஸ்ஸிங்) போடவும். பெரிய காயங்கள் அல்லது ஆழ்ந்ததீக்காயங்களை குளிர்ந்த தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவசியம் அவற்றை சுத்த மான,கந்தல் இல்லாத மற்றும் பஞ்சு ஒட்டாத துணியை வைத்து இலகுவாக மூட வேண்டும் ( கை,கால்களை மூட சுத்தமான பைகள், நீளமான காலுறைகள் பொருத்த மானவை)\nமருத்துவரை அழைக்க ஆள் அனுப்புங்கள் அல்லது ஆம்புல ன்ஸை அழையுங்கள்\nதபால் தலை அளவைவிடப் ( 2 x 2 1/2 செ மீ ) பெரியதாக உள்ள எந்த தீப்புண்ணும் அவசியம் ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நீங்கள் குளிர்ச்சி வைத்தி யம் கொடுத்தவுடன் மருத்துவரை அழைக்க வேண்டும்.\nபெரிய அளவில் பலத்த காயம் இருப்பின் மருத்துவமனை பராமரிப்பு தேவை.அப்படி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ஐஸ் கட்டிகளை டவல்களில் வை த்துக்கட்டி அதைக் காயத்தின் மேல் வைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.\nதீக்காயமடைந்த பகுதியை நோய்த்தொற்று ஏற்படாமல் மூடி வைப்பது அவசியம். அப்படி செய்வது விபத்துக்குள்ளானவர் காயத்தின் அளவையும்,கொடூரத்தையும் பார்ப்பதைக் குறை க்கும். அதனால் அவரின் பதற்றம் மற்றும் பயம் சற்றே குறை யும். நைலான் அல்லாத மேசை விரிப்புத்துணி, துண்டு, சால் வை உள்ளிட்டவை உடலை மூடுவதற்கு மிகவும் உகந்த வை. உடலின் மேல் லேசாக மற்றும் அழுந்தாமல் மூட /போர்த்த வேண்டும்.\nமருத்துவர் அல்லது ஆம்புலன்ஸிற்காகக் காத்திருக்கும் போது விபத்துக்குள்ளானவரை மீண்டும் தேற்றுங்கள், ஆறு தல் கூறுங்கள். குழந்தையாக இருப்பின் அரவணைத்து எடுத்துச்செல்லுங்கள். அப்படி செய்வது மிகமுக்கியம். ஆனால் அப்படி செய்யும் போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்கவும்.\nசிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்:\nதுணிகளில் தீ பற்றியெரியும் போது, தீயைத் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். விபத்துக்குள்ளானவரின் மீது\nகெட்டித்துணி,போர்வை,கோட்,சாக்கு/கோணி போன்றவற்றால் சுற்றி அணைக்கலாம்.நீங்கள் விபத்துக்குள்ளானவரை போர்வை கொண்டு சுற்றும் போது தீயானது உங்களைத் தாக்காத வாறு போர்வையை உங்களுக்கு முன் இருக்கும் வண்ணம் வைத்துக்கொள்ளுங்கள்\nஒருவன் தீயில் பயங்கரமாக பற்றியெரியும் போது, வலி தாங்க முடியாமல் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக் கு ஓடலாம்.இதனால் தீயானது வேகமாகப் பரவும். அவர் காற் றோட்டமான பகுதிக்கும் ஓடலாம். அப்படி காற்றோட்ட மான பகுதிக்கு செல்லும் போது தீ அதிகமாகப் பற்றியெரி யும். எனவே விபத்துக்குள்ளானவரை ஒரே இடத்தில் இருக்கும் படி செய்யவேண்டும்.\nதீ அணைந்துவிட்டால்,ஏற்கெனவே கூறியுள்ள பொதுவான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.\nகண்களில் வேதிப்பொருள் தெளிப்புஇது நிரந்தரமான பாதிப்பு மற்றும் பார்வை இழப்பையும்கூட ஏற் படுத்தும். எனவே சிகிச்சை அளிப்பதில் அதி வேகமாக செயல் பட வேண்டும். அவ்வேதிப்பொருளின் வீரியத்தைக் குறைப் பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம்\nPrevநியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா\nNextDr. விஜயகாந்த், ஐ.பி.எஸ். – நகைச்சுவை வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2021-01-26T09:26:08Z", "digest": "sha1:24ORYKSP62OLNZOIOQ6UJZVRKJPJTLXR", "length": 51080, "nlines": 396, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: ஆய கலைகள் அறுபத்து ஐந்து?", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்த���\nஇதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து\nஅறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்\nஅதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா\nஅதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான கலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம் சொல்லுகிறது.\nகலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்\nஇத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.\nதன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள் எடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.\nஒரு பழமொழி உண்டு \"களவும் கற்று மற\" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க வேணுமாம்..\nஉலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க அத அறுபத்து அஞ்சாவது கலையா சேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்\nஅது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க\nவாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,\n\"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா\" 'அதாண்டா எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது எது\" 'அதாண்டா எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது எது\nஒரு பையன் சொல்றான், \"ஆகாயம் சார்\".\nஇன்னொருத்தன் சொல்றான், \"கடவுள் சார்\". மற்றவன் \"தண்ணிர்\". அப்படிங்கறான். மற்றவன் \"காற்று\"\nஇப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.\n\"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது எது தெரியுமா\n\"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்.\" அப்படின்னாரே பாக்கணும்.\nஎன்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக்கக்கூடாது, உலக\nநடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.\nபாருங்க, எங்க இல்ல லஞ்சம்\nஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.\nமின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால் தான் உங்க வீட்டுலே மின்சாரத்தை \"வரபோது\" கண்ணுலே காண்பிப்பாங்க\nஇப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்\nநம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும் அப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.\nஎன்ன காரியம�� ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப் பொறுத்து லஞ்சம் மதிப்பு மாறும். இது மட்டுமா\nஅது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது\nஇது தெரியாமத்தான் நான் முழிச்சேன்\nலஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா\nஇப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு பேசிகிட்டாங்க பாருங்க.\nஇதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்\nநீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது.\nஅந்தக் கதையே முதல்ல கேளுங்க\nஎங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா உங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ\nஎங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல் காலத்தை ஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச் சொல்லணும்\nநாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,\nவாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்\nதொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.\nசரி, வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.\nமுறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு பிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.\n\"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன் என்ன சார் விஷயம்\" ஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான் அந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார்.\nயாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் குமைந்து கொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.\n இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு பண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம் சொல்லி, \"ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்\",\nஅப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..அதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட புலம்பினேங்க, தப்பா நினைக்காதிங்க.\"\n\"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இர��க்குங்க, விஷயம் தெரியாம இருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு செலவு பண்ணி இருக்கவேண்டாமே\n\"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்\nமுன்னால சொன்னேனே, \"டீக்கடை நாயர்\" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான் இங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம் கைமாற பல வழிகள்\n\"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்,\" ன்னு சொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே திரும்பி வந்து\n\"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்\" என்றாரே பாக்கணும்.ஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஇதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து\nஅறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்\nஅதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா\nஅதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான\nகலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம்\nசொல்லுகிறது. கலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்\nஇத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.\nதன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள்\nஎடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.\nஒரு பழமொழி உண்டு \"களவும் கற்று மற\" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க\nஉலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க அத அறுபத்து அஞ்சாவது கலையா\nசேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்\nஅது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க\nவாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,\n\"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா\" 'அதாண்டா எல்லா இடங்களிலும்\nஒரு பையன் சொல்றான், \"ஆகாயம் சார்\".\nஇன்னொருத்தன் சொல்றான், \"கடவுள் சார்\". மற்றவன் \"தண்ணிர்\". அப்படிங்கறான். மற்றவன் \"காற்று\"\nஇப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.\n\"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது\n\"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்.\" அப்படின்னாரே பாக்கணும்.\nஎன்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக��கக்கூடாது, உலக\nநடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.\nபாருங்க, எங்க இல்ல லஞ்சம்\nஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.\nமின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால்\nதான் உங்க வீட்டுலே மின்சாரத்தை \"வரபோது\" கண்ணுலே காண்பிப்பாங்க\nஇப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்\nநம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும்\nஅப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.\nஎன்ன காரியம் ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப்\nபொறுத்து லஞ்சம் மதிப்பு மாறும். இது மட்டுமா\nஅது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது\nஇது தெரியாமத்தான் நான் முழிச்சேன்\nலஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா\nஇப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு\nஇதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்\nநீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது.\nஅந்தக் கதையே முதல்ல கேளுங்க\nஎங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா\nஉங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ\nஎங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல் காலத்தை\nஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச்\nநாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,\nவாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்\nதொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.\nசரி வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.\nமுறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு\nபிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.\n\"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன் என்ன சார் விஷயம்\nஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான்\nஅந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை\nயாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் கும���ந்து\nகொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.\n இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு\nபண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம்\nசொல்லி, \"ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்\",\nஅப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..\nஅதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட\n\"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இருக்குங்க, விஷயம் தெரியாம\nஇருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு செலவு\n\"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்\nமுன்னால சொன்னேனே, \"டீக்கடை நாயர்\" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான்\nஇங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம்\n\"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்,\" ன்னு\nசொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே\n\"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்\" என்றாரே பாக்கணும்.\n\"அதெல்லாம் எதுக்குங்க, ஊருக்குக் கிளம்புங்க,அடுத்த கட்ட வேலையைப் பாருங்க\"\nஎன்று சொல்லிவிட்டு அடுத்தவருக்கு டீ போடப் போய்விட்டார்.\nஇது தான் என் முதல் லஞ்சம் கொடுத்த அனுபவம்,\nஅது அப்படின்னா, முனுசிபாலிட்டி அனுபவம் வேறே மாதிரி\n\"இத பாருங்க சார், ஒரு பிளாட்டுக்கு 330ன்னு நிர்ணயம் செய்து இருக்கோம், இது எனக்கு\nமட்டும் இல்ல, இங்க வேலை செய்யற எல்லாருக்கும் பங்கு உண்டு, நீங்க தனித்தனியா\nஒவ்வொருத்தருக்கும் கொடுக்க வேணாம், கொடுத்திங்கன்னா இன்னைக்கு சாயங்காலம்\nஒப்புதல் கடிதத்தை வாங்கின்டு போகலாம், இல்லன்னா நான் ஒருவாரம் லீவு, முனிசிபல்\nசேர்மன் அடுத்த வாரம் லீவு, எப்ப உங்களுக்கு கடிதம் கிடைக்குமுன்னு சொல்லமுடியாது,\nநேரடியா விஷயத்துக்கு விட்டார் .டவுன் ப்ளானிங் ஆபிசர்.\nயோசனை செய்தேன், லேட்டாகும் ஒவ்வொரு நாளும் கம்பி, சிமெண்ட், மணல், கொத்தனார்\nசம்பளம் இவையெல்லாம் விலை ஏறிக் கொண்டே இருப்பதைப் பார்த்தால் இவர் ஒண்ணும்\n\"சரி சார், சாயங்காலம் வந்து வாங்கிக்றேன்\" ன்னு சொல்லிட்டு வெற்றி வீரானாக நடையைக்\nஇப்படி வாங்கற விதம் பல விதங்கள். ஒரு இடத்தில மேஜை ட���ராயரை திறந்து வைத்து\nஅந்த அனுபவம்தான் எனக்கு பின்னால பல விதங்களில் உதவியது. என் காரியங்களை\nநடத்திக் கொள்ள லஞ்சம் வாங்குறவங்க. யாரவது இருக்காங்களான்னு தான் பாப்பேன்.\n\"யாருக்காவது ஏதாவது கொடுக்கணும்ன்னா சொல்லுங்க\", அப்படின்னு அவருக்கிட்டேயே பிட்டை\nபோட்டு ஆரம்பித்து விடுவது தான் என் டெக்னிக்.\nநீங்களும் அதையே பாருங்க, பிழைச்சுபீங்க\n1. இசைக்கலை ( இசைக் கருவிகள் மீட்டுதல் )\n2. நடனக் கலை ( ஆடற்கலையில தேர்ச்சி பெற்று நடனமாடுதல் )\n3. ஒவியக்கலை ( தூரிகையால் வண்ணங்களைப பயன்படுத்த சித்திரங்கள் வரைதல் )\n4.அலங்காரக் கலை ( நெற்றியில் அழகழகான திலகங்களை வைத்து அலங்காரம்\n5.தரை அலங்காரக் கலை ( நானாவித் கோலப் பொடிகளாலும மலர்களாலும\nதரையை அலங்காரம் செய்தல் )\n6.அறைகளை அலங்கரிக்கு கலை ( வண்ணங்கள், பூக்களால் அறைகளையும்\nசுவர்களையும் அலங்காரம் செய்தல் )\n7.ஒப்பனைக் கலை ( உடல், உதடுகள், பற்கள், நகங்கள், உடைகள் போன்றவற்றை\nஅழகு மிகச் செய்தல் )\n8.வண்ணக் கற்கள் கலை ( வண்ணக் கற்கள், நவரத்தினங்கள் போன்றவற்றை\nவைத்து அலங்காரம் செய்தல் )\n9.படுக்கை அலங்காரம் கலை ( அவசியம், காலம், காரணத்திற் கேற்ற வகையில்\nபடுக்கைகளை அலங்காரம் செய்தல் )\n10.ஜலதரங்கக் கலை ( சிறு சிறு கிண்ணங்களில் நீர் நிரப்பி, குச்சிகளால\nஅவற்றைத் தட்டி இசை எழுப்புதல் )\n11.நீச்சற் கலை ( நீரில் மீன்போல் நீந்துவதுடன் மற்ற நீர் விளையாட்டு\nகளளையும் அறிந்து கொள்ளுதல் )\n12.மந்திர, தந்திரக் கலை ( மந்திர, தந்திரங்கள ஒரளவு கற்றுத் தேவைப்படும\nபோது அவற்றைப் பயன்படுத்துதல் )\n13.மலர்க் கலை ( பலவகையான மலர்களைக் கொண்டு மலர் அலங்காரங்களைத்\n14.மலர் அலங்காரக் கலை ( பல வகையான மலர்களால் மலர்க்கிரீடம்,\nமலர்ச்செண்டு போன்றவற்தை தயாரித்தல் )\n15.உடை அலங்காரக் கலை ( உடை அலங்காரத்த அறிந்து தேவைப்படும\nவகையில் நேர்த்தியாக உடைகளை அணிந்து கொள்ளுதல் )\n16.செவி அலங்காரக் கலை ( செவிகளை அலங்காரம் செய்யும் ஆபரணங்களை\nஉருவாக்குவதை அறிந்து வைத்திருத் தல் )\n17.வாசனாதி திரவியக் கலை ( வாசனைப் பொருள்களை, வாசனாதி திரவியங்கள\n18.ஆபரண அலங்காரக் கலை ( நகைகள், நவரத்தினங்கள், அலங்காரப் பொருள்களை\nஅழகாக அணிந்து கொள்ளுதல் )\n19.மாயாஜாலக் கலை ( சில மாயாஜால வித்தைகளை கற்று வைத்திருத்தல் )\n20.உணர்ச்சி தூண்டல் கலை ( உடலுறவிற்கான உணர்வை���் தூண்டக்கூடிய\n21.கரக் கலை ( கைகள், கைவிரல்களால் பலவித நளிவு சுழிவுகளைசச் செய்து\n22.சமையற் கலை ( சமையற்கலையி நல்ல தேர்ச்சி பெற்று விளங்குதல் )\n23.பானத் தயாரிப்புக் கலை ( பல வகையான பானங்கள், சோம பானம்\nபோன்றவற்றைத் தயாரிக்கக் கற்றிருத்தல் )\n24.தையற்கலை ( தையற்கலை, ஆடை பின்னுதல் போன்றவற்றில் தேர்ச்சி\n25.பூத் தையற்கலை ( நு}ல் இழைகளால் ஒலிகளை வாயினால் எழுப்பக்\n26.பாவனைக் கலை ( இசைக் கருவிகளின் ஒலிகளை வாயினால் எழுப்பக்\n27.புதிர்க் கலை ( புதிர்களை, வேடிக்கை கணக்குகள், வினோதப் பேச்சுகளை\nஅறிந்து வைத்திருத் தல் )\n28.கவிதைப் போட்டிக் கலை ( கவிதை மூலமாகப் கேட்கப்படும் கேள்விகளுக\nகவிதை மூலமாகப் பதில் சொல்லும் திறன் )\n29.சொற் கலை ( பல்வேறு பொருள்களைக் கொண்ட சொற்களை அறிந்து\n30.வாசிப்புக கலை ( இலக்கியம், இதிகாசம், பு[ராணங்களை இசை, பாவங்களுடன\n31.வரலாற்றுப பயிற்சிக் கலை ( சரித்திர, புராண, வரலாற்று நிகழ்ச்சிக ளை\n32.கவிதை படைக்கம் கலை ( இடையில் விடுபட்ட சொற்களை இணைத்துக்\nகவிதையை முழுமையாக்கத் தெரிந்து வைத்திருத்தல் )\n33.பிரம்புக் கலை ( பிரம்பு, சட்டம், மரம் போன்றவற்றால் பொருள்களைத\nதயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )\n34.பாத்திர அலங்காரக் கலை ( தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உருவங்கள்,\nமலர்க்களை வரையக் கற்றிருத்தல் )\n35.தச்சுக் கலை (மரத்தினால சாமன்களைத் தயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )\n36.களிமண் கலை ( களிமண், பஞ்சு போன்றவற்றால் உருவங்களை உருவாக்கக்\n37.போர்ப் பயிற்சிக் கலை ( ஆயுதங்களை பற்றியும் போர்த்திறன பற்றி தெரிந்து\n38.புகழ்ச்சிக் கலை ( மற்றவர்களின் திறனுக்கேறப அவர்களைப் புகழ்வதற்கு\n39.குழந்தை விளையாட்டுக் கலை ( குழந்தைகளை மகிழ்விக்கவும் விளையாட்டு\nகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல்; )\n40.சதுரங்க விளையாட்டுக் கலை ( சதுரங்கம், தாயக்கட்டம் போன்றவற்றை\nவிளையாடுவதற்கு தெரிந்து வைத்துகொள்ளுதல் )\n41.உடற்பயிற்சி கலை ( பல வகையான உடற்பயிற்சி செய்வதற்கு கற்று\n42.சூதாட்டக் கலை ( பல வகையான சூதாட்டங்களை விளையாட கற்றுவைத்திருத்தல் )\n43.தோற்ற மாற்றம் கலை ( மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத\nவகையில், உருவத்தை மாற்றி அமைத்துகொள்ளும் முறைகளை அறிந்து\n44.வீடு கட்டும் கலை ( சிறிய வீடுகள், பெரிய வீடுகள் போன்றவற்றைக் கட்டும்\nமுறைகளை அறிந்து வைத்திருத்தல் )\n45.நாணயப் பரிசோதனைக் கலை ( தங்கம், வெள்ளி நாணயங்களையும்,\nநவரத்தின ஆபரணங்களையும் பரிசோதித்துப் பார்த்து அவற்றின் தரத்தை\nமதிப்பிடும முறை அறிந்திருத்தல் )\n46.இரசாயணக் கலை ( இரசாயணப் பொருள் மற்றும் உலோகப் பொருள் தெரிந்து\n47.பளிங்குக் கலை ( பளிங்கு போன்றவற்ற பொருள்களை உருவாக்கும்\nமுறைகளைக் கற்று வைத்திருத்தல் )\n48.தோட்டக் கலை ( தோட்டத்தில் பல வகையான் செடி, கொடிகளை வளர்க்கக்\n49.பிராணிச் சண்டைக் கலை ( ஆடு, சேவல் போன்றவற்றைச் சண்டையிடப் பயிற்சி\nகொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )\n50.பறவைப் பயிற்சிக் கலை ( கிளிகள், மைனாக்களுக்குப் பேசக் கற்றுக்\nகொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )\n51.உடற் புத்துணர்வுக் கலை ( உடலைத் தேய்த்து அமுக்கி, பிடித்துப்\nபுத்துணர்ச்சி ஏற்படுத்தக் கற்று வைத்திருத்தல் )\n52.மொழி பெயர்ப்புக் கலை ( வேற்று மொழிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை\nமொழி பெயர்க்க அறிந்து வைத்திருத்தல் )\n53.குறியீட்ட மொழிக் கலை ( குறிப்பேடு களிலுள்ள குறியீடுகளுக்கு\nஅர்த்தம் சொல்லத் தெரிந்து வைத்திருத்தல் )\n54.புதுத்தோற்றம் ஏற்படுத்தும் கலை ( பருத்தித் துணியைப் பட்டு போல்\nதோற்றமளிக்கும் வகையிலும், தரம் குறைந்த பொருள்களை உயர்ரகப்\nபொருள்கள் போல் தோற்றமளிக்கும் வகையிலும் மாற்றுவதற்கு அறிந்து\n55.குணாதிசயங்களை அறியும் கலை ( ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு\nஅவருடைய குணாதிசயங்களை அறியத் தெரிந்து வைத்திருத்தல் )\n56.அகராதிக் கலை ( அகராதிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல் )\n57.பிற மொழிக் கவிதைப் பயிற்சிக் கலை ( பிற மொழிகளிலும் கவிதை புனைய\n58.மனப்பாடக் கலை ( கவிதைப், பாடல்கள், இதிகாசப் பாடல்கள், கிராமியப் பாடல்கள்\nபோன்றவற்றின் முதல் அடியைக் கேட்டதுமே அப்பாடல் முழுவதையும்\nஒப்புவிக்கும் திறனைப் பெற்றிருத்தல் )\n59.நினைவாற்றல் பயிற்சிக் கலை ( நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ளும்\n60.உபகரணத் தயாரிப்புக் கலை ( இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை\nஇயக்கக் கூடிய உபகரண்களைத் தயாரிக்கும் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )\n61.சகுனக் கலை ( வெளியே புறப்படும் போது தெரியும் சகுனங்களைப் பற்றியும்,\nபழக்க வழக்கங்கள் , சடங்குகள் போன்றவற்றை ப் பற்றியும் அறிந்து வைத்திருத்தல் )\n62.மலர் வண்டிக்கலை ( மலர்களாலேயே சக்கர வண்டிகள், இரதங்கள் போன்றவற்றை அழகாகத் தயாரிக்கும்\nமுறைகளை அறிந்து வைத்திருத் தல் )\n64.வேற்று மொழிக் கலை ( பல நாட்டு மொழிகளையும் பழக்க வழக்கங்களை\nயும் தெரிந்து வைத்திருத்தல் )\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/whole-wheat-bread-healthy-bread-type-weight-loss-recipe-tamil-news-234880/", "date_download": "2021-01-26T09:06:48Z", "digest": "sha1:WHKOLUDZCAB57JUKBFIYFSLRC4C5X4JT", "length": 10149, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரெட் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?", "raw_content": "\nபிரெட் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nHealthy Bread வெள்ளை பிரெட்டின் சுவை மற��றும் இயற்கை சத்துகள் வேண்டும் என நினைப்பவர்களுக்குச் சரியான சாய்ஸ் வெள்ளை ஹோல்வீட் பிரெட்.\nWhole Wheat Bread and Weight Loss : தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் காலை உணவில் அதிகம் இருப்பது பிரெட். அதிலும், ஆரோக்கியம் என்கிற பெயரில் பலர் ஹோல்வீட் அல்லது வீட் பிரெட் வகைகளைத் தேர்வு செய்கின்றனர். உண்மையில் ஹோல்வீட் பிரெட் ஆரோக்கியமானதா, உடல் எடை குறைக்க பிரெட் உதவுமா என்பதை ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜிடம் கேட்டோம்.\n“‘ஹோல்வீட்’ பொருள்கள் முழுமையான ஆரோக்கியத்தை உடலுக்குத் தரும் என்று சொல்லிவிட முடியாது. அதிலும் 20% பதப்படுத்தப்பட்ட பொருள்கள், சிந்தடிக் உப்பு மற்றும் சர்க்கரை உள்ளன. எனவே, எந்த வகையான பிரெட்டாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கன்டென்ட் அளவுகளைச் சரிபார்ப்பது அவசியம்.\nமுற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்படுவதுதான் வெள்ளை பிரெட். அதுபோன்று தானியங்களைச் சுத்திகரிக்கும்போது, அதிலிருக்கும் நார் மற்றும் இதரச் சத்துகள் வெளியேற்றப்படும். வெள்ளை பிரெட்டின் சுவை மற்றும் இயற்கை சத்துகள் வேண்டும் என நினைப்பவர்களுக்குச் சரியான சாய்ஸ் வெள்ளை ஹோல்வீட் பிரெட்.\nஎன்றாலும், அதன் தரத்தை சரிபார்க்கத் தவறவிடாதீர்கள். நூறு சதவிகிதம் ஹோல் கிரைன் அல்லது ஹோல் வீட் என்பது முதன்மைப் பொருளாக இருந்தால் மட்டுமே அந்த பிரெட் வகையைத் தேர்வு செய்யலாம். ப்ரின்ட் செய்யப்பட்டிருக்கும் கன்டென்ட்டில், `ஹோல்’ என்ற வார்த்தை இல்லாமல், வெறும் ‘வெள்ளை வீட்’ என்றிருந்தால், அதில் நிச்சயம் அதிகப்படியான செயற்கைத்தன்மை இருக்கும். எனவே அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.\nவெள்ளை பிரெட்டை உங்கள் உணவு வகைகளிருந்து நீக்கினால், உடல் எடை குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், இந்த பிரெட் வகை இயல்பாகவே கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் எடை அதிகரிக்கவேச் செய்யும். எந்த வகையாக இருந்தாலும் அவற்றை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது”\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\n ராகுல்காந்தி பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nகுளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது\nஉங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/dr-kamal-abdul-naser-live/", "date_download": "2021-01-26T09:30:26Z", "digest": "sha1:NHFFKEM3BPWF3MVEK7H57VLR5THWMBAJ", "length": 2665, "nlines": 79, "source_domain": "www.akuranatoday.com", "title": "Dr. Kamal Abdul Naser - LIVE - Akurana Today", "raw_content": "\nதினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **\n* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)\n* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)\n* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)\nஇன்று முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம்.\nக.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு\nகடந்த 2 நாட்களில் 39 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்\n 23 மாவட்டங்களில் அதி அவதானமுடைய 133 சுகாதார மருத்துவ பிரிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/staircase-vastu-for-south-facing-house-in-tamil/", "date_download": "2021-01-26T09:23:49Z", "digest": "sha1:JOUOTILR3V7PMRC2JI3U7EXBQJIZO7OT", "length": 4375, "nlines": 119, "source_domain": "www.chennaivasthu.com", "title": "staircase vastu for south facing house in tamil Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nகட்டிடத்திற்கு படிக்கட்டு வாஸ்து ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அது போல்தான் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும்போது மிகவும் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவஞ்சி மர ஆலயம் பூராடம் நட்சத்திர தலவிருட்சம்.\nதை மாதம் சார்வரி ஆண்டு 11ந்தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/2020/11/23/31613/", "date_download": "2021-01-26T07:54:27Z", "digest": "sha1:F5GHPI2VAT6O5KK2V3A22CXRF7JK3PLK", "length": 7582, "nlines": 104, "source_domain": "www.crimenews.lk", "title": "மாவீரர் அஞ்சலி தடைக்கு எதிராக மன்னாரில் மேன்முறையீடு: எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகிறார்! - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome முக்கிய செய்திகள் மாவீரர் அஞ்சலி தடைக்கு எதிராக மன்னாரில் மேன்முறையீடு: எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகிறார்\nமாவீரர் அஞ்சலி தடைக்கு எதிராக மன்னாரில் மேன்முறையீடு: எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகிறார்\nஉயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிக்க தடைவிதித்து மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் இன்று (23) மேன்முறையீடு செய்யப்படவுள்து.\nதமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் வி.சிவகரன் இந்த மனுவை தாக்கல் செய்கிறார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகிறார்.\nயுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிக்க தடைவிதித்து 5 பேருக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு.\nவவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று\nமூன்று வார காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த பல கோடிகள்\nஐ.நாவிற்கே கலக்கத்தை ஏற்படுத்தும்… கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nவவுனியாவில் 500 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் : சில தினங்களில் வழமைக்கு திரும்பவுள்ள வவுனியா மாவட்டம்\nவவுனியாவில் கொரோனா தொற்று உறுதியாகி 3 நாட்களாக செல்ல மறுத்த வைத்தியர் : கடும் முயற்சியின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்\nவவுனியாவில் 290 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகளில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு.\nவவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று\nமூன்று வார காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த பல கோடிகள்\nஐ.நாவிற்கே கலக்கத்தை ஏற்படுத்தும்… கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/12/20/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-26T07:45:37Z", "digest": "sha1:OXUVG4GLPJE6NOFDRG3VGBR4RHXHJXW5", "length": 6920, "nlines": 169, "source_domain": "www.jaffnajoy.com", "title": "மலரே மௌனமா – JaffnaJoy.com", "raw_content": "\nNext story இலங்கை கடவுச்சீட்டு தொடர்பான முழுமையான விபரங்கள்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nஇப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார்\nநான் உங்கள் முன்னாள் மாணவன்\nதெரிந்து புரிந்து நடப்போம் ….\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/19184801/1267023/We-will-welcome-Manmohan-Singh-even-if-he-comes-as.vpf", "date_download": "2021-01-26T09:56:56Z", "digest": "sha1:7QZ3R67BYTPU6SZ5N7MM3PMS7F5QOV3Y", "length": 9666, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: We will welcome Manmohan Singh even if he comes as an ordinary man: shah mehmood qureshi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந்திரி\nபதிவு: அக்டோபர் 19, 2019 18:48\nபாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சாதாரணமான மனிதராக பக்தர்கள் குழுவுடன் வரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம் என பாகிஸ்தான் மந்திரி தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சாதாரணமான மனிதராக பக்தர்கள் குழுவுடன் வரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம் என பாகிஸ்தான் மந்திரி தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.\nஅதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த கர்தார்பூர் பாதை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வருமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு அனுப்பியது. ஆனால், அந்த அழைப்பை நிராகரித்துவிட்ட மன்மோகன் சிங், குருநானக் தேவ் 550-வது பிறந்தநாளையொட்டி பக்தர்களோடு பக்தராக ஆலயத்துக்கு நான் வருவேன் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், எங்கள் நாட்டில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு பக்தர்கள் குழுவுடன் சாதாரணமான மனிதராக வந்தாலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாங்கள் வரவேற்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ள���ர்.\nதிறப்பு விழாவுக்கு வருமாறு அவருக்கு நாங்கள் அழைப்பு அனுப்பினோம். அவர் எனக்கு அனுப்பிய கடிதத்தில் பக்தர்கள் குழுவுடன் நான் வருவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nசாதாரணமான மனிதராக வந்தாலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாங்கள் வரவேற்போம் என ஷா மெஹ்மூத் குரைஷி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற சிற்றூரில் பிறந்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\nடெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு\nசட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் - விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்\nஎந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல- ராகுல் காந்தி\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/01/blog-post_3.html", "date_download": "2021-01-26T08:18:51Z", "digest": "sha1:I4QJAFMFFRXAISTRY5ED6MGXEXGEJECW", "length": 5881, "nlines": 43, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரானார் விஜய் வசந்த்", "raw_content": "\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரானார் விஜய் வசந்த்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.\nதேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.\nஎனவே வருகின்ற ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக காங்கிரஸ் பொதுச��செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,தமிழக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் பரப்புரை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தகுழுவில் அமெரிக்கா நாராயணன், மணி சங்கர் ஐயர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. வசந்தகுமார் மகன் விஜய்வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nவிஜய் வசந்த் உள்பட 57 பேர் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதங்கபாலு மகன் கார்த்தி, திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெல்போன்கள் திருட்டு வழக்கில் கைதான சத்தியராஜ்\nபாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய ராசிபலன்கள் - தை 7ஆம் தேதி ஜனவரி 20, 2021 புதன்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/contact-us.html", "date_download": "2021-01-26T07:47:03Z", "digest": "sha1:X6G6X4HN6DWHLUD6JDSL7X4UXPLA73OI", "length": 5128, "nlines": 100, "source_domain": "eyetamil.ca", "title": "Contact Us - EyeTamil.ca", "raw_content": "\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், ம��ன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kashmora-review/", "date_download": "2021-01-26T09:49:31Z", "digest": "sha1:MJZC522Q3BG5EDMBR4HR2QKRQBFIBZF6", "length": 15873, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "காஷ்மோரா விமர்சனம் | இது தமிழ் காஷ்மோரா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காஷ்மோரா விமர்சனம்\nகாஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் ‘துளசி தளம்’ எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்).\nசில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்த்ரீலோலன் ராஜ்நாயக் சாபத்தினால் பைசாசமாய் ஒரு மாளிகையில் அடைப்பட்டுள்ளான். அந்த மாளிகைக்கு வரவழைக்கப்படுகிறான் பிறவிப் பேயோட்டியான காஷ்மோரா. யார் யாரை ஓட்டுகின்றனர் என்பதே படத்தின் கதை.\nபடத்தின் ஓப்பனிங் காட்சி படு பிரமாதமாய் உள்ளது. ஒரு சீரியஸான படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஒரு பாடல் வருகிறது. அங்குத் தொடங்கி, படம் நகைச்சுவை மோட்க்கு மாறுகிறது. விவேக் தன் குடும்பத்தினரோடு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என்பதைத் தேவைக்கு அதிகமாகவே விலாவாரியாகச் சொல்கின்றனர். வயிற்றைப் பதம் பார்க்கும் நகைச்சுவையாக இல்லாமல், படத்தின் நீளத்திற்கு உதவி செய்பவையாக மட்டுமே இருக்கின்றன. மாளிகையில் மாட்டிக் கொண்டு, காஷ்மோரா சக ஆட்டக்காரரைப் பாராட்டும் இடத்தில் மட்டும் திரையரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது.\nஇரண்டாம் பாதியில் படம் சீரியஸ் மோடை அடைகிறது. ராஜ்நாயக் வசிகரிக்கி��ார். படம் நெடுகேயும் உடை வடிவமைப்பாளர்களான நிக்கார் தவான் மற்றும் பெருமாள் செல்வம் இருவரின் பங்கும் மிக அற்புதமாய் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதே போல், கலை இயக்குநர் ராஜீவனின் உழைப்பும் படம் முழுவதும் பளிச்சிடுகிறது. ‘தமிழில் எப்போ இப்படிலாம் போர்க்களக் காட்சிகள் கொண்ட படம் வரும்’ என்ற குறையினைப் படம் போக்கியுள்ளது. மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் இயக்குநர் கோகுல்.\nஏமாற்றுக்காரப் பேயோட்டி, சபிக்கப்பட்ட ஸ்த்ரீலோலன் என பிரதான கதாபாத்திரங்கள் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், எந்தப் பாத்திரத்தோடும் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாதவாறு அந்நியமாகவும் மேலோட்டமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. காஷ்மோரா தப்பிக்க வேண்டுமென்ற பதைபதைப்போ, ராஜ்நாயக் விமோசனம் அடைந்து விடக் கூடாதென்ற கவலையோ எழவில்லை. எப்படியும் நாயகன் ஜெயித்து விடுவான் என திரைக்கதையோடு லயிக்காமல் ‘தேமோ’வெனப் பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர். பார்வையாளர்களுக்கு எந்த உணர்வும் கடத்தப்படவில்லையெனினும், படத்தின் மேக்கிங் தரும் பிரமிப்பு மட்டுமே காஷ்மோராவைக் காப்பாற்றுகிறது.\nரத்னமகாதேவியாக நயன்தாரா. ராஜ்நாயக்கிற்கு சாபம் அளிக்கும் காட்சியில் மட்டுமே கவர்கிறார். மற்ற காட்சிகளில், தனக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லாதது போல் ஃப்ரேமில் ஒடுங்கி நிற்கிறார். நயன்தாராவின் அத்தியாயத்தை அருந்ததீ படத்தின் டைலூட்டட் வெர்ஷன் எனச் சொல்லலாம். இத்தகைய ஜானர் படத்தில், இயக்குநர் ராஜ்மெளலி கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் அழகான கண்ணி ஒன்றை அனைத்துக் கதாபாத்திரங்கள் மீதும் இழைய விட்டிருப்பார். அதே போல், இந்தப் படம் எந்த மேஜிக்கையும் நிகழ்த்தவில்லை. ஒருத்தன் பொம்பளைப் பொறுக்கி, இன்னொருவன் ஊரை ஏமாற்றும் ஃப்ராடு. இங்கேயே படம் ஒட்டாமல் அந்நியமாகி விடுகிறது. மக்களை ஏமாற்றும் தன் சாதுரியத்தைக் கொண்டு ராஜ்நாயக்கையும் சமாளிப்பாரெனப் பார்த்தால், நயன்தாரா தான் கடைசி வரை ராஜ்நாயக்கிற்கு முட்டுக் கொடுக்கிறார். ஃபேண்டஸி படங்களின் முதுகெலும்பாக நாயகனின் துணிச்சலும் சாகசமும் இருக்கவேண்டும். ஆனாலும், படத்தில் ஒரு புத்திசாலித்தனமான காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். ‘நான் தான் ரத்னமகாதேவி’ என ராஜ்நாய��் முன் காஷ்மோரா வாள் சுற்றுமிடம் அருமை.\nஅமைச்சராக வரும் சரத் லோகிதஸ்வா, பழைய சாமியாரைத் துரத்தி விட்டு காஷ்மோரா பக்கத்தில் குனிந்து கொண்டு நிற்பார். இது அனைத்தும் ஒரு ஃபோட்டோ ஃப்ரேம்க்குள் நடப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பது அருமை. மாவீரனான ராஜ்நாயக்கை விட ஏனோ சபிக்கப்பட்ட ராஜ்நாயக் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார். கொடியைப் பறக்க விட்ட சந்தோஷ நாராயணன் காஷ்மோராவில் சோபிக்கவில்லை. உடம்பில் இருந்து தலையைப் பிரித்துக் கொண்டு அடியாட்களைப் பந்தாடும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தின் பலம். கோகுல் – ஓம் பிரகாஷ் இணை, தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட டெக்னிக்கல் பாய்ச்சலுக்குத் தயாரெனப் பறைசாற்றியுள்ளனர்.\nTAGKashmora movie review Kashmora thirai vimarsanam இயக்குநர் கோகுல் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கலை இயக்குநர் ராஜீவன் கார்த்தி காஷ்மோரா vimarsanam சந்தோஷ் நாராயணன் சரத் லோகிதஸ்வா நயன்தாரா நிக்கார் தவான் ஸ்ரீதிவ்யா\nPrevious Postப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம் Next Postஜூலியும் 4 பேரும் - டீசர்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-24-09-2017/", "date_download": "2021-01-26T08:02:08Z", "digest": "sha1:UNGCXJFBSSNPXC2NAFFGGPA3C6YRUJC7", "length": 8900, "nlines": 105, "source_domain": "tamilpiththan.com", "title": "இன்றைய ராசிபலன் 24-09-2017", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017\nபுதிய பயிற்சிகளில் ஈடுபட்டுத் தெளிவு பிறக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடும். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.\nபெண்களால் இலாபம், ஏற்படும். கடின உழைப்பால் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பிரிந்தவர் சேர்ந்து மகிழும் பொன்ன��ன நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.\nமனைவி, குழந்தைகள் ஆரோக்கியக் குறைவால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வங்கிக் கடன்கள் கிடைத்து, வியாபார வளர்ச்சியில் திருப்தி நிலவும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.\nநல்லதே நினைத்து, நல்லதே செய்தால் உயர்வு வரும். அரசு உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு. கல்வியில் தடைகள் ஏற்படலாம்.\nஅனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.\nஅன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.\nசெயல் திறன் அதிகரிக்கும். வாக்கு வன்மையும் ஓங்கும். குடும்ப சுகத்தால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் அதிகரிப்பதால் சந்தோஷம் நிலவும்.\nசம்பாத்தியம் அதிகரிக்கும். குழந்தைகள்பால் அன்பைப் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.\nமுறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழலாம்.\nஅரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயரும் அருமையான நாள்.\nபெண்களால் வேண்டாத செலவுகள் ஏற்படும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. பிறரிடம் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.\nதெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால் வாழ்க்கையில் நல்ல திரும்பங்கள் ஏற்படும். செல்வம் சேரும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபுழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் – அதிர்ச்சி\nNext article3 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/intellectuals/", "date_download": "2021-01-26T09:09:10Z", "digest": "sha1:2X37Y6S5YEDDMB5PJUSX7HZ2ROODLGZA", "length": 26014, "nlines": 118, "source_domain": "www.akuranatoday.com", "title": "எமது புத்திஜீவிகள் முன்���ரமாட்டார்களா..? -உஸ்தாத் M.A.M மன்சூர்- Akurana Today General Articles", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் வரலாற்றின் ஒரு மிக சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளனர். அடுத்த சமூகங்களுடனான உறவாடல் ஒரு கொதிப்பு நிலை நோக்கி தள்ளப்படும் கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது எம்மை நாம் எவ்வாறு இந்த நாட்டு சமூக யதார்த்த நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதைப் பொறுத்து எமது எதிர்கால வாழ்நிலை அமையப் போகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.\nஎமது வாழ்வின் சீர்நிலைக்கான செயற்பாடு என்பது இரு பகுதிகளாக உள்ளது. ஒன்று எமது மார்க்க அனுஷ்டானங்கள் சம்பந்தப்பட்டது. அது கீழ்வரும் பகுதிகளை உரிமைக்கான தீவிர உழைப்பாக மாற்றும் நிலையை எய்த முடியும்:\nபெண்களின் ஹிஜாப், தாடி, ஜுப்பா, ஜும்மா தொழுகையின் நடைமுறைப் பிரயோகம், பள்ளி கட்டுதலின் தாக்கங்கள், பாங்கு சொல்லல், நோன்பு கால நடவடிக்கைகள், உணவுப் பகுதியில் ஹலால், ஹராம், தேசிய கீதம், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள், நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உழ்ஹிய்யா, மாடறுத்தல்\nமுஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லல், அவர்களது சுகதுக்கங்களில் கலந்து கொள்ளல் போன்ற அவர்களுடனான உறவாடல் நிகழ்வுகள்\nமுஸ்லிம் அல்லாதவர்களின் நம்பிக்கைகள், அவர்களது வணக்கங்கள், அவர்களது வணக்கஸ்த்தலங்கள் என்பவற்றோடு சம்பந்தப்படும் எமது நடத்தைகள். முஸ்லிம் விவாக, விகாரத்து பிரச்சினைகள்\nஇரண்டாவது பகுதி எமது சமூக வாழ்வோடு சம்பந்தப்படும் விவகாரங்களாகும். அதனைக் கீழ்வருமாறு சுருக்கித் தரலாம்.\nபொருளாதார வாழ்வோடு சம்பந்தப்படும் எமது உரிமைகள், எம்மை அப்பகுதியில் பலப்படுத்திக் கொள்வதற்கான உபாயங்கள்.\nகல்விப் பகுதியில் எமது உரிமைகள், எமக்குக் கிடைக்க வேண்டிய வளங்கள், அப்பகுதியில் எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான வழி வகைகள்.\nஎமது நிலங்கள், இருப்பிடங்கள் போன்றவற்றை காத்து, வளர்ப்பதற்கான உரிமைகள்.\nஇந்த நாட்டை கீழ் மட்டத்திலிருந்து உயர் நிலை வரையில் ஆள்வதில் பங்கு கொள்வதற்கான எமது நியாயமான உரிமைகள்.\nஅரச, தனியார் துறைகளி்ல் எமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தொழில் வசதிகள்.\nஇந்த இரண்டு பகுதிகளுக்கான செயற்பாட்டை ஒரு பாரிய அரசியல் வடிவெடுத்த உரிமைப் போராட்டமாக நாம் கொண்��ு செல்வதா அது எந்தளவு தூரம் சாத்தியமானது அது எந்தளவு தூரம் சாத்தியமானது முதலாம் பகுதிக்கான செயற்பாடுகள் சாத்வீகப் போராட்ட வடிவெடுத்தால் கூட அது இரண்டாம் பகுதிக்கான செயற்பாட்டை மறக்கடிக்கச் செய்துவிடுமா முதலாம் பகுதிக்கான செயற்பாடுகள் சாத்வீகப் போராட்ட வடிவெடுத்தால் கூட அது இரண்டாம் பகுதிக்கான செயற்பாட்டை மறக்கடிக்கச் செய்துவிடுமா முதல் பகுதியை ஓர் அரசியல் தந்திரோபாயமாகப் பாவிக்கும் சந்தர்ப்பம் முஸ்லிம் அரசியலவாதிகளிடமும் அடுத்த அரசியல் கட்சிகளிடமும் காணப்பட முடியுமா முதல் பகுதியை ஓர் அரசியல் தந்திரோபாயமாகப் பாவிக்கும் சந்தர்ப்பம் முஸ்லிம் அரசியலவாதிகளிடமும் அடுத்த அரசியல் கட்சிகளிடமும் காணப்பட முடியுமா முதலாம் பகுதிக்கான செயற்பாடுகளும், உழைப்பும் மதத் தீவிரவாதம் எனக் காணப்பட்டு ஓர் எதிர்ப்பிரச்சாரமாக உருவெடுக்குமா முதலாம் பகுதிக்கான செயற்பாடுகளும், உழைப்பும் மதத் தீவிரவாதம் எனக் காணப்பட்டு ஓர் எதிர்ப்பிரச்சாரமாக உருவெடுக்குமா அத்தோடு முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை விட்டு மேலும் அந்நியப்பட அது காரணமாகுமா\nஇத்தகைய கேள்விகளின் பின்னணியில் முதற்பகுதியைப் பொறுத்தவரையில் நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்டப் பகுதியை நோக்கி முஸ்லிம்கள் நகர வேண்டும் என்ற சிந்தனை பொருத்தமாக அமைய முடியும் எனக் கருதலாம். அவ்வாறு செய்தல் என்பது நான்கு மத்ஹபுகளுக்கு வெளியே ஸஹாபாக்கள், தாபியீன்கள், பல்வேறு காலங்களில் வாழ்ந்த ஏனைய இஸ்லாமிய சட்ட நிபுணர்களது தீர்ப்புக்கள் என்பவற்றையே குறிக்கிறது. இந்நிலையில் நாம் அப்பகுதியிலான உரிமைப் போராட்டங்களையும் அவற்றால் உருவாகும் பிரச்சினைகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும். மத இறுக்கம் கொண்ட சமூகம் என்ற நிலையை விட்டு தாராளப் போக்கு கொண்ட சிவில் சமூகமாக எம்மைப் பார்க்கும் நிலை அப்போது தோன்ற முடியும். அது எமது வாழ்வுக்கு மிகவும் சாதகமானது. இந்த சிந்தனையையே நவீன கால இஸ்லாமிய அறிஞர்களும் சில இஸ்லாமிய சட்ட மன்றங்களும் “இஸ்லாமிய உலகுக்கு வெளியிலான சட்ட ஒழுங்கு” எனக் கூறுகின்றனர். “பிக்ஹ் அல் அகல்லிய்யாத்” என்ற பிரயோகத்தையும் இதனைக் குறிக்க அறிஞர்கள் பாவிப்பர்.\nசமூக வாழ்வு சார் இரண்டாம் வகை உழைப்பே மிகவும் அடிப்படையானதும் எமது பலமான இருப்பை நிர்ணயிப்பதும் ஆகும். அப் பகுதியே அழுத்தம் கொடுத்துக் கவனிக்கப்பட வேண்டும். மார்க்க அனுஷ்டானங்களோடு சம்பந்தப்படும் முதலாம் வகைப்பிரச்சினைகள் அவற்றை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் கிளைப் பிரச்சினைகள் மட்டுமேயாகும்.\nஎமது பலம், எமது மக்கள் மனோ நிலை, களத்திற்கு வரும் புத்திஜீவிகளது தொகையும், அவர்களது அர்ப்பணமும், எமது அரசியல்வாதிகளது நிலை என்பவற்றை எல்லாம் கவனத்திற் கொண்டு இப்பகுதி பற்றிய தீர்மானத்திற்கு நாம் வர வேண்டும்.\nஇவற்றை மையப்படுத்தியதொரு பரந்த, ஆழ்ந்த கருத்துப் பரிமாறல், கலந்துரையாடல் முதலில் புத்திஜீவிகளுக்கு மத்தியில் நடக்க வேண்டும்.\nமக்களை வழிநடாத்தலும் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டலும் எக் காலத்தையும் விட இன்று அதிகமதிகம் தேவைப்படும் விடயமாகும். இப் பணியைக் கிராமம், கிராமமாக மேற்கொள்ள வேண்டிய தேவை மிக அடிப்படையானதாகும். இங்கு தவறுவோமாயின் அடுத்து வரும் எமது சந்ததியினருக்கு ஓர் அபாயகரமான இலங்கை நாட்டையே நாம் விட்டுச் செல்வோம்.\nஇப்பின்னணியிலிருந்து நோக்கும் போது சிவில் தலைமையே எம் போன்ற சமூகங்களை வழிநடாத்தப் பொருத்தமானது என்பது உணரப்பட வேண்டும். ஒரு தீர்வு அல்லது முடிவு என்பது எப்போதும் சூழமைவோடு தொடர்புபட்டதாகும். வெறுமனே வஹீயின் வசனங்களோடு மட்டும் தொடர்புபட்டதல்ல அது. வஹீயின் வசனங்களைப் பொறுத்தவரையில் அதனை விளங்குதல், பிரயோகித்தல் என இரு பகுதிகள் உள்ளன. விளங்குதலும் சூழமைவோடு ஓரளவு தொடர்புபட்டதேயாகும். ஆனால் பிரயோகித்தல் அல்லது நடைமுறைப்படுத்தல் என்பது மிகப் பெரும்பாலும் சூழமைவுடனேயே முழுக்க முழுக்க தொடர்புபட்டதாகும். ஒரு சிறுபான்மை சமூகத்தில் சூழமைவு சாதாரண நிலையை விட ஒரு படிமேல் முக்கியத்துவம் பெறுகிறது. சூழமைவைப் புரிந்தவர்கள் பொருளாதாரம், அரசியல், சமூகவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஞானமிக்கவர்களாவர். இவர்களே சமூகத்தை மிகக் கவனமாக வழி நடாத்திச் செல்பவர்களாவர்.\nஆலிம்கள் -இஸ்லாம் படித்தவர்களுக்கு- இங்கு எந்த இடமும் கிடையாது என்பது இதன் பொருளல்ல. அவர்களது தீர்வுகள், முடிவுகள் நேரடியாகக் களத்திற்கு வரக் கூடாது என்றே சொல்ல வருகிறோம். எமது நாட்டில் பல வகையான இஸ்லாமிய சிந்தனைப் போக்குக் கொண்டவர்கள் உள��ளனர். பிரச்சினைகளின் போது அவர்கள் அனைவரதும் தீர்வுகள் பெறப்படலாம். அவற்றில் எந்தத் தீர்வை நடைமுறையில் பிரயோகிப்பது என்பதனை சிவில் தலைமைத்துவமே தீர்மானிக்க வேண்டும். அதாவது புத்திஜீவிகள் குழுவொன்றே தீர்மானிக்க வேண்டும்.\nஉண்மையில் சித்திலெப்பையும் அவரைத் தொடர்ந்து வந்த புத்திஜீவிகள் குழுவொன்றும் முஸ்லிம்களை வழிநடாத்தும் பகுதியில் ஓரளவு செல்வாக்குப் பெற்று வந்தது. ஆனால் அது எண்பதுகளின் பிறகு முழுமையாக மார்க்கத் தலைமைகளிடம் சென்றது. முஸ்லிம் கிராமங்களில் மார்க்கத் தலைமைகளும் அறிவுஜீவித்துவப் பின்னணியற்ற பணக்காரர்களுமே பெரும்பாலும் வழிநடாத்தும் பொறுப்பை ஏற்றனர்.\nஇங்கு எண்ணங்களையோ, பணிகளையோ குறை சொல்லும் நோக்கம் எமக்கில்லை. உண்மையில் நிறைய பணக்காரர்கள் பாரிய சமூகப் பணிகளை ஆற்றியுள்ளனர், ஆற்றி வருகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை வழங்குமாறு பிரார்த்திப்போம்.\nஎமது மார்க்கத்துறை சார்ந்தோர் உயர்ந்த பணிகளை செய்தார்கள், செய்து வருகிறார்கள் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அவர்களது அர்ப்பணமும், தியாகமும் போற்றி மதிக்கத்தக்கது என்பதில் சந்தேகமில்லை.\nஆனால் நாம் இங்கே சமூக யதார்த்தங்களைப் பேசுகிறோம். அப்போது காய்தல், உவத்தலின்றி உண்மைகளையே பேச வேண்டும். பொதுவாக இந்த மிகச் சிக்கலான காலப்பிரிவிலும், குறிப்பாக சிறுபான்மையாக வாழல் என்ற யதார்த்தத்திலும் புத்திஜீவிகளது பங்களிப்பு மறுக்கப்படக் கூடாததாகும். குறிப்பாக நாம் எமது வரலாற்றின் நாற் சந்தியில் அல்லது பிரிகோட்டில் நிற்கிறோம். மிகச் சிக்கலான இந்தக் காலகட்டம் முக்கியமாக இத்தகைய தலைமைத்துவத்தை வேண்டி நிற்கிறது என்பது புரியப்பட வேண்டும்.\nஇந்நாட்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் முஸ்லிம்கள் அவற்றின் போது எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். குறிப்பாக முஸ்லிம், பௌத்த சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்ந்து சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. இதனை ஒரு போதும் உணர்ச்சிகரமான உரைகள், செயற்பாடுகள் ஊடே தீர்க்க முடியாது. அத்தோடு வெறும் அரசியல் வடிவம் கொடுத்து மட்டும் இப்பிரச்சினையை நோக்காதிருப்பது மிக அவசியமானதாகும். இதன் சமூகப் பரிமாணத்த��� நாம் நன்கு கவனத்திற் கொள்ள வேண்டும். உண்மையில் இப்பகுதி ஒரு மீள் புனரமைப்பையே வேண்டி நிற்கிறது. திடீர் திடீரென நிகழ்ச்சிகளின் ஓட்டத்திற்கேற்ப எதிர்வினையாற்றுவது பாரிய பாதகங்களையே இப்பகுதியில் ஏற்படுத்தக் கூடும். அது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇத்தகைய சிக்கலான நிலைமைகளின் போது கூட தலைமைத்துவமின்றி “வாட்சப்பில்” இடப்படும் பல்வேறு கருத்துக்களால் வழி நடாத்தப்படும் சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிப் போயுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் தனக்கு வரும் கருத்தை அங்கே பதிவிடுகிறார். ஸூரா ஷூறாவிலும், ஆல இம்ரானிலும் கட்டளையிடப்படும் “அவர்களது விவகாரங்கள் கலந்தாலோசனையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்.” என்ற அல்குர்ஆனின் வழிகாட்டல் எந்த நடைமுறைப் பிரயோகமுமின்றி கைவிடப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான, பாரதூரமான விடயங்களைக் கூட தனிநபர்கள் கையாளுகின்ற நிலையே தோன்றியுள்ளது.\nமிகவும் ஆபத்தான இந் நிலையிலிருந்து அவசரமாக முஸ்லிம் சமூகம் மீள வேண்டும். எங்கிருந்தாவது ஏதோ ஒரு வகையில் ஒரு சின்ன அளவிலாவது இந்தப் புத்திஜீவித்துவ வழிகாட்டல் துவங்கப்பட வேண்டும். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து செல்லலாம். இவ்வளவு சிக்கல் நிறைந்த காலப்பிரிவிலாவது எமது புத்திஜீவிகள் முன்வரமாட்டார்களா என்ற பெரும் எதிர்பார்ப்போடு இதனை முடிப்போம். – Vidivelli\nSOURCE உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர்\nமுஸ்லிம் பிரதேசங்களுக்கு ஏன் தனிமைப்படுத்தல் -வேறு நோக்கங்கள் உண்டா\nமுஸ்லிம் பிரதேசங்களை இலக்குவைத்து அதிக PCR பரிசோதனைகள் ஏன்\n2ஆவது பீ.சி.ஆர். இற்கு சந்தர்ப்பம் தரவில்லை பலவந்தமாக எரித்தனர் – குழந்தையின் தந்தை புலம்பல்\nஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்\n‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி\nகண்டியில், ஜப்பான்- கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nநாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்\nமகனின் பப்ஜி (PUBG) ஆசையால் பணத்தை இழந்த தந்தை\nபேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20,000 கிலோ மீன்கள் நாசமாகியது\nஇலங்கையில் முதன்முறையாக மருத்துவருக்கு கொரோனா\nசஹ்ரானை பயன்படுத்தியதை போன்று கொரோனாவை பயன்படுத்தி தேர்தலை வெற்றிபெற முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96263/", "date_download": "2021-01-26T08:51:16Z", "digest": "sha1:OAKR7GNUQBS2HRSBTMSIY4NUNSTHOYMJ", "length": 10754, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "கைதடியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதில் ஐவர் படுகாயம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதடியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதில் ஐவர் படுகாயம்\nயாழ். தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என காவல்துiயினர் தெரிவித்துள்ளனர்.\n‘கைதடி ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும் கூரிய ஆயுதங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர் எனவும் அவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் எனவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக\nஆரம்ப விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagstamil ஐவர் படுகாயம் கும்பல் கைதடி தாக்கியதில் வீடு புகுந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வ��ிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nமன்னார் சதொச வளாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து\nவிடுவித்த காணியை மீண்டும் பிடிக்க முயற்சி – CSDயினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு…\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2016/30271-2016-02-22-03-58-01", "date_download": "2021-01-26T09:54:48Z", "digest": "sha1:BSTNMZKF7ILCTFBQYUEYWOUPCOJE6O5S", "length": 12037, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "யாரைப் பாதுகாக்க அரசாணை?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2016\nநிகழ்வும் நிலைப்பாடும் (சிதைவுறும் தமிழ்)\nஓரம் போ... ஓரம் போ... “ஆம்புலன்ஸ் வண்டி வருது”\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nஉங்கள் தலையில் நீங்களே மண்ணைப் போட்டுக் கொள்ளாதீர்கள்\nபழமொழிகளும் வாழ்வியலும் - 10\nவரி உயர்வும் வறியவர் வாழ்வும்\nகடலூர் வெள்ளப் பேரிடர் - வெளிவராத உண்மைகள்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2016\nவெளியிடப்பட்டது: 22 பிப்ரவரி 2016\nலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதா அரசு கொண்டுவந்துள்ள அரசாணை குறித்து உங்கள் பார்வை என்ன\nஅதிகாரிகளை எல்லாம் ஊழல் பேர்வழிகளாக மாற்றிய பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு. தேர்தலில் கோடிக் கணக்கில் செலவு செய்து மக்களின் வாக்குகளை பர்ச்சேஸ் செய்கிறார் அரசியல்வாதி.\nஜெயித்து ஆட்சிக்கு வந்ததும், செலவு செய்த கோடிகளைப் பலமடங்கு லாபத்துடன் எடுக்க நினைக்கும் ஆட்சியாளர்கள், அதனை அதிகாரிகள் மூலம் சாதித்துக்கொள்கின்றனர்.\nஆட்சியாளர்களுக்குப் புரோக்கராகச் செயல்படும் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்கின்றனர்.\nஆட்சியாளர்களால் அதிகாரிகளும், அதிகாரிகளால் ஆட்சியாளர்களும் பரஸ்பரம் ஊழல்வாதிகளாக ஆக்கப்படுகிறார்கள்.\nஇதில், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர்கள் அதிகாரிகள்தான். தங்களின் அடிமைகளாக இருக்கும் அதிகாரிகளைக் காப்பாற்ற அல்லது பாதுகாக்கவே இப்படியரு அரசாணையை கொண்டுவந்திருப்பதாக நினைக்கிறேன்.\nநன்றி - நக்கீரன் (பிப்ரவரி 10, 2016)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dome.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2021-01-26T09:27:18Z", "digest": "sha1:AQ4GK3K7NR633E476YD2NISGNEEJJDGX", "length": 8728, "nlines": 142, "source_domain": "dome.gov.lk", "title": "மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nஉங்கள் சுய விபரக்கோவையை உள்ளிடவும்\nதேசிய கொள்கைச் சட்டகம் - நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு\nதொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சு\nஊழியர் சேமலாப நிதியம் (EPF)இலங்கை மத்திய வங்கி\nதேசிய தொழில் கற்கைகள் நிறுவனம்\nதேசிய மனித வள மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை (NHREP)\nஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)\nதொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம்\nஅங்கவீனமுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான தேசிய தரவுத்தளம்\nபதிப்புரிமை © 2021 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gldatascience.com/product/transmission-lines-and-waveguides/", "date_download": "2021-01-26T09:26:42Z", "digest": "sha1:T2NZ7452V2EAVHS7ZB7PDYEEJUWV4NZT", "length": 7546, "nlines": 215, "source_domain": "gldatascience.com", "title": "Transmission Lines and Waveguides – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புக��் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B8/", "date_download": "2021-01-26T08:40:22Z", "digest": "sha1:4NFFHHYW4W64NYB2TLFXRFRIGJG4OQ3R", "length": 2978, "nlines": 44, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘மார்வெல்ஸ் 616’: அலிசன் ப்ரி, கில்லியன் ஜேக்கப்ஸ் அவர்களின் புதிய ஆவணத் தொடர், காமிக்ஸ் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் பற்றி பேசுகிறார்கள்\nஎட்டு-எபிசோட் ஆந்தாலஜிக்குப் பின்னால் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், நமக்குத் தெரிந்தபடி உலகைப் பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரங்களை உருவாக்கும் கதைசொல்லல்களையும் மார்வெலின் மரபுகளையும் விளக்குகிறார்கள் அயர்ன் மேன் மற்றும்\nலீடன் நேஷனல் ஆக்ஸிஜன், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி 2015 குண்டுவெடிப்பில் ஆய்வக வேதியியலாளர் இறந்ததற்கு மொத்தம் 5,000 385,000 அபராதம் விதித்தார்\nசீனா, நியூசிலாந்து மை வர்த்தக ஒப்பந்தம் பெய்ஜிங் உலகளாவிய தடைகளை குறைக்க அழைப்பு விடுத்துள்ளது\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: நித்தின் பார்த்தசாரதி, புல்லாங்குழலில் மூன்றாம் பரிசு, 13-19 ஆண்டுகள்\nகடலூர் மாவட்ட விவசாயிகள் பண்ணை சட்டங்களுக்கு எதிராக எருமைகளுடன் ஊர்வலம் நடத்துகின்றனர்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: பி.எஸ். கிஷன் பெர்முடென்னயா, புல்லாங்குழலில் மூன்றாம் பரிசு, 13-19 ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/11/30051437/The-decision-to-release-the-master-film-starring-actor.vpf", "date_download": "2021-01-26T10:12:54Z", "digest": "sha1:H3VEOMXFAXIH7TNVQBBHX2GVPLT6USWG", "length": 20395, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The decision to release the master film starring actor Vijay in theaters has been welcomed by Minister Kadampur Raju || நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி பேரணி: டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு | டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட கம்பம் அருகே போலீசார் குவிப்பு |\nநடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + \"||\" + The decision to release the master film starring actor Vijay in theaters has been welcomed by Minister Kadampur Raju\nநடிகர் விஜ���் நடித்த மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nநடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் பேட்டியின் போது தெரிவித்தார்.\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-\nதிரையரங்கு திறக்கப்படாத கொரோனா காலத்தில் ஓ.டி.டி.யில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம், அதன்பிறகு நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் வெளியானது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாவதை விட திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிடப்படும் என அந்த படத்தின் நிறுவனம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.\nதடையை மீறி தி.மு.க. பிரசாரம்\nகொரோனா ஊரடங்கு இன்னும் முடிவடையவில்லை. சட்டத்தை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. சட்டத்தை மதிக்காமல் தடையை மீறி பிரசாரத்தை நடத்துகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் வரும்போது மக்களை சந்திப்பது எப்படி அ.தி.மு.க.வுக்கு தெரியும். கொரோனா காலத்தில் முதல்-அமைச்சர் முடங்கிவிடாமல் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். ஆனால் வீட்டிற்குள் முடங்கியவர் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என தி.மு.க.விடம் வெறி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வெறி ஒருநாளும் பயன்படாது. சட்டத்தை மீறுகின்ற செயலை தி.மு.க. செய்கிறது. நடிகர் ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அரசியலுக்கு வருவது, வராதது அவருடைய விருப்பம். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என வளர்க்கப்பட்ட கட்சியில் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அவரது உடம்பில் ரத்தத்தில் ஊறியது. அதனால் தான் இயற்கையாக தன்னையும் மீறி தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என கூறியிருக்கிறார���. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எந்த மாற்றமும் இருக்காது.\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-\nதிரையரங்கு திறக்கப்படாத கொரோனா காலத்தில் ஓ.டி.டி.யில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம், அதன்பிறகு நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் வெளியானது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாவதை விட திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிடப்படும் என அந்த படத்தின் நிறுவனம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.\nதடையை மீறி தி.மு.க. பிரசாரம்\nகொரோனா ஊரடங்கு இன்னும் முடிவடையவில்லை. சட்டத்தை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. சட்டத்தை மதிக்காமல் தடையை மீறி பிரசாரத்தை நடத்துகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் வரும்போது மக்களை சந்திப்பது எப்படி அ.தி.மு.க.வுக்கு தெரியும். கொரோனா காலத்தில் முதல்-அமைச்சர் முடங்கிவிடாமல் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். ஆனால் வீட்டிற்குள் முடங்கியவர் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என தி.மு.க.விடம் வெறி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வெறி ஒருநாளும் பயன்படாது. சட்டத்தை மீறுகின்ற செயலை தி.மு.க. செய்கிறது. நடிகர் ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அரசியலுக்கு வருவது, வராதது அவருடைய விருப்பம். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என வளர்க்கப்பட்ட கட்சியில் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அவரது உடம்பில் ரத்தத்தில் ஊறியது. அதனால் தான் இயற்கையாக தன்னையும் மீறி தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என கூறியிருக்கிறார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எந்த மாற்றமும் இருக்காது.\n1. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு\nஅமைச்சர், மற்றும் எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளே��் என நமச்சிவாயம் தெரிவித்தார்.\n2. சட்டசபை தேர்தலில் பேரம் பேசுவதற்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. நாடகம் ஆடுகிறது\nசட்டசபை தேர்தலில் பேரம் பேசுவதற்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. நாடகம் ஆடுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.\n3. அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு\nஅ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.\n4. சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.88.58 கோடி பணப்பலன் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்\nசங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் 434 பேருக்கு ரூ.88.58 கோடி பணப்பலன்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.\n5. நெல்லையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்: ‘தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்’ சீமான் பேட்டி\n‘தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்’ என்று சீமான் கூறினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\n2. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n3. மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு; கார், ஆட்டோவில் தப்பிச்சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு\n5. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | ���ேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/sthothras/1438-repeat-the-task-12-times-a-day.html", "date_download": "2021-01-26T08:12:54Z", "digest": "sha1:AUBSQXTYLWWEFUBQU26KWXJDWCW7XIXU", "length": 5014, "nlines": 91, "source_domain": "www.deivatamil.com", "title": "எடுத்த காரியம் வெற்றி பெற தினமும் 12 முறை கூறவும்..! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nஎடுத்த காரியம் வெற்றி பெற தினமும் 12 முறை கூறவும்..\nஎடுத்த காரியம் வெற்றி பெற தினமும் 12 முறை கூறவும்..\nஎல்லா காரியங்களிலும் வெற்றிபெற தினமும் 12 முறை சொல்லவும்..\nஸ்ரீராம தூத மகாதீர வீர்ய ஸமுத்பவ\nஅஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்திர நமோஸ்துதே \nஇன்று: பாவம் நீங்கி புண்ணியம் தரும் யோகினி ஏகாதசி\nவீட்டில் செல்வம் கொழிக்க நீங்கள் செய்ய வேண்டியது…\nஇதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்\nகாசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)\n09/07/2010 4:24 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n19/06/2010 4:13 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம் 17/01/2021 10:38 AM\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி 17/01/2021 12:33 AM\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :- 14/01/2021 11:28 AM\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/11/07112550/2049870/LG-Slide-Trademark-Suggests-New-Name-for-Upcoming.vpf", "date_download": "2021-01-26T09:59:57Z", "digest": "sha1:MF3ZVRAF56RYGNYQCR66VWPIIDAWOZOH", "length": 7969, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LG Slide Trademark Suggests New Name for Upcoming Rollable OLED Screen Smartphone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎல்ஜி ரோலபில் ஸ்மார்ட்போன் இந்த பெயரில் அறிமுகமாகும் என தகவல்\nபதிவு: நவம்பர் 07, 2020 11:25\nஎல்ஜி நிறுவனத்தின் ரோலபில் ஸ்மார்ட்போன் மாடல் இந்த பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஎல்ஜி நிறுவனம் தனது ரோலபில் ஸ்மார்ட்போனிற்கான பெயரை ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்து இறுக்கிறது. அந்த வகையில் ரோலபில் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ஸ்லைடு எனும் பெயரை பயன்படுத்த விண்ணப்பித்து இ���ுக்கிறது.\nமுன்னதாக எல்ஜி நிறுவனம் எல்ஜி ரோலபில் எனும் ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பதிவு செய்து இருந்தது. எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி எக்ஸ்புளோரர் பிராஜக்ட் திட்டத்தின் கீழ் உருவான இரண்டுவாது மாடல் என கூறப்படுகிறது. எல்ஜி ஸ்லைடு மற்றும் எல்ஜி ரோலபில் இரு வெவ்வேறு மாடல்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.\nமுந்தைய தகவல்களின் படி எல்ஜி ரோலபில் ஸ்மார்ட்போன் பிராஜக்ட் பி திட்டத்தில் உருவாகி வருவதாக கூறப்பட்டு இருந்தது. பிராஜக்ட் பி திட்டத்தின் கழ் உருவாகும் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், பை ரோல் மற்றும் ரோல் கேன்வாஸ் போன்ற பெயர்களை பயன்படுத்தவும் பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.\nஎல்ஜி எக்ஸ்புளோரர் திட்டத்தின் கீழ் உருவான முதல் ஸ்மார்ட்போனாக எல்ஜி விங் மாடல் ஸ்வைவெல் ரக ஸ்கிரீன அமைப்புடன் வெளியானது. சமீபத்தில் இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nட்விட்டரில் இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nமூன்று வேரியண்ட்களில் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்\nகுறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nவிரைவில் இந்தியா வரும் இரு எல்ஜி ஸ்மார்ட்போன்கள்\nகாப்புரிமையில் லீக் ஆன எல்ஜி ரோலபிள் லேப்டாப்\nபட்ஜெட் விலையில் மூன்று எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.22155/page-3", "date_download": "2021-01-26T09:01:57Z", "digest": "sha1:4Y5J5NYN72DZDJMF5Z6MP42FR7EMNGGV", "length": 23112, "nlines": 278, "source_domain": "mallikamanivannan.com", "title": "இரக்கம் காட்டினால் ஏமாற்றுவார்களா | Page 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nகொரானா நேரத்தில் நான்கு மாதங்கள் கழித்து, ஜூன் மாதம் கடை திறந்திருக்கிறாள், அப்போது மாலை நேரம் பெண்மணி ஒருவர் கடைக்கு வர, அவர் தோழியைப் பார்த்ததும் மறைந்து கொள்ள, அவள் கணவர் அவரைப் பார்த்ததும் பணம் கொடுத்திருக்கார்.\nதோழி அவரை திரும்ப பார்க்க, அவளைப் பார்த்ததும் திரும்பவும் மறைந்து கொள்ள, அவளுக்கு அவரை அடிக்கடி பார்த்த ஞாபகம், ரொம்ப நேரம் யோசித்தும், அவரை அவளுக்கு ஞாபகம் வரலை, ஏன் என்னைப் பார்த்ததும் ஒளிந்து கொண்டார் என நாள் முழுக்க யோசித்திருக்கா,\nஅவள் யோசித்தது வீண் போகாம, காலை பால் காய்க்கும் போது, அவர் பால் விற்பவர் என்று ஞாபகம் வந்துவிட்டது, பால் விக்கிறார் பிள்ளைக இருக்காங்க, இவர் ஏன் பிச்சை எடுக்கார் என திரும்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டா,\nஅவ கணவகிட்ட எத்தனை நாளா வரார் என கேட்க, கடை திறந்ததிலிருந்து வரார்னு சொல்ல , கொரானா நேரம் அதனால் பிரச்சினை இருக்கும் என்று நினைத்திருக்கா,\nஅன்று மாலை அவர் திரும்ப வர, அவரிடம் ஏன் இப்படி வரீங்க, உங்க பால் வியாபாரம் என்ன ஆச்சு, பிள்ளைக எங்கனு விசாரிச்சிருக்கா, மாடுகள் இப்ப இல்லை, பொண்ணக் கட்டிக் கொடுத்தாச்சு, பையன் இங்கதான் இருக்கான், ஆனா வீட்ல சேர்க்கலைனு சொல்ல,\nஉங்களை சின்ன வயசுலருந்து பார்க்கேன், நீங்க இப்படி கடை கடையா வரது பார்க்க கஷ்டமா இருக்கு, ஏதாவது வேலை செய்ங்கன்னு சொல்லியிருக்கா, அவரும் சரி என்று சொல்லிச் செல்ல, ஆனாலும் அவளுக்கு சந்தேகம், இவர் சொல்வது உண்மையானு... அவர் தினமும் வர, தோழியும் ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்திருக்கா.\nஒரு நாள் கடைக்கு வந்தப்ப, அவரை புகைப்படம் எடுத்துட்டு, அதை இன்னொரு தோழிக்கு அனுப்பி, இவர் உனக்கு தெரிந்தவரானு கேட்க, அவர் சொன்னதெல்லாம் உண்மையானு கேட்டிருக்கா,\nஐயோ அவங்க சொல்றது எல்லாம் பொய், பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க நல்லா கவனிக்காங்க, இவங்க சொந்தமெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் வேலை பார்க்காங்க, இவங்க வேலை செய்ய சோம்பறிதனம் பட்டு, இந்த மாதிரி செய்றாங்க,\nஅவங்க தம்பி பொஞ்சாதி காய்கறி கடைல வேலை பார்க்காங்க, தங்கச்சி வீட்டு வேலை பார்க்காங்க, அவங்க அண்ணி உன் அக்கா பிள்ளைகளை பார்த்துகிறா���்க என்றதும் அவளுக்கு ஷாக்.\nதோழி அக்கா பிள்ளைகளை பார்த்துக்கற, அந்த அக்காவிடம் கேட்க, \"அவர் இப்படி போகாத, வேலை செஞ்சு சாப்பிடுனு சொல்லியும் கேட்கலை, நாங்க பல இடத்தில் வேலை வாங்கி கொடுத்தாலும், எங்கயும் வேலைக்கு போக மாட்டேங்குறா, அவ தம்பி, அண்ணன், பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சா என்ன செய்வாங்கனு சொல்லவும் பயமா இருக்குனு\" சொல்ல,\nமறுநாள் கடைக்கு அவர் வந்தது, அவங்க உறவுகள் பெயரைச் சொல்லி, யார் இவங்கெல்லாம் ஏன் இப்படி பொய் சொல்றீங்கனு தோழி கேட்க, எனக்கு இவங்க யாரையும் தெரியாதுனு சொல்லியிருக்காங்க பார்க்கலாம், அவளுக்கு கோபம் வந்தாலும் திட்டாமல், நாமதான் இரக்கம் காட்டி ஏமாந்துட்டோம்னு அமைதியாகிட்டேன் என்றாள்.\nஇரக்கம், உதவினு செய்தா ஏமாத்துறாங்க...\n\"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே\nசத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்\nசமயம் பார்த்து பலவகையிலும் கொள்ளை அடிக்கிறார்..........\"\n\"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே\nசத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்\nசமயம் பார்த்து பலவகையிலும் கொள்ளை அடிக்கிறார்..........\"\nஆமா மேம், சூப்பர் பாட்டு...\nகரோ சிஸ் .. 2015லவந்தமழை ல சென்னை ல எங்க ஏரியா வெள்ளத்துல தப்பிச்சது. ஆனா என் பையன ஸ்கூல் அழைச்சிட்டுப் போகும் ஆட்டோக்காரர் .. மேடம் வீடு தண்ணில நிரம்பிட்டு படுக்க இடமில்ல , ரெண்டு வயசு குழந்தைக்கு ஜூரமே வந்துருச்சு .. பக்கத்துல மாடி வீடு மாத்தனும் அட்வான்ஸ் பற்றாக்குறை பத்தாயிரம் கிடைக்குமானு கேட்டார். நமக்கு மனசு கேட்குமா... என்னங்க என்னங்கனு எங்க வீட்டுக்காரர தொல்லை பண்ண .. அவர் இப்ப கைல பத்து இல்ல எட்டு தான் இருக்குனு சொல்ல ... நான் வச்சுருக்கேனு ஃபோன் பண்ணி அந்த ஆட்டோ மேன வரச் சொல்லி கொடுத்தேன் பா.. நான் ஸ்கூல்டிரிப் எடுத்து கழிச்சுக்கிறேன்னு சொன்ன மனுஷன .. வெள்ளம் வடிஞ்சு ஸ்கூல் திறந்த இந்த அஞ்சு வருஷமா தேடுறேன் தேடுறேன் தேடிட்டே இருக்கேன் .. இடையில அவர அறிமுகப்்படுத்துன இன்னொருத்தர்ட்ட கேட்டா அவன் வேலூர் ல இருக்கான் ... சரியான ஃபிராடு மேடம்னுுட்டார். இப்பலாம்்்யா உதவிக் கேட்ட��� வந்தாலும் என்்் வீட்டுக்காரர் ... என்னையப் பார்க்கிற பார்வை இருக்கே... சோ இரக்கம் காட்டினா ஏமாற்றப்்் படுற லிஸ்ட்ல நானும் ஒருத்திி.\nகரோ சிஸ் .. 2015லவந்தமழை ல சென்னை ல எங்க ஏரியா வெள்ளத்துல தப்பிச்சது. ஆனா என் பையன ஸ்கூல் அழைச்சிட்டுப் போகும் ஆட்டோக்காரர் .. மேடம் வீடு தண்ணில நிரம்பிட்டு படுக்க இடமில்ல , ரெண்டு வயசு குழந்தைக்கு ஜூரமே வந்துருச்சு .. பக்கத்துல மாடி வீடு மாத்தனும் அட்வான்ஸ் பற்றாக்குறை பத்தாயிரம் கிடைக்குமானு கேட்டார். நமக்கு மனசு கேட்குமா... என்னங்க என்னங்கனு எங்க வீட்டுக்காரர தொல்லை பண்ண .. அவர் இப்ப கைல பத்து இல்ல எட்டு தான் இருக்குனு சொல்ல ... நான் வச்சுருக்கேனு ஃபோன் பண்ணி அந்த ஆட்டோ மேன வரச் சொல்லி கொடுத்தேன் பா.. நான் ஸ்கூல்டிரிப் எடுத்து கழிச்சுக்கிறேன்னு சொன்ன மனுஷன .. வெள்ளம் வடிஞ்சு ஸ்கூல் திறந்த இந்த அஞ்சு வருஷமா தேடுறேன் தேடுறேன் தேடிட்டே இருக்கேன் .. இடையில அவர அறிமுகப்்படுத்துன இன்னொருத்தர்ட்ட கேட்டா அவன் வேலூர் ல இருக்கான் ... சரியான ஃபிராடு மேடம்னுுட்டார். இப்பலாம்்்யா உதவிக் கேட்டு வந்தாலும் என்்் வீட்டுக்காரர் ... என்னையப் பார்க்கிற பார்வை இருக்கே... சோ இரக்கம் காட்டினா ஏமாற்றப்்் படுற லிஸ்ட்ல நானும் ஒருத்திி.\nநானும் நிறைய ஏமாந்திருக்கிறேன், மலர்சுரேஷ் டியர்\nஅதனால இப்போவெல்லாம் யாரும் சாகுற நிலைமையில் இருந்தால் கூட யார் மீதும் பரிதாபம் வரலை\nநானும் நிறைய ஏமாந்திருக்கிறேன், மலர்சுரேஷ் டியர்\nஅதனால இப்போவெல்லாம் யாரும் சாகுற நிலைமையில் இருந்தால் கூட யார் மீதும் பரிதாபம் வரலை\nகரோ சிஸ் .. 2015லவந்தமழை ல சென்னை ல எங்க ஏரியா வெள்ளத்துல தப்பிச்சது. ஆனா என் பையன ஸ்கூல் அழைச்சிட்டுப் போகும் ஆட்டோக்காரர் .. மேடம் வீடு தண்ணில நிரம்பிட்டு படுக்க இடமில்ல , ரெண்டு வயசு குழந்தைக்கு ஜூரமே வந்துருச்சு .. பக்கத்துல மாடி வீடு மாத்தனும் அட்வான்ஸ் பற்றாக்குறை பத்தாயிரம் கிடைக்குமானு கேட்டார். நமக்கு மனசு கேட்குமா... என்னங்க என்னங்கனு எங்க வீட்டுக்காரர தொல்லை பண்ண .. அவர் இப்ப கைல பத்து இல்ல எட்டு தான் இருக்குனு சொல்ல ... நான் வச்சுருக்கேனு ஃபோன் பண்ணி அந்த ஆட்டோ மேன வரச் சொல்லி கொடுத்தேன் பா.. நான் ஸ்கூல்டிரிப் எடுத்து கழிச்சுக்கிறேன்னு சொன்ன மனுஷன .. வெள்ளம் வடிஞ்சு ஸ்கூல் திற���்த இந்த அஞ்சு வருஷமா தேடுறேன் தேடுறேன் தேடிட்டே இருக்கேன் .. இடையில அவர அறிமுகப்்படுத்துன இன்னொருத்தர்ட்ட கேட்டா அவன் வேலூர் ல இருக்கான் ... சரியான ஃபிராடு மேடம்னுுட்டார். இப்பலாம்்்யா உதவிக் கேட்டு வந்தாலும் என்்் வீட்டுக்காரர் ... என்னையப் பார்க்கிற பார்வை இருக்கே... சோ இரக்கம் காட்டினா ஏமாற்றப்்் படுற லிஸ்ட்ல நானும் ஒருத்திி.\n10000-ஆ... ரொம்ப கஷ்டம் சிஸ்... 1000 சம்பாதிக்கவே எவ்ளோ கஷ்டப்படுறோம்...\nஎங்க கடைக்கு தினமும் ஒருத்தர் நடக்க முடியாம கம்பு சப்போர்ட்லதான் வருவார், நாங்க நடக்க முடியாதவர்னு தினமும் பத்து இருபதுனு கொடுப்போம்... ஒரு நாள் நானும் கணவரும் வண்டியில் வரும் போது, சாரத்தை நல்லா தூக்கி கட்டிகிட்டு தள்ளாடிட்டே ஒருத்தர் வர... இவரை அடிக்கடி பார்த்தது போல இருக்குப்பானு சொல்ல, அவங்களும் வண்டியை நிப்பாட்டிட்டு பார்த்தாங்க, பக்கத்துல வந்ததும் ரெண்டு பேருக்கும் தெரிஞ்சுட்டு, நடக்க முடியாம வந்த ஆள்னு, அதுக்கு மேல நடக்க முடியாம ரோடு ஓரத்துல விழுந்தாச்சு...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nநெஞ்சம் நிறையுதே Epi 35\nஎன் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம் 14\nஎனை மாற்றிய தருணம் 10\nதாலாட்டுதே காதல் - 21\nரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/china-must-be-ready-for-a-war-said-by-china-defense-officer/", "date_download": "2021-01-26T07:46:02Z", "digest": "sha1:PRU2JBJCRZLAIBRE5IL6VYMS27PXCWQA", "length": 16084, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "இந்தியாவை தாக்க தயாராகுங்கள் - சீன பாதுகாப்பு ஆலோசகர் | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇந்தியாவை தாக்க தயாராகுங்கள் – சீன பாதுகாப்பு ஆலோசகர்\nநாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்.. விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா.. பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா.. PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்.. PIB வெளியிட்ட அதிகாரபூர்�� தகவல்.. நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்.. நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்.. அதுவும் யாரை தெரியுமா.. முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்.. பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை.. பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை.. அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு.. அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு.. மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா.. மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா.. இனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி.. மக்களே எச்சரிக்கை.. இனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி.. மக்களே எச்சரிக்கை.. கோவிட் -19 தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் என்ன தண்டனை தெரியுமா.. கோவிட் -19 தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் என்ன தண்டனை தெரியுமா.. கனவு கண்டு '342 கோடி' வென்ற அதிஷ்டம்.. கனவு கண்டு '342 கோடி' வென்ற அதிஷ்டம்.. \"20 வருடமா இதை தான் செய்கிறேன்\" பெண் பெருமிதம்.. \"20 வருடமா இதை தான் செய்கிறேன்\" பெண் பெருமிதம்.. மக்களே.. IFSC மற்றும் MICR குறியீடுகளை மாற்றவுள்ள பிரபல வங்கி.. மக்களே.. IFSC மற்றும் MICR குறியீடுகளை மாற்றவுள்ள பிரபல வங்கி.. மார்ச் மாதத்திற்கு பின் பழைய குறியீடு இயங்காது.. மார்ச் மாதத்திற்கு பின் பழைய குறியீடு இயங்காது.. எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன்.. சாலமன் பாப்பையா, பாடகி சித்ரா உள்ளிடோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்.. பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து தீயாய் பரவும் செய்தி.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்.. இந்தியாவில் யாருக்கெல்லாம் Z +, Z, Y மற்றும் X வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.. இந்தியாவில் யாருக்கெல்லாம் Z +, Z, Y மற்றும் X வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது..\nஇந்தியாவை தாக்க தயாராகுங்கள் – சீன பாதுகாப்பு ஆலோசகர்\nஇந்திய சீன எல்லைப்பகுதியில் பதற்ற��் அதிகரித்து வருவதை தொடர்ந்து சீனாவை போருக்கு தயாராகும் படியும், வீரர்களை குவிக்கும்படியும் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகல்வான் மோதலுக்கு பின் இந்திய சீன எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் சூழலில் இரு நாடுகளும் தங்கள் வீரர்களை குவித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவின் இராணுவப்படையும், விமானப்படையும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nஎப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் இந்த சூழலில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரலும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் சீனாவை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” இந்திய சீன பிரச்சனை இப்போது சரியாகாது. இது தற்போது சரியாகாது. இதற்கு சீனா எப்போதும் தாயாராக இருக்க வேண்டும். இந்தியாவை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவை முதல் ஆளாக தாக்க வேண்டும். நமது எல்லைகளை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். இதற்காக வீரர்களை அங்கு குவித்து ரோந்து பணியில் அயாரது ஈடுபட வைக்க வேண்டும்.\nஇந்தியாவை கட்டுப்படுத்தும் வகையில் நமது திட்டங்கள் இருக்க வேண்டும். இரு நாடுகளுமே அணு ஆயுதப்படையில் நன்கு தேறியவர்கள். எனவே போர் ஆரம்பிக்கும் முன் எல்லைகளில் ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்தியா அத்துமீற வாய்ப்புள்ளது. எனவே சீனா எல்லைகளை விட்டுக்கொடுக்க கூடாது. சீனாவின் கூடாரங்களை இந்தியா அகற்றுவதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பேச்சு வார்த்தை என்பது இனி இல்லை. எனவே சீனா போருக்கு தயாராக வேண்டும்” என சீன அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nசென்னையில் காதலனுடன் உல்லாசம்... ரூமில் கேமரா... நெட்டில் பதிவேற்றிய காதலன்...\nசென்னையில் இளம் பெண் ஒருவர் தான் காதலித்த நபர் நெருங்கி பழகியதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அந்த இளம் பெண் (25). அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த இராமசந்திரன் (29) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒ���ுவரை ஒருவர் காதலித்ததால் பல இடங்களில் ஊர் சுற்றி வந்ததுடன் சில நேரங்களில் லாட்ஜ்களில் ரூம் போட்டு உடலுறவிலும் ஈடுப்பட்டு வந்துள்ளனர். ஒருநாள் இராமசந்திரன் […]\nசீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் புபோனிக் பிளேக்.. 3 வயது சிறுவனுக்கு நோய் உறுதி.. அவசரநிலை அறிவிப்பு..\nரவுடியை பிடிக்கச் சென்ற காவலரை வெடிகுண்டு வீசி கொன்ற கொலையாளி…\nமுதல் நன்றி எடப்பாடிக்கு, கடைசி தான் மக்களுக்கு… ரஜினியின் புதிய ட்வீட்…\n“இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு..\nஇந்த 7 மாவட்டங்களுக்கு நாளை 'மஞ்சள் அலர்ட்'.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nகொரோனா வைரஸில் 'புதிய மறைக்கப்பட்ட மரபணு' உள்ளதாம்… இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்..\n\"அம்மா, அப்பா இறந்து விட்டார்கள்.. எனக்கு பசிக்கிறது\" 11 மணி நேரம் இறந்த சடலத்துடன் இருந்த குழந்தை..\nதமிழகத்தில் வந்தது அவசர சட்டம்.. இனி புகார் வந்தால் செல்போன், கணினி பறிமுதல்..\nஒன்றாக தூங்கிய 5 குழந்தைகள் சாவு… உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறிய சோகம்\nமீண்டும் சிறைக்கு செல்லும் சசிகலா.. சிறை நிர்வாகம் வெளியிட்ட தகவல்..\n“வரலாற்று அநீதியை சரிசெய்யவே சிஏஏ கொண்டுவரப்பட்டது..” பிரதமர் மோடி கருத்து..\nகுடிக்க பணம் தராததால், தாயின் தலையை துண்டித்த இளைய மகன்.. குடிவெறியில் தலைக்கேறிய கொலை வெறி..\nதமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..\nஇனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி..\n சாலமன் பாப்பையா, பாடகி சித்ரா உள்ளிடோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்..\nஇந்தியாவில் யாருக்கெல்லாம் Z +, Z, Y மற்றும் X வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது..\nசசிகலாவை வைத்து பாஜக போடும் புதுப் பிளான்.. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளாததற்கு இது தான் காரணமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/kundrathur-female-tasildar-affected-by-corona/", "date_download": "2021-01-26T09:03:20Z", "digest": "sha1:PIXASRIMXOOR6YIGTK6RKTLDE7FAAI75", "length": 14164, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "குன்றத்தூரில் பெண் தாசில்தாருக்கு கொரோனா தொற்று உறுதி... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகுன்றத்தூரில் பெண் தாசில்தாருக்கு கொரோனா தொற்று உறுதி…\n��ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கினால்.. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்..” பொள்ளாச்சி ஜெயராமன் சவால்.. \"எனக்கு இல்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது\" காதல் மனைவியை குத்தி கொன்ற காதலன்.. இனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா இனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா அதிருப்தியில் குடிமக்கள்.. விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்.. குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G.. அதிருப்தியில் குடிமக்கள்.. விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்.. குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G.. பதிவிறக்கம் செய்வது எப்படி.. சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்.. நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்.. நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்.. விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா.. பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா.. PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்.. PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்.. நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்.. நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்.. அதுவும் யாரை தெரியுமா.. முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்.. பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை.. பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை.. அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு.. அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு.. மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா.. மொபைல் நம்பர், ��ருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா.. இனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி..\nகுன்றத்தூரில் பெண் தாசில்தாருக்கு கொரோனா தொற்று உறுதி…\nகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பெண் தாசில்தாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தாசில்தார் அலுவலம் தற்போது மூடப்பட்டுள்ளது.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பேன்ற பெரு நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதானால் நாளை முதல் அங்கு முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட உள்ளது. இந்த தொற்றை சமாளிக்க முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பலரும் பாதிக்க்பப்ட்டுள்ளது மக்களிடையே கடும் பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது.\nஇதில் அரசு ஊழியர்களும் அடக்கம். ஒவ்வொரு கிராமமாக களப்பணி ஆற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த நோய்த்தொற்று ஏற்ப்பட்டுள்ளது. சமீபத்தில் 3 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பெண் தாசில்தார் ஒருவருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டு அங்குள்ள அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இது அரசு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் வனிதா அக்காவுக்கு இம்மாத இறுதியில் திருமணமாம்\nபிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் 3 வதுமுறையாக திருமணம் நடைபெறவுள்ளது ரசிகர்களுக்கிடையே ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்தபடமும் ஹிட் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பின்னர் வனிதா – […]\n236 பேரின் கொரோனா மரணங்களை மறைத்த சென்னை மாநகராட்சி: அரசு ஆய்வுக்குழு\nஉலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல் : முதலிடத்தில் பெங்களூரு..\nஉலகம் அழியும் இறுதி நாள் இது தானா\n4 லட்சத்தைத் தொட்டது கொரோனாவால் உ���ிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nஇந்தியாவில் 60,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..\nஉள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகண்ணா லட்டு தின்ன ஆசையா கதாநாயகன் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்…\nபொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசு.. இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தடை..\n3 மணி நேரத்தில் ரூ. 3.2 லட்சத்தை இழந்த பெண்.. அதிர வைக்கும் ஆன்லைன் பண மோசடி..\nஸ்மார்ட் போன் மூலம் சில நிமிடங்களிலேயே கொரோனாவின் மரபணுவை ஆராய முடியும்.. விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய செயலி..\nரஜினியை வைத்து எடப்பாடிக்கு செக் வைக்கும் ஓபிஎஸ்.. முதல்வரிடம் புலம்பிய அமைச்சர்கள்.. அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..\n“ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கினால்.. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்..” பொள்ளாச்சி ஜெயராமன் சவால்..\nஇனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா\nவிவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்..\nதமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..\nஇனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaatchipizhai.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2021-01-26T08:48:28Z", "digest": "sha1:R46EHQWBT56K7PNRNMJ62MRKYYVEDBJR", "length": 32403, "nlines": 281, "source_domain": "kaatchipizhai.com", "title": "யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nMay 7, 2020 May 7, 2020 - ராஜா ராஜேந்திரன் · செய்திகள் கொரோனோ\nகாலை மணி 09 : 00\nபாரதிய ஜனதா கட்சியின் ஊடகப் பேச்சாளர்களில் ஒருவரான கே.டி. ராகவன் ஒரு பதிவிட்டிருந்தார்.\nஅவருடையக் கட்சியும், பிற இந்துமத இயக்கங்களும் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்ததால், அறநிலையத்துறை சார்பாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படவிருந்த பத்துக் கோடி ரூபாய் நிதியைப் பெற்றுக் கொள்ளாமல், அந்த நன்கொடையைத் தமிழக அரசு தவிர்த்திருக்கிறது \nஇந்தப் பெருமிதப் பதிவில், சிறிது கூட மனிதமில்லை என்பதை அந்த ஈரமில்லா மனசு அறியவில்லை. அந்தத் தொகை அனைத்து வகை மக்களாலும் உண்டியலில் செலுத்தப்பட்ட, கோயில் சொத்துக்கள் மற்றும் வணிக லாபத்தில் பெறப்பட்ட இதர வருவாய் ஆகும். இது மக்களின் சொத்து. எந்த ஒரு மதத்துக்கோ, எந்த ஒரு இனத்துக்கோ மட்டுமே சொந்தமானது அல்ல. ஏனெனில் இந்து அறநிலையத்துறை என்பது தமிழக அரசின் பல்வேறு துறைகளைப் போன்றதொரு துறை. அந்தத் துறையால் வரும் வருவாய் இந்துக்களால் ஆனது, அதைத் தூக்கிக் கொண்டு போய் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யப் பயன்படுத்துவது அநீதி என்பதெல்லாம் அபத்தமானது. மக்களாட்சி நடக்கும் ஒரு சமயச் சார்பற்ற நாட்டில், இப்படி ஒவ்வொரு வருவாயையும் பிரித்துப் பார்த்து, அது இந்த மதத்தாரின் வருவாய், இது அந்த இனத்தாரின் வருவாய் எனப் பகுக்க முடியாது / கூடாது \nமுஸ்லீம், கிருத்துவ, சீக்கிய, ஜைன மக்கள் செலுத்திய வரிகளிலிருந்துக் கூடத்தான் அயோத்தியில் ராமனுக்கு அரசு கோயில் கட்டும், கும்பமேளா விழாக்களில் பல கோடிகளை இறைக்கும், மகாமகங்களுக்கு செலவழிக்கும், குடமுழுக்குக்களுக்கு பாதுகாப்பளிக்கும் \nநீ இந்துக்களுக்காக செலவழிக்கும் பணத்தில் என் வரிப்பணமிருக்கே அதச் செலவு செய்யாதே என அவர்கள் கோர முடியுமா \nபோக, அந்தப் பத்து கோடி ரூபாய் யாருக்காக செலவழிக்கப்பட இருந்தது பேரிடரான பெருந்தொற்று நோய் கொரோனாவால் ஏற்பட்ட திடீர் செலவுகளுக்காகவும், உயிரைப் பணயம் வைத்து தொற்றாளர்களைச் சீராக்கப் பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், சோதனை அறியும் சாதனங்கள் வாங்கவும், பசியால் வாடும் பல லட்ச மக்களுக்குத் தேவையான உணவு, உணவுப் பொருட்களை வழங்கவும், உபயோகிக்கப் போகிறார்கள். அதைப் போய் தடுப்பது எவ்வளவு பெரிய பாவம் பேரிடரான பெருந்தொற்று நோய் கொரோனாவால் ஏற்பட்ட திடீர் செலவுகளுக்காகவும், உயிரைப் பணயம் வைத்து தொற்றாளர்களைச் சீராக்கப் பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், சோதனை அறியும் சாதனங்கள் வாங்கவும், பசியால் வாடும் பல லட்ச மக்களுக்குத் தேவையான உணவு, உணவுப் பொருட்களை வழங்கவும், உபயோகிக்கப் போகிறார்கள். அதைப் போய் தடுப்பது எவ்வளவு பெரிய பாவம் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களின் சம்பளத்தில் கைவைக்கவில்லை. அறநிலையத்துறை ரிசர்விலிருந்துதான் எடுக்கப் போகிறார்கள். அந்தப் பணத்துக்கும், அவர்களுக்கும் துளி சம்பந்தமில்லை. அப்படியிருக்க அதற்கே தடைகோரி நீதிமன்றம் வரை போராடப் போய்விட்டார்கள் \nஎது அவல நகைச்சுவை என்றால், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், காவலர்கள் போன்றவர்களெல்லாம் கால நேரம் பார்க்காமல், சாதி மதம் பார்க்காமல் நமக்காகப் பாடுபடுவர்கள். அவர்கள் அனைவருமே இந்தப் பேரிடர் நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு கொடுக்கும் வெகுமதிகள் என்னென்ன தெரியுமா \nஅகவிலைப்படி உயர்வு ஒரு வருடத்திற்க்கில்லை \nவிடுப்பு எடுக்காமல் பணியாற்றியக் காலங்களுக்கான பயன்கள் இல்லை \nஇது சொல்லிவிட்டுச் செய்தது. சொல்லாமல் செய்யப்போவது சம்பள உயர்வு சில வருடங்களுக்கு கிடையாது, பதவி மூப்பு பயன் கிடையாது, எங்கு வேண்டுமானாலும் மாற்றுவோம் கேட்கக் கூடாது \nஆனால் அவர்கள் கூட துயர் படும் மக்களை வாடிவிடாமல் காக்க கை கொடுக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கோ அரசுப் பணம் தங்களின் பணம் என்பது போல படபடப்பு கூடிவிடுகிறது \nதமிழக அரசு ஏன் இந்தப் பணத்தை வேண்டாமென விட்டுக்கொடுத்தது ஏன் வழக்கைச் சந்திக்கப் பயந்தது ஏன் வழக்கைச் சந்திக்கப் பயந்தது ஏனெனில் நடந்துக் கொண்டிருப்பது அப்பட்டமான இந்துத்துவா ஆட்சி \nநீதிமன்றத்தில் மிக எளிதாக தனக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெற்றிருக்க முடியுமெனத் தெரிந்தும், தமிழக அரசு வழக்கிலிருந்து பின் வாங்கியிருப்பது வெட்கக் கேடானச் செயல்.\nஇரவு மணி 09 : 00\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப, அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கே அனுப்பி வைக்கும் விஷயத்தில், அவர்களிடமே அதிக கட்டணங்களை ���சூலித்த மத்திய அரசை, ஒருவர் மல்லாக்கப் படுத்துக் கொண்டு துப்பியிருக்கிறார். அந்த வித்தியாச சீலரின் பெயர் சுப்ரமணியசாமி. அவரை அக்கட்சியில் உதிர்ந்த ரோமமளவு கூட யாரும் மதிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், அதற்காக கரடியே காறி துப்புமளவுக்கா ஆட்சி செய்வது \nஇதேவேளையில் இங்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் அடிப்படையில், மினி அரசாங்கமாய் அசுர வேகத்தில், சமூகத் தொண்டுகள் புரிவது வியப்பளிக்கிறது. பலருக்கும் ஆனந்தக் கண்ணீரை அது பெருக்கெடுக்கச் செய்துள்ளது என்றால் துளி மிகையில்லை \nஇந்த அழகில்தான், போர் விமானம், ஹெலிகாப்டர், போர் கப்பல் மூலம் பூபோட்டு விளையாடிய நிகழ்வுக்கு 200 கோடிகள் வரை செலவாகியிருப்பதாய் ஒரு சேதி கண்டு திடுக்கிட்டேன். பாராட்ட வேண்டுமாயின் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கு 5000 ரூபாய்கள் போட்டிருந்தால் கூட, இந்தத் தொகையில் நாலு லட்சம் பேருக்குக் பகிர்ந்தளித்திருக்க முடியும். ஏராளமான ஆற்றலும் மிச்சப்பட்டிருக்கும், சுற்றுச் சூழலும் கெட்டிருக்காது.\nசார் நீங்க புடுங்கறது பூரா தேவையில்லாத ஆணிகள்தான் சார் \n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த ���ோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\nபாறையின் இடுக்குகளில் மலரும் வாழ்வு\nசூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்\nஇசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்\n'' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T08:27:14Z", "digest": "sha1:LEDIYWQWY6HSMMOWO73QZYBKRO5JLYRZ", "length": 49629, "nlines": 871, "source_domain": "minnalnews.com", "title": "பணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு. | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nபணிநிரந்தரம் வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில��லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome விளையாட்டு கிரிக்கெட் பணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமும்பை : கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதையடுத்து நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என பிசிசிஐயும் ஐபிஎல் அணி உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளார்கள்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ அதிகாரிகள், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள். ஐபிஎல் போட்டியின் நிலைமை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில், நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகூட்டத்தில் கலந்துகொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமக்களின் உடல்நலன் மீது தான் எங்களுக்கு அக்கறை உள்ளது. இச்சூழலில் நாங்கள் பணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. நிலைமை மாறாவிட்டால், ஐபிஎல் நடக்காமல் போனாலும் எனக்குக் கவலையில்லை. பிசிசிஐ, ஐபிஎல், ஸ்டார் நிறுவனம் என யாரும் ஐபிஎல் போட்டியை நடத்தி வருமானம் ஈட்ட எண்ணவில்லை. இச்சமயத்தில் ஒரு ரூபாய் வருமானத்தைக் கூட எண்ணுவது ச��ியல்ல என்றே எண்ணினோம். எனவே, எங்களுக்குப் பணம் முக்கியமல்ல. இந்தச் சூழலில் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. அனைவருடைய உடல்நலன் தான் முக்கியம் எனக் கருதியுள்ளோம்.\nஅரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுவோம். யாருக்கும் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும் எனத் தெரியாது. இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து நிலவும் சூழலை ஆராய்வோம். அப்போது கரோனா பாதிப்புகள் குறையும் என நம்புகிறோம். உடல்நலனும் பாதுகாப்பும் தான் இப்போது முக்கியமானது. லாப நஷ்டமல்ல. நாங்கள் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. மக்களைப் பாதுகாக்க எண்ணுகிறோம்.\n90 நிமிடக்கூட்டத்தில் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை மாற்றுவது குறித்து விவாதித்தோம் என யாரும் தவறாக எண்ணவேண்டாம். அதற்கான நேரமல்ல இது. அடுத்ததாக, எப்போது வெளிநாட்டு வீரர்கள் வருவார்கள் என்று கேட்பீர்கள். விசாவுக்கான தடை 15-ம் தேதி வரை உள்ளது. எனவே பார்க்கலாம். ஐபிஎல் நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை என்றார்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nPrevious articleசெல்போன் விலையை உயர்த்த முடிவு : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nNext articleகொரோனாவால் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nநிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தேதி திடீர் மாற்றம்\nசென்னையில் ஒரே நாளில் 22 பேர் பலி & பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை...\nவியாசர்பாடியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை\nதமிழகத்தின் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை 5:30 மணிக்கு தூக்கு\nநீதிபதியையே தரக்குறைவாகப் பேசி மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்குக் கொடுத்தது யார்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த புது நிபந்தனை : பிரிட்டன் அரசு\nஇன்று ஒரே நாளில் மட்டும் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபணிநிரந்தரம் வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்���ி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nதல தோனியை துரத்தும் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue22/176-news/articles/guest", "date_download": "2021-01-26T08:20:04Z", "digest": "sha1:FHYJG4MXNCDDD2IAO5QZ4IPZW4Q5JMTU", "length": 9846, "nlines": 152, "source_domain": "ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t Hits: 2488\nகார்த்திகேசனின் நூற்றாண்டு Hits: 2458\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t Hits: 2469\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t Hits: 3111\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t Hits: 3099\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை Hits: 3240\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t Hits: 2960\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t Hits: 3064\nமண் மூடிய துயர வரலாறு\t Hits: 3091\nமண் மூடிய துயர வரலாறு\t Hits: 2740\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t Hits: 2863\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் Hits: 3105\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\n\"���யிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t Hits: 3152\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் Hits: 3094\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t Hits: 3365\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t Hits: 3259\nபெண்களும் இலக்கியமும்\t Hits: 3204\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t Hits: 3149\nவீடில்லா மக்கள்: சமூக விசாரணையா, சட்ட விசாரணையா, சர்வதேச விசாரணையா\nசமாதானத்தின் ருசி\t Hits: 3043\nஇரண்டாவது கைதும் தப்புதலும் - பெண் போராளியின் வாக்குமூலம் (2)\t Hits: 3884\nவாழ்வின் பின்னோக்கிய பயணமிது - பெண் போராளியின் வாக்குமூலம்\t Hits: 4145\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்\t Hits: 3785\nஇலவசக் கல்வியின் அவல நிலை - மாணவர்கள் ஏன் போராடுகின்றார்கள்\nபேராதனை பல்கலைக்கழக சம்பவம் -சில புரிதல்கள்\t Hits: 5072\n\"மலையினும் மாணப் பெரிது\" - வெள்ளி விழா கண்ட லண்டன் நாடக விழா - கெளரீஸ்வரன் Hits: 3017\nஎல்லாளனின் \"ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு\": புத்தக விமர்சனம்\t Hits: 3182\nமூன்று புத்தகங்களின் வெளியீடு (படங்கள் இணைப்பு)\t Hits: 3349\nநித்திய இளைப்பாறுதல் கொள்ளாதே ஜிஷா - ஷெஹ்லா ரஷீத்\t Hits: 2994\nJNU மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு: இந்திய தொழிலாளர்கள் சங்கம் (பிரித்தானியா)\t Hits: 3176\nநாங்கள் பெறும் கல்வியை அரசியல் மேம்படுத்துகிறது\t Hits: 2866\n' - மனம் திறக்கும் கன்ஹையா குமார்\t Hits: 3018\nவிடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை\nஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்\nநான் உமர் காலித், ஆனால்..... தீவிரவாதியில்லை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/2021/01/13/33721/", "date_download": "2021-01-26T09:25:39Z", "digest": "sha1:RRVE3HUAECYD7SW6RAMDMIC7CFVQ2FG2", "length": 11355, "nlines": 104, "source_domain": "www.crimenews.lk", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் செயற்பாடுகள் வழமை போன்று வர்த்தக நிலையங்கள் திறப்பு - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome இலங்கை செய்திகள் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் செயற்பாடுகள் வழமை போன்று வர்த்தக நிலையங்கள் திறப்பு\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் செயற்பாடுகள் வழமை போன்று வர்த்தக நிலையங்கள் திறப்பு\nவவுனியா மாவட்டத்தில் சில பகுதிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும் இன்று (13.01.2021) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படுகின்றன.\nவவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் 24ம் திகதி வரை முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. குறித்த தீர்மானம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.01.2021) இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வவுனியா குழுமாட்டு சந்தி , வேப்பங்குளம் , புதிய பேரூந்து நிலையத்தினை அண்மித்த பகுதி , வைத்தியசாலை சந்தி என பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் ஒர் சில மதுபானசாலைகள் , வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் வழமை போன்று செயற்படுவதுடன் நகரின் மக்களின் செயற்பாடு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.\nமேலும் முடக்கப்பகுதி எனும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதுடன் பாதுகாப்பு அரண்கள் எவையும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.001) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள் , இரானுவ உயர் அதிகாரிகள் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் , வர்த்தக சங்கத்தினர் , முச்சக்கரவண்டி சங்கத்தினர் , சுகாதார பிரிவினர் , சமயத்தலைவர்கள் , கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நேற்று (12.01) மாலை பொலிஸார் மூலம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையுடன் மக்களையும் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் பணித்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்றையதினம் (13.01) குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது வவுனியா மாவட்டம் வழமை போன்று செயற்படுகின்றன. சரியான தீர்வினை அமுல் படுத்தாத இவ்வாறான அரச அதிகாரிகளின் இவ் அசமந்த போக்கினால் அரச உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசற்றுமுன் வவுனியாவில் மேலும் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : 272 ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் மரணம்\nசற்றுமுன் மீண்டும் வவுனியாவில் ஒரு பகுதி முடக்கம்\nசற்றுமுன் வவுனியாவில் தகனம் செய்யப்பட்ட கொரோனா தொற்றாளரின் சடலம்\nவவுனியாவில் இன்று மட்டும் 45 பேர் : இரு வாரத்தில் 256 ஆக அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்\nஉதவ யாருமில்லை இறந்து விடலாம் அம்மா கண்ணீருடன் கதறும் 43 வயது குழந்தை\nபுகையிரதத்தில் பயணித்தவருக்கு கொரோனா தொற்றுதி: வவுனியா சுகாதார பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் பத்து வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு.\nவவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று\nமூன்று வார காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த பல கோடிகள்\nஐ.நாவிற்கே கலக்கத்தை ஏற்படுத்தும்… கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/11/LMqhJt.html", "date_download": "2021-01-26T09:09:19Z", "digest": "sha1:EB2XI6YK37MTLKRJVYRM2NZW7VB4I5UQ", "length": 3860, "nlines": 33, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா", "raw_content": "\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா\nசமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு, பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் அவருக்��ும், மனைவி சவுந்தரியாவுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் பிரபு எம்எல்ஏவுக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதியானது.\nஇதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பிரபு எம்எல்ஏ தனது டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் கடந்த 2 தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.\nஇதையடுத்து அவரது தந்தை, கார் டிரைவர் மற்றும் வீட்டில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதேபோல புதுவை மாநிலம் மங்கலம் தொகுதி எம்எல்ஏ சுகுமாறனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசெல்போன்கள் திருட்டு வழக்கில் கைதான சத்தியராஜ்\nபாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய ராசிபலன்கள் - தை 7ஆம் தேதி ஜனவரி 20, 2021 புதன்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/10285--2", "date_download": "2021-01-26T08:26:10Z", "digest": "sha1:ZLYRWJSAOCMW5QJFIXEORFAUQYRWS7BE", "length": 16764, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 September 2011 - ஹேப்பி ஓணம் சேச்சீஸ்! | ஹேப்பி ஓணம் சேச்சீஸ்!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகோலிவுட்டை இழுக்கும் விருதுநகர் சென்டிமென்ட்\nபனை மரத்து பிரியாணி ரெடி\nக... க... கல்லூரிச் சாலை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஊர் கூடி உறி அடிப்போம்\nசாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்\nஎன் விகடன் - திருச்சி\nஊர் முழுக்க நள மகாராஜாக்கள்\nஉலகச் சாதனை இவருக்காகக் காத்திருக்கிறது\nகுடந்தையில் ஒரு ஆச்சர்ய மனிதர்\nமதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை\nஎன் விகடன் - சென்னை\nஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்\nசென்னையில் ஒரு தெலுங்கு தேசம்\nஐஸ் குச்சியில் அசத்தும் அலெக்ஸ்\nசினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக எதையுமே செய்யவில்லை\nஎன் விகடன் - கோவை\nஃபேஷனுக்காக அல்ல ஃபேஷன் ஷோ\nபொம்மைகள் அல்ல... குல தெய்வங்கள்\nநானே கேள்வி... நானே பதில்\nதேவை தீப்பந்தம்... மெழுகுவத்தி அல்ல\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nஅரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா\nதமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்\nஅக்டோபர் ஃபீவர்... யாருக்கு ஓவர்\nஅடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்\nசினிமா விமர்சனம் : மங்காத்தா\nவட்டியும் முதலும் - 5\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேரளத்தில் பருவ மழை துவங்கியதுமே கோவையிலும் ஜில்லெனச் சாரல் சிலுசிலுக்கும். மாநில எல்லையில் இருப்பதால் இப்படி ஒரு கொடுப்பினை அதே போல அங்கே ஓணம் கோலாகலம் துவங்கிவிட்டால், கோவையிலும் கலர்ஃபுல் கொண்டாட்டங்கள் களைகட்டும்.\nபடிப்பு, தொழில் என்று பல விஷயங்களுக்காக கோவையில் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள் கேரளவாசிகள். பூகோள அமைப்பிலும், தட்பவெப்பத்திலும்கோவை நகரம், கேரளாவைப்போலவே இருப்பதால் இந்த ஊரைத் தங்களது சொந்த ஊராகவே கருதுகிறார்கள் மலையாளிகள். இதன் விளைவுதான் கோவையிலும் ஓணம் பண்டிகை.\nசமீபத்தில் இப்படித்தான் கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் கேரள மாணவிகள் ஓணம் கொண்டாட்டத்தைத் துவக்கி இருந்தார்கள். 'ஏட்டா, அவசியம் வரணும்’ என்று நமக்கும் அழைப்பு. சேச்சிகளின் அழைப்பை மறுப்பது மகாபாவம் என்பதால், அங்கே நாம் சின்ஸியர் ஆஜர்\nவிருந்தினர்களை வரவேற்க அத்தப்பூ கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் கேரள மாணவிகள். தந்த நிற சேலையில் அடர் ஜரிகை வைத்த பாரம்பரியப் புடவையில் அவர்களைப் பார்த்தபோது ஏதோ திருச்சூர், திருவனந்தபுரத்தில் இருப்பதுபோன்ற உணர்வு. 'ஆங், அவிடெ வை, ஓ மதி மதி’ என்று ரொம்பவும் பொறுப்பாகப் பரபரத்துக்கொண்டு இருந்தார்கள். நிமிடங்கள் நகர நகர... அந்தக் கோலத்தின் பரப்பளவு பல வண்ணப் பூக்களால் அதிகரித்துக்கொண்டே இருந்தது\n'' என்று கேட்டோம். (ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் சேச்சிகள் சொல்லக் கேட்டால் தேன்தானே) கதை சொல்லத் தொடங்கினார்கள் அர்ச்சனா, சரண்யா, ரிஷிதா, ரெஸ்மிதா. ''மாவேலி மன்னனை வீட்டுக்கு வரவேற்பதுதான் ஓணம் பண்டிகையின் நோக்கம். அதாவது, அந்த மன்னன் ஆண்ட காலத்துல கேரளம் சொர்க்க பூமியா இருந்துச் சாம். அகிலம் முழுக்க இந்த மன்னனுக்குப் பெருமை பெருகி இந்திரன் அளவுக்கு உயர்ந்தாராம். இதனால கோபப்பட்ட இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகா விஷ்ணுகிட்ட முறையிட்டாங்க. வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு, அந்த மன்னனை நைஸா ஒரு பாதாள உலகத்துல தள்ளிட்டார்.\nஆனாலும், அந்த மன்னனோட நல்ல குணங்களுக்காக விஷ்ணு ஒரு வரம் கொடுத் தார். அதன்படி வருஷத்துக்கு ஒருநாள் பாதாள உலகத்துல இருந்து கேரளத்துக்கு அந்த மன்னன் வருகை தரலாம். இப்படி வருகிற மாவேலி மன்னனை வரவேற்கத் தான் ஓணம் கொண்டாடுறோம்.\nஆக்சுவலா ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடக்கும். முதல் நாளான 'அத்தம்’ நாளில் ஆரம்பிச்சு சித்திர, பூராடம்னு நாட்களைக் கடந்து கடைசியா திருவோணத்தில் முடியும். இதுதான் ஓணம் கொண்டாட்டம். பண்டிகையோட ஸ்பெஷாலிட்டியே, வெரைட்டியான கோலங்கள்தான். முதல் நாள் ஒரே வகையான பூவைவெச்சு கோலம் போடுவோம். ரெண்டாவது நாள் ரெண்டு வகை பூ வெச்சு பண்ணுவோம். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசம் செய்து, பத்தாவது நாளில் 10 வகைப் பூக்களைவெச்சு கலர்ஃபுல்லா கோலம் போடுவோம்.\nஇதுபோக பாயசம், நேந்திரம் சிப்ஸ், அடை பிரதமன்னு செஞ்சு ஒரு கட்டு கட்டுவோம். இந்த 10 நாட்களும் கேரளம் முழுக்கவே கொண்டாட்டமாதான் இருக்கும். திருச்சூர்ல புலி வேஷம் போட்டு ஆடுற 'புலி களி’ நடக்கும். பாம்புப் படகு போட்டி நடக்கும். மொத்தத்துல ஓணம்னா ஓஹோ கொண்டாட்டம்தான்\n- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101071/", "date_download": "2021-01-26T08:57:11Z", "digest": "sha1:PDT7F6NJJUJTKAZ4XDYXUAFLTZHPHC37", "length": 10739, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 - தெமட்டகொட துப்பாக்கி சூடு – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தெமட்டகொட துப்பாக்கி சூடு – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு\nதெமட்டகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயம் – தெமட்டகொடவில் பதற்றம்\nதெமட்டகொடவில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் உள்ள துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது முன்னாள் அமைச்சரின் பாத��காப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagstamil அர்ஜுன ரணதுங்க இருவர் காயம் துப்பாக்கி பிரயோகத்தில் தெமட்டகொட பதற்றம் பாதுகாப்பு அதிகாரி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇராதாகிருஷ்ணன் – அரவிந்தகுமார் மகிந்தவுக்கு ஆதரவு\nமக்களின் ஆணையை ஜனாதிபதி தவறாக பயன்படுத்தியுள்ளார் :\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்ப��்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/union-budget-carpet-for-corporates-punishment-to-the-common-people/", "date_download": "2021-01-26T08:01:42Z", "digest": "sha1:GQZCFLKM3I4ZD7DAKWTWB3OLGUYUI55T", "length": 19767, "nlines": 115, "source_domain": "puthiyaagarathi.com", "title": "மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்\nமக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன.\n2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும்.\nஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள்.\nஇன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்தே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதையும் மறுத்துவிட முடியாது. ஒருபுறம் இந்தியாவின் சந்தை வாய்ப்புகளையும், இன்னொருபுறம் வாக்கு வங்கியையும் பாஜக குறி வைத்திருப்பது பட்ஜெட் உரை வெளிச்சமிட்டு காட்டுகிறது.\nகார்ப்பரேட் முதலாளிகளுக்கு கரிசனம் காட்டுவதில் காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் பாஜகவே வேகமாக செயல்படுகிறது. அதனால்தான், பெரு முதலாளிகள் பாஜவுக்கு தேர்தல் நன்கொடைகளை வாரி வழங்குகின்றனர்.\nகடந்த நான்கு ஆண்டுகளில் கார்ப்பரேட்ட���களிடம் இருந்து பாஜக, 488.94 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 86.65 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இதெல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. ஆனால், கணக்கில் வராதது பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் என்பதுதான் நிதர்சனம்.\nஅதனால்தான் ஆரம்பத்தில் இருந்தே கார்ப்பரேட்டுகள் மீது பாஜகவுக்கு அளப்பரிய பாசம் அதிகம். இப்போதும்கூட ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்குள் ‘டர்ன் ஓவர்’ செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 25 சதவீதமாக குறைத்து, முதலாளிகளுக்கு விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார் அருண்ஜெட்லி.\nபெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலமாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், அதற்கான கலால் வரியை 2 சதவீதம் குறைத்திருக்கிறது.\nஇதனால் உடனடியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடும் என்று எண்ணி, நாம் புளகாங்கிதம் அடைந்து விட முடியாது. காரணம், செஸ் வரியை 6ல் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது. ஆக, கச்சா எண்ணெய் சும்மாவே கிடைத்தாலும் இந்தியாவில் எரிபொருள் விலை என்பது இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. மக்களவை பொதுத்தேர்தலின்போது வேண்டுமானால் குறைய வாய்ப்பு இருக்கிறது.\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஐ.மு.கூ. ஆட்சியில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பாஜக, அதை செய்யும் என்ற நம்பிக்கை வெகுவாக இருந்து வந்தது. இன்றைய பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு இல்லாதுபோக, சம்பளம் பெறும் நடுத்தரவர்க்கத்தினர் ரொம்பவே அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇந்த அதிருப்தியை ஈடுகட்டுவதற்காக போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை செலவுகளை 40 ஆயிரம் வரை திரும்பப் பெறலாம் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டாலும், அரசு ஊழியர்கள் மத்தியில் அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றே தெரிகிறது.\nவருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததன் மூலம், இந்தியர்களின் வருமானம் உயரவே இல்லை என்பதும் புலனாகிறது.\nஇதைவிட நகைப்புக்குரியது என்னவெனில் ஈக்விட்டி ஷேர்கள் மீதான நீண்டகால முதலீட்டுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதைச் சொல்லலாம். இதைக் கேள்விப்பட்ட நிலையிலேயே பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்ச��யை சந்தித்தன.\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில், இறக்குமதி பொருள்களின் மீதான சுங்க வரியை உயர்த்தி இருப்பதாக பாஜக சமாளிக்கப் பார்க்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், மேக் இன் இந்தியா திட்டத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நடைபெறாத நிலையில், காலம்போன காலத்தில் இப்படியெல்லாம் பேசி வருகிறது.\nஇறக்குமதி செய்யப்படும் சில இனங்களுக்கு 7.5%ல் இருந்து 15% ஆகவும், சிலவற்றுக்கு 15%ல் இருந்து 20% ஆகவும் சுங்க வரி உயர்த்தி இருக்கிறது. இதன் விளைவாக, எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்கள், அவற்றின் உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், காலணிகள் ஆகியவற்றின் விலை கணிசமாக உயரும்.\nஇந்த விலை உயர்வு நேரடியாகவே நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதிக்கக்கூடியது. எனினும் மருந்துகள், சோலார் மின்தகடுகளின் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.\nவேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் 1.5 மடங்கு கூடுதலாகக் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பாஜக, கடந்த நான்கு ஆண்டுகளாக அதைச் செயல்படுத்ததாது ஏனென்று தெரியவில்லை.\nபாஜக ஏற்கனவே சொல்லிவந்த ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் பற்றியெல்லாம் பட்ஜெட்டில் மூச்சு விடவே இல்லை. ஒருவேளை, சாமானியர்களை பக்கோடா விற்கச் சொல்லிவிட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். ஒரே இடத்தில் செல்வம் குவிவது என்பது நீடித்த, ஆரோக்கியமான வளர்ச்சிக்கான அடையாளமாகச் சொல்ல முடியாது.\nஅதனால்தான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ’பிரைன் இந்த பட்ஜெட்டை, ‘சூப்பர் ஃபிளாப்’ பட்ஜெட் என்று கிண்டலடித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த பட்ஜெட், சாமானியர்கள் மீதான தாக்குதல் என்று கருத்து தெரிவித்துள்ளது. ப.சிதம்பரம், ஒட்டுமொத்தமாக பாஜக ஆட்சி, எல்லா நிலையிலும் தோற்றுப்போய் உள்ளதையே இந்த பட்ஜெட் பிரதிபலிப்பதாக கூறுகிறார்.\nஅதேநேரம், 50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக்காப்பீடு என்பது ரொம்பவே வரவேற்கக் கூடியது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ திட்டத்தை செயல்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும். அதேபோல், ஒவ்வொரு மூன்று மக்களவை தொகுதியிலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்பதும் கவனம் ஈர்க்கிறது.\nஎனினும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது கதையாக, கடந்த நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியில் இதுபோன்ற கவர்ச்சிகரமான பேச்சுகளை மக்கள் எவ்வளவோ கேட்டுவிட்டார்கள். ஏட்டில் இருப்பது மக்களின் கரங்களில் கிடைக்கும்போது மட்டுமே பேச்சு, செயல்வடிவம் பெற்றதாக கருத முடியும்.\nPosted in அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevபட்ஜெட்: நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்\nNextபட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nசேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசெரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nகடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/10/blog-post_07.html", "date_download": "2021-01-26T07:54:20Z", "digest": "sha1:V2ZYH67QIANULFXIVR5BDPGC7YKPTUAF", "length": 14290, "nlines": 290, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்", "raw_content": "\nஉலகின் மகத்தான தம்புராக் கச்சேரி : சிறுகதை\n29. பாவை குறள் - குற்றேவல்\n2011-இல் வெளியான ஒரு நேர்காணல்\nகல்கி2030 (1984) – திரைப்பட நினைவலைகள்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nபுள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\nஅவ்வப்போது விளம்பரத் துறை சார்ந்தவர்கள் தங்களுக்கே தெரியாமல் ஒரு பூதத்தை புட்டியிலிருந்து வெளியே விடுவிப்பார்கள். அதனை மீண்டும் உள்ளே புக வைக்க முடியாது.\nஃப்ரூட்டி என்னும் மாம்பழ பானத்தை மறு-விற்பனைச் செலுத்தலுக்காக பார்லே கம்பெனிக் காரர்கள் எவரஸ்டு என்னும் விளம்பர நிறுவனத்தை அணுகினர். எவரஸ்டு சிருஷ்டிகார்த்தாக்கள் திகேன் வர்மா என்னும் பாத்திரத்தை உருவாக்கினர். ஃப்ரூட்டி ��ன்று வெளியே தெரியாமலேயே, திகேன் வர்மாவைப் பற்றிய விஷயங்கள் வெளியே வர ஆரம்பித்தன.\nதிகேன் வர்மா யார், திகேன் வர்மா என்ன செய்யப் போகிறார் என்றெல்லாம் கேள்விகள் தெருவுக்குத் தெரு உள்ள விளம்பரப் பலகைகளில் தோன்ற ஆரம்பித்தன. அங்கிருந்து நீட்சி பெற்று செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும் வர ஆரம்பித்தன. திகேன் வர்மாவைப் பற்றி பல துணுக்குகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன. நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர். இப்படியாக இந்த viral marketing பரவி இந்தியா முழுதும் வியாபித்தது.\nகடைசியாக திகேன் வர்மா 'ஃப்ரூட்டி' குடிப்பார், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றமாதிரி சப்பென்று முடித்து விட்டனர்.\nஇப்பொழுது திகேன் வர்மா மறக்கப்பட்டு விட்டார். ஃப்ரூட்டியும் அதிகமாக ஒன்றும் சாதித்து விடவில்லை.\nஆனால் புள்ளி ராஜா தோன்றி விட்டார். PSI என்னும் வாஷிங்டன் நிறுவனத்தின் இந்தியக் கிளையும் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு நிறுவனமும் ஒன்றுசேர்ந்து உருவாக்கியுள்ள இந்த விளம்பரம் 18-40 வயதிலான, பொருளாதார அடிப்படையில் கீழ்மட்டத்தில் உள்ள ஆண்களைக் குறிவைக்கிறது. உடலுறவு கொள்ளும்போது ஆணுறையை அவசியமாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்த வரும் இந்த விளம்பரங்கள் தமிழகத்தில் இப்பொழுது அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.\nமேலும் விவரம் அறிய இந்த சுட்டியைப் பார்க்கவும்.\nஅணிதல் என்னும் சொல்லைப் பற்றி இராம.கி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இங்கே.\nஆணுறையை 'அணிவதா', 'மாட்டிக் கொள்வதா', 'போடுவதா' ஆங்கிலத்தில் 'wear' என்னும் சொல்தான் பயன்படுத்தப் படுகிறது. தமிழில் ஆடை உடுத்தப்படும், அணிகலன்கள் அணியப்படும், போர்வை போர்த்தப்படும், இப்படி பல சொற்கள் இருப்பதால் புதிதாக ஒன்று (ஆணுறை) வரும்போது எது சரியான சொல் என்ற குழப்பம் வருவது இயற்கைதான். விவாதம் முடியும் வரை பொறுத்திருப்போம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற்றி\nஜெயலலிதாவின் குட்டிக் கதைக்கு மு.க. பதில்\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'மிருக பலி' பற்றிய கருத்துகள்\nகுருமூர்த்தியின் துக்ளக் கட்டுரைத் தொடர்\nரூ 1.5 லட்சத்துக்குக் கார்\nஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்\nமணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா\nகவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்)\nமணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்\nராஹுல் திராவிடின் இரட்டை சதம்\nபுள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\nமடலும் மடல் சார்ந்த இடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23451", "date_download": "2021-01-26T09:56:53Z", "digest": "sha1:UTD3JR5KPEDHGJD7R6RBFHQVXNC5VXEF", "length": 7674, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Annavin Thambigal - அண்ணாவின் தம்பிகள் » Buy tamil book Annavin Thambigal online", "raw_content": "\nஅண்ணாவின் தம்பிகள் - Annavin Thambigal\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nஅண்ணா வனப்பியல் அதிசய தகவல்கள்\nஇந்த நூல் அண்ணாவின் தம்பிகள், ஆர். வி. சிவபாரதி அவர்களால் எழுதி வீமன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். வி. சிவபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபால்கிழங்கு புதுமை மருத்துவம் - Paalkizhangu Pudhumai Maruththuvam\nஅறிவூட்டும் மாணவர் கதைகள் - Arivoottum Maanavar Kadhaigal\nதிருமயிலைப் புராணம் - Thirumayilai Puranam\nபோக்குவரத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Pokkuvaraththin Thottramum Valarchiyum\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nகொங்கு நாட்டு வரலாறு - Kongu naattu varalaru\nஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal\nஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎந்நாளும் இன்பம் - Ennaalum Inbam\nநவக்கிரகங்களும் அவைதரும் பலன்களும் - Navagiragangalum Avaitharum Balangalum\nமாணவர்களுக்கு விஞ்ஞான அதிசயங்கள் - Maanavargalukku Vingnana Adhisayangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/eng-vs-pak-england-vs-pakistan-2nd-t20-match-result-020926.html", "date_download": "2021-01-26T09:26:03Z", "digest": "sha1:JLPHYKOTQVQLAGGGA2KE757ZGE4BDVNK", "length": 19073, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்! | ENG vs PAK : England vs Pakistan 2nd T20 match result - myKhel Tamil", "raw_content": "\n» 195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்\n195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்\nமான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அசுரத்தனமாக சேஸிங் செய்து வென்றது.\nஇந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 195 ரன்கள் குவித்தது.\nஆனால், அந்த இமாலய ஸ்கோரை அசால்ட்டாக அடித்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.\nஇந்த விருதை வாங்கறது என்னோட கனவு... பொறுப்புகளை இந்த விருது அதிகப்படுத்தியிருக்கு\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.\nஇரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - பாக்கர் ஜமான் நல்ல துவக்கம் அளித்தனர். பாக்கர் ஜமான் அதிரடியாக ஆடி தெறிக்க விட்டார்.\nஜமான் 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாபர் ஆசாம் நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகம் எடுத்தார். 37 பந்துகளில் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினார். 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த அவர் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nமூத்த வீரர்கள் முகமது ஹபீஸ், சோயப் மாலிக் அடுத்து ஜோடி சேர்ந்தனர். மாலிக் ஒரு பக்கம் நின்று வேடிக்கை பார்க்க, ஹபீஸ் பவுண்டரி அடித்து தெறிக்க விட்டார். மாலிக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஹபீஸ் தனி ஆளாக ரன் குவித்து வந்தார்.\n36 பந்துகளில் 69 ரன்கள் குவித்த ஹபீஸ் 5 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் 19.5வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். இப்திகார் அஹ்மத் 9 ரன்கள் சேர்த்து இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்து இருந்தது.\nசரவெடி ஆட்டம் ஆடிய பாகிஸ்தான் அணி 196 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்து இங்கிலாந்து அணிக்கு சவால் விட்டு இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி பட்டாசு பேக்டரி என்பதை நிரூபித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து அணி போல அதிரடி ஆட்டம் ஆடும் த���றன் எந்த அணிக்கும் இல்லை. அதை மீண்டும் கண்கூடாக கண்டனர் ரசிகர்கள்.\nஇங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டாம் பான்டன் 16 பந்துகளில் 20, பேர்ஸ்டோ 24 பந்துகளில் 44 ரன்கள் குவித்து 7வது ஓவரில் வரிசையாக ஆட்டமிழந்தனர். அப்போதே இங்கிலாந்து அணி 66 ரன்கள் எடுத்து இருந்தது. பாகிஸ்தான் அணி அங்கே இருந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.\nஆனால், மலன் மற்றும் இயான் மார்கன் இணைந்து அதிரடி ஆட்டத்தை துவக்கினர். இங்கிலாந்து கேப்டன் மார்கன் 33 பந்தில் 66 ரன்கள் குவித்தார். 6 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து அவர் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தொடர்ந்து 9 - 10 ரன்கள் ரன் ரேட்டிலேயே ஆடி வந்தது.\nகடைசி வரை நின்ற மலன்\nமார்கன் சென்ற பின் மொயீன் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் பில்லிங்க்ஸ் 5 பந்தில் 10 ரன் எடுத்து நடையைக் கட்டினார். எனினும், மலன் மறுபுறம் ஆட்டமிழக்காமல் நின்று சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தார். இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅதிரடி ஆட்டம் ஆடிய மலன் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் ஹபீஸ், பாபர் ஆசாம் அரைசதம் அடித்த நிலையில், இங்கிலாந்து அணியில் மார்கன், மலன் ஜோடி அதற்கு பதிலடி கொடுத்து சேஸிங்கையும் வெற்றிகரமாக முடித்து. டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது.\nஅவமானமா இருக்கு.. ஐசிசி செய்த காரியம்.. விளாசித் தள்ளிய சோயப் அக்தர்\nடி20 தொடருக்காக காத்துக்கிட்டிருந்தாரு... ஆனா நடந்ததோ வேற... பாபர் குறித்து மிஸ்பா பரிதாபம்\n''என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்''... பாகிஸ்தான் கேப்டன் மீது இளம்பெண் பகீர் புகார்\nநாங்க ரெண்டு பேரும் இருக்கற வரைக்கும் அசாம்தான் பாகிஸ்தான் கேப்டன்... வாசிம் கான் உறுதி\nடி20 தரவரிசை பட்டியல் வெளியீடு... பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து வீரர் முன்னேற்றம்\nஅந்த ரெண்டு பேரும் சச்சின் டெண்டுல்கரை நினைவு படுத்தறாங்க... இயான் பிஷப்\nஅடுத்த விராட் கோலின்னு பில்டப் பண்ணதெல்லாம் வேஸ்டாப் போச்சே.. ஒரே ஓவரில் பாக் வீரர் அவுட்\nஇங்கிலாந்துக்கு எதிராக அதிரடி கிளப்பிய இளம் வீரர்.. 5 டெஸ்ட்களில் 5 அரைசதம்.. இங்கிலாந்து அதிர்ச்சி\nபாகிஸ்தான் டாஸ் வெற்றி.. வேகத்தில் மிரட்டிய இங்கிலாந்��ு.. பெரும் எதிர்பார்ப்பில் முதல் டெஸ்ட்\nஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு இணையாதான் அவர் இருக்காரு... பாகிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nவிராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nகோலி மாதிரி ரெக்கார்ட் பிரேக் செய்ய 5 வருஷம் ஆகும்... அதுவரைக்கும் கம்பேர் பண்ணாதீங்க பிளீஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nயார்யா இவரு இப்படி பவுலிங் போடுறாரு.. மிரள வைத்த வீரர்\n17 min ago கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\n23 min ago இந்திய அணியை சூப்பரா உருவாக்கியிருக்காரு கோலி... அவர் இல்லன்னாலும் பட்டைய கிளப்புறாங்க\n36 min ago பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு\n41 min ago ஆடிப்போன மைதானம்.. யார்யா இவரு இப்படி பவுலிங் போடுறாரு.. மிரள வைத்த வீரர்.. கோபம்தான் காரணம்\nNews எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி\nMovies பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nKohli-ன் கேப்டன் பதவிக்கு வந்த ஆபத்து.. காப்பாற்றிய பயிற்சியாளர்கள் குழு\nஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறேன் - Rishabh Pant\nNatarajanக்காக Dealing பேசிய அந்த IPL Team பின்னணியில் நடந்த சம்பவம் | OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10251", "date_download": "2021-01-26T10:06:43Z", "digest": "sha1:GHIK3DMQY5LIIVEOWR5AXBIX5KVX6H2F", "length": 18282, "nlines": 363, "source_domain": "www.arusuvai.com", "title": "காஞ்சிபுரம் இட்லி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொட���க்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 பேருக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுழுங்கலரிசி - 1 டம்ளர்,\nபச்சரிசி - 1 டம்ளர்,\nகுண்டு உளுத்தம் பருப்பு -2 டம்ளர்,\nஉப்பு - தேவையான அளவு,\nசமையல் சோடா - 1தேக்கரண்டி.\nஉளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி,\nகடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி,\nமுந்திரி - 2 தேக்கரண்டி,\nகறிவேப்பிலை - 2 தேக்கரண்டி(நறுக்கியது),\nமிளகு -2 தேக்கரண்டி (உடைத்தது),\nஇஞ்சி - 2 தேக்கரண்டி(நறுக்கியது),\nநெய் - 1 மேசைக்கரண்டி,\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி.\nஅரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுந்து, வெந்தயத்தை ஒன்றாகவும் ஊற வைக்கவும்.\nஊறியதும் உளுந்தை நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு, அரிசியை ரவை பதத்திற்கு அரைத்து உப்பு, சமையல் ோடா சேர்த்து கலக்கி மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.\nஇட்லி ஊற்றும்முன், வாணலியில் எண்ணெய், நெய் இரண்டையும் ஒன்றாக ஊற்றி காய்ந்ததும் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்கவிட்டு, மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்டி கலக்கி வைக்கவும்.\nகலக்கிய மாவை ஒரேஅளவுள்ள உயரமான கப்களிலோ அல்லது டம்ளர்களிலோ எண்ணெய் தடவி அரை அளவிற்கு மாவை ஊற்றவும்.\nகுக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சூடேறியதும் மாவு ஊற்றிய டம்ளர்களை அடுக்கி வெயிட் போடாமல் வேகவைக்கவும்.\nகத்தியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் இருக்கும் (10 - 15 நிமிடங்கள் ஆகும்).\nஅப்போது எடுத்து, சிறிது ஆற விட்டு, தலைகீழாக கவிழ்த்தால் இட்லி அழகாக வரும்.\nஇதற்கு கலவை சட்னி, கோஸ் துவையல் நன்றாக இருக்கும்.\nஇந்த இட்லி இரண்டு நாட்களுக்கு கூட கெடாமல் அப்படியே இருக்கும். பயணத்திற்கு எடுத்துச்\nஎனக்கு இட்லி என்றால் சாதா இட்லி மட்டும் தான் தெரியும்,இப்ப காஞ்சிபுரம் இட்லியும் செய்து அசத்துவேன். ரவா இட்லி உங்க குறிப்புக்களில் கொடுத்து இருக்கீங்களா\n எங்கம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டது இது. விதவிதமா டிபன் செய்யறதில் எங்கம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது. ரவா இட்லி கூட எங்கம்மா வேறே ஒரு மாதிரி செய்வாங்க. அந்த குறிப்பும் தருகிறேன். விதவிதமா செய்து அசத்துங்க\nஉடன் பதிலுக்கு நன்றி. இட்லி ரவா என்று வாங்கினேன், .என்னன்ன சேர்த்த��� செய்ய வேண்டும் என்று சொல்லவும்.\nஎண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் வறுத்து, ரவையையும் அதிலேயே சேர்த்து வறுத்து இறக்கி, ஆறியதும் தயிர், உப்பு, கலக்கி, 1/2 மணி நேரம் ஊற விட்டு, இட்லி ஊற்றவும். ஈனோ உப்பு கொஞ்சம் சேர்த்தல் இட்லி நன்றாக இருக்கும். விளக்கமான குறிப்பு பிறகு தருகிறேன்.\nஉடன் பதிலுக்கு மகிழ்ச்சி. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.\nகாஞ்சீபுர இட்லி(குறிப்பு தந்த செல்வி மேடத்து)க்கு ரொம்ப ரொம்ப நன்றி.\nநீ கேட்ட பிறகு தான் இந்த குறிப்பை நன் கொடுக்கவே இல்லைன்னு தெரிஞ்சுது, நன்றி.\n இன்னும் நிறைய குறிப்பு கொடுக்காமல் இருக்கு. எங்கம்மாவே ஏகப்பட்டது செய்வாங்க. அது போக எங்கெல்லாம் போகிறேனோ அந்த பக்க சிறப்பு உணவை கேட்டு தெரிஞ்சிப்பேன். உண்மையில் விதவிதமா சமைப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். சமயலறையை விட்டு எப்படா வெளியில் போவோம்னு நினைக்கவே மாட்டேன். நானாகவும் புதுசுபுதுசா ஏதாவது செய்துகிட்டே இருப்பேன்.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2014_04_13_archive.html", "date_download": "2021-01-26T09:26:18Z", "digest": "sha1:AQCS7R7W536RWO5BRZP6LQXP7SSSEQ7R", "length": 91525, "nlines": 2960, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": ".: 13/04/2014", "raw_content": "\nபுங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்\nராஜீவ் காந்தி வீடியோவை வெளியிடுவோம் என பாஜக மிரட்டல்; அதிர்ச்சியில் காங்கிரஸ்\nகடந்த சில நாட்களாக மோடி திருமணமானவர் என்றும் தன் மனைவியை சரிவர காப்பாற்ற முடியாதவர் இந்திய பெண்களை எப்படி பாதுகாக்க\nப.சிதம்பரம், சிதம்பரம் தொகுதிக்கு வராத, சிதம்பரம் ரகசியம் என்ன\nமத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸ்\nபாஜக கூட்டணியை பார்த்து திமுக,அதிமுக அஞ்சுகின்றன: மோடி\nசென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆ��ரவாக நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் இருக்கும் அரசு ம\nகாங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும்: ஜெயலலிதா\nகரூர் ராயனூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது. கர்நாடகாவில்\nசென்னை தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுக மீது மோடி தாக்கு\nசென்னை: திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் தமிழக மக்கள் சிக்கி தவிப்பதாகவும், இவ்விரு கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.\nதமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து திமுக\nகுஜாரத்தின் இன்றைய நிலை ஒரு கணிப்பீடு\nதுறை​முகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது\nநாங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டணி தமிழ்நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்: நரேந்திர மோடி\nதேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வந்தார். மீனம்பாக்கத்தில்\nகர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,\nநான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார். அப்படி அவர் வெளியேறும்\nநரேந்திரமோடி வலிமையான தலைவர்; திறமையான நிர்வாகி: ரஜினி பேட்டி சென்னையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தல் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்\nமெல்பேர்ணில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகர்ப் பகுதியில் இன்று அகதிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டமும் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றுள்ளது.\nஉலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சாதனை\nடி20 ���லகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர்.\nஇலங்கைக்கான முழு பொருளாதார அபிவிருத்தி வேலைகளும் தென்மாகாணத்துக்கே கொண்டு சேர்க்கிறார் ஜனாதிபதி\nஇலங்கையின் தென்மாகாணத்தின் மாவட்டம் ஒன்றில் தனியார் மின்சக்தி நிலையம் மற்றும் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.\nஅசாதாரண சூழ்நிலைக்கு துணை போக கூடாது- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்\nவடக்கில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாகவும், அதற்கு இளைஞர்கள் துணை போக கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.\nதென்னாபிரிக்க பிரதிநிதி சிரேல் ராம்போசா இலங்கைக்கு விஜயம்- கூட்டமைப்புக்கும் - அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு\nஇலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்வதற்காக தென்னாபிரிக்காவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதி சிரேல் ராம்போசா அடுத்த மாதம் இலங்கைக்கு\nநெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்யுமறு சர்வதேச போலீசான இன்டர்போலிடம் வேண்டுகோள்\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க உதவிகளை வழங்கும் நபர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக\nஅமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது\nஅமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை வீழ்ந்து விட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.\nதிருமலை மாணவர் கொலைக்கு பொறுப்புக் கூறுமாறு போராட்டம்; நியூயோர்க்கில் சர்வதேச மன்னிப்புச் சபை முன்னெடுப்பு\nதிருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திச் சர்வதேச மன்னிப்புச் சபையின் இளைஞர்\nவடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவு ஆரம்பம்\nவடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nவடக்கு முதலமைச்சரை சந்திக்க இன்னும் ஆவல்; அமைச்சர் பசில் கூறுகிறார்\nவடக்கு அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ச சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று பொருளாதார அபிவ���ருத்தி அமைச்சரிடம்\nபிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானம் வேண்டி ஆன்மீகப் பேரணி\nபிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானமும், சீரான பருவ மழையையும் வேண்டி ஆன்மீகப் பேரணியொன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.சத்திரச் சந்தி ஞானவைரவர் ஆலயத்தில்\nஐ.நாவுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறார் பான் கீ மூனின் பேச்சாளர்\nஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்\nதமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.\nதமிழக பா.ஜ.க பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதரராவ் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு\n''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.\nதமிழர் ஒருவர் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்லவேண்டும்: NLP கட்சி \nலண்டனில் என்.எல்.பி(NLP) கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகியுள்ளது. தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சீக்கிய இனத்தவர்களுக்கு சுய நிர்ணய உரிமை , என சுமார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nராஜீவ் காந்தி வீடியோவை வெளியிடுவோம் என பாஜக ம...\nப.சிதம்பரம், சிதம்பரம் தொகுதிக்கு வர...\nபாஜக கூட்டணியை பார்த்து திமுக,அதிமுக அஞ்ச...\nகாங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழ...\nசென்னை தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுக மீது ம...\nகுஜாரத்தின் இன்றைய நிலை ஒரு கணிப்பீடு து...\nநாங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டணி தமிழ்நாட்டில...\nநரேந்திரமோடி வலிமையான தலைவர்; திறமையான நிர்வாகி:...\nமெல்பேர்ணில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற கவனயீர...\nஉலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சா...\nஇலங்கைக்கான முழு பொருளாதார அபிவிருத்தி வேலைகளும...\nஅசாதாரண சூழ்நிலைக்கு துணை போக கூடாது\nதென்னாபிரிக்க பிரதிநிதி சிரேல் ராம்போசா இலங்கைக்...\nந���டியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்யுமறு சர்வதே...\nஅமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது\nதிருமலை மாணவர் கொலைக்கு பொறுப்புக் கூறுமாறு போர...\nவடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவு ஆரம்பம் வட...\nவடக்கு முதலமைச்சரை சந்திக்க இன்னும் ஆவல்; அமைச்சர...\nபிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானம் வேண்டி ஆன்...\nஐ.நாவுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரச...\nதமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் ...\n''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அ...\nதமிழர் ஒருவர் ஐரோப்பிய பாராளுமன்றம் ச...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2020/09/tourist-places-in-india.html", "date_download": "2021-01-26T09:08:27Z", "digest": "sha1:Q3CKKEZ6U7XAS436E6MB5XHVKBOBWC5O", "length": 5073, "nlines": 55, "source_domain": "www.smlinks.in", "title": "Tourist Places in India - SM Links", "raw_content": "\nஇந்தியா பல்வேறு மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண்ட மிகப்பெரிய நாடு. உலகம் தோன்றியபோது மனிதன் பேசிய முதல் மொழி தமிழ். அந்த தமிழ் மொழியில் இந்தியாவில் உள்ள நம் தமிழ்நாட்டில் பிறந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் இந்தியாவில் கோவா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் அவர்கள் விட்டுச்சென்ற கட்டிடங்களும், சிலைகளும் இன்னும் உள்ளது. மேலும் உணவுபொருட்களின் உற்பத்தியிலும், வீரத்திலும் சிறந்து இருக்கும் இந்த இந்தியநாட்டில் தான் ஏழைகளும் அதிகமாக உள்ளனர். இத்தகைய சிறப்பம்சத்தை கொண்டுள்ள நம் இந்திய நாட்டில் ஊர்ச்சுற்றி பார்ப்பதற்கென பல இடங்கள் உள்ளது அதில் சிலவற்றை பாப்போம்.\nஇந்தியாவில் பார்க்கவேண்டிய மிகவும் அற்புதமான Tourist Places\n* தஞ்சைப்பெரிய கோவில் ( தமிழ்நாடு , தஞ்சாவூர் )\n* தாஜ்மஹால் ( ஆக்ரா )\n* திருவள்ளுவர் சிலை ( கன்யாகுமரி, தமிழ்நாடு )\n* மைசூர் ( கர்நாடகா )\n* கங்கை ஆறு, காசி ( வாரணாசி )\n* செங்கோட்டை ( டெல்லி )\n* அஜந்தா குகை ( மகாராஷ்டிரா )\n* மீனாட்சி அம்மன் கோவில் ( மதுரை, தமிழ்நாடு )\n* மலைக்கோட்டை ( திருச்சி , தமிழ்நாடு )\nஇவைகள் மேலாக எடுக்கபட்ட விவரங்கள் மட்டுமே. இதுபோன்று இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் நம்மை வியக்கவைக்கும் வகையில் பல்வேறு குகை ஓவியங்களும், கோவில்களும், பழமையான சிலையும்களும் உள்ளது. இந்தியாவில் நாம் பார்க்காத இடங்கள் என்று பல இருந்தும் நம் மனம் வெளிநாட்டிற்கு செல்ல துடிக்கிறதே அது ஏதற்காக\nவேலைக்காரன் இந்தியாவிற்கு வந்து நம்மை அடிமையாகிய காலம் போய், இன்று வேலை, அதிக சம்பளம் என்று சொல்லிக்கொண்டு நாம் அங்கு சென்று அடிமைகளாய் வாழும் காலத்திற்கு தள்ளப்பட்டுருக்கிறோம். நான் ஒரு இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=2", "date_download": "2021-01-26T07:59:57Z", "digest": "sha1:6IZANV7I2CUGHP2SD26EG25C4IW5LQID", "length": 10652, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nபூஜையுடன் தொடங்கிய 'இன்று நேற்று நாளை 2'\nநடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறத��.\n''கட்டில்'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇயக்குனரும், நடிகருமான கணேஷ் பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் ''கட்டில்'' படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை ''மக்கள் செல்வன்'' விஜய் சேதுபதி வெளியிட்டார்.\nமௌன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nமராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் தயாராகும் ''காந்தி டாக்ஸ்'' என்ற திரைப்படத்தில் ''மக்கள் செல்வன்'' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக பேசாமல் நடிக்கிறார்.\nபூஜையுடன் தொடங்கிய 'இன்று நேற்று நாளை 2'\nநடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கி...\n''கட்டில்'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇயக்குனரும், நடிகருமான கணேஷ் பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் ''கட்டில்'' படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை ''மக்கள் செல்வன்'' வி...\nமௌன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nமராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் தயாராகும் ''காந்தி டாக்ஸ்'' என்ற திரைப்படத்தில் ''மக்கள் செல்வன்'...\nஉலகநாயகன் கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்த ''கேங்ஸ்டர் 21''\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜூனியர் எம்ஜிஆர் வி. ராமச்சந்திரன் நடிப்பில் தயாராகும் 'கேங்ஸ்...\nதீரன் சின்னமலையாக மேடையேறும் சிபி சத்யராஜ்\nமேடை நாடக இயக்குனர் ஸ்ரீராம் இயக்கத்தில் ''தீரன் சின்னமலை'' என்ற பெயரில் உருவாகும் இசை வடிவிலான மேடை நாடகத்தில் நடிகர் ச...\nபூஜையுடன் தொடங்கிய பிரபாஸின் 'சலார்'\n'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான தமிழ் ரசிகர்களை கவர்ந்த தெலுங்கின் முன்னணி நடிகரான பிரபாஸ், நடிப்பில் தயாராகவிருக்க...\nரசிகர்களை கவராத 'துக்ளக் தர்பார்' டீசர்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தின் டீஸர் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவ...\nஇணையத்தில் கசிந்த 'மாஸ்டர்' பட காட்சிகள்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'மாஸ்டர்' படத்தின் சில...\nநடிகை ஜீவிதா மற்றும் வைத்தியர் ராஜசேகரின் இளைய வாரிசு சிவானி நடிகையாக அறிமுகம்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகத்தில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான நடிகை ஜீவிதா மற்றும் டாக்டர் ராஜசேகரின் இளைய மகளான ச...\nஎன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஇரு வாரங்களில் 1,089 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-26T08:33:02Z", "digest": "sha1:MKKBFEJQWDFTMUFRJPQS5NJGAC4FLOHB", "length": 4690, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காஜல் அகர்வால்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக...\nமகாராணியாக ஜொலித்த காஜல் அகர்வால...\n‘வெண்ணிலவே தரையில் உதித்தாய்’: க...\nரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால...\nபுதிய வாழ்க்கைக்குள் செல்ல உள்ளோ...\n‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்...\n“எனக்கு இது மாபெரும் மரியாதை” - ...\n‘இந்தியன்2’ என் வாழ்க்கையில் மேல...\nகமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல...\n‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப்...\nமலைப்பாம்புடன் வலம் வந்த காஜல் அ...\nமன ஆறுதலுக்காக திருப்பதி கோயிலுக...\nஎனக்கு 2017 மகத்தான காவிய ஆண்டு:...\nநதிகளை இணைக்க காஜல் அகர்வால் ஆதரவு\nPT Exclusive: \"ரீமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1000112", "date_download": "2021-01-26T10:07:39Z", "digest": "sha1:Q36CNXRYOOTVFNR3FSPJPCID3RCYCER3", "length": 7068, "nlines": 35, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்குடி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்\nகாரைக்குடி, டிச.4: காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு என பள்ளம் தோண்டி போடப்பட்டுள்ளதால், அப்பகுதிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. செக்காலை சாலை, வ.உ.சி சாலை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு வெட்டப்பட்ட பள்ளங்களால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி உள்ளது.\nதொடர் மழையால் சத்யா நகர், காளவாய்பொட்டல், கணேசபுரம் உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துள்ளன. இலுப்பகுடியை சேர��ந்த பஞ்சவர்ணம் என்பவரது வீட்டு சுவர் இடிந்துள்ளது. வடகுடியில் சன்னாசி என்பரது வீட்டின் மரம் விழுந்து சேதமடைந்துள்ளது. தண்ணீர் புகுந்த வீடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் புக்குடி, அரியக்குடி கண்மாய் நிறைந்த மறுகால் பாய்ந்து வருகிறது. வேலங்குடி பகுதியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\n× RELATED மதுராந்தகம் அருகே சிந்தாமணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/minister-jayakumar-says-violent-and-corruption-are-the-identity-of-dmk/articleshow/76925736.cms", "date_download": "2021-01-26T09:11:26Z", "digest": "sha1:664XRLNQJY6UTLSLI5WHLPTR37W3D3NV", "length": 11224, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Minister Jayakumar: வன்முறை, ஊழல் இதுவே திமுகவின் அடையாளம் : அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவன்முறை, ஊழல் இதுவே திமுகவின் அடையாளம் : அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு\nவன்முறையும், ஊழலும் திமுகவின் அடையாளமாக இருந்துவந்த நிலையில், தற்போது அந்தக் கட்சியில் துப்பாக்கி கலாசாரமும் தலைத்தூக்கியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னையை அடுத்த திருப்போரூரில் ஏற்பட்ட நிலத்தகராறில் தன் வசம் இருந்த துப்பாக்கியால் சுட்டதாக, திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nராயபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.அப்போது அமைச்சர் ஜெயக்குமார் கூறியது:\nவன்முறையும், ஊழலும் திமுகவின் அடையாளமாக இருந்து வருகின்றன. அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது நிகழ்ந்த நில அபகரிப்பு சம்பவங்களிலே இதற்கு சிறந்த உதாரணம்.\nஇப்படி வன்முறையும், ஊழலும் திமுகவின் அடையாளமாக இருந்துவந்த நிலையில், தற்போது அந்தக் கட்சியில் துப்பாக்கி கலாசாரமும் தலைத்தூக்கி உள்ளது. இதன் காரணமாக, திமுகவை கண்டு மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nதிருப்போரூர் துப்பாக்கிச்சூடு: திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது'\nஜனநாயக நாட்டில் எந்தவொரு பிரச்சினைக்கும் சட்டப்படிதான் தீர்வு காண வேண்டுமென தவிர, சட்டத்தை யாரும் கையில் எடுத்து கொள்ளக்கூடாது.\nஆட்சியில் இல்லாதபோதே திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே, துப்பாக்கியை கையில் எடுக்கிறார் என்றால், தப்பித்தவறி திமுக ஆட்சி வந்தால், நிலை என்னவாகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.\nநகர பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்று மட்டும் 68 பேரை பலி கொண்ட கொரோனா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமு.க.ஸ்டாலின் திமுக இதயவர்மன் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக MK Stalin Minister Jayakumar dmk mla idhayavarman dmk AIADMK\nசேலம்கிராம சபை கூட்டம் ரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்... போட்டு உடைக்கும் கம்யூனிஸ்ட்\nபுதுச்சேரிபுதுச்சேரி கவர்னர் கிரண் பேடி... குடியரசு தின சூளுரை\nவிருதுநகர்விவசாயிகள் ஆதரவு: விருதுநகரில் ஒரு டிராக்டர் பேரணி\nதமிழ்நாடுஅன்புமணியை காப்பி அடிச்சாரா ஸ்டாலின்\nகோயம்புத்தூர்106 வயதிலும் விவசாயம்... கோவை மூதாட்டிக்கு தேடி வந்த பத்மஸ்ரீ விருது\nசெய்திகள்IPL 2021: சிஎஸ்கே குறி வைத்திருக்கும் 3 பௌலர்கள் இவர்கள் தான்\nகோயம்புத்தூர்நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் வெடி விபத்து... 5பேர் படுகாயம்\nதிருச்சிஒரு கோடியை தொட்ட சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nஇந்து மதம்அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nதின ராசி பலன் Daily Horoscope, January 26: இன்றைய ராசி பலன்கள் (26 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32131", "date_download": "2021-01-26T10:12:01Z", "digest": "sha1:V4V63NX2J4ZSONQQRQ5C5RBECACCYPYY", "length": 18168, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "புற்றுநோய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமாலதிசெந்தில்குமார் - August 27, 2015 - 09:14\nஎன் வயது 25 எனக்கு இரத்த புற்றுநோய் இருக்குனு ஒரு மாதம் முன்பு தெரியவந்தது அதற்கான சிகிச்சையும் எடுத்து வருகிறேன் நான் குழந்தை வைத்துக்கொள்ளலாமா,குழந்தைக்கும் நோய் வருமா\n//நான் குழந்தை வைத்துக்கொள்ளலாமா// கேள்வி புரியவில்லை சகோதரி. ஏற்கனவே இருக்கும் உங்கள் குழந்தையைத் தூக்கி வைத்திருக்கலாமா பராமரிக்கலாமா நிச்சயமாக‌. இதற்குத் தடை ஏதும் கிடையாது. //குழந்தைக்கும் நோய் வருமா// புற்றுநோய் தொற்று நோய் அல்ல‌. இது பற்றிப் பயமே வேண்டாம்.\nஇன்னொரு குழந்தை தங்குவதைப் பற்றிக் கேட்டிருந்தீர்களானால்... அது உங்கள் மருத்துவரிடம் பேச‌ வேண்டிய‌ விடயம் என்பேன்.\nநன்றி இமா அக்கா நான் இன்னொரு புதிதாக குழந்தை வைத்துக்கொள்ளகேட்டேன்\nகுழந்தைக்கு நோய் வராது. நீங்கள் பெற்று கொள்ள கேக்கிறீர்களா எடுத்து வளக்க கேக்கிறீங்களா என்று புரியாமலே பதிலளிக்கிறேன். குழந்தை வளர்ப்பதானால் பிரச்னை இல்லை குழந்தைக்கு தொற்றாது . ஆனால் நீங்கள் பெற்று கொள்ள நினைத்தால் கஷ்டம். காரணம் நீங்கள் ற்றீட்மண்ட் எடுக்க தொடங்கியிருப்பீங்கள் .அந்த ற்றீட்மண்ட் வயித்தில குழந்தை வந்தா எடுக்க முடியாது .உங்களுக்கும் நல்லதில்ல குழந்தைக்கும் நல்லதில்ல . ஆனால் அதையும் மீறி சிலர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கத்தான் செய்கிறார்கள் . சிலர் ற்றீட்மண்ட் ஐ இடையே நிறுத்தி விட்டு குழந்தை பெற்றெடுப்பார்கள். அது தாய்க்கு நல்லதல்ல .மொத்தத்தில முழுக்க முழுக்க உங்கள் ஆரோக்கியத்தில கவனம் செலுத்தி தேறுவதே இப்போதைக்கு நல்லது .\n:‍) இப்போதும் நீங்கள், 'குழந்தை பெற்றுக் கொள்ள‌,' என்று கேட்கவில்லை; 'வைத்துக் கொள்ள‌,' என்கிறீர்கள். எனக்குப் புரியவில்லை. தத்து எடுத்து வளர்க்கப் போகிறீர்களா கருத்தரிக்க‌ விரும்புகிறீர்களா கேள்வியைத் தெளிவாக‌ வைக்காவிட்டால் பதில் கொடுப்பவருக்குச் சிரமம். ஊகத்தில் தவறான‌ பதிலை, வேண்டாத‌ பதிலைச் சொல்லி உங்களை��் சங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடாது இல்லையா சுரேஜினியும் நானும் ஒரே சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் பதில் சொல்கிறோம்.\n//நீங்கள் பெற்று கொள்ள நினைத்தால்// ‍உங்கள் சிகிச்சைக்கு இடையில் குழந்தை உங்கள் மருந்துகள் இரத்தம் மூலம் குழந்தைக்குக் கடத்தப்படும். இது குழந்தையைப் பாதிக்கும். குழந்தை வயிற்றில் வளர‌ இப்போதுள்ள‌ உங்கள் நிலையில் உங்கள் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படும்.\nஅல்லது நீங்கள் சிகிச்சையை நிறுத்த‌ வேண்டும். எப்படிக் குணமாவீர்கள் அதோடு குழந்தை வயிற்றில் பெரிதாக‌ உங்கள் உடல் நிலை என்ன‌ ஆகும் அதோடு குழந்தை வயிற்றில் பெரிதாக‌ உங்கள் உடல் நிலை என்ன‌ ஆகும் அதனால் குழந்தைக்கும் பாதிப்புத்தானே\nபிறகு குழந்தை சிசேரியன் என்றாலும் கூட‌, உங்களுக்கு இதற்கும் அதற்குமாக‌ இரட்டிப்பு ஓய்வு தேவைப்படும். குழந்தையை நீங்கள் வளர்ப்பது சாத்தியமா யாராவது பார்ப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்... அவர்கள் உங்களையும் பார்த்து, இருக்கும் குழந்தையையும் பார்த்து, பிறக்கும் குழந்தையையும் பார்த்து யாராவது பார்ப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்... அவர்கள் உங்களையும் பார்த்து, இருக்கும் குழந்தையையும் பார்த்து, பிறக்கும் குழந்தையையும் பார்த்து சாத்தியமா அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும். ஒரு மாதம் இரண்டு மாதத்தில் முடிந்து விடும் விடயமா இது அவர்கள் களைத்துப் போக‌... உங்கள் மனது களைத்துப் போகும். ம்ஹ்ம் அவர்கள் களைத்துப் போக‌... உங்கள் மனது களைத்துப் போகும். ம்ஹ்ம் ஆசையை சில‌ வருடங்களுக்கு ஒத்திப் போடுங்கள்.\nஆரோக்கியமான‌ குழந்தை கிடைக்க‌ தாய் ஆரோக்கியமாக‌ இருக்க‌ வேண்டும். வளர்க்க‌ இன்னும் ஆரோக்கியமாக‌ இருக்க‌ வேண்டும். இங்கு எத்தனை இழைகள் ஒவ்வொரு வாரமும் குழந்தை வளர்ப்பு தொடர்பாக‌ வருகின்றன‌ என்று பாருங்கள். உங்களால் தனித்து அனைத்திற்கும் முகம் கொடுக்க‌ முடியுமா\nஉங்கள் இடத்தில் நான் இருந்தால்... இப்போது என் உடல்நிலை சரியாவதில்தான் என் முழுக் கவனமும் இருக்கும். அத‌ற்கு அடுத்தபடி... இருக்கும் குழந்தையோடு சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பேன். 100% எனக்குக் குணமாகிற்று என்று மருத்துவர்கள் சொன்ன‌ பிறகும் ஒரு வருடம் கழித்துத்தான் இன்னொரு குழந்தையைப் பற்றி யோசிப்பேன். இன்னும் சொல்���‌ நினைக்கிறேன். வேண்டாம். உங்கள் வேலைகளை முழுமையாக‌ நீங்கள் தனித்துப் பார்க்கும் தைரியம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் வர‌ வேண்டும். இப்படி அறுசுவையில் இழை போடாமல், 'நான் குழந்தைக்கு ரெடி,' என்று உங்களால் தைரியமாகச் சொல்ல‌ முடிய‌ வேண்டும். அப்படி எல்லா நிலமைகளும் கூடி வரும் போது தாராளமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ஆசைக்காக‌ இன்னொரு சின்ன‌ உயிரைச் சிரமப்படுத்தக் கூடாது. யோசியுங்கள். இதனால்தான் சுருக்கமாக‌ உங்கள் மருத்துவரிடம் பேசச் சொன்னேன்.\nஇறையருளால் விரைவில் நலம் பெற‌ வாழ்த்துக்கள்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nஎனக்கு ஏற்கனவே ஒரு பையன் 4 வயதில் இருக்கிறான். நான் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ள கேட்டேன் எனக்கு நன்கு விளக்கம் அளித்ததுக்கு நன்றி.\nஅக்கா நீங்கள் சொன்னபடி அந்த Page ல பார்த்த பச்சிலை பற்றி நான் விசாரிக்கிறேன்.\n:‍) அவர் பெயர் சு..ரே..ஜினி, சு..ரோ..ஜினி அல்ல‌. ;)\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110691/", "date_download": "2021-01-26T09:43:25Z", "digest": "sha1:AHWBTKAF7AXIXS2MCZRRPTOIXM5A32S6", "length": 58862, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு செந்நா வேங்கை ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33\nதுரோணர் பீஷ்மர் கைமேல் தன் கையை வைத்து மெல்ல உலுக்கினார். திடுக்கிட்டவர்போல் அவர் திரும்பிப்பார்க்க தாழ்ந்த குரலில் அவர் ஏதோ சொன்னார். முற்றிலும் புதியவர்களை பார்ப்பதுபோல் பீஷ்மர் தன்னைச் சூழ்ந்து எழுந்து நின்றிருந்த அரசர்களை பார்த்தார். “என்ன என்ன” என்று கேட்டார். அவருடைய தலை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. தாடை இறங்கி வாய் நீள்வட்டமாக திறந்திருந்தது. பீஷ்மர் எதையும் உணரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்��போது ஒருகணம் அவர் மறுத்துவிடக்கூடும் என்ற ஐயத்தை பூரிசிரவஸ் அடைந்தான். அவர் மறுத்துவிட்டால் ஒவ்வொன்றும் அடுத்த சிக்கலை நோக்கி செல்லும்.\nதுரோணர் தலையை நன்றாகச் சரித்து அங்கு நிகழ்ந்ததை அவருக்கு சொன்னார். அவர் உதடுகள் அசைந்த விசையிலிருந்து விரைந்த சொற்களில் அவர் பேசுவதை பூரிசிரவஸ் உணரமுடிந்தது. அது அவருக்கு புரிகிறதா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. போதுமென்று துரோணரை கைகாட்டி நிறுத்திவிட்டு பீஷ்மர் எழுந்து நின்றார். அவருடைய உயரம் அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் அவனை திகைப்புறச் செய்தது. நின்றவர்கள் அனைவரின் தலைக்கும்மேல் இருந்தது அவருடைய தலை. இரு கைகளையும் அவர் விரித்தபோது இறகுதிர்ந்த முதுகழுகு சிறகு விரிப்பதுபோல் தோன்றியது. “அமர்க அமர்க” என்று அவர் சொன்னார். அரசர்கள் அனைவரும் அமர்ந்தனர். வாய்க்குள் எதையோ மெல்வதுபோல் தாடையை அசைத்தபடி அவர் துரியோதனனையும் பின்னர் சகுனியையும் பார்த்தார். அறியாது மேலெழுந்த இடக்கை தாடியைப்பற்றி கசக்கி சுருட்டியது.\nஅவ்வசைவுகளை பூரிசிரவஸ் மிக அணுக்கத்திலென நோக்கினான். அக்கையில் சிறு நடுக்கமிருப்பதை, உதடுகள் பலமுறை சொல் கூட்டி தயங்குவதை கண்டான். மறுத்துவிடக்கூடுமோ என்ற ஐயம் மீண்டுமெழ பதற்றத்தால் அவன் கால்கள் தரையை நெருடத்தொடங்கின. பதற்றத்துடன் அமர்ந்திருப்பதுதான் கடினமென்றுணர்ந்தான். எழுந்து நிற்கவேண்டுமென தோன்றியது. ஆங்காங்கே அரசர்கள் எழுந்து நோக்க கனகர் கைவிரித்து அமரும்படி கோரினார். அவர்கள் அமர மேலும் சிலர் எழுந்தனர். சல்யர் எழுந்து அமரும்படி கைகாட்ட அனைவரும் அமர்ந்தார்கள்.\nபிதாமகர் “ஆம்” என்றார். தன்னுள் எழுந்த ஏதோ எண்ணத்தை ஒப்புவது அது என தோன்றியது. பிறகு தனக்கேயென “இந்த அவையில்” என்றார். குரலைத் தீட்டி கைதூக்கி “அவையோரே, இங்கு சொல்லப்பட்டதை கேட்டேன். தொல்நெறிகள்…” என்று திணறி கையை மேலும் அசைத்து “ஆம், தொல்நெறிகள் முதன்மையானவை. ஆனால்…” என்றார். பின்னர் கைதூக்கி “எனக்கு தெரியவில்லை. இந்த நீண்ட வாழ்க்கையில் நானறிந்ததெல்லாம் எது மெய், எது மாறாநெறி என்பதை உலகியலுக்குள் வாழ்பவன் ஒருபோதும் சொல்லிவிடமுடியாதென்பதுதான். அலைகளில் ஆடுபவன் அலைகளின் அமைப்பை ஒருபோதும் பார்க்கமுடியாது என்பதுபோல்” என்றார்.\nஅவருக்கு��் எண்ணம் திரளத் தொடங்கியது. மெல்வதுபோல வாய் அசைய தாடி ஆடியது. “ஒவ்வொரு கணமும் நன்று தீதுகளை நாடுகிறோம். விழைந்ததை, உரியதை, அமைவதை தெரிவுசெய்து முன்செல்கிறோம். தெரிவுசெய்தவற்றை பேசிப் பேசி சரியென்றாக்கிக் கொள்கிறோம். கையகன்றவற்றை இழிந்தததென்றும், எதிர்ப்பவற்றை தீதென்றும் விலக்கிக்கொள்கிறோம். ஆம், இங்கிருக்கும் எவராலும் நன்று தீதை சொல்லிவிடமுடியாது. ஆகவே…” என்றபின் மீண்டும் கையை மேலே தூக்கினார். அவருடைய சுட்டுவிரல் காற்றில் அசையாது நின்றது. மீண்டும் சொல்லெடுக்க பலமுறை முயன்றார். அந்தக் கை தாழ்ந்து உடலை ஒட்டி விழுந்தது. இல்லையென்பதுபோல் தலையை அசைத்து “ஆகவே எந்தப் போரும் அறத்திற்கும் அறமின்மைக்குமான போரல்ல” என்றார்.\nஅவர் என்ன சொல்லப்போகிறார் என அவை குழம்பி அமைய “எந்தப் போரும் நன்று தீதுக்குமான போருமல்ல” என்று அவர் தொடர்ந்தார். “போர் என்பது போர் மட்டுமே. ஆற்றல்களுக்கு நடுவேயான சமர். அன்றி வேறெதுவும் இல்லை. ஆம் அல்லது…” சொற்களினூடாக அவர் வேறெங்கோ சென்றுவிட்டதை உணர்ந்து நின்று திரும்பி தன்னைச் சூழ்ந்து நின்ற அனைவரையும் பார்த்தபின் “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லது…” சொற்களினூடாக அவர் வேறெங்கோ சென்றுவிட்டதை உணர்ந்து நின்று திரும்பி தன்னைச் சூழ்ந்து நின்ற அனைவரையும் பார்த்தபின் “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றார். துரோணர் “எந்தப் போரும் அறத்திற்கானதல்ல என்று” என்றார். “ஆம், ஆகவே எந்த அறத்தின்படியும் நான் இந்தப் போருக்கு வரவில்லை. இங்கு என்ன நிகழ்ந்தாலும் தோற்றவன் நானே. ஏனெனில்…” பெருமூச்சுவிட்டு மூச்சுவாங்கி நின்று மீண்டும் குரலெழ “ஏனெனில் களம்படுபவர் என் மைந்தர். எவர் இறந்தாலும் இழப்பு முதன்மையாக எனக்கே” என்றார்.\n“மெய்யாகவே இத்தருணத்தில் துறவு பூண்டு கானேகவேண்டுமென்பதே என் எண்ணமாக உள்ளது. பலமுறை அதை எண்ணினேன். ஆனால் என்னால் துறவு பூண முடியாது என்று தெளிந்தேன். பலநூறு முறை மீள்வதில்லை என்று முடிவுகொண்டு இங்கிருந்து கிளம்பிச் சென்றவன் நான். ஒவ்வொருமுறையும் உரிய பணியும் அழைப்பும் கிடைத்து திரும்பி வந்திருக்கிறேன். ஏனென்றால் உலகியலான் இல்லம்விட்டுச் செல்லும் ஒவ்வொரு அடிக்கும் துறந்தவை பெருகும். என் மைந்தர், என் குடி, என் நாடு என்றே உள���ளம் இயங்கும். இப்பிறவியில் பெயர்த்தெடுக்க முடியாத நங்கூரத்தால் இங்கு கட்டப்பட்டிருக்கிறேன். அஸ்தினபுரியிலிருந்து எனக்கு விடுதலை இல்லை.”\n” என்று அவர் சொன்னார். பெருமூச்சுடன் தலைகுனிந்து அங்கே பேசிக்கொண்டிருப்பதையே மறந்து நின்றார். அவை காத்திருந்தது. அவர் வாய் மெல்வதுபோல அசைய விரல்கள் காற்றில் சுழித்தன. “ஆம்” என நிமிர்ந்து அவையை நோக்கி “இத்தருணத்தில் துறவு பூணாது இங்கிருக்கையில் போர்வலனாகிய நான் அரண்மனையில் அமைய இயலாது. ஆனால் படைக்கலம் கொண்டு எழுந்தால் என் குடிகளை, என் மைந்தரையேகூட என் கைகளால் கொல்ல வேண்டியிருக்கும். ஆகவே நான் என்ன செய்வது” என நிமிர்ந்து அவையை நோக்கி “இத்தருணத்தில் துறவு பூணாது இங்கிருக்கையில் போர்வலனாகிய நான் அரண்மனையில் அமைய இயலாது. ஆனால் படைக்கலம் கொண்டு எழுந்தால் என் குடிகளை, என் மைந்தரையேகூட என் கைகளால் கொல்ல வேண்டியிருக்கும். ஆகவே நான் என்ன செய்வது நீங்களெல்லாம் இளையோர். குருதியில் வெம்மை நிறைந்திருப்பவர்கள். கனவுகளில் எதிர்காலம் இன்னமும் வந்துகொண்டிருப்பவர்கள். நான் அவ்வாறல்ல. எனது காலங்கள் எங்கோ இருக்கின்றன. நேற்று அந்திவரை இப்போரில் நான் கலந்துகொள்ள வேண்டுமா வேண்டாமா என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை. என்னால் கலந்து கொள்ள இயலாதென்ற எண்ணமே எனக்கிருந்தது” என்றார்.\n“இந்நாட்களில் பலமுறை என் கனவில் அன்னை சத்தியவதி வந்தார். இக்குடிக்குக் காவலென இறுதிவரை நின்றிருப்பேன் என்ற சொல்லை இளமையில் அவருக்கு அளித்தேன். சொல்லளித்தவர்கள் மறந்தாலும் அதை பெற்றவர்கள் மறப்பதில்லை. வாழ்பவர்கள் மறந்தாலும் இறப்பவர்கள் விடுவதில்லை. ஆம், நான் வாளேந்தியாகவேண்டும். ஆனால் யாருக்காக இந்த அவையில் என் மைந்தன் யுதிஷ்டிரனை மறுத்து ஒரு சொல்கூட நான் சொல்லப்போவதில்லை. பேரறத்தான் அவன். அவன் தம்பியரோ வெல்ல முடியா பெருவீரர். அவர்களுடன் இருப்பவனோ இந்த யுகத்தை கடந்தவன்.”\nஅவர் நடுங்கியபடி நெஞ்சோடு கைசேர்த்து நின்றார். அவை அவரை புரிந்துகொள்வதை முற்றாகவே தவிர்த்து வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தது. “அவையோரே, மைந்தர்களே, தான் வாழும் காலத்தை கடப்பவர் பல்லாயிரவரில் ஒருவர். தான் வாழும் யுகத்தை கடப்பவர் கோடியில் ஒருவர். அவர்கள் காண்பதை நாம் காண்பதில்லை. அவர்கள் செ���்ற தொலைவு நம்மால் எட்டக்கூடியதல்ல. அவர்களின் சொற்களிலிருந்து நாம் பெறுவது இந்தக் காலகட்டத்துக்குரிய பொருளை மட்டுமே. அவர்கள் நம்மை எறும்பென, அணுவென சிறுக்கவைக்கும் பேருடலர்கள். மலைமலையென அறைந்து இடிமுழக்கமென ஒலிக்கும் பெருங்குரல் கொண்டவர்கள்” என்றார். “அவன் அத்தகையவன். அவனை நான் எதிர்த்து நிற்கவேண்டுமா நின்று என்ன பயன் கொள்ளவிருக்கிறேன் நின்று என்ன பயன் கொள்ளவிருக்கிறேன் நான் கண்டதை எவரிடம் எச்சொல்லில் விளக்கவியலும் என்னால் நான் கண்டதை எவரிடம் எச்சொல்லில் விளக்கவியலும் என்னால்\nதளர்ந்த குரலில் தனக்குத்தானே என கையசைத்து தலையை ஆட்டியபடி சொன்னார். “எந்த முடிவை எடுப்பதென்று எனக்கு தெரியவில்லை. அசையா உறுதி கொண்டவன் என்று என்னை சொல்கிறார்கள். அது மெய். நான் துறவியல்ல, எனினும் கொண்ட நோன்புகள் எதையும் ஒருகணமும் விட்டுவிட்டவனல்ல. வாழ்வையே ஒரு பெருநோன்பெனக் கொண்டவன். ஆதலால் என்னை தேவவிரதன் என்கிறார்கள். ஆனால் அம்முடிவுகள் எதையும் நானே எடுத்ததில்லை. பிறர் எடுத்த முடிவுகளுக்காக நோன்பு கொண்டவன் நான். ஆகவேதான் என் புறமும் அகமும் நோன்பில் நிலைகொண்டிருக்கையில் ஒருபோதும் என் ஆழம் நோன்பில் அமைந்திருந்ததில்லை.” கையை சற்றே தூக்கி ஏதோ சொல்லவந்தவர் அசைவிலாது அப்படியே நின்றார். அவர் உள்ளில் இருந்து சொல்லனைத்தும் ஒழுகி அகல அவர்மேல் அமைதி படிந்தது.\nபூரிசிரவஸ் அவர் என்ன எண்ணுகிறார் என எண்ணி எதையும் சென்று தொடாமல் திரும்பினான். அங்கிருந்த அவர் உரு கலைந்து மறைந்துவிட்டவர்போல் தோன்றினார். வேறெங்கோ அப்போது இருந்துகொண்டிருக்கிறார். அல்லது இன்மையென்றே ஆகிவிட்டார். மீண்டும் அவர் அசைந்தபோது பாறையில் உயிரசைவு தோன்றியதுபோல் இருந்தது. “நான் எம்முடிவையும் எடுக்கவில்லை. நேற்றுவரை ஒவ்வொரு கணமும் நிலைகொள்ளாது அலைந்தேன். பொழுதை அளைந்துகொண்டிருந்தேன். இன்று காலையே அம்முடிவை எடுத்தேன். இன்றல்ல, சற்றுமுன் இங்கு வந்து கொண்டிருந்தபோது” என்றார்.\n“தேரில் ஏறி அமர்ந்தால் சற்றுநேரம் நான் துயில்கொள்வதுண்டு. அது துயிலல்ல. உள்ளம் அழிவது மட்டுமே. கனவா நினைவிலிருந்து எழுந்த தோற்றமா என்று அறியாது சில அப்போது நிகழும். இன்றென் அருகே இளையோன் விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். இயல்பாக எப்போதும் அவன் என்னுடன் இருப்பதுபோல் உணர்ந்து சாலையை நோக்கிக்கொண்டு வந்தேன். அவனிடமிருந்து மெல்லிய விசும்பலோசை கேட்டபோது திரும்பிப்பார்த்து என்ன என்றேன். அவன் கண்களில் நீரை பார்த்தேன். ஏனோ எனக்கு எரிச்சலும் ஒவ்வாமையும்தான் எழுந்தன. எப்போதும் அவன் நோயை நான் வெறுத்துவந்தேன். மெலிந்த தோள்களை, பசலை படிந்த தோலை, உயிரற்றவை என வெளிறிய உதடுகளை, உந்திய பற்களை. ஆனால் அவன் விழிகள் என்னை நிலையழியச் செய்தன. அவை நோயாளிகளுக்குரிய கூரிய ஒளிகொண்டவை. உரத்த குரலில் என்ன என்றேன். ஒன்றுமில்லை என்று அவன் சொன்னான். என்ன என்று மீண்டும் கேட்டேன். அச்சொல்லை நான் உரைத்தமையால் நான் விழித்துக்கொண்டேன். தேர் அணுகிக்கொண்டிருந்தது. அக்கனவுக்கு என்ன பொருள் என்று மீண்டும் மீண்டும் எனக்குள் துழாவிக்கொண்டிருந்தேன்.”\n“இங்கு இந்த அவையில் வந்தமர்ந்து உங்கள் சொல்லாடல்களை செவிமடுத்தேன். அவையில் வந்தமர்வதுவரை இங்கு பிதாமகர் வந்தமரப்போகிறார் என்று எனக்கு தெரியாது. சிறிய தந்தை பால்ஹிகர் அன்று கண்ட அதே தோற்றத்தில் என் முன் வந்து நின்றபோது மீண்டும் என் உள்ளம் ஆழ்ந்த அசைவொன்றை அடைந்தது. நானும் இம்முதிய உடலை உதிர்த்து நெடுங்காலத்துக்கு முன்பே விண்சென்றுவிட்டவன் என்று உணர்ந்தேன். நிலைகொள்ளாமல் இங்கு அமர்ந்திருந்தேன். மெய்யாகவே அனைத்தும் விலகி புதிய ஒரு ஒளி தோன்றிவிட்டது என்று தோன்றியது. ஆம், சிறிய தந்தை முடிசூடி அமர்வார் என்றும் அவருக்குக் கீழே நானும் என் பெயர் மைந்தரும் வாளேந்தி நின்று பாரதவர்ஷத்தை ஆள்வோம் என்றும் சற்று நேரம் நானும் கனவு கண்டேன்.”\nகசப்புடன் சிரித்து தாடியை மேலும் கசக்கி நீவிவிட்டு பீஷ்மர் தொடர்ந்தார் “அரசுசூழ்தல் அவைகளில் மூன்று தலைமுறைக்காலம் அமர்ந்த நான் காணத்தகுந்ததல்ல கனவு. இப்போது நினைக்கையில் அதன் சிறுமையும் இளிவரலும் எனக்கே கசப்பூட்டுகின்றன. ஆனால் நோயில் இறப்பவன் இறுதியாக சஞ்சீவி மருந்துடன் வரும் மருத்துவன் ஒருவனை கனவு காணாது இருக்க இயலாது. ஒன்று நிகழுமென்று என் ஆழத்தில் ஒரு தவிப்பிருந்தது போலும். நான் எத்தனை எளியவன், எத்தனை சிறியவன் என்று அதன்பின் என்னை உணர்ந்தேன். என் ஆற்றல், என் அறிவு அனைத்திற்கும் அப்பால் அறிய முடியாப் பெருவெளியை நோக்கி ஒரு சிறு நல்லூழின் துளி விழலாகாத�� என்று ஏங்கி இரவலனாகவே இருந்திருக்கிறேன். பின்னர் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்தபோது ஏமாற்றம் எழவில்லை. ஆம், எளியவன் சிறியவன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டபோது ஆறுதலும் விடுதலையும் மட்டுமே உருவாகியது. மீண்டும் கண்மூடி அமர்ந்தபோது மிக அருகிலென என் இளையவனை பார்த்தேன். இம்முறை அவன் கண்மூடி உடல் குறுக்கி அமர்ந்திருந்தான். என் அருகில் அல்ல நேர் முன்னால் என் மைந்தன் திருதராஷ்டிரனின் அருகே.”\n“அவையோரே, இப்போது எனக்கு எந்த ஐயமும் இல்லை. அறமோ குலநெறியோ கொள்கைகளோ எதுவாயினும் ஆகுக எவர் நிலம்கொண்டாலும் எவர் களம்பட்டாலும் நான் இயற்றுவதற்கு ஒன்றுமில்லை. என் கடன் நெடுங்காலத்துக்கு முன் என் குடில் வாயிலில் வந்து நின்று உரத்த குரலில் நான் விழியிழந்தோன் தந்தையே என்னை ஏற்றருள்க என்று கைநீட்டி இரந்த அச்சிறுமைந்தனிடம்தான். திருதராஷ்டிரனின் குருதிக்கும் குடிக்கும் மட்டுமே நான் கடன்பட்டவன். அவனுடன் நின்று பொருதி தேவையென்றால் மடிந்து என் சொல்காக்க உறுதி கொண்டுள்ளேன். இது நான் கொண்ட பிற நோன்புகளைப்போல் அல்ல, நானே எனக்கென கொண்டது. என் சொல் இது.”\nசகுனி எழுந்து கைகூப்பி “இடைமறித்தலுக்கு பொறுத்தருள்க, பிதாமகரே தாங்கள் இப்போரில் முன்னின்று பொருதியாகவேண்டும். தங்களுக்கு நான் உரைப்பதல்ல இது. எது மூத்தோர் வகுத்த குலநெறியோ அதுவே பாரதவர்ஷமெங்கும் நிலைகொள்ள வேண்டுமென்பது நீங்களே பலமுறை அவையில் முன்வைத்ததுதான். குலநெறி பிறழுமென்றால் குடிகள் ஒவ்வொன்றும் மணிமுடியை கனவு காணமுடியும். அதன்பின் அரசென்று ஒன்றில்லை என்று நீங்கள் சொன்ன சொற்களையே இங்கு மீண்டும் சொல்லத் தலைப்படுகிறேன்” என்றார்.\nபீஷ்மர் சினமோ கசப்போ கொண்டவர்போல முகம் சுளித்து கைவீசினார். “அச்சொற்கள் எதையும் நான் நினைவுகூர விரும்பவில்லை. என் மைந்தன் பொருட்டு வில்லெடுக்கிறேன், படை நடத்துகிறேன், அவனை எதிர்த்து வரும் எவராயினும் எதிர்த்து வெல்கிறேன். இதற்குமேல் நான் சொல்வதற்கொன்றுமில்லை” என்றபின் கைகூப்பி அமர்ந்தார். அவர் அவ்வாறு முடித்துக்கொள்வார் என எவரும் எதிர்பார்க்கவில்லை என்பதனால் அவை சொல்லின்றி அமைந்திருந்தது. சகுனி இடைமறிக்காவிட்டால் அவர் முடிவிலாது சொல்லிக்கொண்டு சென்றிருப்பார் என்று பூரிசிரவஸ் எண்ணினான். ���ுதியவர்களின் உள்ளம் நேரடியாக நாவிலெழுவதை அவன் நிறையவே கண்டிருந்தான்.\nதுரியோதனன் “பிதாமகர் படைநடத்த ஒப்புக்கொண்ட பின்னர் நாம் பேசுவதற்கு ஏதுமில்லை. அவருடைய வில் எனக்கென எழுந்தது முக்கண் முதல்வன் தன் முப்புரி வேலுடன் எழுந்ததற்கு நிகர். பாரதவர்ஷத்தில் அவரை வெல்ல எவருமில்லை என்பதை அறியாதவர் எவருமில்லை. இது போதும் எனக்கு. நான் போர் வென்றுவிட்டேன்” என்றான். இரு கைகளையும் விரித்து “பிதாமகர் தலைமையில் நாம் படைகொள்வோம், வெல்வோம்” என்றான். அவையினர் “வெற்றிவேல்” என்றான். அவையினர் “வெற்றிவேல் வீரவேல் படைத்தலைவர் பீஷ்ம பிதாமகர் வெல்க காங்கேயர் வெல்க” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.\nஅதற்குத் தொடர்பே அற்றவர்போல் உதடுகளை உள்மடித்து முகம் சற்று வளைய பீஷ்மர் அமர்ந்திருந்தார். துரோணர் பீஷ்மரிடம் குனிந்து ஏதோ சொல்ல அதை வலக்கை வீசி அப்பால் என காட்டினார். துரியோதனன் “அவையீரே, நமது படைகளுக்கு அடுத்த கட்டத் தலைவர்களாக பெருவில்லவரை இப்போதே வகுத்தமைக்க வேண்டியுள்ளது. சிற்றவை கூடி எடுத்த முடிவின்படி பீஷ்மருக்குப் பின் குருகுலத்து வில்லவர் அனைவருக்கும் ஆசிரியரும் பாரதவர்ஷத்தின் தனுர்வேத ஞானியுமாகிய துரோணர் படைத்தலைமை கொள்ளட்டும். அவருடன் ஆசிரியராகிய கிருபர் இணை நிற்கட்டும். எங்கள் படைத்தலைமை கொண்டு போர் வெற்றியை ஈட்டி அளிக்கும்படி ஆசிரியர் துரோணரை அடிபணிந்து கோருகிறேன்” என்று சொன்னான்.\nதுரோணர் எழுந்து இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி அவையை வணங்கினார். “ஆசிரியர் துரோணர் வெல்க பரத்வாஜரின் மாணவர் வெல்க வெல்க வெற்றி மறம் கொண்ட அந்தணர்” என்று வாழ்த்தொலிகள் சூழ்ந்தன. துரோணர் மீண்டும் அவையை வணங்கி அமர்ந்தார். “மூன்றாம் நிலை படைத்தலைவராக மத்ர நாட்டரசரும் எங்கள் குடிக்காவலருமாகிய சல்யரை அழைக்கிறேன்” என்றான் துரியோதனன். சல்யர் எழுந்து அவையை வணங்க அரசர்களும் குடித்தலைவர்களும் அவரை வாழ்த்தி குரலெழுப்பினர். “மலைக்குடித் தலைவர் வாழ்க” என்று வாழ்த்தொலிகள் சூழ்ந்தன. துரோணர் மீண்டும் அவையை வணங்கி அமர்ந்தார். “மூன்றாம் நிலை படைத்தலைவராக மத்ர நாட்டரசரும் எங்கள் குடிக்காவலருமாகிய சல்யரை அழைக்கிறேன்” என்றான் துரியோதனன். சல்யர் எழுந்து அவையை வணங்க அரசர்களும் குடித்தலைவர்களும் அவ���ை வாழ்த்தி குரலெழுப்பினர். “மலைக்குடித் தலைவர் வாழ்க மத்ர நாட்டரசர் வெல்க\nதொடர்ந்து துரியோதனன் அஸ்வத்தாமனையும் ஜயத்ரதனையும் கிருதவர்மனையும் அடுத்த நிலை படைத்தலைவர்களாக அறிவித்தான். அவர்களுக்கு அவை வாழ்த்து கூவியது. கனகர் மேடையேறி “அவையோரே, நம்முடைய படைவல்லமையை தொகுத்து இவ்வாறு அறிவிக்கிறோம். காந்தாரத்தின் சுபலரின் தலைமையில் ஓர் அக்ஷௌகிணி படைகள் வந்துள்ளன. சைந்தவராகிய ஜயத்ரதரும் கூர்ஜரரும் சாரஸ்வதரான உலூகருடன் இணைந்து ஓர் அக்ஷௌகிணி படைகொண்டு வந்துள்ளனர். காம்போஜத்தின் சுதக்ஷிணரின் தலைமையில் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனரும் இணைந்த வடமேற்கு அரசகுடியினர் அரை அக்ஷௌகிணியும், மகதத்தின் ஜயசேனரும் கோசலத்தின் பிருஹத்பலரும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் வந்துள்ளன. பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரின் தலைமையில் வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் கிழக்கு நிலத்து உத்கலமும், ஒட்டரமும் காமரூபமும் பிற கிழக்குநாடுகளும் இணைந்து அரை அக்ஷௌகிணிப் படையுடன் வந்துள்ளனர். மத்ரநாட்டு சல்யரால் நடத்தப்படும் படையில் சௌவீரர்களும் பால்ஹிகர்களும் பிற இமையமலைக் குடியினரும் இணைந்த ஓர் அக்ஷௌகிணி வந்தணைந்துள்ளது” என்றார்.\nஒவ்வொரு படைப்பிரிவு குறிப்பிடப்படுகையிலும் அந்த அரசர்கள் எழுந்து “வெற்றிவேல் வீரவேல்” என குரலெழுப்பினர். “அவையோரே, மாகிஷ்மதியின் நீலரின் தலைமையில் விந்தியனுக்குத் தெற்கிலுள்ள அரசர்களால் ஆன அரை அக்ஷௌகிணி படையும், கிருதவர்மரின் தலைமையில் பன்னிருகுடி யாதவர்களின் அரை அக்ஷௌகிணியும் வந்து சேர்ந்துள்ளன. உத்தர, தட்சிண, மத்ய கலிங்கநாடுகள் இணைந்து வேசர நாடுகளின் படைகளை சேர்த்துக்கொண்டு ஓர் அக்ஷௌகிணியாகத் திரண்டு நிரைகொண்டுள்ளன. அவந்தியும் மாளவமும் இணைந்து அரை அக்ஷௌகிணியும், திரிகர்த்தமும் உசிநாரமும் இணைந்து அரை அக்ஷௌகிணியும், அஸ்வத்தாமரின் உத்தரபாஞ்சாலமும் குருநாடும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் சகர்களும் யவனர்களும் இணைந்து அரை அக்ஷௌகிணியும் வந்துள்ளன. சௌராஷ்டிர நாட்டின் ருஷார்திகரும் திருவிடத்தின் படைகளும் தென்னிலப்படைகளும் இணைந்து ஓர் அக்ஷௌகிணி வந்துள்ளது. அஸ்தினபுரியின் படைகள் ஒரு அக்ஷௌகிணி அளவிற��கு பெருகியுள்ளன. நம்மிடம் உள்ளது பதினொரு அக்ஷௌகிணி படைப்பெருக்கு.”\nஅவை மேலும் மேலும் என கிளர்ந்தெழுந்து போர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசராக எழுந்து வாள் தூக்கி துரியோதனனுக்கும் அஸ்தினபுரியின் கொடிக்கும் ஷத்ரிய கூட்டமைப்புக்கும் தங்கள் சொல்லுறுதியை உரைத்து வஞ்சினம் கூவினர். ஒன்றே மீண்டும் மீண்டும் நிகழ்வதாயினும் ஒவ்வொரு முறையும் மேலும் மேலுமென வெறி எழுந்துகொண்டிருந்தது. முதலில் அது சினமும் வெறியும் கொண்டதாக இருந்தது. பின்னர் அது களியாட்டும் கள்மயக்கும் நிறைந்ததாக மாறியது. பித்தெடுத்த முகங்கள் தன்னைச் சுற்றி கொந்தளிப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். நெஞ்சில் கைகளைக் கட்டியபடி வெறித்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.\nவஞ்சின உரைகள் முடிந்ததும் துரியோதனன் எழுந்து “அவையோரே, நாளை கொற்றவை அன்னைக்கு பூசனை முடித்து மறுநாள் புலரியில் நாம் கிளம்புகிறோம். அஸ்தினபுரிக்குச் சுற்றும் அறுபத்திஏழு இடங்களிலாக நிலைகொண்டுள்ள ஷத்ரியப் படைகள் அனைத்தும் திரண்டு குருக்ஷேத்திரத்திற்கு செல்லட்டும். அது நம் அறப்பெருங்களம். அங்கு நம் உயிரை வைத்தாடுவோம். நம் உடனாடுக குலதெய்வங்கள் அங்கிருந்தெழுக என்றும் இந்நிலத்தில் திகழவிருக்கும் பெருநெறிகள் அங்கிருந்தெழுக என்றும் இந்நிலத்தில் திகழவிருக்கும் பெருநெறிகள் அருள்க தெய்வங்கள்\n” என்று கூடியிருந்த அனைவரும் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி வாழ்த்துரைத்தனர். கொம்பொலி எழ அவைக்கு வெளியே இடைநாழியில் நிறைந்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் கலங்களை முழக்கத் தொடங்கினர். பாய்ந்தோடும் புரவியின் குளம்புகளின் விசையுடன் எழுந்த தாளம் அனைவரின் நரம்புகளையும் புடைக்க வைத்தது. மலைச்சரிவொன்றில் வாளை வீசியபடி வெற்றிவேல் வீரவேல் என்று பாய்ந்து எதிரியை நோக்கிச் செல்லும் உணர்வை பூரிசிரவஸ் அடைந்தான்.\nஅவைமுற்றத்தில் மாடத்தில் அமர்ந்திருந்த பெருமுரசு முழங்கியது. அதைக் கேட்டு அஸ்தினபுரியெங்கும் முரசுகள் முழங்கலாயின. முரசொலிகள் ஒன்றிலொன்று தொடுத்துக்கொண்டு நெடுந்தொலைவுக்கு அகன்று செல்வதை அவன் செவிகளால் கேட்டான். பின் கற்பனையில் அறுபத்திஏழு படைநிலைகளிலும் போர் முரசு ஒலிப்பதை அறிந்தான். அலையிலிருந்து அலையென கொந்தளிப்பு படைப்ப���ரிவுகள் வழியாக கடந்து சென்றது. முரசொலியினூடாக அப்படைப்பிரிவுகள் அனைத்தும் ஒரு சரடில் மணிகளென கோக்கப்பட்டன. பதினொரு அக்ஷௌகிணி படைகள் பாரதவர்ஷத்தில் அதற்கிணையான பெரும்படை எழுந்ததில்லை. பல லட்சம் தொண்டைகளிலிருந்து “வெற்றிவேல் பாரதவர்ஷத்தில் அதற்கிணையான பெரும்படை எழுந்ததில்லை. பல லட்சம் தொண்டைகளிலிருந்து “வெற்றிவேல் வீரவேல்” என்ற போர்க்குரல் எழுந்தது. வாள்களையும் கேடயங்களையும் தூக்கி வீசி போர்க்குரல் எழுப்பினர் வீரர். விண்ணில் எழுந்து நிறைந்திருந்தது குருதியாலன்றி பிறிதொன்றாலும் அடங்காத வெறி.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 10\nஅனல் காற்று விமர்சனம் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:14:20Z", "digest": "sha1:P25S36N2GZFNWKIGLWZYHREV63WGZ7Q2", "length": 17294, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பீகார் தேர்தல் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபீகாரில் புதிதாக பதவியேற்ற நிதிஷ்குமார் அரசை கவிழ்க்க சதி\nபீகாரில் புதிதாக பதவியேற்ற நிதிஷ்குமார் அரசை கவிழ்ப்பதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவரிடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\nபீகாரில் எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த வாக்கெடுப்பில், பாஜகவைச் சேர்ந்த விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசபாநாயகர் தேர்தல்- பீகார் சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அமளி\nபீகார் சட்டசபையில் இன்று சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றபோது எதிர்க்கட்சியான ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து 4-வது முறை... பீகார் முதல்மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ் குமார்\nபீகார் மாநில முதல்மந்திரியாக நிதிஷ்குமார் 7-வது முறையாக பதவியேற்றார்.\nபதவிக்காலம் சிறப்பாக அமைய வேண்டும்... நிதிஷ் குமாருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபீகார் முதல்வராக பதவியேற்க உள்ள நிதிஷ் குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ஆர்ஜேடி\nபீகார் மக்களின் தீர்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இருந்ததாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.\nபீகார் சட்டசபையில் ஆதிக்கம்... மூன்று முக்கிய பதவிகளை பெறுகிறது பாஜக\nபீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கும்போது, அவருடன் பாஜகவை சேர்ந்த 2 துணை முதல்வர்களும் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, ஜே.பி.நட்டா\nபீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கும் நிகழ்வில், உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.\nபீகாரில் 7வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார் நிதிஷ் குமார்\nபீகாரில் 7-வது முறையாக முதல் மந்திரியாகும் நிதிஷ் குமார் இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.\nஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார் -நாளை பதவியேற்பு விழா\nபீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், நிதிஷ் குமார் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஎம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு- பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் நிதிஷ் குமார்\nபீகார் மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபீகாரில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது\nபீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.\nபீகாரில் புதிய அரசு அமைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்\nபீகாரில் புதிய அரசு அமைய நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபீகாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது நாளை மறுநாள் என்டிஏ எம்எல்ஏக்கள் ஆலோசனை\nபீகாரில் புதிய அரசு பதவியேற்பு மற்றும் முதலமைச்சர் தேர்வு தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.\nபதவி ஏற்பு எப்போது, எங்கே நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை: நிதிஷ் குமார்\nஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை வென்ற போதிலும், பதவி ஏற்பு எப்போது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nநிதிஷ் மாநிலத்தை ஆளலாம்... ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம் -தேஜஸ்வி\nமக்களின் தீர்ப்பு மெகா கூட்டணிக்கு சாதகமாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.\nநிதிஷ் குமார் அடுத்த வாரம் பதவி ஏற்பு: 7-வது முறையாக முதல்வராகிறார்\nதேசிய ஜனநாயக கூட்டணி போதுமான இடங்களை பிடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்பார் எனத் தகவல் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யுங்கள்- பிரதமர் மோடி பேச்சு\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் வேலை செய்யுங்கள். உங்கள் உழைப்பை செயலை நாட்டு மக்கள் கவனக்கின்றனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nஉத்தரபிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களில் போட்டியிட முடிவு - ஒவைசி\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அளித்த ஊக்கத்தையடுத்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களிலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுர���திஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Genocie.html", "date_download": "2021-01-26T08:25:27Z", "digest": "sha1:MN5R66GAVHZZV5KQRE62UM2PA3TSX4D6", "length": 13980, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "குருந்தூர் மலையில் காவலரணே? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / குருந்தூர் மலையில் காவலரணே\nடாம்போ September 10, 2020 முல்லைத்தீவு\nவிகாரை அமைப்பு நடவடிக்கைகளை தடுக்க முல்லைத்தீவு குருந்தூர்மலையில், தொல்லியல் திணைக்களம் காவலரண் அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று பணிப்புரை விடுத்துள்ளது.\nஅதேவேளை அப் பகுதியில் இன முறுகலை ஏற்படுத்துகின்ற வகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாதெனவும் மன்று உத்தரவிட்டுள்ளது.\nஏற்கனவே முல்லைத்தீவு – குருந்தூர் மலை தொடர்பாக இடம்பெற்ற வழக்கில், வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையின் மூலம் குருந்தூர் மலைப் பகுதியில் உள்ளுர் மக்களாலோ பிக்குகளாலோ கட்டடங்கள் எவையும்; அமைக்க முடியாதென உத்தரவிடப்பட்டிருந்தது.\nஇருப்பினும் அண்மை நாட்களாக குருந்தூர் மலைப் பகுதியில் கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முனைப்புக்காட்டி வந்திருந்தது.\nஇதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் நேற்று (09.) முல்லைத்தீவு நீதிமன்றினை நாடியதுடன், நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, முன்னைய வழக்கின் மூலம், தற்போது மேற்கொள்ளவுள்ள கட்டுமானம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு மன்றினை கோரியிருந்தனர்.\nஅதன் அடிப்படையில் இந்த வழக்கினை ஆராய்ந்த நீதிமன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு அழைப்பாணை உத்தரவினைப் பிறப்பித்ததுடன், இன்றைய நாளுக்கு வழக்கு விசாரணைக்கான திகதியிடப்பட்டிருந்தது.\nஅதற்கமைய இன்றையநாள் கோவில் நிர்வாகத்தினர், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்பொருள் திணைக்களத்தினர், காவல்துறையினர்; மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் இவ் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.\nகுறிப்பாக வழக்கு விசாரணையின்போது, காவலரண் அமைப்பதற்கான கட்டுமானங்களே தாம் மேற்கொள்ளவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டதுடன், அவ்வாறு குருந்தூர் மலைப் பகுதியில் காவலரண�� அமைப்பதற்கு மாவட்ட செயலகம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் என்பன தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கிய அனுமதிப் பத்திரங்களை அவர்கள் மன்றிற்கு சமர்ப்பித்தனர்.\nஇரு தரப்பினரும் மதத்தோடு தொடர்புடைய எவ்வித கட்டுமானங்களையும் அங்கு மேற்கொள்ளப்போவதில்லை என்ற இணக்கத்தினை தொடர்வதெனவும், தொல்பொருள் திணைக்களம் அப் பகுதியில் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென ஒவ்வொருமுறையும் அது தொடர்பான அறிக்கைகளை மன்;றுக்கு சமர்ப்பிக் கவேண்டும் எனவும் இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது .\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/19-psalms-chapter-107/", "date_download": "2021-01-26T09:20:42Z", "digest": "sha1:BHQF6KJDAFMR2OEXKLPGGRQ5ADC7OVLW", "length": 12123, "nlines": 61, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 107 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 107\n1 கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.\n2 கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,\n3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.\n4 அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தர வழியாய்,\n5 பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.\n6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.\n7 தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.\n8 தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,\n9 அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.\n10 தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் க��கம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,\n11 அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.\n12 அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள்.\n13 தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.\n14 அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.\n15 கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,\n16 அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.\n17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.\n18 அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.\n19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.\n20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.\n21 அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,\n22 ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.\n23 கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.\n24 அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும் ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.\n25 அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.\n26 அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.\n27 வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.\n28 அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.\n29 கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.\n30 அமைதலுண்டானதினிமித்தம அ��ர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.\n31 அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும் மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,\n32 ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.\n33 அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும் நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,\n34 குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.\n35 அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,\n36 பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,\n37 வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.\n38 அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.\n39 பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.\n40 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,\n41 எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.\n42 உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.\n43 எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.\nசங்கீதம் – அதிகாரம் 106\nசங்கீதம் – அதிகாரம் 108\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/44-acts-chapter-25/", "date_download": "2021-01-26T08:18:15Z", "digest": "sha1:WZ3TOTXQYRSCMHVM3JZREOK2ZYEYMCZB", "length": 13862, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 25 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 25\n1 பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.\n2 அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,\n3 அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.\n4 அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.\n5 ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.\n6 அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.\n7 அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள்.\n8 அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.\n9 அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.\n10 அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.\n11 நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால் நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.\n12 அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவுசொன்னான்.\n13 சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.\n14 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.\n15 நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.\n16 அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டி அவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.\n17 ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் அமர்ந்து அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.\n18 அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,\n19 தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசுமென்னுமொருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன் பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.\n20 இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.\n21 அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்மென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.\n22 அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன் நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.\n23 மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னிக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப்பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான்.\n24 அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வ��ுந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.\n25 இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.\n26 இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,\n27 இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாக கொண்டுவந்தேன் என்றான்.\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 24\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtelJpe&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T08:49:11Z", "digest": "sha1:XR5HP6UVJVTMU2AL3H5JUU2T7JZCC35P", "length": 5972, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: தஞ்சை , கரந்தைத் தமிழ்ச் சங்கம் , 1960\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில��� உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilithal.in/2020/06/blog-post.html", "date_download": "2021-01-26T07:57:48Z", "digest": "sha1:MCOUJHU4YD7Q3ACGZDOY6SUENQX3VEEL", "length": 2841, "nlines": 70, "source_domain": "www.tamilithal.in", "title": "வாழ்க வளமுடன் - Tamilithal", "raw_content": "\n0 Response to \"வாழ்க வளமுடன்\"\nவாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை\nஇன்றைய சூழலில் கடினமாக. உழைத்தபின் அமைதியாய்உறங்கிடு என்பதற்கேற்ப மனிதர் ஒவ்வொரு இவருக்கும் அமைதியான தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் ...\nமீண்டும் ரூபாய் 37 ஆயிரத்தை தாண்டியது தங்கம்\n76 வயது கணவரை கொரோனாவில் இருந்து மீட்க கூடவே தங்கி போராடிய மனைவி\nமுகத்தில் உள்ள கருமையை போக்க உதவும் கசாயம்\nவாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை\nமுகத்தில் உள்ள கருமையை போக்க உதவும் கசாயம்\nமீண்டும் ரூபாய் 37 ஆயிரத்தை தாண்டியது தங்கம்\n76 வயது கணவரை கொரோனாவில் இருந்து மீட்க கூடவே தங்கி போராடிய மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T08:43:32Z", "digest": "sha1:4O3WLUWLWLJJ2X3LV43P6EEQIRSD2SEA", "length": 11692, "nlines": 168, "source_domain": "www.tamilgod.org", "title": " பஜனை பாடல் வரிகள் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஓம் கணநாதா கஜானனா ஸ்ரீ கணநாதா கஜானனா\nவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை\nஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே\nபச்சை மயில் வாகனனே - சிவ பால சுப்ரமணியனே வா\nHome » பஜனை பாடல் வரிகள்\nஓம் கணநாதா கஜானனா ஸ்ரீ கணநாதா கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ��ரீ கணநாதா கஜானனா கணபதி பஜனை பாடல் வரிகள். Om...\nவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை\nவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே முருகன் பஜனை பாடல் வரிகள். Velundu vinai illai...\nஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்\nநாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய - ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் , பாடல் ‍வரிகள். சிவன் ஸ்தோத்ரம்....\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே , பஜனை பாடல் ‍வரிகள். சிவன்...\nபச்சை மயில் வாகனனே - சிவ பால சுப்ரமணியனே வா\nபச்சை மயில் வாகனனே - சிவ பால சுப்ரமணியனே வா - முருகன் பாடல் / ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Pachai Mayil Vaahanane Shiva...\nகணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்\nகணேஷ சரணம், சரணம் கணேஷா\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் கணபதி பஜனை பாடல் வரிகள். Pillayar Pillayar Perumai Vaintha Pillayar...\nஉலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision\nமேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்களை (advanced digital imaging solutions) வழங்கி...\nவிவோ 6 ஜி-இயக்கப்பட்ட கைபேசி தயாரிப்பில் இறங்கியுள்ளது, லோகோ வெளியிடப்பட்டது\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான‌ விவோ, 5 ஜி கைபேசி ஸ்மார்ட்போன்கள் உலகளவில்...\nசனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன\nசனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய...\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart...\nமோட்டோ இ6s (Moto E6s) ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்\nபிரபல‌ ஸ்மார்ட் ஃபோன் வடிவமைப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது புத்தம் புதிய...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youngindianbirding.com/choice-of-prasanna-editor/research-studies/common-trees/page/3/", "date_download": "2021-01-26T09:13:20Z", "digest": "sha1:F5OBGHWLULW72QKWHHFX3YPMO6ABBTSR", "length": 6517, "nlines": 162, "source_domain": "www.youngindianbirding.com", "title": "Common Trees | YIB | Page 3", "raw_content": "\nEnglish Name Tamil Name Botanical Name Haldu மஞ்சக் கடம்பு Haldinia gordifolia மஞ்சக் கடம்பு, பிற மரங்களுடன் கலந்து வளரும் ,இது தனித்த...\nEnglish Name Tamil Name Botanical Name Custard Apple சீதாப் பழம் Annona Squamosa தாவரக் குடும்பம் : அன்னோனேசி. இராமாயண பெயர்கள், இப்பழ வகைகளுக்கு...\nEnglish Name Tamil Name Botanical Name Red sandalwood செம்மரம் Pterocarpus santalinus தாவரக் குடும்பம் : மிலியேசி. செம்மரம் ஓங்கி உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும்...\nEnglish Name Tamil Name Botanical Name KEJARI வன்னி மரம் PROSOPIS CINERARIA பொது விவரம் ஆண்டுக்கு 500 மி.மீக்கு குறைவாக மழையுள்ள இடங்களில் நன்கு...\nEnglish Name Tamil Name Botanical Name THE SACRED BARNA மாவிலங்கு Crateva Magna அழகு மரமாகப் பூத்துக் குலுங்கும். காடுகளிலும், சமவெளிகளிலும் சிறிது...\nEnglish Name Tamil Name Botanical Name Arjun மருதமரம் Terminalia Arjuna ஓங்கி உயர்ந்து வளரக்கூடியது, மருதமரம்.கடுங்களர் நிலங்களிலும் வளரும். தமிழ்நாட்டில் பல மருது...\nEnglish Name Tamil Name Botanical Name Sonneratia மரா மரம் Sonneratia ApetalaBuchham கடல், நிலத்தை அரித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், கடலை மேடிட்டு...\nEnglish Name Tamil Name Botanical Name MANGO TREE மா மரம் MANGIFERA INDICA தமிழரின் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். காயாக இருக்கும் பொழுது...\nEnglish Name Tamil Name Botanical Name COUNTRY FIG வெள்ளைஅத்தி FICUS RACEMOSAL பொது விவரம் அத்தி மரம் சமவெளியிலிருந்து 1500 மீட்டர் உயரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2018/07/Rank-Batch-I-27.html", "date_download": "2021-01-26T09:20:23Z", "digest": "sha1:YX4D6CXVGRP4BDM3MQY6ZP3PZ4KASIJP", "length": 2729, "nlines": 38, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "Students Rank List - Test - 27 - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "\nOver All Rank List ல் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் பங்கு பெற்று, இரண்டிலும் சேர்த்து மொத்தம் 100 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்தவர்கள் மட்டும் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.\nபொதுத்தமிழ் தேர்வு தரவரிசைப் பட்டியலில் பொதுத்தமிழில் 75 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்களும், பொது அறிவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில், பொது அறிவில் 50 மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளது.\nதேர்வை பிரிண்ட் எடுத்து Offline ல் பயிற்சி பெறுபவர்கள் உங்களின் பெயரும் பட்டியலில் இடம் பெற விரும்பினால் உங்கள் Coding Sheet ஐ 8778799470 எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.\nதற்போது பட்டியலில் இடம் பெறாதவர்களும் வரும் தேர்வுகளில் இடம் பெற முயலுங்கள். பட்டியலில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nபொது அறிவு - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87-100-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%83/", "date_download": "2021-01-26T07:53:35Z", "digest": "sha1:CIK4FUGFBWCMWHGQWSOQW4EBTGL5VQTB", "length": 5751, "nlines": 94, "source_domain": "www.automobiletamilan.com", "title": "செவர்லே 100 மணி நேர அதிரடி ஆஃபர்", "raw_content": "\nHome செய்திகள் செவர்லே 100 மணி நேர அதிரடி ஆஃபர்\nசெவர்லே 100 மணி நேர அதிரடி ஆஃபர்\nஇந்தியாவின் செவர்லே பிரிவு 100 மணி நேரத்தில் வாகனங்களை பதிவு செய்பவர்களுக்கு அதாவது ஜூன் 18 முதல் 21 வரை அதிரடியான சலுகைகளை வழங்க உள்ளது. ரூ.62,500 முதல் 1,00,999 வரை பெற்று கொள்ளலாம்.\nசெவர்லே பீட் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.70,499 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.\nசெவர்லே செயில் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.64,499 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.\nசெவர்லே க்ரூஸ் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.1,00,999 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.\nசெவர்லே என்ஜாய் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.62,500 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.\nஇந்த 100 மணி நேர விற்பனையில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். ஜூன் 18 முதல் 21 வரை மட்டுமே.\nகூடுதல் சலுகை இரண்டு கிராம் தங்க தென்னக பகுதிக்கு மட்டுமே. மற்ற பகுதிகளான வடக்கில் ரூ.34,000 மதிப்பிலான பரிசு பொருள் , மேற்கு பகுதியில் ரூ.10,000 மதிப்பிலான துனை கருவிகள் , கிழக்கு பகுதியில் 2 வருட நீட்டிக்கப்பட்ட வாராண்டி வழங்கப்படுகின்றது.\nமேலும் விவரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகவும்.\nPrevious articleரிமோட் மூலம் இயங்கும் ரேஞ்ச்ரோவர் – வீடியோ\nNext articleஷெல் ஆயுட்கால என்ஜின் வாரண்டி திட்டம் அறிமுகம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/repsol-honda-editions-of-hornet-2-0-launched-in-india/", "date_download": "2021-01-26T09:15:14Z", "digest": "sha1:D5GMQEMIRBEVJACBADI6RFZ6RR3RVE3X", "length": 7276, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரெப்சால் ஹோண்டா ஹார்னெட் 2.0 விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ரெப்சால் ஹோண்டா ஹார்னெட் 2.0 விற்பனைக்கு வெளியானது\nரெப்சால் ஹோண்டா ஹார்னெட் 2.0 விற்பனைக்கு வெளியானது\nரெப்சால் ஹோண்டா மோட்டோ ஜிபி கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை 800 தொட்டுள்ளதை தொடர்ந்து சிறப்பு ஹார்னெட் 2.0 மாடலை ரூ.1,32,188 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) விலையை நிர்ணையித்துள்ளது. சாதாரன வேரியண்ட்டை விட ரூ.2,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.\nரெப்சால் ஹார்னெட் 2.0 பைக்கில் ஆரஞ்சு வண்ண சக்கரங்களுடன் ரெப்சோல் ஹோண்டா மோட்டோஜிபி பைக்கின் ரேசிங் நிறத்தை ஈர்க்கப்பட்ட வண்ணத்தை பெற்றுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.\nஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nசஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.\nஹோண்டாவின் ரேசிங் டி.என்.ஏ பற்றி ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அட்சுஷி ஒகாட்டா கூறுகையில், “ஹோண்டாவின் வரலாற்றில் ரேசிங் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஹோண்டா மற்றும் ரெப்சால் ரேஸ் டிராக்கில் வெற்றிகரமான சாதனைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. மேலும், சமீபத்திய 800 வது மோட்டோஜிபி வெற்றி ஹோண்டாவின் பந்தய திறனுக்கு மற்றொரு சான்றாகும். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் இந்திய ரேசிங் பிரியர்களுக்கு ஹார்னெட் 2.0 மற்றும் டியோவின் ரெப்சோல் ஹோண்டா பதிப்புகளை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.\nPrevious article32 நாட்களில் 14 லட்சம் டூ வீலர்ளை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்\nNext articleரெப்சால் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bmw-india-head-rudratej-singh-passes-away/", "date_download": "2021-01-26T08:55:43Z", "digest": "sha1:CD7VI345LRMPLFGZGUTGRTQ5AUOBBD5G", "length": 5527, "nlines": 84, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Rudratej Singh : பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ருத்ரதேஜ் சிங் மறைவு", "raw_content": "\nHome செய்திகள் பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ருத்ரதேஜ் சிங் மறைவு\nபிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ருத்ரதேஜ் சிங் மறைவு\nபிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் மற்றும் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ரூடி என அன்பாக அழைக்கப்படுகின்ற ருத்ரதேஜ் சிங் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட் காரணமாக மறைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 1 , 2019 முதல் பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டார்டு மற்றும் மினி கார் நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வந்தார். இதற்கு முன்பாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.\n25 ஆண்டுகால ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் சாராத துறைகளில் அனுபவமிக்கவராக விளங்கும் ருத்ரதேஜ் சிங், முன்பாக பிரபலமான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விளங்கியவர். கடந்த ஜனவரி மாதம் என்ஃபில்டு நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.\nஆட்டோமொபைல் தமிழன் இணையதளம் சார்பாக.., ருத்ரதேஜ் சிங் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nPrevious articleபிஎஸ்-6 ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை ரூ.4.57 லட்சத்தில் துவக்கம்\nNext articleவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – மார்ச் 2020\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-565-enthan-yesu-vallavar.html", "date_download": "2021-01-26T07:44:39Z", "digest": "sha1:OC5CQL5JJ3HU46WWYS3ABDBKEQVXCMRR", "length": 4781, "nlines": 94, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 565 - Enthan Yesu Vallavar", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே\nஅனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்\nஅண்டினோர் காக்கும் தூய அன்பு\nஇப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு\nமாறாதவர் எந்தன் இயேசு என்றும் சார்ந்திடுவேன்\nஎந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்\nநம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை\nதம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார்\nஎந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்\nசார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்\nஎந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்\nஎந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்\nவெற்றியுடன் முன்சென்றிட கிருபை நல்கிடுவார்\nமுன்செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/nilavae-unthan-nizhal-naanae-madhumathi-bharath.htm", "date_download": "2021-01-26T08:44:53Z", "digest": "sha1:CH2PCW7TGMIBGRYEFEOCUFT4IWTNLEIP", "length": 5390, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "நிலவே உந்தன் நிழல் நானே (மதுமதி பரத்) - மதுமதி பரத், Buy tamil book Nilavae Unthan Nizhal Naanae (madhumathi Bharath) online, Madhumathi Bharath Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nநிலவே உந்தன் நிழல் நானே (மதுமதி பரத்)\nநிலவே உந்தன் நிழல் நானே (மதுமதி பரத்)\nநிலவே உந்தன் நிழல் நானே (மதுமதி பரத்)\nநிலவே உந்தன் நிழல் நானே (மதுமதி பரத்) - Product Reviews\nவானம் விட்டு வா நிலவே\nயாதுமாகி நின்றாய் (லட்சுமி சுதா )\nமீண்டும் மலர்ந்த மல்லிகை (கிருத்திகா துரை)\nலட்சம் காதலால் காதல் செய் (பாலா சுந்தர் )\nநட்சத்திர ஆலய ஜோதிடமும் பயணமும்\nசினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்\nகண்டேன் காதலை.. (அம்மு யோகா)\nஎன் பள்ளி (கல்யாண் குமார்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29359", "date_download": "2021-01-26T09:23:54Z", "digest": "sha1:VRY5HKTO6PEXZIOZNOR7ZPYRSRFLLA4S", "length": 12721, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "விண்ணில் கசிந்த ரகசியம்! | Virakesari.lk", "raw_content": "\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nஇரகசியமாக அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று காணாமல் போனதாக எழுந்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஆரம்பம் முதலே இந்த விண்கலம் மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்தது. ‘ஸுமா’ என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படும் இந்த விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிறன்று விண்ணில் செலுத்தப்பட்டது.\nவிண்கலம் செலுத்தப்படும் நேரம் அதன் நேரடி காணொளியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடக்கியது. இதனால், ஸுமாவின் திறன் மற்றும் எங்கு - எத்திசையில் அது அனுப்பப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் உலகுக்கு அறிவிக்கப்படவில்லை.\nமேலும் என்ன தேவைக்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் தீர்மானமான எவ்வித பதிலையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை.\nஏவப்பட்ட மறுதினமான திங்களன்றே ஸுமா செயலிழந்துவிட்டதாக தகவல்கள் கிளம்பின. இதை உடனடியாக மறுத்த ஸ்பேஸ் எக்ஸ், ஸுமாவைச் சுமந்து சென்ற ‘ஃபோல்கன் 9’ என்ற ரொக்கெட் திறம்பட இயங��கியதாகத் தெரிவித்தது.\nஎனினும் மறுதினம் செவ்வாயன்று மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ், ஞாயிறு இரவு வரை ஃபோல்கன் 9 ரொக்கட் சீராக இயங்கியதாகவும் ஸுமா குறித்து தகவல்களைத் தாம் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் அவை கிடைத்ததும் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டது.\nஎனினும் இதுவரை ஸுமா பற்றிய எந்த அறிவிப்பும் ஸ்பேஸ் எக்ஸிடம் இருந்து வெளிவரவில்லை.\nரொக்கெட் ஸுமா விண்கலம் இரகசியம் விண்வெளி செயலிழந்த ஸ்பேஸ் எக்ஸ்\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nஇலங்கையில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்கள் உள்ளனர் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஆர்.சி.எஸ்.எல்) தெரிவித்துள்ளது.\n2021-01-26 13:13:46 பேஸ்புக் இரத்த தானம் ஓஷாதா சேனாநாயக்க\nவட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு\nபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான “வட்ஸ் ஆப்” செயலி புதிய தனியுரிமைக் கொள்கை திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\n2021-01-16 18:51:48 வட்ஸ் ஆப் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம்\nபுதிய தனியுரிமைக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு வட்ஸ்அப் பதில்\nநாங்கள் சமீபத்தில் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்துள்ளளோம். இதன் மூலம் பல சிந்திக்கவைத்த கேள்விகளைப் பெற்றுள்ளோம். சில வதந்திகள் பரவி வருவதால், எங்களுக்கு கிடைத்த சில பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறோம். மக்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள உதவும் வகையில் வட்ஸ்அப் செயலியை உருவாக்க நாங்கள் அதிக முயற்சி செய்கிறோம் என வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2021-01-12 13:01:22 புதிய தனியுரிமைக் கொள்கை வட்ஸ்அப்\nவட்ஸ் அப்பின் புதிய நிபந்தனைகள் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் - இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம்\nவட்ஸ்அப் செயலியின் தனியுரிமைக் கொள்கையின் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பேஸ்புக் அதன் பயனர்களின் செயல்பாடுகளை வட்ஸ்அப் வெயலியின் மூலம் கண்காணிக்கவும், அந்தத் தரவை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் அனுமதிக்கும் என்று இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது.\n2021-01-11 18:51:47 வட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம்\nவட்ஸ் - அப் படைத்த சாதனை \nஉலக அளவ��ல் 2020 ஆண்டு இறுதி கொண்டாட்டத்தில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2021-01-05 13:11:58 கடந்த ஆண்டு இறுதி வட்ஸ் அப்\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=61", "date_download": "2021-01-26T09:00:54Z", "digest": "sha1:2BT3XIPQ74EHJYKRBZZ22XNXGUBQS6QU", "length": 11599, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nஉணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...\nஇன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு நவீன சிகிச்சை\nசர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் குணமடைவதில்லை. இதனால் அவர்கள் படும் துன்பம் அளவற்றது.\nஊட்டச்சத்து குறைபாட்டை களையும் விட்டமின் \"டி\"\nஇன்றை�� காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 20 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் அதன் மொழியை கற்பதற்கு விட்டமின் \"டி\" பெரிய அளவில் உதவி புரிவதாக அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\nஉணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...\nஇன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உல...\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு நவீன சிகிச்சை\nசர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் குணமடைவதில்லை. இதனால் அவர்கள் படும் துன்பம் அளவற்றது.\nஊட்டச்சத்து குறைபாட்டை களையும் விட்டமின் \"டி\"\nஇன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 20 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ந...\nபாத எரிச்சலைக் கண்டறியும் பயோதிசியோமெட்ரி பரிசோதனை\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட...\nபர்க்கின்சன்ஸ் என்ற பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nபர்க்கின்சன்ஸ் நோய் எனப்படும் உடல் இயக்க கோளாறுகளுக்கு தற்போது டீப் ப்ரைய்ன் ஸ்டிமுலேசன் என்ற நவீன சத்திர சிகிச்சை மூலம்...\nதொடர் சிகிச்சையால் குணமாகும் ஆஸ்துமா\nஆண்டுதோறும் இரண்டரை லட்சம் பேர் புதிதாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிற...\nமைக்ரேன் தலைவலி என்ற பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால் உணவுப் பழக்கத்தையும், வாழ்க்கை நடைமுறையை\nமூளையில் ஏற்படும் நீரோட்ட பாதிப்பிற்கான சிகிச்சை.\nஉடம்பில் வலியிருந்தால் அதனை மூளை உணரும். ஆனால் மூளையில் வலியிருந்தால்.. அதனை எப்படி குணப்படுத்தலாம், தற்போதைய\nஇன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளை விட நடைபயிற்சியையு...\nஇன்றைய உலகில் எம்மில் பலரும் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்து மருந்து, மாத்திரைகளை விட நடை பயிற்சியையும...\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு ��டத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/edappadi-palanisami-s-surgical-strike-secretly-staged-mansoor-ali-khan-s-arrest/", "date_download": "2021-01-26T09:13:50Z", "digest": "sha1:WMKT4GZVOY3QNRZR4U3CZJMBMI453B4X", "length": 23586, "nlines": 126, "source_domain": "puthiyaagarathi.com", "title": "எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஎடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல் ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 17) காலை 7 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானை, அவருடைய வீட்டில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.\nசேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், கடந்த மே மாதம் 3ம் தேதி, மன்சூர் அலிகான் சேலம் வந்திருந்தார்.\nதும்பிப்பாடி கிராமத்திற்குச் செல்றபோது, ”எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை யார் தொட்டாலும் எட்டு பேரையாவது வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,” என்று ஆவேசமாக பேசினார்.\nஇந்த ஆவேசப் பேச்சுதான், அவரை கைது செய்வதற்கான காரணம் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால், பின்னணியில் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக இதில் தலையிடுவதாக கூறுகிறது காவல்துறை.\nநடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (கலகத்தை விளைவித்தல்), பிரிவு 183 (ஒரு பொது ஊழியரின் சட்டப்பூர்வமான அதிகாரத்தின்படி சொத்தை எடுப்பதை தடைப்படுத்துதல்), பிரிவு 189 (பொது ஊழியருக்குக் கேடு விளைவிப்பதாக அச்சுறுத்தல்), பிரிவு 506 (2) (கொலை மிரட்டல்), குவிமுச பிரிவு 7 (1) (ஏ) சிஎல்ஏ (கலவரத்தைத் தூண்டும் நோக்குடன் சதி திட்டம் தீட்டுதல்) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமன்சூர் அலிகான் கைது செய்தது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தையும், விமான நிலையம் விரிவாக்கத்தையும் எந்தவித இடையூறுகளுமின்றி கனகச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் மேலிடத்தின் உத்தரவு என்கிறது காவல்துறை.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போல் சேலத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது.\nபசுமை வழிச்சாலை, விமான நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு யார் யாரெல்லாம் இடையூறாக இருக்கிறார்களோ அவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்களின் முந்தைய செயல்பாடுகளில் எங்கேயாவது எப்போதாவது அரசுக்கு எதிராக பேசியிருந்தால் அதை ஒரு வழக்காக பதிவு செய்யவும் தயாராக இருக்கிறார்களாம்.\nசேலம் ரூரல் போலீஸ் டிஎஸ்பி சங்கர் நாராயணன் தலைமையில் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சம்பத், ஓமலூர் எஸ்ஐ பெரியசாமி உள்பட 15 பேர் கொண்ட குழுவினர்தான், நடிகர் மன்சூர் அலிகானை கடந்த ஞாயிறன்று கைது செய்திருக்கிறது.\nமன்சூர் அலிகானின் வீட்டை 50 அடி தொலைவில் நெருங்கும்போதுதான், யாரை கைது செய்யப்போகிறோம் என்ற தகவலையே பட்டவர்த்தனமாக டிஎஸ்பி சங்கர் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.\nமுதல் நாள் இரவு சேலத்தில் இருந்து கிளம்பும்போது, கிரைம் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியை பிடிக்கச் செல்கிறோம் என்றே தனிப்படையினருக்கு தகவல் சொல்லப்பட்டு உள்ளது.\nஇதில் கொஞ்சம் இடறினாலும் மக்கள் கூட்டமும், இதர அமைப்பினரும் திரண்டு விடுவார்கள் என்பதால்தான் மன்சூர் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாம்.\nதனிப்படையில் உடன் சென்ற அனைத்து காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை போலீசாரின் செல்போன் எண்களும் முன்கூட்டியே டிஎஸ்பி சங்கர் நாராயணன் பெற்றுக்கொண்டாராம். யார் மொபைலில் இருந்தும் அழைப்புகள் செல்லக்கூடாது என்பதிலும் மிகக��� கவனமாக இருந்துள்ளார்.\nசரியாக காலை 7 மணிக்கு மன்சூரின் வீட்டை நெருங்கிய போலீசார், கதவைத் தட்டி எழுப்பினர். போலீசாரைக் கண்டதும் மொத்தக் குடும்ப உறுப்பினர்களும் பதற்றம் அடைந்தனர். அந்த வீட்டில் பத்து குழந்தைகளும், இரு பெண்களும் இருந்தனர். உதவிக்காக அந்தப் பகுதி உதவி போலீஸ் கமிஷனர் முத்துவேல்பாண்டியனை அழைத்துக் கொண்டனர்.\nகைது செய்வதாக போலீசார் கூறியதைக் கேட்டதும் மன்சூர் அலிகானின் குழந்தைகள் கதறி அழுதனர். அவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட்ட மன்சூர், ”நாட்டுக்காகத்தானே போகிறேன். இதுக்கெல்லாம் அழலாமா.. சீக்கிரம் வந்து விடுவேன்,” என்று தேற்றியுள்ளார்.\nமன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட தகவலை சேலம் தனிப்படை காவல்துறையினர், சேலம் மாவட்ட எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜிடம் தெரிவித்தனர்.\nகாலை 8 மணிக்கெல்லாம் அரும்பாக்கத்தில் இருந்து மன்சூர் அலிகானை அழைத்துக்கொண்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்தனர். தன்னுடைய காரிலேயே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கேட்டதற்கு, காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.\nவரும் வழியில் ஆத்தூரில் உணவு சாப்பிட அனுமதித்தனர். இரண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிட்ட மன்சூர் அலிகான், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை விழுங்கினார். அங்கு வந்த சில உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர், ”எட்டு வழிச்சாலை திட்டம் தமிழகத்தை நாசமாக்கும் திட்டம். தமிழகத்தை ராவண பூமி என்று மத்திய அரசு எல்லா வகையிலும் புறக்கணிக்கிறது. 10 ஆயிரம் கோடியில் சாலையை போட்டுவிட்டு, 20 ஆயிரம் கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூலிப்பார்கள். இந்த திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கைவிட வேண்டும். தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்,” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.\nஇரவு 8 மணியளவில் மன்சூர் அலிகானை மேட்டூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே, கைது ஆவணங்களில் சில விவரங்கள் தவறாக உள்ளதாக மாஜிஸ்ட்ரேட் கூற, திரும்பவும் போலீசார் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று, ஆவணங்களை சரி செய்து கொண்டு சென்றனர்.\nஆவணங்கள் திருத்தப்பட்டு கொண்டு வரும்வரை கோர்ட் வளாகத்தில் மன்சூர் அலிகான், காலார நடந்து கொண்டிருந்தார். பிறகு அவரை வரும் 29ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இந்த நடை���ுறைகள் எல்லாம் முடிந்து மன்சூர் அலிகானை சிறைக்குக் கொண்டு செல்ல நள்ளிரவு 12 மணி ஆகிவிட்டது என்கிறார்கள்.\nஒருவேளை, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, சேலம், ஓமலூர் பகுதியில் ஏதேனும் களேபரங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஓமலூர் சப்&டிவிஷன் டிஎஸ்பி பாஸ்கரன், உள்ளூரிலேயே கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டு இருந்தது.\n‘ஆபரேஷன் கிரீன்வேஸ்’ திட்டத்தில், முதல் பலி மன்சூர் அலிகான். இன்னும் அடுத்தடுத்து வேறு சில முக்கியப் புள்ளிகளும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்கிறது காவல்துறை.\nசேலம் மாவட்ட எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் போட்டுக்கொடுத்த மாஸ்டர் பிளான் காரணமாகத்தான், எவ்வித சர்ச்சைகளுக்கும் இடமின்றி மன்சூர் அலிகானை தூக்க முடிந்ததாகச் சொல்கின்றனர் காவல்துறையினர்.\nஇதுகுறித்து சூழலியல் செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷிடம் கேட்டபோது, ”மன்சூர் அலிகான் ஒரு நடிகர். அவர் சினிமாவில் பேசுவதுபோல், எட்டு வழிச்சாலைக்காக எட்டு பேரை வெட்டுவேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.\nஅதற்காக அவர் அப்படி செய்வார் என்று அர்த்தம் ஆகிவிடாது. இதற்கெல்லாம் கைது செய்வது கண்டிக்கத் தக்கது. நாங்கள் அவரை ஜாமீனில் எடுக்க ஓமலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்,” என்றார்.\nநடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு அழைந்து வந்த சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் (43), நேற்று (ஜூன் 18, 2018) கைது செய்யப்பட்டார்.\nசேலத்தில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த அவரை, இரவு 7.30 மணியளவில் ஓமலூர் அருகே தடுத்து நிறுத்திய போலீசார், மன்சூர் அலிகான் மீது பதிவு செய்யப்பட்ட அதே பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.\nஜூன் 18ம் தேதி மதியம், மன்சூர் அலிகான் கைது குறித்து கருத்தறிய பியூஷ் மானுஷை தொடர்பு கொண்டோம். மன்சூர் அலிகானை ஜாமீனில் எடுப்பதற்கான வேலைகள் நடந்துள்ளதாக தெரிவித்த அவரும், அன்று இரவு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPosted in காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\n, operation greenways, Piyush Manush, salem, salem airport expansion, sp georgy george, special police team, Surgical Strike, சூழலியல் செயற்பாட்டாளர், சேலம், ஜோர்ஜி ஜார்ஜ், துல்லிய தாக்குதல்., தூத்துக்குட�� துப்பாக்கிச்சூடு, பசுமை வழிச்சாலை, பியூஷ் மானுஷ்., மன்சூர் அலிகான் கைது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையம் விரிவாக்கம்\nPrevஎட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது\nNextவசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்\nசெரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா\nகடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2018/11/blog-post_98.html", "date_download": "2021-01-26T07:58:34Z", "digest": "sha1:ENILBUWSD3LFKKGXORJJW7XSADXD4ES4", "length": 15642, "nlines": 156, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: சீபில்ட் ஆலய மோதல்; போலீசாரின் நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்", "raw_content": "\nசீபில்ட் ஆலய மோதல்; போலீசாரின் நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்\nசீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இந்தியர்கள் மீது குண்டர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ளக்கூடிய விவகாரம் அல்ல. இது நாட்டு மக்களிடையேயான நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய விவகாரம் என்பதால் போலீசார் இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.\nமோதல் நடைபெற்ற அன்று சம்பவ இடத்திற்கு போலீசார் இரண்டு மணிநேரம் தாமதமாகவே வந்துள்ளனர் என அறியப்படுகிறது. ஆலயத்திற்கும் சுபாங் ஜெயா காவல் நிலையத்திற்கும் 2 கிலோ மீட்டர் தூரமே சுற்றளவே உள்ள நிலையில் ஏன் துரிதமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது\nமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்த்திருக்க முடியும். ஆனால் ஏன் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது\nமேலும், இந்த மோதல் ஏற்படுவதற்கு மேம்பாட்டு ���ிறுவனமே காரணமாக இருக்கலாம் என சந்தேக்கிக்கப்படும் நிலையில் அது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.\nஇரு இனங்களுக்கிடையில் மோதல் போக்கை தூண்டி விட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.\nஇவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இதில் சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால் போலீஸ் படைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.\nஅதோடு, இவ்வாலய மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் இளைஞர் வீரசிங்கம் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு மருத்துவ உதவிநிதியாக 5,000 வெள்ளியை வழங்கினார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nசீபில்ட் ஆலயம்; நிரந்தர தீர்வு காணும் வரை ஆலயம் உட...\nசீபில்ட் ஆலய மோதல்; கூலிப்படையை ஏவியது வழக்கறிஞர்க...\nதீயணைப்பு வீரரை இந்தியர்கள் தாக்கவில்லை; உதவியுள்ள...\nசீபில்ட் ஆலய மோதலை துரிதமாக விசாரிக்க வேண்டும்- மண...\nசீபில்ட் ஆலய மோதல்; போலீசாரின் நடவடிக்கை துரிதப்பட...\nசீபில்ட் ஆலயத்தில் நுழைய முயன்றது கும்பல்- போலீசார...\nநிரந்தர தீர்வு காணும் வரையில் ஆலயம் உடைபடாது- அமைச...\nசீபில்ட் ஆலய மோதல்; புல்லுருவிகள் தப்ப முடியாது- த...\nஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தானுக்கு கொடுக்க விரு...\nபொறுமை காப்போம்- கணபதிராவ் வலியுறுத்து\nஎன் ஆட்சியில் கூட இதுபோன்று நடந்ததில்லை- நஜிப் வேதனை\nசீபில்ட் ஆலய மோதலை அரசியலாக அணுக வேண்டாம் - டான்ஶ்...\nசீபில்ட் ஆலய மோதல்; நாடு தழுவிய நிலையில் போலீஸ் பு...\nசீபில்ட் ஆலய எதிரொலி; ஓன் சிட்டி அலுவலகத்தின் மீது...\nசீபில்ட் ஆலய கலவரம்; அனைவரும் பொறுமை காக்க வேண்டும...\nவன்முறை��ை தூண்டியவர்கள் சட்டத்தின் பிடியில் தப்பக்...\nசீபில்ட் ஆலய மோதல்; 7 பேர் கைது- போலீஸ்\nகுண்டர்களை ஏவி விட்டது யார்\nசீபிலட் ஆலயத்தில் மோதல்- பலர் காயம்: கார்களுக்கு த...\nஉலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக...\nதீபாவளி உபசரிப்பு கலைநிகழ்ச்சியாக மாற்றம் கண்டது ஏன்\nசிலாங்கூர் மாநிலத்தில் 48 இந்திய கிராமத் தலைவர்கள்...\nமுஹிபா தொழில்பேட்டை சாலை சீரமைக்கப்பட்டது\nநஜிப் ஆட்சியில் கூட இப்படி இல்லையே... பக்காத்தானுக...\n'வேதா- என்னை போல் ஒருவர்' - துன் மகாதீர்\nதீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்படு...\nசிறார், மகளிருக்கு எதிரான சமூகச் சீர்கேடுகள்- விட்...\nதீ விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்ப...\nஅதிகார துஷ்பிரயோகம் செய்கிறாரா அமைச்சரின் மகன்\nதீ விபத்து; 4 வீடுகள் தீக்கிரை\nகுட்டைக்குள் பாய்ந்தது கார்- 4 பேரை காப்பாற்றிய ஆச...\nமது விற்பனையாரிடம் ஆவேசம்- மன்னிப்பு கோரினார் ஆடவர்\n2.0 படம் எத்தனை மணிநேரம் தெரியுமா\nஅமைச்சராக வேதமூர்த்தி நீடிக்க வேண்டும்- மலேசிய இந்...\nநகைக்கடையில் கொள்ளையிட முயன்ற கொள்ளையர்கள் துப்பாக...\nஅனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் பங்கேற்கும் ம...\nபொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியமைத்தற்கு நீங்க...\nகூர்மையான ஆயுதத்தால் மனைவி கொலை; ஆடவர் கைது\nஇந்தியாவில் இல்லாத மிக உயரமான முருகன் சிலை பத்துமல...\nஅம்னோ- பாஸ் ஒன்றிணைய வேண்டும்- டத்தோஶ்ரீ ஸாயிட்\nபதிவு ரத்தாகும் அபாயத்தில் மைபிபிபி - டான்ஶ்ரீ கேவ...\nதமிழ்மொழியை அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டுச் செல்வோ...\nகதை என்னுடையது; சர்ச்சையில் சிக்கியது 'திமிரு புடி...\nரந்தாவ் தொகுதியின் வேட்பாளர் நானா\nஎதிர்க்கட்சி போன்று செயல்படுவதை ஹராப்பான் கூட்டணி ...\nவிமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் மேலவை ...\nஎனது மகளை எப்போது ஒப்படைப்பீர்கள்\nசீபில்ட் ஆலய விவகாரம்; சட்டத்திற்கு மதிப்பளியுங்கள...\nசீபில்ட் மாரியம்மன் ஆலயம் இடமாற்றம் காண்பதில் மாற்...\n15.3 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு ஆஸ்ட்ரோ வ...\nஎரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு- தெலுக் இந்தா...\n'உரசாத' புகழ் விவேக் &மெர்வின் பங்கேற்கும் இசை விழா\nடோவன்பி மக்களுக்கு தீபாவளி பொட்டலங்கள் அன்பளிப்பு\nமதுபானங்களற்ற திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகி...\nமக்களின் திருநாளாக தீபாவளி கொண்டாட்டம் அமையட்டும் ...\nசகல வளங்களும் நிறைந்திருக்கட்டும் - டத்தோஶ்ரீ தனேந...\nஇந்தியர்களின் கலை, பண்பாடுகள் சுற்றுலா துறைக்கு வல...\nஇருளில் கிடந்த மலேசியர்களுக்கு வெளிச்சம் கிடைத்துள...\nஇடைக்கால மன்னரானார் சுல்தான் நஸ்ரின் ஷா\n61 ஆண்டுகளுக்கு பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்கிறது ...\nசீபில்ட் ஆலய நில விவகாரத்தில் உண்மையை திரித்து கூற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20330", "date_download": "2021-01-26T09:19:19Z", "digest": "sha1:263H3CVRVLOI5RVC575BDD3NIMTYRZMU", "length": 9159, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "பஞ்சதந்திர நீதிக்கதைகள் » Buy tamil book பஞ்சதந்திர நீதிக்கதைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : எஸ். லீலா (S. Leela)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னிரு ஆழ்வார்களும் வேதாந்த தேசிகரும்\nதென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள். இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிது கூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.\nமன்னன் அமரசக்தி தனது மகன்களின் இந்த தீயகுணங்களைக் கண்டு மனம் வெதும்பினான். தன் மகன்கள் கல்வி கற்கவில்லையே எனக் கவலையில் ஆழ்ந்தான். இந்தக் கவலையை ஒரு நாள் அரசவையில் வெளியிட்டு மனம் வருந்தினான். அரசனின் வருத்தத்தை அறிந்து சபையினர் அனைவரும் அமைதியாக இருந்தனர்.\nஇந்நிலையில் விஷ்ணு சர்மா என்கிற ஒரு பண்டிதர், “அரச குமாரர்களை என்னிடம் விட்டு விடுங்கள். ஆறே மாதங்களுக்குள் நான் அவர்களுக்கு அரசியல் குறித்த இரகசியங்களை எல்லாம் கற்பித்து விடுகிறேன்” என்றார்.\nமன்னன் அமரசக்தியும் இதற்கு ஒப்புக் கொண்டான். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணு சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇந்த நூல் பஞ்சதந்திர நீதிக்கதைகள், எஸ். லீலா அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். லீலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉலக வரலாறு அரிய தகவல்கள்\nமற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 - Maanava Maanavikalukkana\nஅறிவைப் ப���ருக்கும் அப்பாஜி கதைகள்\nஅறிவைத் தரும் ஈசாப் கதைகள் பாகம் 2\nநகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal\nநீதி கூறும் ஈசாப் கதைகள்\nபிரமிக்க வைக்கும் பீர்பால் கதைகள்\nசிரிக்க சிந்திக்க முல்லாவின் கதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவைணவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்\nஉடல்நல வழிகாட்டி முதலுதவியும் அவசர சிகிச்சைகளும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8763/All-India-Medical-Counselling-Started-Tomorrow", "date_download": "2021-01-26T09:48:32Z", "digest": "sha1:7QFEIXDYCAELVU7COQYTHZPWOIHABESB", "length": 6314, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளை தொடக்கம் | All India Medical Counselling Started Tomorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளை தொடக்கம்\nமருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான காலந்தாய்வு நாளை தொடங்கவுள்ளது.\nதமிழகத்தில் 456 எம்பிபிஎஸ் இடங்களும், 30 பிடிஎஸ் இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்ட கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஎடப்பாடி அரசு செயல்படத் தொடங்கிவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்\n'பீகார் மகா கூட்டணி வலிமையாக உள்ளது': லாலு மகன் விளக்கம்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்ற��க்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎடப்பாடி அரசு செயல்படத் தொடங்கிவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்\n'பீகார் மகா கூட்டணி வலிமையாக உள்ளது': லாலு மகன் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Environmental%20Impact%20Assessment-EIA?page=1", "date_download": "2021-01-26T08:39:09Z", "digest": "sha1:L2ZWZNUFHCJFJH624DEXKVJQWCPUMT23", "length": 3088, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Environmental Impact Assessment-EIA", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசுற்றுச்சூழல் திருத்த வரைவு அறிக...\nPT Exclusive: \"ரீமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2012-11-08-11-18-15/88-52293", "date_download": "2021-01-26T09:55:46Z", "digest": "sha1:OOV3LPT6F2LRUROWPYNPEULWY6BLOEV2", "length": 8390, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வட மாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty ���ாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு வட மாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டம்\nவட மாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டம்\nவடமாகாணத்தின் மாவட்டங்களுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.\nதேசிய அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்காக பிரதேச செயலகங்கள் ரீதியில் நடத்தப்பட்டு வந்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, தற்போது வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையில் நடைபெறுகிறது.\n21 வயதுப்பிரிவு அணிகள் பங்குபற்றவுள்ள மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபார்க் தோட்ட விவகாரம்: மூவருக்கு சரீரப்பிணை\nவிபத்து; மரத்தின் கிளை குத்தியதால் சாரதி பலி\nஅரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-01-26T08:46:09Z", "digest": "sha1:EWLCEEP7OQ7CGJF5JDRQPCSDPBVA2DHG", "length": 9956, "nlines": 92, "source_domain": "geniustv.in", "title": "சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை: பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nசிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை: பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்\nஇளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nபுகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.\nஅதில், “புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅதன் முடிவில், கடைகளில் சிகரெட்டுகளை பாக்கெட்டிலிருந்து பிரித்து தனியாக (உதிரியாக) சில்லறை விற்பனை செய்யப்படும் போக்கு காரணமாகவே அதிக பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nஇளம் வயதினருக்கு சிகரெட்களை விற்பனை செய்வதற்கு ஏற்கெனவே தடை உள்ள நிலையில், சிகரெட்டுகளை உதிரிகளாக விற்பனை செய்யப்படுவதால், அதனை இளம் வயதினர் வாங்குவதற்கு எளிதில் வழிவகுக்கப்படுகிறது. இதனால், கடைகளில் தனியாக சிகரெட்டுகளை விற்பனை செய்ய தடை விதித்தால், புகைப்பழக்கத்துக்கு சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் அடிமையாவதை தவிர்க்கலாம் என்று நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.\nஇந்தப் பரிந்துரையை சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான வரைவை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக கொண்டுவரப்பட்டு, இதற்கான தடை மசோதா நிறைவேற்றப்படும்” என்றார் அவர்.\nஇந்த முடிவை அரசு செயல்படுத்தினால், கடைகளில் இனி சிகரெட்டுகள் பாக்கெட்டாக மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது.\nTags சிகரெட் மத்திய அரசு\nமுந்தைய செய்தி 253 கோல்களுடன் லா லீகாவில் மெஸ்ஸி புதிய சாதனை\nஅடுத்த செய்தி பு���ிய கட்சியின் கொடி நாளை அறிமுகம்: ஜி.கே.வாசன்\n30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பு வாபஸ்\nஇந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி\nசென்னை மோனோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\n​மத்திய அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே, புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் யார், யார் என்ற …\nBBC – தமிழ் நியுஸ்\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\n\"Co-Win\" செயலி இருந்தால்தான் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு 15/01/2021\nவட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும் 15/01/2021\nசசிகலாவுக்கு ஆதரவாக நானா பேசினேன்\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/modi-obama/", "date_download": "2021-01-26T08:51:22Z", "digest": "sha1:Z2VDFLBNMDLSZJLRMKG4OHTWNXVRKSHZ", "length": 9395, "nlines": 100, "source_domain": "geniustv.in", "title": "பிரதமர் மோடியை வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nபிரதமர் மோடியை வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா\nபிரதமராகப் பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, முதல் முறையாக கடந்த 25ம் தேதி அமெரிக்கா சென்றார்.\nநியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்ட��் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்தார்.\nஅவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ‘கெம் சோ’ எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருவரும் சாதாரண முறையில் சந்தித்துப் பேசினார்கள். பின்னர் ஒபாமா, மோடிக்கு விருந்து அளித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்று ஓவல் அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nTags அமெரிக்கா உலகம் ஒபாமா பிரதமர் மோடி\nமுந்தைய செய்தி ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு\nஅடுத்த செய்தி வட சென்னையில் இரத்ததான முகாம்\nஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nகுவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nசவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …\nBBC – தமிழ் நியுஸ்\nஎம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு: ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை கண்டு எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டாரா\n\"முஸ்லிம்கள் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்\" - 'இந்து பஞ்சாயத்தில்' சர்ச்சை பேச்சு 17/01/2021\nமுதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு - திணறும் இந்தோனீசியா 17/01/2021\nநெருப்பில்லாமல் நிமிடங்களில் தயாராகும் மேஜிக் அரிசி 17/01/2021\nகொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள் 16/01/2021\nநிதி ராஸ்தான்: பிரபல பத்திரிகையாளர் சந்தித்த ஃபிஷிங் மோசடி - சிக்காமல் தப்புவது எப்படி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசாக கார் பெற்ற வீரர் யார் மாடு யாருடையது\nகொரோனா தடுப்பூசி: \"இந்தியாவில் முதல் நாளில் 1.91 லட்சம் பேர் போட்டுக் கொண்டனர்\" 16/01/2021\nகொரோனா தடுப்பூசி பணி தமிழ்நாட்டில் எப்படி தொடங்கியது: யார் யார் போட்டுக்கொண்டது\nவரலாற்றில் வெற்றி பெற்ற முதல் பெண் ��ொழிலதிபரின் ரகசிய கடிதங்கள் 16/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Suryakumar%20Action%20Bangalore", "date_download": "2021-01-26T08:43:19Z", "digest": "sha1:UB4OWAVIKFFRY4DP4HCYL3OFPZJWRTQQ", "length": 4515, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Suryakumar Action Bangalore | Dinakaran\"", "raw_content": "\nசசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி.: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்\nபெங்களூரு முன்னாள் மேயர் ஜாமீன் : மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு\nபெங்களூரு சிறையில் உள்ள இளவரசி மருத்துவமனையில் அனுமதி\nபெங்களூருவில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது\nமருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி: தலைமறைவான மாணவி தீக்‌ஷா பெங்களூருவில் கைது.\nநீட் போலி மதிப்பெண் சான்று அளித்த விவகாரம்.: தேடப்பட்டு வந்த மாணவி பெங்களூருவில் கைது\nபுனே மாநகரில் இருந்து கொரோனா தடுப்பூசி பெங்களூரு வந்தது\n'எழுந்து நடக்கிறார் சசிகலா': உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை..\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி..\nதனியார் மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை: பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்க மறுப்பு\nவாகனங்களின் பயன்பாடு குறைந்ததால் பெங்களூரு நகரில் குறைந்து வரும் காற்றுமாசு\nபெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்\nகொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் எப்போது திருப்பதி, பெங்களூருக்கு செல்ல பயணிகள் திண்டாட்டம்\nபெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளது.: மருத்துவமனை அறிக்கை\nசசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை\nசசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னே���்றம் உள்ளது: பெங்களூரு மருத்துவ கல்லூரி அறிக்கை\nசசிகலாவை அரசு மருத்துவமனையில் இருந்து பெங்களூரு மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/category/video/s-ve-shekher/", "date_download": "2021-01-26T07:48:20Z", "digest": "sha1:L32WPAP3IECMFBSDDYBAYOMCPYAWGPBT", "length": 8653, "nlines": 174, "source_domain": "mediyaan.com", "title": "S.Ve.Shekher Archives - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\nJesus calls ஐ.டி ரெய்டு – டெல்லி போராட்டம் முதல் திராவிட கட்சி வரை…\nஉலகின் மிகப்பெரிய ஜாதி வெறியர் சவுக்கு சங்கர்\nதிமுகவின் அடுத்த திட்டம் – ஊழல் செய்து ஆட்சியை பிடிப்பது – அம்பலம்\nவைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ராமசாமியின் பங்கு – மூக்குடைந்த திராவிட கழகம் | உண்மையைத் தேடி…\nஉதயநிதியை மிஞ்சிய தி.மு.க தலைவர் ஸ்டாலின்…\nகாஞ்சிமடம், ஈஷா மையம், என்றால் விவாதம் நடத்தி இருப்பீர்கள்… பால் தினகரன் குறித்து ஏன் பால் தினகரன் குறித்து ஏன்\nமீன் வியாபாரிகளை இழிவுப்படுத்திய தி.மு.க தலைவர்..\nஒரே மாதத்தில் ஸ்டாலினிடம் எவ்வளவு பெரிய மாற்றம் பா.ஜ.க தலைவர் எல். முருகன் கருத்து..\nஇளைய தலைமுறையை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் கரு. பழனியப்பன் கொதிக்கும் மக்கள்..\nஸ்ரீ ராமனின் பிறப்பிடத்தை, போராடி வென்ற ஹிந்துக்கள் – வெற்றி வரலாறு\nபுதுவையில் தாமரை மலர்வது உறுதி…\nஹிந்து மதத்தை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் தோல்வியே அடைவார்கள் – பிரபல அமெரிக்க எழுத்தாளர்…\nJesus calls ஐ.டி ரெய்டு – டெல்லி போராட்டம் முதல் திராவிட கட்சி வரை…\nஇம்ரான் கானுக்கு முட்டு கொடுத்த தமிழக போராளிகள் எங்கே\nயானையை கொன்ற மிருகங்களுக்கு பாடம் நடத்திய நாய்..\nரோமன் கத்தோலிக்க பாதிரியார்களாக வர பெண்களுக்கு அனுமதி இல்லை – போப் பிரான்சிஸ்…\nஆஞ்சநேயர் புகைப்படத்தை வெளியிட்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்..\nவெறும் 7 ஆண்டுகளில் சாதித்து காட்டிய பாரதப் பிரதமர் மோடி..\nAllKolakala SrinivasS.Ve.Shekherசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nஸ்ரீ ராமனின் பிறப்பிடத்தை, போராடி வென்ற ஹிந்துக்கள் – வெற்றி வரலாறு\nJesus calls ஐ.டி ரெய்டு – டெல்லி போராட்டம் முதல் திராவிட கட்சி வரை…\nநேதாஜி பிறந்த தினம் இன்று\nகேள்வி கேட்ட நட்டா – வடிவேலு பாணியில் நழுவிய ராகுல்\n500 கோடி ரூபாய் சொத்தை கபளீகரம் செய்த கிறிஸ்த��� மிஷனரிகள்..\nதி.மு.க எம்.பி கனிமொழி கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் கடும் எதிர்ப்பு…\nமுதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக – பாஜக மூத்த தலைவர் கடும் கண்டனம்\nதிமுகவின் அடுத்த திட்டம் – ஊழல் செய்து ஆட்சியை பிடிப்பது – அம்பலம்\nகருணாநிதி எதிரில் நடிகர் அஜித் கோவப்பட்டதற்கு இதுதான் காரணம் | எஸ் வி சேகர் | Mediyaan | part – 1\nஸ்ரீ ராமனின் பிறப்பிடத்தை, போராடி வென்ற ஹிந்துக்கள் – வெற்றி வரலாறு\nJesus calls ஐ.டி ரெய்டு – டெல்லி போராட்டம் முதல் திராவிட கட்சி வரை...\nநேதாஜி பிறந்த தினம் இன்று\nகேள்வி கேட்ட நட்டா – வடிவேலு பாணியில் நழுவிய ராகுல்\nகாஞ்சிமடம், ஈஷா மையம், என்றால் விவாதம் நடத்தி இருப்பீர்கள்… பால் தினகரன் குறித்து ஏன் பால் தினகரன் குறித்து ஏன்\nமீன் வியாபாரிகளை இழிவுப்படுத்திய தி.மு.க தலைவர்..\nஒரே மாதத்தில் ஸ்டாலினிடம் எவ்வளவு பெரிய மாற்றம் பா.ஜ.க தலைவர் எல். முருகன் கருத்து..\nவினை விதைத்தவன்_ வினை அறுப்பான்…\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ball-catch-task-turns-as-individual-game-078603.html", "date_download": "2021-01-26T10:08:23Z", "digest": "sha1:5MPX477SGXZLCB2NXYWLXVEIQLSLD4FS", "length": 16772, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை! | Ball catch task turns as individual game - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n46 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கு���ாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nடேஞ்சர் பாலை தொட்டு மொத்தமாய் முட்டையாக்கி பாலாஜி.. வேற லெவல் பர்ஃபாமன்ஸ்\nஇரவு பகல் என தொடர்ந்து நடைபெறும் இந்த டாஸ்க்கில் நீல நிற பந்துகள் மதிப்பெண்களை கொடுப்பவைகளாகவும், சிவப்பு நிற பந்துகள் மதிப்பெண்களை ஜீரோவாக்குபவைகளாகவும் உள்ளது.\nஇரவு முழுக்க விடிய விடிய இந்த டாஸ்க் நடைபெற்றது. இதில் சோம், ரியோ, ரம்யா கேபி ஆகியோர் உள்ள அணியே லிடிங்கில் உள்ளது. பாலாஜி சிவப்பு பந்தை தொட்டதால் அந்த அணி பெற்ற 50 மதிப்பெண்களையும் இழந்து பின் தங்கியிருக்கிறது.\nஇந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதன்படி பால் கேட்ச் டாஸ்க் மூன்றாவது சுற்றை எட்டியுள்ளது. இதுவரை டீம்மாக நடைபெற்று வந்த இந்த டாஸ்க் தற்போது இன்டிவிட்ஜுவலாக கேம்மாக மாறியுள்ளது.\nஇதற்காக லிவிங் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்மாவில் ஹவுஸ்மேட்ஸின் பெயர் ஒளிபரப்பப்படுகிறது. அவர்கள் சென்று தனியாக அவர்களுக்கு என போடப்படும் பந்தை பிடிக்க வேண்டும்.\nஇதிலும் சோம் அணியினர் கரெக்ட்டாக பந்துகளை பிடித்து விடுகின்றனர். பாலை பிடிக்க வேக வேகமாக ஓடி வந்து விழுந்து வாருகிறார் பாலாஜி. ரம்யா, சோம், அனிதா என பெயர்கள் ஒளிபரப்பப்பட அனிதாவின் பாலையும் சேர்த்து பிடித்துவிடுகிறார் சோம்.\nஇதனால் அனிதா வாய்ப்பே இல்லாமல் நிற்கிறார். தனக்கான பந்தை சோம் பிடித்ததால் அனிதாவுக்கு பால் எதுவும் கிடைக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்னைக்கும் பிக்பாஸ் வீட்டில் ரகளை இருக்கு என்று கூறி வருகின்றனர்.\nபிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\nஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்\nவெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி\nரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்\nசக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\nகுருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ\nரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nபேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ\nபண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nநீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-denies-delaying-valimai-shoot-068062.html", "date_download": "2021-01-26T08:21:28Z", "digest": "sha1:UB5HUG5YLU5PERUCXD3IEDA4GFTROF6X", "length": 18151, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வலிமை படப்பிடிப்பில் அஜித் காயம்... ரெஸ்ட் எடுக்க சொன்ன இயக்குனர்... நள்ளிரவு வரை நடித்த 'தல'! | Ajith denies delaying ‘Valimai’ shoot - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n6 hrs ago வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \n6 hrs ago விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது \n8 hrs ago வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\n9 hrs ago செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'வலிமை படப்பிடிப்பில் அஜித் காயம்... ரெஸ்ட் எடுக்க சொன்ன இயக்குனர்... நள்ளிரவு வரை நடித்த 'தல'\nவலிமையில் அருண் விஜய்யும் இருக்கிறாராம் மாமே\nசென்னை: 'வலிமை' படப்பிடிப்பின்போது காயத்துடன் அஜித் நள்ளிரவு நடித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.\nஅஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.\nஇந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.\nநானெல்லாம் கஞ்சா அடிச்சிட்டிருந்தவனாக்கும்... பாக்யராஜ் பகீர் பேச்சு\nயுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இதில் இந்தி நடிகை ஹூமா குரேஸி ��டிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்திருந்தார்.\nஇந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டு படமானது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. பின்னர் இதையடுத்து நடிகர் பிரசன்னா நடிப்பதாகக் கூறப்பட்டது.\nஇதை அவரும் எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில், தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதற்கிடையே நடிகர் நவ்தீப் அதில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இவர் அஜித்துடன் ஏகன் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். தமிழில் அறிந்தும் அறியாமலும், உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சீறு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.\nஇந்நிலையில் நடிகர் அஜித் படப்பிடிப்பில் ஒழுங்காகக் கலந்துகொள்ளவில்லை என்றும் அவரால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் இதனால் படத்தின் இயக்குனர் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதை அஜித் தரப்பு மறுத்துள்ளது. எவ்வளவு அர்ப்பணிப்புடன் அஜித் நடித்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது என்றும் அப்போது இயக்குனர் உட்பட பலர் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டாராம். காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்றும் இதைக் கண்டு படக்குழுவினர் வியந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.\nஇவ்ளோ கி.மீ. ரோட் டிரிப் நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்\nதொப்பி, மாஸ்க் அணிந்து வாரணாசியில் அஜித்.. தெருக்கடையில் ரசித்து சாப்பிட்டார்.. கடைக்காரர் வியப்பு\nகொரோனா பரவல் பயம்.. திட்டத்தை அதிரடியாக மாற்றிய அஜித்குமாரின் 'வலிமை' படக்குழு\nவாவ்.. இணையத்தில் லீக்கான வலிமை பட அஜித்தின் ஃபேமிலி போட்டோ.. தெறிக்கும் டிவிட்டர்\nசினிமாவை மிரட்டிய கொடூர கொரோனா .. விஜய், அஜித் படங���கள் இல்லாத 2020.. சோலோவாக அசத்திய யோகிபாபு\nகாயங்களை பொருட்படுத்தாமல் உழைக்கும் அஜித்.. வலிமை அப்டேட் குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை\nதிணறும் ட்விட்டர்.. திடீரென மோதிக் கொண்ட அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா\nஐதராபாத்தில் விரைவில் தொடங்குகிறது அடுத்த ஷெட்யூல்.. அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் எப்போது\nரஜினியின் அரசியல் என்ட்ரி.. தல தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பு\nமீண்டும் விபத்தில் சிக்கிய தல அஜித்.. கொட்டும் மழையில் நடந்த வலிமை ஷூட்டிங்.. நடந்தது இதுதானாம்\nபட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்\nரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nஇது லவ் மேரேஜ் இல்லையாம்.. சிவகார்த்திகேயன் பட ஹீரோயினுக்கு நாளை திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\nசினேகா பிரசன்னா மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாள் வீடியோ வைரலாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29515", "date_download": "2021-01-26T09:16:30Z", "digest": "sha1:BGVSC5O5TPREKTEH7PDTQP32L5LXSK4I", "length": 5529, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "frnds pls small doubt pa pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப கால ரத்த போக்கு உதவுங்கள்.\nபிரசவத்திற்கு பின் முகத்தில் வெண்புள்ளிகள்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான க���ளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/01152726/1274082/Onion-price-rise-continue-in-TN.vpf", "date_download": "2021-01-26T09:32:31Z", "digest": "sha1:GRNQOPMRPHGIWPFFXZ722HRBQ4Q25672", "length": 8704, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Onion price rise continue in TN", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெங்காயம் விலை உயர்வு நீடிப்பு\nபதிவு: டிசம்பர் 01, 2019 15:27\nவெங்காயத்தின் வரத்து தொடர்ந்து குறைந்து உள்ளதால் வெங்காயம் விலை உச்சத்தில் நீடித்து வருகிறது. பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 140 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.\nஇதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று காலை 40 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமாக 60 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.\nதொடர்ந்து வரத்து குறைந்து உள்ளதால் வெங்காயம் விலை உச்சத்தில் நீடித்து வருகிறது. கோயம்பேடு மார்கெட்டில் நாசிக் வெங்காயம் மற்றும் பெங்களூர் வெங்காயம் முதல் ரகம் மொத்த விற்பனையில் கிலோ ரூ90-க் கும், சில்லரை விற்பனையில் கிலோ ரூ.100-க்கும், ஆந்திரா வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், சில்லரையில் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசூப்பர் மார்க்கெட்டுகளில் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் பெங்களூர் வெங்காயங்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர்.\nஅங்கு இரண்டாம் ரக சிறிய வெங்காயம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.\nஇதேபோல் சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயம் விலையும் குறையாமல் அப்படியே உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 லாரிகளில் சின்ன வெங்காயம் வரும். ஆனால் இன்று காலை 2 லாரிகளில் மட்டுமே சின்ன வெங்காயம் வந்தது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.160 ��ுதல் ரூ.180 வரை விற்பனை ஆகிறது.\nவெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர் ஓட்டல்களில் வெங்காயத்தின் பயன்பாடு பாதியாக குறைந்து விட்டது.\nOnion | Onion price rise | வெங்காயம் | வெங்காயம் விலை உயர்வு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\nசட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் - விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்\nமெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nசிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131982", "date_download": "2021-01-26T09:50:10Z", "digest": "sha1:WWITNJFDJIW3GGNA7QEIQFMJXCINN7AB", "length": 7799, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் உறைந்து பனிக்கட்டியாக மாறிப் போன குளத்தில் சிக்கிய குதிரையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nஅமெரிக்காவில் உறைந்து பனிக்கட்டியாக மாறிப் போன குளத்தில் சிக்கிய குதிரையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு\nஅமெரிக்காவில் உறைந்து பனிக்கட்டியாக மாறிப் போன குளத்தில் சிக்கிய குதிரையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு\nஅமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் உறைந்து பனிக்கட்டியாக மாறிப் போன குளத்தில் சிக்கிய குதிரையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.\nஅந்த ப���ுதியில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் நீர் நிலைகள் எல்லாம் உறைந்து பனிக்கட்டியாக மாறி உள்ளது. இந்நிலையில் அங்குள்ள குளத்தில் குதிரை ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பனிக்கட்டியில் சிக்கி தவித்தது.\nதீயணைப்புத்துறையினர், விலங்கு நல ஆர்வலர்கள் ஆகியோர் குளத்தில் பனிக்கட்டியை உடைத்து குதிரைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.\nபனிக்கட்டியாக மாறிப் போன குளம்\nகோலா கரடிக்கும், கங்காருவுக்கும் இடையில் உருவாகியுள்ள நட்பு, ஆச்சரியத்தில் பராமரிப்பாளர்கள்\nவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேசிய கூட்டம்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்\nமாறிவரும் காலநிலை..உருகிவரும் பனி..அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்\nஅதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு\nநெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வன்முறை போராட்டம் - கடைகள் சூறை\nவடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வுக்கான ஐஸ் ஹாக்கி விளையாட்டுப்போட்டி\nநெதர்லாந்தில் ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132378", "date_download": "2021-01-26T09:57:15Z", "digest": "sha1:VXOKSSCVOYPS4JC3QXFFRCABKGJLALD5", "length": 9312, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகள் - பிரதமர் மோடி அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nகாஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகள் - பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகள் அமைக்கப்படும்என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகள் அமைக்கப்படும்என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வாக்களித்துள்ளனர் என்றார்.\nமகாத்மா காந்தியின் கிராம சுவராஜ்யம் என்ற கொள்கையை ஜம்மு காஷ்மீர் மக்கள் வென்றெடுத்துள்ளதாக அவர் கூறினார். பஞ்சாயத்து தேர்தலை நடத்தி மக்களுக்கு நல்ல செய்ய மறுத்ததால் ஜம்மு காஷ்மீர் அரசில் அங்கம் வகித்த பா.ஜ.க. அதனை விட்டு விலகவும் செய்ததாக அவர் கூறினார்.\nஉச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அங்குள்ள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோடி குற்றம் சாட்டினார்.\nஆனால் அதே கட்சிக்காரர்கள் தான் தமக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்க முனைவதாக அவர் குறிப்பிட்டார்.\nஎல்லையில் தொடரும் தாக்குதல் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது என்ற மோடி, சம்பா, பூஞ்ச், கதுவா எல்லைகளில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகளை அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என்றார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள�� சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132873", "date_download": "2021-01-26T10:05:52Z", "digest": "sha1:KWXIUH2L2XSOC4RSUZ3Q5ZEOTP6KT4G2", "length": 8967, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "ஸ்ரீநகரில் நேற்று 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்... போலி என்கவுன்ட்டர் என 3 பேரின் குடும்பத்தினரும் குற்றச்சாட்டு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nதலைநகரில் விவசாயிகள் பேரணி: தடுப்புகளை உடைத்து புகுந்த டி...\nஸ்ரீநகரில் நேற்று 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்... போலி என்கவுன்ட்டர் என 3 பேரின் குடும்பத்தினரும் குற்றச்சாட்டு\nஸ்ரீநகரில் நேற்று 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்... போலி என்கவுன்ட்டர் என 3 பேரின் குடும்பத்தினரும் குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் அப்பாவி இளைஞர்கள் என்றும், போலி என்கவுன்ட்டரில் 3 பேரும் சுட்டுக் க���ல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nதலைமைக் காவலர் ஒருவரின் மகன் உள்ளிட்ட 3 இளைஞர்கள் நேற்று ஸ்ரீநகரின் புறநகர்ப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 3 பேரும் தீவிரவாதிகள் பட்டியலில் இல்லை என்றாலும், தீவிரவாதிகளுக்காக வேலை செய்தவர்கள் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த மூன்றுபேரில் ஒருவர் 11ஆம் வகுப்பு மாணவர் என்றும், இரண்டு பேர் ஸ்ரீநகரில் படிப்பிற்காக வந்தவர்கள் என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.\nஷோப்பியானில் கூலித் தொழிலாளிகள் 3 பேரை தீவிரவாதிகள் எனக் கூறி சுட்டுக் கொன்றதாக ராணுவ அதிகாரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில நாட்களில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_948.html", "date_download": "2021-01-26T08:38:17Z", "digest": "sha1:AJWHVK6DWMEBT3XXQVWFT6O4R2SLYNWV", "length": 9679, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "அரைகுறை உடையில் ஹாட் போஸ் - கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு கூல் பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..! - Tamizhakam", "raw_content": "\nHome Shalu Shamu அரைகுறை உடையில் ஹாட் போஸ் - கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு கூல் பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..\nஅரைகுறை உடையில் ஹாட் போஸ் - கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு கூல் பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..\nநடிகை ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டுக்குத்து இரண்டாம் பாகம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஹீரோயின்களுக்கு தோழியாக நடித்துள்ளார் ஷாலு ஷம்மு. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஷாலு ஷம்முவுக்கு அண்மைக்காலமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.\nஇதனால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஷாலு ஷம்மு பப்புகளில் தனது ஆண் நண்பர்களுடன் ஆடும் ஆட்டத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.\nஇவரது இலவச காட்சியை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் இவரை 2.5 லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்கிறார்கள். அப்படி பின் தொடர்பவர்களை ஏமாற்றுவதில்லை அம்மணி.\nஅடிக்கடி அங்கங்கள் தெரிய போட்டோ எடுத்து போட்டு அவர்களுக்கு கவர்ச்சி படையல் போட்டு வருகிறார். இதற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் கடுமையான விமர்சனகளை முன் வைக்கிறார்கள். கொச்சை கொச்சையான கமெண்டுகளை போடுகிறார்கள்.\nஇப்படி விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கு கூலாக பதில் ஒன்றை கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு. நேற்று அரைகுறை உடையுடன் இவர் வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஷாலுவோ, 'நம்முடைய தேர்வுகள் தான், நம்மை உருவாக்குகின்றன' என, கூலாக கூறியுள்ளார்.\nஅரைகுறை உடையில் ஹாட் போஸ் - கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு கூல் பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-723419322", "date_download": "2021-01-26T07:46:08Z", "digest": "sha1:S6FI7SETEYI6TJ5QC4HCH5GWBMN2WCDB", "length": 10983, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nந���டுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் இயக்கத்தின் உறுதியான கொள்கை வீரர் நாகை எஸ்.எஸ். பாட்சா மறைவு\nஈரோட்டில் ‘குடிஅரசு’ அறிமுகம்: முதுபெரும் பெரியார் தொண்டர் ஈரோடு சுப்பையா கழகத்துக்கு பாராட்டு இராம.இளங்கோவன்\nபெரியாரின் நூல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் கனடா நாட்டு அறிஞர் கோவை நாகராசன்\nமலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு\n“காஷ்மீரைப் பற்றி சைதாப்பேட்டையில் பேசாதே\nஅரைகுறையாக தி.க. தொகுத்த “குடிஅரசு” பெ.மு. செய்தியாளர்\nதிண்டுக்கல்லில் ‘குடிஅரசு’ தொகுப்பு நூல் அறிமுக விழா பெ.மு. செய்தியாளர்\nமொழி மாற்றமா, வழி மாற்றமா\nகொள்கை துரோகிகளின் முகத்திரை கிழிந்தது பெ.மு. செய்தியாளர்\nமதக் கலவரத்தை உருவாக்கும் சூழ்ச்சி\n‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது\n‘காந்தி விருது’ பெற்ற ஊராட்சியில் தலித் மக்களுக்கு குடிநீர் மறுப்பு பெ.மு. செய்தியாளர்\nசங்கராச்சாரி சொத்துகளை பறிமுதல் செய்த சாகுமகராஜ் மேட்டூர் ஜஸ்டின் ராஜ்\nஇந்துத்துவ சக்திகளுக்கு பதிலடி: ‘உண்ணும் விரதம்’ நடத்தச் சென்ற கழகத்தினர் கைது பெ.மு. செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/12/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/59709/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:54:16Z", "digest": "sha1:YXBYZSMTHQX32OU3GADE7LSC5TEJTKW6", "length": 11659, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "எயிட்சுக்கு எதிராக பொறுப்புடன் செயற்பட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome எயிட்சுக்கு எதிராக பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nஎயிட்சுக்கு எதிராக பொறுப்புடன் செயற்பட வேண்ட���ம்\n- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சர்வதேச எயிட்ஸ் தின செய்தி\nஎயிட்சுக்கு எதிராக போராடுவதற்கும், தடுப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுடன், அது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சர்வதேச எயிட்ஸ் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று சர்வதேச எயிட்ஸ் தினமாகும். எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.\nபிரதமர் விடுத்துள்ள சர்வதேச எயிட்ஸ் தின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nகொவிட்-19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு, அது தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவரும் ஒரு சூழ்நிலையிலும், இன்றைய எயிட்ஸ் தினம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n1987ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ் தொடர்பான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் ஆகிய இருவருக்கு தோன்றிய யோசனைக்கு அமைய சர்வதேச எயிட்ஸ் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.\n'எச்.ஐ.வி. தொற்றை முடிவுக்கு கொண்டுவருதல், எதிர்ப்பு திறன் மற்றும் தாக்கத்தை குறைத்தல்' என்பதே 2020ஆம் ஆண்டின் எயிட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலகளாவிய நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் எயிட்சை இல்லாதொழிப்பதே நோக்கமாகும். அதற்கமைய 2025ஆம் ஆண்டளவில் இந்நாட்டிலிருந்து எயிட்ஸ் நோயை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தயார்ப்படுத்தல்களின் மூலம் எயிட்சை இல்லாதொழிக்க முடியாததுடன், அதற்கு தேவையான பலம் மனித சமூகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்\n- வசதியைப் பெறும் 29ஆவது நாடு- நாளை முதல் இணையலாம்பேஸ்புக்கின் விசேட இரத்த...\nசிறையில் 151 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது...\nபாராளுமன்ற நிர்வாகப்பிரிவு உதவி பணிப்பாளராக நியமனம்\nவெலிகம - கல்பொக்கையைச் சேர்ந்த எம்.யூ.எம். வாஸிக் இலங்கைப் பாராளுமன்ற...\nஉலகச் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு\nகொவிட்–19 பொருந்தொற்றுக் காரணமாக அமசோனின் ஜெப் பெசொஸ் மற்றும் டெஸ்லா...\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் 4000 ஐ தாண்டும் அபாயம்\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3937 ஆக...\nமுகக்கவசம் தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் 35 பேருக்கு கொரோனா\nபூகொட பெல்பிட்ட பிரதேசத்தில் உள்ள முகக்கவசம் தயார் செய்யும் நிறுவனத்தின்...\nமக்களை மையமாக கொண்ட நீதிமன்ற முறைமை தேவை\nமக்களை மையமாக கொண்ட நீதிமன்ற முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும். வழக்கு...\nஉண்மைக்கும் ஒற்றுமைக்கும் சான்று பகருங்கள்\n- திருத்தந்தையின் மறைக்கல்வியுரையிலிருந்து...துன்பகரமான வேளைகளில்...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T07:59:28Z", "digest": "sha1:TTNTWKK7QYEAH2GTECGLKOVMIMUPO7MP", "length": 4932, "nlines": 121, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாகல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிழல் வலை அமைப்பு அமைத்து காய்கறி சாகுபடி நல்ல லாபம்\nதமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குறைந்த நீர் செலவில் அதிக மகசூல் பெறும் மேலும் படிக்க..\nகொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி\nகொடிவகை காய்கறிகள் (பாகல், புடலை, சுரை, பீர்க்கன், தர்பூசணி, பரங்கி) சாகுபடி தொழில்நுட்பங்கள் மேலும் படிக்க..\nPosted in தர்பூசணி, பயிற்சி, பறங்கி, பாகல், புடலங்காய் Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Oxford", "date_download": "2021-01-26T09:46:58Z", "digest": "sha1:TZPP2FR7WBPTNGOIOHWQVB3JNP2XIT5V", "length": 5732, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Oxford | Dinakaran\"", "raw_content": "\nஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி உலகளவில் பரிசோதனை\nஇறுதிகட்ட பரிசோதனையில் நிரூபணம் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி 90 சதவிகிதம் பலனளிக்கும்: மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்\n2 டோஸ் பெற்றவர்களுக்கு 62% மட்டுமே பலன் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பில் குளறுபடி: ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ரா ஜெனிகா திடீர் அறிவிப்பு\nஆக்ஸ்போர்டு பல்கலை. உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்கியது ஆஸ்திரேலியா.\nஆக்ஸ்போர்டு பல்கலை. உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்கியது ஆஸ்திரேலியா\nநவம்பரில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ரெடி\nடிசம்பர் மாதத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி தயாரிகிவிடும்... சீரம் இந்தியா நிறுவன சிஇஓ தகவல்\nரஷ்யா விஷம பிரசாரம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் குரங்காக மாறி விடுவீர்கள்: இங்கிலாந்து கடும் கண்டனம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்\nகொரோனா மருந்துக்கான ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியது\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க சீரம் நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி மீண்டும் பரிசோதனை\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இங்கிலாந்தில் மீண்டும் தொடக்கம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் COVISHIELD கொரோனா தடுப்பூசி சோதனை இந்தியாவில் தற்காலிமாக நிறுத்தம்\nஇந்தியா பெரிதும் எதிர்பார்த்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தயாரிப்பில் பின்னடைவு : ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை முறையில் தான் உள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 'கோவிஷீல்டு'கொரோனா தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்; பக்க விளைவு ஏற்படுத்துவதாக தகவல்..\nஆக்ஸ்போர்ட�� கோவிஷீல்டு தடுப்பூசியால் அதிக பக்கவிளைவுகள்.. இந்தியாவில் பரிசோதனையை ஏன் நிறுத்தக் கூடாது : சீரம் நிறுவனத்திற்கு டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்\nகொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் பின்னடைவு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை தோல்வி: விளக்க முடியாத பக்கவிளைவு ஏற்பட்டதால் மனிதர்களிடம் பரிசோதனை திடீர் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/category/sports/cricket/", "date_download": "2021-01-26T09:22:55Z", "digest": "sha1:26BMGPUAYRUSYSE6QFHJKXIKX74DFNWM", "length": 22768, "nlines": 349, "source_domain": "minnalnews.com", "title": "கிரிக்கெட் | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nபணிநிரந்தரம் வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோ���ரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nமுதலாவது டெஸ்ட் 2வது நாள், இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து 216/5 ர���்கள்\nகடைசி போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி… இந்தியா ஒயிட்வாஸ்\nசேலதில் நவீன கிரிக்கெட் மைதானத்தை முதல் அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்\nதல தோனியை துரத்தும் கோலி\nஇந்தியாவை அடித்து துவம்சம் செய்து நியூசிலாந்து வெற்றி – கோலியை ஏமாற்றய பவுலர்கள்\nஹெலிகாப்டர் விபத்தில் கோப் பிரையண்டின் மரணம் – விராட் கண்ணீர்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 12,000 ரன்கள் அடித்து அசத்திய வீரர்\n3வது 20 ஓவர் போட்டி: 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nசதம் விளாசினார் ரோஹித் சர்மா: இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாயுள்ளது\nகிரிக்கெட்: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா\nஏர் இந்தியாவை விற்றாலும் பெயர் மாறாது.. என்ன அருமையான திட்டம்\n‘காங்கிரஸ் கட்சியை திறம்பட வழிநடத்த முழுநேர தலைவர் வேண்டும்’-காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்\nகொரோனா குறித்து மோடி டிரம்ப் பேச்சு\nகுருப்பெயர்ச்சி பாதிக்கும் நான்கு ராசிகள்\nவிமான ஓடுபாதையின் குறுக்கே புகுந்த ஜீப்.. சமத்தியமாக தப்பித்த பைலட் .. அதிர்ச்சியில் பயணிகள்\nதிருச்சி கரோனா சிறப்பு மையத்தில் 23 பேர் அனுமதி\nபிரபல இந்தி நடிகர் இர்பான் கான் காலமானார்\nஇனி சென்னை மாநகரப் பேருந்துகளையும் GPRS மூலம் ட்ராக் செய்யலாம்’ – வருகிறது புதிய...\nபணிநிரந்தரம் வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/special-article/22733-taj-mahal-reopens-after-6-months.html", "date_download": "2021-01-26T08:08:53Z", "digest": "sha1:L2D4JKP434N5TQAGBGI5AKKYKQHZZ3LI", "length": 13320, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி | Taj mahal reopens after 6 months - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி\n6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி\n6 மாதங்களுக்குப் பின் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. ஒரு நாளில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.\nகொரோனா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பிரசித்தி பெற்ற ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை ஆகியவையும் மார்ச் 17ம் தேதி முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 4ம் கட்ட ஊரடங்கு நிபந்தனை தளர்வுகள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. இதன்படி சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை எந்த குறைவும் இல்லாமல் அதிகரித்து வருகின்ற போதிலும் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 7 மாநிலங்களில் இன்று முதல் 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் பிரசித்திபெற்ற தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. கவுண்டரில் டிக்கெட் வழங்கப்படவில்லை. தினமும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு அதிகாரி வசந்தகுமார் ஸ்வார்ங்கர் தெரிவித்துள்ளார்.\nதாஜ்மஹாலுக்கு ஒரு வருடத்தில் சராசரியாக 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள ஆக்ரா கோட்டைக்கு 1 வருடத்தில் 30 லட்சம் பேர் வருகின்றனர். இந்த இரண்டு சுற்��ுலா தலங்கள் மூலம் உத்திர பிரதேச மாநிலத்திற்கு பெருமளவு வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nYou'r reading 6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி Originally posted on The Subeditor Tamil\nகாதல் கண்ணை மறைக்கும் என்பது இதுதானா எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொண்ட காதலி.. அலறும் பெற்றோர்கள்..\n105 வயதிலும் பிஸியாக இருக்கும் பாப்பம்மாள் பாட்டி.. விவசாயம், அரசியல் எல்லாம் இவருக்கு அத்துப்படி..\nபறவை காய்ச்சல்: ஆஃப் ஆயிலுக்கு நோ சொன்ன ஆணையம்\nகுடியரசு தினத்துக்கு சிறப்பு எமோஜி: ட்விட்டர் வெளியிட்டது\nஉடலும் உடலும் சேர்ந்தால் தான் பலாத்கார குற்றம் ஆகும் நாக்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nகொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை\n பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..\nதண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி\nயானை மிதித்து கல்லூரி பேராசிரியை பலி சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்\nடெலிகிராம் செயலி: தேவையற்ற நபர்களை தவிர்ப்பது எப்படி\nஎனது சாம்பலை புற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் தூவ வேண்டும் இறப்பதற்கு முன் டாக்டர் சாந்தா கூறியது\nபாண்டிச்சேரியை பதற வைக்கும் லேடி தாதா பாஜகவில் இணைந்தது எப்படி\nவாட்ஸ்அப்பில் இல்லை சிக்னலில் உண்டு. அந்த விஷயங்கள் எவை\nஉலகம் முழுவதும் எப்பொழுது தடுப்பூசி கிடைக்கும் ஏழை நாடு vs பணக்கார நாடு..\nஅதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சாம்சங் துணைத் தலைவர் லீ-க்கு 2 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சியோல் ஐகோர்ட்.\nசிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி \nஎல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..\nபிரபல நடிகை மீண்டும் உடல் குறைப்பு முயற்சி.. பீட்சா சாப்பிடாமலிருப்பாரா\nவிவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பை தடுத்து நிறுத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு, பதற்றம்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகன்னட நடிகை தூக்கிட்டு தற்கொலை.. மன அழுத்தத்தால் விபரீதம்..\nசவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு\nபாஜக தலைவரின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு போலீஸ் வழக்கு\nதொடர் இறக்கத்தில் த��்கத்தின் விலை\nகாதல் கண்ணை மறைக்கும் என்பது இதுதானா எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொண்ட காதலி.. அலறும் பெற்றோர்கள்..\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/35", "date_download": "2021-01-26T09:28:47Z", "digest": "sha1:2X6S635YIOAYLBAQFM3C4KBJ7SNP6AJZ", "length": 6124, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிளங்குகின்ருர்கள் என்று பயந்து கொண்டு பாதி ஆட்டத்தில் ஒதுங்கிப்போவது தற்கொலைக்குச் சம மாகும். தற்கொலை கோழையின் ஆயுதம், கோழையை யார்தான் மதிப்பார்\nஇளமை தான் எழுச்சியின் இமயம் இமயம் சென்று நிமிர்ந்து கொடி பிடிக்காமல், இதயத்தில் கூனிக் குனிந்து கிடந்தால், பார்ப்பவர் சிரிக்க மாட்டார்களா விதைக்கும் பொழுது துரங்கிக் கிடப்பவன், அறுக்கும் காலத்தில் அழுது கிடக்க வேண்டியது தான். எதையும் சாதிக்கும் இளமை யில் சோம்பிக் கிடப்பவன், எந்த நாளில் எதை சாதிக்கப் போகிருன்\nபாடப் பாட ராகம் - மூட மூட ரோகம் என் பார்கள். இது பழமொழி. இப்போது விளையாட்டுத் துறையில் புதுமொழி ஒன்றைத் தருகிருேம். ஒட ஒட வேகம்-ஆட ஆட யூகம் என்பது தான் அந்தப் புதுமொழி.\nவாழ்க்கையிலே வெற்றி பெறுவது மட்டுமே லட்சியமல்ல நீதியுடன் நியாய வழியில் போராடு வதும் கூடத்தான். _\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 17:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட���டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/computer-tips-tricks-in-tamil/how-to", "date_download": "2021-01-26T08:37:46Z", "digest": "sha1:PS6WVEYYC65J6AD6LWXSJNHS4VF4253O", "length": 14475, "nlines": 203, "source_domain": "techulagam.com", "title": "குறிப்புகள் - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nமேக்: மேகோஸ் பிக் சுர் (macOS Big Sur) பீட்டாவை எவ்வாறு...\nமேகோஸ் பிக் சுரில் ஒரு பெரிய UI புதுப்பிப்பு உள்ளிட்ட புதிய மாற்றங்கள் மற்றும் அம்சங்களை சோதிக்க தயாரா உங்கள் மேக்கில் மேகோஸ் பிக்...\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nகுறைந்தபட்சம் புதிய கணக்குகளுக்கு இப்படி இருக்கும்.\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nநீங்கள் வாட்ஸ் அப் பயன்பாட்டினை பயன்படுத்துகின்றீர்கள் என்றால் வாட்ஸ் அப் தானாக காப்புப் பிரதி எடுக்காது. நீங்கள் வாட்ஸ் அப் மற்றும்...\nஐபோனில் உங்கள் பேஸ்புக் கணக்கை செயலிழக்கம் செய்வது அல்லது...\nபேஸ்புக்கிலிருந்து ஓய்வு எடுப்பது குறித்து நீங்கள் ஆலோசித்து வருகிறீர்களா அல்லது பேஸ்புக்கை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது என்று...\nஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு தொடர்புகளை மாற்றுவது எப்படி\nஐபோனின் இருக்கும் தொடர்புகளை இழக்காமல், ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு எப்படி மாற்றுவது என்பதைப்பற்றி இங்கே பார்ப்போம்..\nஐபோனில் மீண்டும் மீண்டும் திட்டமிடப்பட்ட எச்சரிக்கை ஒலியினை...\nநீங்கள் செய்யவிருக்கும் விடையங்களை மறந்து போறீங்களா ஐபோனைப் பயன்படுத்தி அதனை ஞாபகம் வைத்திருக்க விரும்புகிறீர்களா ஐபோனைப் பயன்படுத்தி அதனை ஞாபகம் வைத்திருக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு...\nகம்ப்யூட்டர் சார்ந்த பணி செய்வோர், சிலபல கீபோர்டு ஷார்ட்கட்களை மட்டும் தெரிந்து கொண்டால், பல மணி நேரங்களை சேமிக்க முடியும். ஏற்கனவே...\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nகிளவுட் சேவைகளில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக கூகுள் டிரைவ் இருக்கிறது. இதில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மிகமுக்���ிய...\nவிண்டோஸ் 10 தளத்தில் மென்பொருள்களை அதிவேகமாக அன்-இன்ஸ்டால்...\nகணினி இயங்குதளங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருள்களை நீக்குவது சிரமமான காரியம் ஆகும். பொதுவாக மென்பொருள்களை அன்-இன்ஸ்டால் செய்யும்...\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து...\nகூகுள் நிறுவனத்தின் குரோம் பிரெளசர் உலகின் முன்னணி பிரெளசர்களில் ஒன்றாக இருப்பதும் இதில் உள்ள வசதிகளில் முக்கிய அம்சமாக பாஸ்வேர்டுகளை...\nவாட்ஸ் அப் குரூப்பில் உங்களை இணைக்க முடியாத வகையில் செய்ய...\nவாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளம் உண்மையில் நமக்கு கிடைத்த டெக்னாலஜி பொக்கிஷம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில்...\nதிடீரென லாக் அவுட் செய்துவிட்டாலோ, மறந்துவிட்டாலோ இந்த ஸ்டெப்ஸ் உங்களுக்கு உதவும்.\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nஎங்கே வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஹேக்கர்களிடம் இருந்து நமது சமூக இணையதள கணக்குகளைப் பாதுகாக்க, தனியுரிமை அமைப்புகள்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nபுதிய அம்சத்துடன் கூகுள் டாக்ஸ் நீங்கள் இப்போது ஆவணங்களை ஒப்பிடலாம்\nஅன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி\nஇந்த ஐபோன்கள் iOS 14 க்கு மேம்படுத்த முடியும்\nInstagram டார்க் பயன்முறை iOS மற்றும் Android இல் வந்துள்ளது\nபிங் விளம்பரம் இப்பொழுகு மைக்ரோசாஃப்ட் விளம்பரம்\nஐபோன் மற்றும் ஐபாட்: குழு ஃபேஸ்டைமில் முகங்கள் நகர்வதை...\nஅனைத்து விண்டோஸ் 10 பயனர்களுக்கும் புதி��� உலாவி\nகூகிள் டியோவில் இப்போது 32 பேர் வரை வீடியோ அரட்டை செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2015/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-26T09:18:54Z", "digest": "sha1:SJ7V26PV3QT4TDSGQGQZ6EIG5JX5RYKQ", "length": 25626, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்\nகுடிமக்களுள் ஒருவராக இருந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்து படை திரட்டி இந்த தமிழ் மண்ணையும் மக்களையும் காத்த பெரும் புரட்சியாளர் பெருந்தமிழர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 3.8.15 ஆடி 18 அன்றுநாம் தமிழர் கட்சி ஈரோடை வடக்கு மண்டலத்தின் சார்பில் கவுந்தப்பாடி நான்கு சாலையில் இருந்து பெரியபுலியூர் வழியாக பவானி அந்தியூர் பிரிவு வரை சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் சோதிவேல், நாகராசன், சுரேஷ், தமிழ்செல்வன், ஓவியர் சரவணன், மூர்த்தி, பேபி, பவானி நாகரசு,மா.கி.சீதாலட்சுமி,பேரறிவாளன், செழியன்,ரமேஷ், சிவக்குமார்,வடிவேல் மற்றும் பொதும்மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅய்யா தீரன் சின்னமலை போல அரசியல் பின்புலம் ஏதும் இல்லாமல் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்துள்ள நாம் தமிழர் கட்சியின் லட்சியம் நிச்சயம் வெல்லும். நாம் தமிழர் \nமுந்தைய செய்திஒட்டுமொத்த சிங்களவனும் கையேந்தி நிற்கும் காலம் வரும்\nஅடுத்த செய்திபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தடியடி தாக்குதல் காட்டுமிராண்டித்தனம். -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்\nஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்\nதுறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்\nகுளச்சல் தொகுதி – நீர்நிலை சீரமைப்பு.\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅம்பத்தூர் தொகுதி – குருதிகொடை முகாம் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வு\n”எங்கும் பாதுகாப்பில்லை. நாதியற்று நிற்கிறது தமிழினம்”- சிங்கப்பூரில் தமிழர்களை வேட்டையாடும் காவல்துறை நாம் தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/c40-summit/", "date_download": "2021-01-26T09:01:20Z", "digest": "sha1:R7YUNOX57RTYDH3NDY5XMK3J75H4A77I", "length": 6588, "nlines": 128, "source_domain": "exammaster.co.in", "title": "C40 Summit - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇலகு ரயில்பாதை (மெட்ரோ லைட்)\nநீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்\nகொடுமணல் அகழாய்வில் முதல் முறையாக தமிழ் நெடில் எழுத்துக்கள்\nபுதிய வளர்ச்சி வங்கி உறுப்பினர்கள் விரிவாக்கம்\n15-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57563/case-filed-against-kalki-vijayakumar", "date_download": "2021-01-26T10:02:13Z", "digest": "sha1:7SG3P3EKJISMMF24V5WYBKHRYNSTVPP4", "length": 7463, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்கி விஜயகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு | case filed against kalki vijayakumar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகல்கி விஜயகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு\nவருமானவரித்துறை சோதனையின் எதிரொலியாக கல்கி விஜயகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.\nவரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் கல்க��� ஆசிரமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. தொடர் சோதனையில், 44 கோடி ரூபாய் பணம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, 90 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெளிநாட்டுகளில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்திவந்த நிலையில், கல்கி விஜயகுமார் மற்றும் அவரின் மகன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.\nஅந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் கல்கி ஆசிரம கணக்காளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஷாருக்கானை இயக்கும் அட்லீ: உறுதிப்படுத்திய இயக்குனர்\nயானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லாலுக்கு சம்மன்\nRelated Tags : கல்கி, விஜயக்குமார், வழக்குப்பதிவு, வருமான வரித்துறை,\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஷாருக்கானை இயக்கும் அட்லீ: உறுதிப்படுத்திய இயக்குனர்\nயானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லாலுக்கு சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:49:45Z", "digest": "sha1:ERUOGCODU5NKDIK5YEL2SM6IEWEM2DK2", "length": 2596, "nlines": 30, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "பறவைகள்/��ருடன் - விக்கிநூல்கள்", "raw_content": "\nமகாவிஷணுவின் வாகனம் என்று கருதப் படுகிறது.பார்ப்பதற்கு கழுகு போல் தோன்றினாலும் இதன் கழுத்தில் இருக்கும் வெண்மை நிறம் இதனை அடையாளம் காட்டிவிடும்.கருடனைக் கண்டதும் வணங்குவது வைணவர்களின் வாடிக்கை.\"கருடாழ்வார்\" என்று கருடனை அழைப்பது உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2013, 07:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Kurma", "date_download": "2021-01-26T10:07:18Z", "digest": "sha1:DDTFALNLRPFVN3GUL6QXT6FNLDYSVYIN", "length": 6520, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kurma - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா\nநாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசப்பாத்திக்கு அருமையான காலிபிளவர் குருமா\nசப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூற���ம் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/789383/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-26T08:18:43Z", "digest": "sha1:CUMFFDO57LIAE2XAYXRDQRUHUNWZBSZF", "length": 4162, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப் – மின்முரசு", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்\nதமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் படத்தின் இந்தி மறுதயாரிப்புகாகும். இதில் விஜய் சேதுபதி நகைச்சுவை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அவர் மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஎப்படி இருந்த பிந்து மாதவி… இப்படி ஆயிட்டாங்களே – ரசிகர்கள் வியப்பு\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர் வருண் தவான்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி, அணிவகுப்பை ஏற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yupstory.com/2019/01/kannum-pongal-thiruvalluar-day-in-tamil-celecration-wishes-customs-significance.html", "date_download": "2021-01-26T09:08:21Z", "digest": "sha1:CDXOB5LNSG577EEXO6KDMJSUMEXDULHD", "length": 9232, "nlines": 63, "source_domain": "www.yupstory.com", "title": "கன்னோம் பொங்கல் / திருவள்ளுவர் நாள் 2019 - தேதி, முக்கியத்துவம், விருப்பம், கொண்டாட்டம், சூர்யா பூஜா மற்றும் வாழ்த்துக்கள் - YUPSTORY", "raw_content": "\nகன்னோம் பொங்கல் / திருவள்ளுவர் நாள் 2019 - தேதி, முக்கியத்துவம், விருப்பம், கொண்டாட்டம், சூர்யா பூஜா மற்றும் வாழ்த்துக்கள்\nகன்னோம் பொங்கல் / திருவள்ளுவர் நாள் 2019 - தேதி, முக்கியத்துவம், விருப்பம், கொண்டாட்டம், சூர்யா பூஜா மற்றும் வாழ்த்துக்கள்\nநான்கு நாள் பொங்கல் திருவிழாவின் நான்காவது நாளான கண்ணம் பொங்கல். கண்ணம் பொங்கல் திருவள்ளுவர் தினம் அல்லது கர்ணால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருவிழா சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் சகோதரர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.\nகண்ணன் பொங்கல் தேதி 2019\nஇந்த ஆண்டு ஜனவரி 17 ம் தேதி கன்னோம் பொங்கல்.\nகண்ணம் பொங்கல் மீது சூர்யா பூஜா\nகம்மம் பொங்கல் ஓய்வு மற்றும் இன்பத்திற்கான நாள். மக்கள் ஒருவருக்கொருவர் வீடு சென்று நேரத்தை செலவிடுகிறார்கள். சூரியன் கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்கு ஒரு சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு, சன் கடவுளருக்கு 'சக்கரை பொங்கல்' இனிப்பு சமைக்கப்படுகிறது. காவேரி ஆற்றின் கரையில் மக்கள் பார்வையிட்டனர். பெண்கள் பறவைகள் உணவு மற்றும் தங்கள் சகோதரர்களின் நன்மைக்காக பிரார்த்தனை.\nபாயூஜ் மற்றும் ரக்ஷபந்தன் திருவிழாவிற்கு கண்ணம் பொங்கல் மிகவும் ஒத்திருக்கிறது. பெண்கள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்கிற விழா இது. அதிகாலை காலையில் பெண்கள் குளியல் மற்றும் பிறகு இந்த சடங்கு செய்யவும். இந்த சடங்கு 'கண்ணு பொங்கல்' என்று அழைக்கப்படுகிறது. முற்றத்தில் அனைத்து பெண்களும் கூடினார்கள். பின்னர் அரிசி இலைகளின் மையத்தில் வைக்கப்பட்டு பெண்கள் தங்கள் சகோதரர்களின் செழிப்புக்காக ஜெபிக்கிறார்கள். பிறகு, அர்ஜுனன், அரிசி, அரிசி, அரிசி, அரிசி, பின்னர் இந்த நீர் கோலம் வடிவத்தில் தெளிக்கப்படுகிறது.\nகன்னம் பொங்கல் என்பது மூப்பர்களிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களைப் பெறும் நாள் மற்றும் குடும்பங்கள் ஒன்றிணைவதற்கும், ஒன்றிணைவதற்கும் ஒரு நாள் ஆகும். மக்கள் வாழை இலைகளில் போட்டு, பறவைகள் கொடுக்கிறார்கள். ஆற்றலை வழங்குவதற்காக அனைத்து மக்களும் நன்றி தெரிவிக்கிறார்கள். சக்கரை பொங்கல், சன் தேவிக்கு ஒரு இனிப்புப் பண்டம் வழங்கப்படுகிறது. மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்குகிறார்கள்.\nபொங்கல் பண்டிகையை இந்த திருவிழா கொண்டாடுவது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை, மகிழ்ச்சியைத் தரும். பொங்கல் கொண்டாட வேண்டும். பொங்கல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nநல்ல ஆரோக்கியம், செழிப்பு, சந்தோஷம் ஆகிய அனைத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார். நீங்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் வளமான மகிழ்ச்சியான பொங்கலும் விரும்புவீர்கள்.\nமாத்து பொங்கல் 2019 - தேதி, முக்கியத்துவம், கொண்டாட்டம், தமிழ் நாள்காட்டி, கோலம், வாழ்த்துக்கள் & ஜல்லிக்கட்டு\nகன்னோம் பொங்கல் / திருவள்ளுவர் நாள் 2019 - தேதி, முக்கியத்துவம், விருப்பம், கொண்டாட்டம், சூர்யா பூஜா மற்றும் வாழ்த்துக்கள் Reviewed by Admin on January 16, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/tag/imk-rama-ravikumar/", "date_download": "2021-01-26T09:42:30Z", "digest": "sha1:JYNY2QWXNY2RFXDSDHQF6HJPH6SA464D", "length": 11944, "nlines": 117, "source_domain": "magaram.in", "title": "IMK Rama Ravikumar Archives - magaram.in", "raw_content": "\nதமிழக வீரர் திரு.நடராஜனனுக்கு ஓ. பன்னீர்செல்வம், சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து.\nஇந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.\nவாலாஜாபேட்டை அரசுபள்ளி மாணவர்களிடம் பைபிள் வினியோகம், மதமாற்ற முயற்சி\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இன்று வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் படிக்கக்கூடிய மாணவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற...\nநந்தியெம்பெருமானின் மீது சிவலிங்கத் திருவுரு \nசித்தர் கோவிலை காக்க சிவனடியார்களே- மெய்யன்பர்களே அனந்தலை மலையை காத்திட அணி திரள்வோம். பொதுவாக , ஆவுடையார்மீது சிவலிங்கபாணம் அமையப்...\nஇந்து சமய அடையாளத்தை கொச்சை படுத்திய விளம்பர விவசாயி ” திருச்சி அய்யாக்கண்ணு மீது போலீசில��� புகார்\nஇந்து சமய அடையாளத்தை - திருமண் பட்டை நாமத்தை - கேலிக்குரியதாக மாற்றி போராட்டம் \"விளம்பர விவசாயி \" திருச்சி அய்யாக்கண்ணு உள்ளிட்ட 12 நபர்கள்...\nஇந்து மக்கள் கட்சியினர் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்க உறுதிமொழி\nகடலூர் மாவட்டம் விருதாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டை தொகுதியில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் அனுமன் ஜெயந்தி சம்பந்தமாக ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தைப்...\nதஞ்சையில் சிவன் கோயில் தனியாருக்கு சொந்தமான வீடானது\n\"சாமி இருக்க வேண்டிய கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பின் காரணமாக ஆசாமிகள் இருக்கிறார்கள்\"\nஇந்து மக்கள் கட்சி ராம ரவிக்குமார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களுக்கு வேண்டுகோள் தெய்வீக தமிழகத்தில் செவ்வாடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்று அம்பாளுடைய திருப்பெயரை அகிலமெல்லாம் ஒலிக்கச் செய்த போற்றுதலுக்குரிய...\nஇயேசு வந்து Exam எழுதுவாரா மோகன் சி லாசரஸ்க்கு இராம ரவிக்குமார் கேள்வி\nசெய்தியும் ஜெபமும் மோகன் சி லாசரஸ் என்ற விளம்பர அறிவிப்பு திருச்சியில் வெளியாகி இருக்கிறது . மாணவர்கள் தேர்வில்வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ சபை கூட்டத்தை மேற்படி பாதிரியார். மேலே குறிப்பிட்ட பள்ளிக்கூட...\nகம்யூனிஸ்டு அருணனுக்கு இ.ம.க. ராம ரவிக்குமார் சரமாரி கேள்வி\n திருப்பூரிலே \"108 அஸ்வ பூஜை \" நடத்துகிறது இந்து முன்னணி குதிரையை கும்பிடுவது ஆரியர்களுடைய பழக்கம் அவர்கள் தாம் குதிரையோடு வந்தவர்கள் சாதாரண இந்துக்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை...\nமாணவர்களை மதமாற்ற முயற்சிக்கும் ஜெப கூட்டத்தை தடுத்து நிறுத்துக. இந்து மக்கள் கட்சி தமிழகம் - கோரிக்கை இராம. இரவிக்குமார் மாநில பொதுச்செயலாளர் இந்து மக்கள் கட்சி தமிழகம் 86430_81430 96553 - 65696 \"இயேசு விடுவிக்கிறார் \" வாலிபர் ஊழியம் வழங்கும் திருச்சியில்...\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\nநெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..\nநெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்\nகொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/36840-2019-03-21-11-06-29", "date_download": "2021-01-26T07:56:36Z", "digest": "sha1:WNYX3SWBFGEHMYWY22CYMCRH25H7TNES", "length": 24371, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "வாசிப்பை வேண்டும் 'யாசகம்'…", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்தன்மை\n’கறிச்சோறு’ நாவல் - நூற் நுகர்ச்சி அனுபவங்கள்\nநெடுபனையில் தொங்கும் கூடுகள் - நூல் விமர்சனம்\nஇனவரைவுப் பண்பாட்டு எழுதுகை: மிராசு நாவலை முன்வைத்து\nஉல்லாசத் திருமணம் - ஒரு மனதை உருக்கும் மூன்று தலைமுறைக் கதை\nபிரமராக்கி கிழவியின் கள் மணக்கும் முத்தம்\nஆழ்ந்த வாசிப்பைக் கோரும் ஆய்வு நூல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2019\nசொத்துக்காகப் பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள், பணத்தாசையினால் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்ளும் சகோதர சகோதரிகள், பொருளுக்காக நம்பிக்கைத் துரோகம் செய்யும் வேலைக்காரர்கள் மத்தியில் எந்தத் தேவையும் இல்லாத சமுதாயம் யாசகர்களின் சமுதாயம். சுத்தம், அழுக்கு எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. வேஷம் போட்டு அதிக வசூல் செய்யும் ஏமாற்றுக்காரர்கள் மத்தியில் எந்தத் தேவையும் இல்லாதவர்கள்.\nவெறும் சாப்பாடு குறித்த அக்கறை மட்டுமே யாசகர்களை ��யக்குகிறது, இல்லையென்றால் அறையப்பட்ட ஆணி போல ஒரே இடத்தில் இருந்து செத்துப் போவார்கள் என்ற தகவலைச் சொல்கிறது எழுத்தாளர் எம்.எம். தீன் எழுதிய ‘யாசகம்’ என்ற நாவல்.\nபிள்ளைகளைக் கடத்திக் கொண்டு வந்து அவர்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைக்கும் பிச்சைக்காரர்கள் பற்றி நாவல் பேசவில்லை; வண்டியில் விழச் செய்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஏமாற்றுக்காரர்களை ஆசிரியர் குறிப்பிட விரும்பவில்லை; கடற்கரையில் தனிமை தேவைப்படுவோரிடம் சென்று கையேந்தும் கொடுமைக்காரர்களை வெளிச்சம் போடும் வக்கிரம் இங்கு இல்லை; சிக்னலில் நிற்கும் வண்டிகளில் இருக்கும் மனிதர்களைத் தட்டித் தட்டிப் பணம் கேட்போரைப் பற்றிய கதை அல்ல இது. யாருமே பார்க்க விரும்பாத, பார்க்க சகிக்காத, பார்க்க பழகாத, பார்க்க தைரியமில்லாத ஒருவேளை பார்த்தாலும் பேச அச்சப்படும் யாசகர்களை இந்த நாவல் விளக்கியிருக்கிறது.\nமண்ணுக்குள் இருந்து மக்கிப் போய் உரமாகாமல் பிளாஸ்டிக் கழிவுகளாக ஆளையே விழுங்கும் சாதிப் பேய்களையும் அன்பைப் போதிப்பதாகச் சொன்ன மத அரக்கர்களையும் தன் நாவல் மூலம் தற்கொலைக்குத் தூண்டிவிட்டு அச்சமில்லாமல் நீதிமன்றத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார் வழக்கறிஞரும் எழுத்தாளருமான நாவலாசிரியர். சாதியையும் மதத்தையும் மிக எளிதாகக் கடந்து விடலாம் என்பதற்கு ஒரே காட்சி போதுமான சான்றாக அமைகிறது.\nவிவசாயிகளும் தங்கள் பச்சை பெல்ட்டை அவிழ்க்கும் அளவில் அதாவது பொருளுதவி செய்ய வைக்குமாறு சிறுவன் குட்டித்துரையின் நிலை இருப்பதாகக் நாவல் கூறும். மாற்றுத்திறனாளியான குட்டித்துரையைப் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்த பின் அவனுக்கான சலுகை கிடைக்க வழி செய்யும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது சாதி சமயம் என்ற இடத்தில் ஒரு கோடு போட்டுவிடுங்கள் என்றான் குட்டித்துரை. அவன் தாயாரின் பெயர் முத்தாச்சி என்றால் அவன் வாப்பாவின் பெயர் தக்கரை பீர்முகமது என்பதால் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதில் சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காக யோசிக்கும் சிறுவனின் எண்ணித்திலும் முத்தாச்சி என்ற தன் பெயரை ‘மும்தாஜ்’ என்று மாற்றிக் கொள்ளத் துணியும் அவன் தாயாரின் நிலையும் சாதாரணமாக ஒரு புரட்சியை விதைத்துவிடுகிறது.\nமல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலைத் துப்புவதற்கு நிறைய பக்குவம் இருக்க வேண்டும். அந்தப் பக்குவத்தை அடைந்து விட்டார் ஆசிரியர்.\nவேறு வேறு ஊர்களில் வாழும் சொந்த பந்தங்கள் ஒன்றாகக் கூடும் இஸ்லாமியர் உணவுத் திருவிழாவான ‘கந்தூரி’ விழாவில் இளைஞன் ஒருவன் அவனுக்குச் சித்தி என்று சொல்லும் வயதில் உள்ள ஒருத்தியின் பாலியல் உணர்வுக்குப் பலியாகி விடுகிறான் என்று கதையில் ஒரு திருப்பத்தைக் காட்டுகிறது நாவல். பக்தர்களுக்குக் கடவுளின் அதிசயங்கள் நிகழும் என்று மூளைச் சலவை செய்து வைத்திருக்கும் இந்தச் சமூகத்தில் அதற்கு எதிராக மனித வக்கிரங்களும், மனித அவலங்களும் போகிற போக்கில் நடந்து முடிந்து விடுகின்றன என்பதை ஆழமாகப் பேசியுள்ளது நாவல்.\nமரணத்திற்குப் பின் பெரிய வாழ்வுக்கான உத்திரவாதத்தை எல்லா மதங்களும் சொல்வதால் ஆன்மிகத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற சட்டை உறிக்கப்பட்ட உண்மையையும், மேலுலகில் நீடித்த வாழ்வு என்பது சுவாரஸ்யமும் புதுமையும் இல்லாதது, அங்கே எப்படித்தான் வாழ்ப்போகிறோமோ என்று அய்யாகண்ணு வக்கீல் கேட்பதாக ஒரு கேள்வியையும் அமைத்துவிட்டு ஆரம்பத்தில் வக்கீல் பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவி இருந்ததாகக் குறிப்பது சிந்தனைக்கு உரியது.\nகதையில் பல்வேறு யாசகர்கள் இருந்தாலும் ஞானிகளைப் போல வாழும் மூவரைச் சுற்றியே கதை படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிறக்கும் போதே பிச்சைக்காரர்களாகப் பிறக்கவில்லை. ஆனால் வாழ்க்கைச் சூழல் அப்படி மாற்றிப் போட்டுவிடுகிறது என்று கூறும் போது ‘ஓவென’ கதறி அழவேண்டும் என்று தோன்றுகிறது. மேலும் இன்றைய காலகட்டங்களில் திருமணத்திற்கு வந்திருக்கும் அழைப்பாளர்களே தாலி கட்டும் முன்பாகச் சாப்பாட்டு அறைக்குள் நுழைவதால் தள்ளு முள்ளு நடந்து விடுகிறது என்று ‘சோத்துப்பெட்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் கூறுவது கேலி கூத்தாக அமைகிறது. அவன் தன்னை முற்பிறவியில் வள்ளலாரைப் போல வாழ்ந்ததாகச் சொல்வதெல்லாம் வேடிக்கை தானே தவிர வேறு ஒன்றுமில்லை.\nபெண்களை மேன்மைபடுத்திய தீன் சார், சில ஆண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க பெண்களே காரணம் என்று நம்மைக் கோபப்பட வைத்துவிட்டு ‘முத்தாச்சி’ என்ற பெண் கதாபாத்திரத்தின் மூலம் ஆறுதல் அடைய வைக்கிறார்.\nபழமொழிகளும் தத்துவக் கருத்துக்களும் நாவ���ில் நிறையவே காணப்படுகின்றன. “யாரையும் வாயி புளிச்சது மாங்கா புளிச்சதுன்னு பேசக்கூடா துல்ல” என்றும் “பூனை எளைச்சு போயிட்டுன்னா எலி மச்சான் மொறை கொண்டாடுமாம்” என்றும் தத்துவம் பேசும் தக்கரை பீர்முகமது உண்மையிலேயே யாசகன்தானா என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியின் திறமை, குரங்குகளின் இயல்பு, மாதக் கடைசியில் கருணைக்குத் தடை, ஆங்காங்கே காதல், தத்துவ விசாரம் என்று முப்பத்தியெட்டு அத்தியாயங்களில் விளாசியிருக்கிறார் ஆசிரியர்.\nநெல்லைப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களையும் அவர் தம் வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டும் நாவலில் பிச்சைக்காரர்களுக்கு இரயில் நிலையத்தில் காவலர்களால் மட்டுமல்லாமல் குடிகாரர்களாலும் துன்பம் வருவதை எதார்த்தமாகப் பேசுகிறது கதை. குடி போதையில் பெரிய குச்சியை வைத்துக் கொண்டு வேறு போக்கிடம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் அவர்களை அடித்துத் துன்புறுத்துவது கொடுமையிலும் கொடுமை.\nதேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்று சொல்லும் அதே அளவிற்கு வேஷம் போட்டு இரக்கம் உள்ளவர்களைக் கொள்ளையடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார் எழுத்தாளர். யாசகர்களுடன் ஒருவராக வாழ்ந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் புரியும். வாசித்துப் பாருங்கள், மனித சமுதாயத்தை நேசிப்பீர்கள்\nநூல்: யாசகம் - நாவல்\nவெளியீடு: ஜீவா பதிப்பகம், காஞ்சிபுரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/bus-and-lorry-accident-in-uttar-pradesh-22-passengers-killed/", "date_download": "2021-01-26T08:59:31Z", "digest": "sha1:WDAMGOB5ROCFDZYE4D2HXGGHXZQHSDD2", "length": 8504, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உ.பி.யில் நிகழ்ந்த அதிகாலை கோரம்; 22 பேர் பலி!", "raw_content": "\nஉ.பி.யில் நிகழ்ந்த அதிகாலை கோரம்; 22 பேர் பலி\nUPSRTC-ன் பேருந்தும், லாரியும் இன்று 1.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் மோதியிருக்க வேண்டும்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில், கோண்டா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அம்மாநில அரசுப் பேருந்து, தேசிய நெடுஞ்சாலை 24-ல் டிராக்டருடன் மோதியது. இதனால், பேருந்து தீ பிடித்து எரிய தொடங்கியது. பயணிகள் அயர்ந்து தூங்கிய போது இந்த விபத்து நேரிட்டதால், அவர்களால் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. இருப்பினும் சிலர் ஜன்னல்களை உடைத்து தப்பினர். ஆனால், தப்பிக்க முடியாத 22 பயணிகள் பலியாகி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், காயமடைந்துள்ள 15 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி ஜோகேந்திர குமார் அளித்த பேட்டியில், ” UPSRTC-ன் பேருந்தும், லாரியும் இன்று 1.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் மோதியிருக்க வேண்டும். 22 பயணிகள் உயிரிழந்துவிட்டனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 6 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.\nமொத்தம் 41 பயணிகள் அந்தப் பேருந்தில் பயணம் செய்திருக்கின்றனர். பேருந்து டிரைவர் இறந்துவிட்டார். நடத்துனர் காயத்துடன் தப்பியுள்ளார். ஆனால், லாரியின் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்துள்ளவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\n ராகுல்காந்தி பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nகுளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது\nஉங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\n���ன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/voter-slip-is-not-enough-for-voting/", "date_download": "2021-01-26T09:56:02Z", "digest": "sha1:SOSMAZ3V6LW7THCEM7VYO7LQAVUX3NJL", "length": 8274, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இனி வாக்களிக்க வாக்காளர் சீட்டு மட்டும் போதாது…", "raw_content": "\nஇனி வாக்களிக்க வாக்காளர் சீட்டு மட்டும் போதாது…\nஇந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புள்ளி விபர கணக்குப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 99% பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nவாக்களிக்க ஓட்டர் ஸ்லிப் மட்டும் போதாது என்றும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச் சாவடிக்கு வரும் போது கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇது குறித்த அறிவிப்பில், “அரசியல் பிரமுகர்களுடனான ஆலோசனையில், ஓட்டர் ஸ்லிப்பில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதனால் வெறும் வாக்காளர் சீட்டோடு அனுமதிக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.\nஅதனால், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் நிலைய கணக்கு புத்தகம், பான் கார்டு, பதிவாளர் ஜெனரலால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புள்ளி விபர கணக்குப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 99% பேருக்கு வாக்காளர் அடையாள அட்ட�� இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவற்றை கவனத்தில் வைத்து தான் ஓட்டர் ஸ்லிப் மட்டும் போதாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhaasan-continue-the-fans-meeting-for-second-day/", "date_download": "2021-01-26T08:26:58Z", "digest": "sha1:AYIKJ4W4PCH3YAT4EYZZBGOKGV7YFWJX", "length": 12714, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாங்கள் கஜானாவை நோக்கி செல்லவில்லை: ரசிகர்கள் சந்திப்பிற்கு பிறகு கமல்ஹாசன் பேச்சு!", "raw_content": "\nநாங்கள் கஜானாவை நோக்கி செல்லவில்லை: ரசிகர்கள் சந்திப்பிற்கு பிறகு கமல்ஹாசன் பேச்சு\nகமல்ஹாசன் இரண்டாம் நாளாக இன்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்\nகமல்ஹாசன் இரண்டாம் நாளாக இன்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅரசியலில் மிக��் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், வரும் பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவிருக்கிறார். இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்ட பணிகளில் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.\nநேற்றைய சந்திப்பு நடந்து கொண்டு இருந்த போதே, பிப்ரவரி 24-ம் தேதி மதுரையில் கமல் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்துகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், “அப்படி திட்டம் இல்லை. பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்களும் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள இடங்களில் பயணம் இருக்கும். இடம், நேரம் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். நம் இலக்கு, பாதை எப்படி இருக்கும் என்பதை பிப்ரவரி 21-ம் தேதி தொடங்க உள்ள சுற்றுப்பயணத்தின்போது அறிவிப்பேன்” என கமல்ஹாசன் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக கமல் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். திருச்சி, தஞ்சை உட்பட 27 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் கமல் சந்தித்து பேசி வருகிறார்.\nபிற்பகல் 15.35 – ரசிகர்களுடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய கமல்ஹாசன், “லட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும். மக்களை நோக்கிய பயணம் இது. இந்த பயணம் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல. மக்களின் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம். நமது வெற்றி நிச்சயம். இதற்கு முன் ரசிகர்களை நான் எந்த கட்சி என்று கேட்டதில்லை. ஆனால், இனி கண்டிப்பாக கேட்பேன்” என்றார்.\nபிற்பகல் 15.00 – தங்களது இல்ல விழாவிற்கு கமல்ஹாசனை அழைத்த அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா, அழைப்பிதழை கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார்.\n*இயக்கதலைவர் #கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மனைவி #சவுமியா, தங்களது இல்ல விழாவில் பங்கேற்க அழைப்பிதழை கொடுத்துச் சென்��ார்\nபிற்பகல் 14.30 – மாவட்டம் வாரியாக ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nமாவட்டம் மாவட்டமாக உள்ளே செல்கின்றனர் நற்பணி தோழர்கள்\nமதியம் 13.30 – ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல் நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், கமலை சந்திக்க அன்புமணி ராமதாசின் மனைவி சௌமியா வந்துள்ளார்.\nமதியம் 12.05 – மாவட்ட நிர்வாகிகளுடன் அவர்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்து வருகிறார்.\nவிவசாயிகளின் ட்ராக்டர் அணிவகுப்பு – காவல்துறையினரின் தடுப்பை உடைத்து போராட்டம்\nஎல்.ஐ.சி அள்ளி தரும் அதிர்ஷ்டம்… ரூ.94. லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nகுளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது\nஉங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nவிவசாயிகளின் ட்ராக்டர் அணிவகுப்பு – காவல்துறையினரின் தடுப்பை உடைத்து போராட்டம்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/CM-Palanisamy", "date_download": "2021-01-26T07:43:51Z", "digest": "sha1:BLUR2IQ4NC5WYLLDXOPEAG4NBJB2CMFL", "length": 6032, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CM Palanisamy - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிவர் புயல் ���ிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு\nநிவர் புயலால் சேதடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanjikodi-poovanathu-song-lyrics/", "date_download": "2021-01-26T08:39:30Z", "digest": "sha1:BCBS422ZIPYLJZADP3QFSWHULSFVAIJT", "length": 5687, "nlines": 156, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanjikodi Poovanathu Song Lyrics - Inimai Idho Idho Film", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nசோகம் வந்து தழுவும் இவளை\nபேதை நெஞ்சில் தினமும் கவலை\nபெண் : வஞ்சிக்கொடி… ஆ…ஹ…பூவானது\nபெண் : தேவைகள் தீர்க்கவா\nபெண் : பூங்கொடிக்கு துணையிருந்தால்\nசோகம் வந்து தழுவும் இவளை\nபேதை நெஞ்சில் தினமும் கவலை\nபெண் : பாதையின்றி யாத்திரைகள்\nபெண் : கல்யாணம் இல்லாமல்\nசோகம் வந்து தழுவும் இவளை\nபேதை நெஞ்சில் தினமும் கவலை\nபெண் : வஞ்சிக்கொடி… ஆ…ஹஹ…பூவானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM9kZpy", "date_download": "2021-01-26T09:16:33Z", "digest": "sha1:WLFEFHYPOKIERP5K4XZ4JSEKFVYTHV6P", "length": 5672, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு ஆய்விதழ்கள்The quarterly review\nவடிவ விளக்கம் : [iv], 600 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/07/01/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-01-26T08:12:20Z", "digest": "sha1:GHAQ3ZUYBB7RBEJCUJS4UZXRCWV4IBMK", "length": 8109, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "தோழர் கோவை ஈஸ்வரனுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் – மக்கள் முன்னணி", "raw_content": "\nதோழர் கோவை ஈஸ்வரனுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nதேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தாதே – தோழர் பாலன் கண்டன உரை\nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nஜோ பைடன் ஏமன் போரை நிறுத்துவாரா\nகொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள���\nஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை\nஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nRSS பேரணியும்;H.ராஜா சர்ச்சை பேச்சும்- தோழர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\nகம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம்\nமேலவளவு முதல் கச்சநத்தம் வரை – தென்மாவட்டங்கில் சாதிய முரண்பாடு.\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nஜோ பைடன் ஏமன் போரை நிறுத்துவாரா\nகொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம் – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்\nஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை\nஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு\nமெட்ரோ, பேருந்துகள், பேரங்காடிகள் என எதற்கும் இல்லாத கட்டுப்பாடுகள் புறநகர் இரயிலுக்கு மட்டும் ஏன்\nகாவி – கார்ப்பரேட் அரசை நெருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் வர்க்க போராட்டம் – சமூக பொருளாதார காரணிகள் என்ன \nதொழில் நிறுவனங்களிடம் வங்கிகளை ஒப்படைக்க மோடி திட்டம் – புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம்\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கட��யும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/100717-inraiyaracipalan10072017", "date_download": "2021-01-26T08:41:06Z", "digest": "sha1:TQELPFN4CT6XBCJXUQ62R2ECSHHF5SQO", "length": 8518, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.07.17- இன்றைய ராசி பலன்..(10.07.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வழக்கில் அரசால் அனு கூலம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புதுவழி பிறக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகும்பம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60529/China's-MG-Motor-unveils-its-first-electric-car-in-India", "date_download": "2021-01-26T09:40:54Z", "digest": "sha1:TD4HGP6LX4RQUIKCX4P6GAKPFMFQ3OBP", "length": 7770, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம் | China's MG Motor unveils its first electric car in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\nசீனாவின் எம்.ஜி.மோட்டார் நிறுவனம் இந்தியாவில் வரும் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ள இண்டர்நெட் வசதியுடன் கூடிய மின்சக்தி‌ காரை காட்சிப்படுத்தியது.\nஎம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் மின்சக்தி எஸ்யுவி கார்களை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. அந்த நிகழ்ச்சியில், ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ள இண்டர்நெட் வசதியுடன் கூடிய ZS மின்சக்தி காரும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காரை எம்.‌ஜி.மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ராஜீவ் சாபா அறிமுகம் செய்து வைத்தார்.\nஅப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறை, மின்சாரத்துறையுடன் இணைந்தே செயல்படும் என நம்புவதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியச் சந்தையில் 10 லட்சம் ரூபாய்க்குள்ளான எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறினார். SUV வகையிலான ZS EV கார்களின் விலை 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படமாட்டாது - அமைச்சர் க.பாண்டியராஜன்\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படமாட்டாது - அமைச்சர் க.பாண்டியராஜன்\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/04/19/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%A8/", "date_download": "2021-01-26T08:17:05Z", "digest": "sha1:G6CE3EXA6WPHQ43ORNTUNOD4LHFF6P32", "length": 10526, "nlines": 126, "source_domain": "70mmstoryreel.com", "title": "உதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்!!! – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஉதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்\n, குழந்தை, குழந்தை பெற்றதாக வதந்தி: அலறுகிறார் திரிஷா, கொடுத்த, சேர்த்து, திரிஷா, த்ரிஷா, நிமிடம், பெற்ற, முத்தம், வதந்தி\nநடிகை திரிஷா என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே\nசொல்லலாம். இரவு விருந்து முதற் கொண்டு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக் களிக்க வரிசையில் நிற்காதது வரை பர பரப்பு தான். தமிழ் படங்களிலிருந்து தெலுங்கிற்கு தாவிய திரிஷா அங்கு கவர்ச்சி மழையைக் கொட்டிக் கொட்டி நடித்து வருகிறார்.\nஇதனால் எரிச்சலடைந்து போயிருக்கும் தமிழ் ரசிகர்ளின் இதயத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக இரண்டு நிமிட முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கில் பவன்கல்யாணுடன் நடித்துள்ள\nஇப்படத்தில் இரண்டு நிமிட முத்த க்காட்சி வருகிறது. அதில் இடைவி டாமல் உதட்டோடு உதடு சேர்த்து நடித்துள்ளார் திரிஷா. இதனால் அப்படத்தைப் பார்க்க கூட்டம் அலை மோதுகிறதாம். பாவம் தமிழ் ரசிகர்கள்..\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nவிக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போன அனுஷ்கா\nபொன்னர் சங்கர் திரைப்படம் – வீடியோ\nஎன்னை காப்பாத்துங்க – உயர்நீதிமன்றத்தில் கதறும் க‌மல்ஹாசன்\nதலைமறைவாக இருந்த விஜயகுமார் திடீர் . . .\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி.. வரவேற்க, ரசிகர்கள் பிரமாண்ட ஏற்பாடு\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1000119", "date_download": "2021-01-26T10:04:10Z", "digest": "sha1:ECOAEXLYXV3IZCMJZRDKOP77TXO6KZA3", "length": 6131, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "மானாமதுரை வந்த வைகை தண்ணீர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிப���ன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமானாமதுரை வந்த வைகை தண்ணீர்\nமானாமதுரை, டிச.4: விவசாய நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மானாமதுரையை கடந்து மதகு அணை சென்றது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மதுரை அருகே மணலூரில் இருந்து பிரியும் வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் பாசன நீர் செல்கிறது. கிராம கண்மாய்களில் பெரும்பகுதி வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் பாசனம் நடைபெறுகிறது. இந்தாண்டு பருவமழை மானாமதுரை வட்டாரப் பகுதியில் குறைந்து காணப்பட்டதால் பெரிய கண்மாய்கள் நிரம்பவில்லை. விவசாயிகளின் கோரிக்கையின்படி பாசனத்திற்காக வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மானாமதுரை வந்தடைந்தது. நேற்று காலை வேதியரேந்தல் மதகு அணையை அடைந்த தண்ணீர் அங்கிருக்கும் ஷட்டர்கள் மூலம் நெட்டூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு திருப்பி விடப்பட்டது.\n× RELATED விரகனூரிலிருந்து வைகை நீர் கிருதுமால் நதிக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Dublin", "date_download": "2021-01-26T09:12:01Z", "digest": "sha1:NLUPYEDOO72CSAQ2UBUCBM2UMNP456CS", "length": 7405, "nlines": 174, "source_domain": "ta.termwiki.com", "title": "டப்ளின் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறு��னம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஉள்ள மைக்கூடு முறைமை cleansing facial ஒரு பகுதியாக உள்ளது. அது பிறகு, கழுவிக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் இடது, ரீதியாகவும் அதன் இயற்கை pH ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/31742", "date_download": "2021-01-26T09:06:56Z", "digest": "sha1:SIU45RKWC7Z4W54BXCCULAW53NZ4IA76", "length": 4195, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கு கோலம் - 57 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிக்கு கோலம் - 57\nநேர்ப்புள்ளி - 14 புள்ளி, 2 வரிசை, 2 - ல் நிறுத்தவும்.\nஒரு கலர் கோலம், ஒரு சிக்குக் கோலம் என்று மாற்றி மாற்றிப் போடுறீங்க போல இருக்கு. :-) எல்லாமே அழகு.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/incident.html", "date_download": "2021-01-26T09:00:40Z", "digest": "sha1:3474NEWHT7G4ESHJ2SQM7HGUR5TRKC5N", "length": 10565, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "தெற்கில் தேர்தல் வன்முறைகள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தெற்கில் தேர்தல் வன்முறைகள்\nடாம்போ August 05, 2020 இலங்கை\nஇன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.\nஇதற்கிடையில், கேகாலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் தொடர்பான மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பாக 15 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசிய��் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-01-26T09:38:46Z", "digest": "sha1:7EIMYNW3CA6RVS4TCKEEVJBQEL55LL5B", "length": 5418, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மருத்துவ பீட மாணவி | Virakesari.lk", "raw_content": "\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென���ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மருத்துவ பீட மாணவி\nயாழ். பண்ணை கடற்கரையில் மருத்துவ பீட மாணவி கொலை ; மாணவியின் கணவனுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற...\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-26T08:05:20Z", "digest": "sha1:3JPOKQSUMOWGXVF26QUGYGXKTZMWJPF5", "length": 14806, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "“இந்தியன் 2விபத்து நடந்தது குறித்து நடித்து காட்டும்படி கூறுகின்றனர்” - வழக்கு தொடுத்த கமல் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ��� வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n“இந்தியன் 2விபத்து நடந்தது குறித்து நடித்து காட்டும்படி கூறுகின்றனர்” – வழக்கு தொடுத்த கமல்\nசென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்22-ம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவானது.\nபடப்பிடிப்பின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தன என்பது தொடர்பாக வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, விபத்து குறித்து இயக்குநர் சங்கரிடமும், நடிகர் கமலிடமும் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.\nகடந்த மார்ச் 3 அன்று நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வேப்பேரியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்து நேரத்தில் என்ன நடந்தது என விளக்கம் அளித்ததாக தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமா துறையில் இனி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதல்படியாக இந்த விசாரணையை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து, காவல்துறை விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், சம்பவ இடத்தில் விபத்து நடந்தது குறித்து நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.\nPrevious Postகமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் விபத்து 4 பேர் பலி\nNext Postஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன ரோபோ சங்கர் மகள்\nநாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்..\nவன்முறை இல்லாமல் படம் எடுங்கள் – இயக்குனர்களுக்கு பாரதிராஜா அறிவுரை\nகமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் விபத்து 4 பேர் பலி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஇறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையுடன் மருத்துவர் வரதராஜா\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1631426", "date_download": "2021-01-26T08:33:03Z", "digest": "sha1:622EFN7VFZGJL35WHCDN2S7Y5DF36K3Y", "length": 15608, "nlines": 18, "source_domain": "pib.gov.in", "title": "பாதுகாப்பு அமைச்சகம்", "raw_content": "எழிமலா இந்திய கடற்படை அகாடமி படிப்பு நிறைவு நிகழ்ச்சி\nகொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலான அனைத்து முன்னெச்சரிக்கை விதிமுறைகளையும் பின்பற்றி, இந்திய கடற்படை அகாடமி 259 பேரின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியை ஜூன் 13-ம் தேதி நடத்தியுள்ளது. பாரம்பரியமாக நடைபெறும் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்குப் பதிலாக, படிப்பு நிறைவு நிகழ்ச்சியாக இது நடைபெற்றது. பயிற்சி பெற்றோர் வெள்ளைச் சீருடையில் முகக்கவசங்கள், கையுறைகள் அணிந்து தனித்துவமான நிகழ்ச்சியாக இது நடந்தேறியது. ஆயுதப்படை அகாடமிகளில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு என்பது வழக்கமாக சிறப்பான முறையில், பெற்றோர், விருந்தினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள நடைபெறுவதுண்டு. ஆனால், கொவிட்-19 பரவிவரும் சிக்கல��ன காலகட்டத்தில், பயிற்சி பெறுபவர்கள் அனைவரது சுகாதாரப் பாதுகாப்பு மிக முக்கியமானதாக கருதப்படுவதால், பாதுகாப்பான விதிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமளவுக்கு கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை.\nஇந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, நட்புறவு பாராட்டும் வெளிநாடுகளின் கடற்படைகள் ஆகியவற்றுக்கான மிட்ஷிப்மேன்கள், கேடட்டுகளுக்கு, 98-வது இந்திய கடற்படை அகாடமி படிப்பு (பிடெக்), 98-வது இந்திய கடற்படை அகாடமி படிப்பு (எம்எஸ்சி), 29-வது கடற்படை ஓரியண்டேசன் படிப்பு (நீட்டிப்பு),30-வது கடற்படை ஓரியண்டேசன் படிப்பு (ரெகுலர்) ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்தவர்களில் ஏழு பேர் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து தலா இருவரும், மாலத்தீவுகள், தான்சானியா, சிசில்லஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் அடங்குவர்.\nநிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கடற்படை துணைத் தலைமைத் தளபதியும் தென் பிராந்திய கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் அனில்குமார் சாவ்லா, பயிற்சியின்போது தலைசிறந்து விளங்கிய 9 பயிற்சியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.\nஇந்திய கடற்படை அகாடமியின் பி.டெக் பிரிவிற்கான “குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கம் “ , நடுக்கப்பல் பணியாளர் ( Midshipman) சுசில் சிங்கிற்கு வழங்கப்பட்டது. கடற்படை புத்தாக்கப் பிரிவு(விரிவுபடுத்தப்பட்ட) “கடற்படைத் தலைமைத் தளபதியின் தங்கப்பதக்கம்“ பாவிகுஜ்ரால் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது. கடற்படை புத்தாக்கப் பிரிவு(வழக்கமான) “கடற்படைத் தலைமைத் தளபதியின் தங்கப்பதக்கம்“ விபுல் பரத்வாஜ் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பெண் வீராங்கனைக்கான “ஸமோரின் சுழற்கோப்பை“ ரியா ஷர்மா என்ற வீராங்கனைக்கு வழங்கப்பட்டது.\nஇந்தப் பயிற்சிகள், தொடக்கத்தில் இணையவழி பயிற்சிகளாகவும், பின்னர் வகுப்பறை மற்றும் தேர்வுக்கூடங்களில், 6அடி இடைவெளியில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமரவைத்தும் நடத்தப்பட்டது. பயிற்சி மையத்தில் பின்பற்றப்பட்ட கடுமையான மு��்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 900-க்கும் அதிகமான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதென்ற மாபெரும் சவால் இலக்கை எட்டவும், வசந்த காலத்தில், இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சிபெற்ற யாருக்கும் கோவிட்-19 தொற்று பாதிப்பு இன்றி பயிற்சியை நிறைவுசெய்யவும் பேருதவியாக அமைந்தது.\nஎழிமலா இந்திய கடற்படை அகாடமி படிப்பு நிறைவு நிகழ்ச்சி\nகொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலான அனைத்து முன்னெச்சரிக்கை விதிமுறைகளையும் பின்பற்றி, இந்திய கடற்படை அகாடமி 259 பேரின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியை ஜூன் 13-ம் தேதி நடத்தியுள்ளது. பாரம்பரியமாக நடைபெறும் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்குப் பதிலாக, படிப்பு நிறைவு நிகழ்ச்சியாக இது நடைபெற்றது. பயிற்சி பெற்றோர் வெள்ளைச் சீருடையில் முகக்கவசங்கள், கையுறைகள் அணிந்து தனித்துவமான நிகழ்ச்சியாக இது நடந்தேறியது. ஆயுதப்படை அகாடமிகளில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு என்பது வழக்கமாக சிறப்பான முறையில், பெற்றோர், விருந்தினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள நடைபெறுவதுண்டு. ஆனால், கொவிட்-19 பரவிவரும் சிக்கலான காலகட்டத்தில், பயிற்சி பெறுபவர்கள் அனைவரது சுகாதாரப் பாதுகாப்பு மிக முக்கியமானதாக கருதப்படுவதால், பாதுகாப்பான விதிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமளவுக்கு கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை.\nஇந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, நட்புறவு பாராட்டும் வெளிநாடுகளின் கடற்படைகள் ஆகியவற்றுக்கான மிட்ஷிப்மேன்கள், கேடட்டுகளுக்கு, 98-வது இந்திய கடற்படை அகாடமி படிப்பு (பிடெக்), 98-வது இந்திய கடற்படை அகாடமி படிப்பு (எம்எஸ்சி), 29-வது கடற்படை ஓரியண்டேசன் படிப்பு (நீட்டிப்பு),30-வது கடற்படை ஓரியண்டேசன் படிப்பு (ரெகுலர்) ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்தவர்களில் ஏழு பேர் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து தலா இருவரும், மாலத்தீவுகள், தான்சானியா, சிசில்லஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் அடங்குவர்.\nநிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கடற்படை துணைத் தலைமைத் தளபதியும் தென் பிராந்திய கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் அனில்குமார் சாவ்லா, பயிற்சியின்போது தலைசிறந்து விளங்கிய 9 பயிற்சியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.\nஇந்திய கடற்படை அகாடமியின் பி.டெக் பிரிவிற்கான “குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கம் “ , நடுக்கப்பல் பணியாளர் ( Midshipman) சுசில் சிங்கிற்கு வழங்கப்பட்டது. கடற்படை புத்தாக்கப் பிரிவு(விரிவுபடுத்தப்பட்ட) “கடற்படைத் தலைமைத் தளபதியின் தங்கப்பதக்கம்“ பாவிகுஜ்ரால் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது. கடற்படை புத்தாக்கப் பிரிவு(வழக்கமான) “கடற்படைத் தலைமைத் தளபதியின் தங்கப்பதக்கம்“ விபுல் பரத்வாஜ் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பெண் வீராங்கனைக்கான “ஸமோரின் சுழற்கோப்பை“ ரியா ஷர்மா என்ற வீராங்கனைக்கு வழங்கப்பட்டது.\nஇந்தப் பயிற்சிகள், தொடக்கத்தில் இணையவழி பயிற்சிகளாகவும், பின்னர் வகுப்பறை மற்றும் தேர்வுக்கூடங்களில், 6அடி இடைவெளியில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமரவைத்தும் நடத்தப்பட்டது. பயிற்சி மையத்தில் பின்பற்றப்பட்ட கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 900-க்கும் அதிகமான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதென்ற மாபெரும் சவால் இலக்கை எட்டவும், வசந்த காலத்தில், இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சிபெற்ற யாருக்கும் கோவிட்-19 தொற்று பாதிப்பு இன்றி பயிற்சியை நிறைவுசெய்யவும் பேருதவியாக அமைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2230149", "date_download": "2021-01-26T09:45:49Z", "digest": "sha1:JSYKGUU56UJKSMOMSOTH42EZZ26TRN32", "length": 3449, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:31, 28 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...\n07:16, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category வங்காள மக்கள்)\n11:31, 28 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள���)\nசி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...)\n[[பகுப்பு:இந்தியப் பெண் மாநில ஆளுநர்கள்]]\n[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wcbct2010.org/ta/clearpores-review", "date_download": "2021-01-26T08:30:04Z", "digest": "sha1:VUQFLOYARCG5DF4BOLQ47LMG2KG5IKL4", "length": 26783, "nlines": 102, "source_domain": "wcbct2010.org", "title": "ClearPores ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்Chiropodyகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்ஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்இயல்பையும்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nClearPores பற்றி ClearPores : மிக அதிகமான ClearPores மேம்படுத்துவதற்கு இன்னும் பொருத்தமான தீர்வு இருக்கிறதா\nClearPores தூய தோல் பெற நன்றாக வேலை, அதனால் அது ஏன் பயனர்களின் பயனர் அனுபவத்தில் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: சிலர் ClearPores தூய தோலை அடைவதில் நன்றாக ClearPores என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதானா பயனர்களின் பயனர் அனுபவத்தில் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: சிலர் ClearPores தூய தோலை அடைவதில் நன்றாக ClearPores என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதானா இந்த ஆய்வு உண்மையை வெளிப்படுத்துகிறது.\nClearPores இயற்கை பொருட்கள் அடிப்படையாக கொண்டது மற்றும் ஆண்கள் நூற்றுக்கணக்கான சோதனை. தயாரிப்பு மலிவானது மற்றும் கிட்டத்தட்ட பக்க விளைவுகள் எதுவும் இல்லை\nகூடுதலாக, வாங்குதல் ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், உலகளாவிய வலையில் சிக்கலைத் தவிர - இது, பொது பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு (SSL இரகசிய, தரவு தனியுரிமை மற்றும் கூட்டு நிறுவனம்) இணங்குவதாகும்.\nஎந்த சூழ்நிலையில் உற்பத்தி பயன்படுத்தப்படக்கூடாது\nஇந்த முறையை மனசாட்சிப்படி நீங்கள் பயன்படுத்த முடியாது என்பதை ஏற்கெனவே உணர்ந்திருக்கிறீர்களா இந்த வழக்கில், அதை முயற்சி செய்யாதீர்கள் , உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் ம��லதனத்தை செலவழிக்க ஒரு பிட் பிடிக்கவில்லை, இறுதியில் நீங்கள் முகப்பருவின் தோலை நீக்கிவிட்டால், நீங்கள் பொதுவாக கவலைப்படுகிறீர்களா இந்த வழக்கில், அதை முயற்சி செய்யாதீர்கள் , உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் மூலதனத்தை செலவழிக்க ஒரு பிட் பிடிக்கவில்லை, இறுதியில் நீங்கள் முகப்பருவின் தோலை நீக்கிவிட்டால், நீங்கள் பொதுவாக கவலைப்படுகிறீர்களா இந்த சூழ்நிலையில், கூட முயற்சி செய்யாதீர்கள்.\nClearPores -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nநீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், தயவுசெய்து விண்ணப்பத்தில் இருந்து விலகுங்கள்.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் உங்களை நீங்களே அடையாளம் காணவில்லை என்று நான் கருதுகிறேன். உங்கள் பிரச்சினையும் இந்த காரணத்திற்காகவும் ஏதாவது செய்ய நீங்கள் பாராட்டுகிறீர்கள். இது உங்கள் பிரச்சனையை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும் நேரம்\nநான் உங்களுக்கு ClearPores என்று ClearPores உங்களுக்கு உதவுகிறது\nஆதாரங்களின் Auswerungen மற்றும் வாங்குபவர் அறிக்கைகள் படிக தெளிவாக நிரூபிக்கின்றன: பெரிய கூடுதல் நன்மை கொள்முதல் எளிதாக்குகிறது.\nஒரு ஆபத்தான & மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது\nஅனைத்து பொருட்கள் இயற்கையிலிருந்து மற்றும் உடலுக்கு நன்மையளிக்கும் சத்துள்ள சத்துக்கள்\nஇது ஒரு கரிம தீர்வு ஏனெனில், அது மலிவான & ஒழுங்கு முற்றிலும் சட்ட மற்றும் இல்லை மருந்து\nபேக் மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் எளிமையான & அர்த்தமற்றது - நீங்கள் இணையத்தில் வாங்குகிறீர்கள், அது ஒரு இரகசியமாக இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்கிறீர்கள்\nClearPores எதிர்வினையானது தனிப்பட்ட கூறுகளின் குறிப்பிட்ட தொடர்புகளால் எதிர்பார்க்கப்படுகிறது. Princess Hair மதிப்பாய்வையும் கவனியுங்கள்.\nதிறம்பட தோலை மேம்படுத்துவதற்கு ClearPores மிகச் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும், இது உடலில் தானாக நடைபெற்றுள்ள செயல்களின் செயல்முறைகளுக்கு மட்டும் பதிலளிக்கிறது.\nஆயிரக்கணக்கான வருட வளர்ச்சி என்பது ஒரு தூய்மையான சருமத்திற்கான அனைத்து கடமையாற���றும் செயல்களும் சுயாதீனமாக கிடைக்க வேண்டும் என்பதோடு வெறுமனே தூண்டப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளர் பொது தகவல் பக்கத்தை பின்வருமாறு பின்பற்றி இருந்தால், அதிக விளைவுகள் மிகச்சிறந்த அளவிற்கு காட்டப்படுகின்றன:\nஅது தயாரிப்பு எப்படி இருக்க முடியும் - ஆனால் அவசியம் இல்லை. மருந்துகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் பலவீனமாகவும் கடுமையானதாகவும் இருக்கும்.\nதுண்டுப்பிரசுரம் ஒரு பார்வை கூறுகள் சுற்றி தயாரிப்பு மூலம் கட்டப்பட்டது என்று கூறுகிறார்.\nClearPores துறையின் முன்னால் தயாரிக்கப்பட்டது, தயாரிப்பாளர் இரண்டு ClearPores பொருள்களை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறது: இணைந்த நிலையில்.\nஇந்த தனிப்பட்ட பொருட்களின் பெரிய அளவுகள் குறைவான நம்பிக்கை இல்லை. இங்கே பல கட்டுரைகள் வேகத்தை வைத்துக்கொள்ள முடியாது.\nஇது முகப்பரு அகற்றும் போது முதலில் ஒரு பிட் அசாதாரணமானது, இருப்பினும், இந்த கூறு மீதான தற்போதைய ஆய்வு கருத்தில், நீங்கள் ஆச்சரியமாக உறுதியளிக்கும் முடிவுகளை காண்பீர்கள்.\nஉற்பத்தியின் தனிப்பட்ட பொருட்களின் முந்தைய ஒட்டுமொத்த உணர்வை அடிப்படையாகக் கொண்டது என்ன\nபேக்கேஜிங் மற்றும் பல மாதங்கள் ஆராய்ச்சி மீது ஒரு முழுமையான பார்வைக்கு பிறகு, நான் ClearPores விசாரணையில் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று மிகவும் நம்புகிறேன்.\n> உண்மையான மற்றும் மலிவான ClearPores -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nதயாரிப்புகளின் ClearPores பக்க விளைவுகள்\nதீங்கற்ற இயற்கை ClearPores அதன் கலவை குறித்து ClearPores ஒரு மருந்து இல்லாமல் ClearPores.\nபொதுவாக பதில் பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், பல விமர்சனங்கள் மற்றும் நிகர அடிப்படையில் தயாரிப்பு எந்த சங்கடமான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஅளவீடுகளை மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் ClearPores சோதனைகளில் விதிவிலக்காக வலுவானதாக இருப்பதால், நுகர்வோர் மகத்தான வெற்றிக்கு ஒரு தருக்க விளக்கம் உள்ளது.\nஎனவே, நீங்கள் சரிபார்க்க விற்பனையாளர்களிடமிருந்து ClearPores வேண்டும் என்று நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - போலிஸ் நிறுத்த. ஒரு போலி தயாரிப்பு, வெளித்தோற்றத்தில் சாதகமான விலை உங்களை கவர்ந்தாலும் கூட, துரதிருஷ்டவசமாக, வழக்கமாக சிறிய விளைவுகளை ஏற்படுத்தி, தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது. இதன் விளைவாக, இது Anavar விட சிறந்தது.\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அறிவுரைக்கு கடைப்பிடிக்க வேண்டும்: தயாரிப்பாளரின் வழிமுறைகளை பின்பற்றவும்.\nகவலைப்பட வேண்டாம், பயன்பாட்டின் கருத்தில் வேறு எதையும் கவனத்தில் கொள்ளாதீர்கள், உங்கள் பார்வையில் இருந்து, ClearPores ஐ முயற்சி ClearPores இது ClearPores. வேலை அல்லது உங்கள் சொந்த வீட்டில் கூடுதலாக இடையே உள்ள வழிமுறையைப் பயன்படுத்துவது மிகவும் எளிது என்று நீங்கள் நம்பலாம்.\nஇது சில பயனர்களின் வாடிக்கையாளர் அனுபவத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது.\nநிறுவனத்தின் தொகுப்பு மற்றும் சரியான கடைக்கு (இடுகையில் உள்ள வலை முகவரி) நீங்கள் எல்லாவற்றையும் படித்து இலவசமாக, சரியான அளவைப் பொறுத்து, வேறு என்ன முக்கியம் . ..\nமுகப்பருவை ClearPores இனி ClearPores பயன்பாட்டிற்கு ஒரு சிக்கலாக ClearPores.\nஇது ஒரு தெளிவான கருத்து - இது ஒரு எளிமையான கருத்தாகும்.\nஇறுதி விளைவுக்கான திட்டவட்டமான நேரம் நிச்சயமாக தனிப்பட்டவருக்கு மாறுபடும்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஉண்மையில், ClearPores உடனான முன்னேற்றம் குணப்படுத்தலின் மேலும் செயல்பாட்டில் மட்டுமே இருக்கும் என்று ஒரு வாய்ப்பு உள்ளது.\nஎத்தனை மணி நேரம் அது உங்களை எடுக்கும் அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் நீங்கள் ஒரு சில நிமிடங்களில் ClearPores எதிர்பார்க்கப்படும் விளைவுகள் ClearPores முடியும் என்று மிகவும் சாத்தியம்.\nஎல்லா சந்தர்ப்பங்களிலும், நீங்கள் கையில் விளைவுகளை அடையாளம் காண மாட்டீர்கள், ஆனால் ஒரு அந்நியன் உங்களிடம் பேசுவார். நீங்கள் உடனடியாக உங்கள் புத்துணர்ச்சி சுய மரியாதையை காண்பீர்கள்.\nClearPores அனுபவங்களைக் கொண்ட ஆண்கள் எப்படி இருக்கிறார்கள்\nசிறந்த முடிவுகளை அறிவிக்கும் பயனர்களின் அறிக்கைகளை நீங்கள் மிகவும் நெருக்கமாகப் பார்த்தால். Saw Palmetto மாறாக, இது மிகவும் பொருத்தமானது. நிச்சயமாக, குறைவான வெற்றியைக் கூறும் மற்ற கதைகள் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்த எதிரொலி மிகவும் நல்லது.\nClearPores ஒரு வாய்ப்பை ClearPores - நீங்கள் உற்பத்தியாளரின் கணிசமான பிரசாதத்தை வரையும்போது - அறிவார்ந்த கருத்தாகும்.\nஇதன் விளைவாக, உண்மையிலேயே எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் சில விஷயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்:\nஇந்த அற்புதமான வெற்றிகளின் விளைவாக, கேள்விக்குரிய பல தயாரிப்பு வாங்குவோர் பலர் விரும்புகிறார்கள்:\nஎதிர்பார்ப்புகளின் படி, இந்த தனிப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் ClearPores ஒவ்வொரு நபர் வெவ்வேறு விளைவுகள் ClearPores முடியும். எனினும், அவர்கள் முழுமையாக, கருத்து கணிசமான தெரிகிறது மற்றும் நான் முன்னறிவிப்பு தைரியம், விளைவாக நீங்கள் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும்.\nநீங்கள் இப்போது முடிவுகளை நம்பலாம்:\nஎங்கள் கருத்து: உடனடியாக தீர்வு முயற்சிக்கவும்.\nஎந்த ClearPores அதிகமாக செலவழிக்க வேண்டும் ClearPores மருந்து ClearPores அல்லது உற்பத்தியை ClearPores அபாயத்தை ClearPores. இந்த இயற்கை பொருட்கள் விஷயத்தில் அவ்வப்போது நடக்கிறது.\nஒரு நியாயமான உற்பத்தியாளரிடமிருந்து அத்தகைய ஒரு பயனுள்ள தயாரிப்பை ஒழுங்கமைக்க மற்றும் ஒரு நியாயமான கொள்முதல் விலைக்கு அதே நேரத்தில் ஒரு விதிவிலக்கான வழக்கு. அசல் வியாபாரி வலைத்தளத்தில் நீங்கள் நேரத்தில் அதை வாங்க முடியும். கூடுதலாக, நீங்கள் ஒரு பயனற்ற நகல் தயாரிப்பு பெறும் ஆபத்து இல்லை. Yarsagumba ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nஇதயத்தில் கை: நீங்கள் செயல்முறை முடிக்க போதுமான நிலைப்பாடு இருக்கிறதா இந்த கேள்விக்கு உங்கள் பதில் \"இல்லை\" என்றால், நீங்கள் அதை விடவும் முடியும். ஆனால், தயாரிப்புடன் வெற்றியைப் பக்குவப்படுத்தவும் கொண்டாடவும் போதுமான உற்சாகம் உங்களுக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.\nஅநேக பாதிரியார்கள் குற்றமற்றவர்களிடம் இருந்து விஷயங்களைச் செய்துள்ளனர், நீங்கள் இல்லாமல் செய்யலாம்:\nநீங்கள் இந்த தயாரிப்பு அசல் உற்பத்தியாளர் பக்கத்தில் பதிலாக அங்கீகரிக்கப்படாத மறுவிற்பனையாளர்களை பயன்படுத்தி ஆபத்தை எடுக்க கூடாது.\nஇது தவறான கட்டுரைகளால் பயனற்றதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிப்பதற்கும் காரணமாக இருக்கலாம். கூடுதலாக, Preisnachlässee பெரும்பாலும் மனச்சோர்வு என்று நிரூபிக்க என்று பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் அதை Mangosteen ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கது.\nகவனம்: நீங்கள் ClearPores ஐ முயற்சி செய��ய முடிவு செய்திருந்தால், பரிந்துரைக்கப்பட்ட முகப்புப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள்.\nகவனமாக நான் நிகர அனைத்து ஆதாரங்கள் ஆய்வு மற்றும் கண்டுபிடிக்கப்பட்டது: இந்த உண்மையான தயாரிப்பு அசல் சப்ளையர் இருந்து மட்டுமே கிடைக்கும்.\nClearPores கையகப்படுத்துதல் பற்றிய தகவல்கள்:\nநாங்கள் சோதித்த இணைப்புகளைப் பயன்படுத்தவும். நான் எப்பொழுதும் இணைப்புகளை வைத்திருக்க முயற்சிக்கிறேன், எனவே நீங்கள் தளர்வாக இருக்க முடியும், மலிவான விலை மற்றும் உகந்த விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்யலாம்.\nrhino correct மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகரமாக இருக்கும்.\nஎப்போதும் மலிவான விலையில் ClearPores -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nClearPores க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-a40-coming-soon/", "date_download": "2021-01-26T08:11:45Z", "digest": "sha1:IFXXKZKB2MY2EULQ2ZARHX4FJMXF2I4R", "length": 37915, "nlines": 258, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் படங்கள் மற்றும் விபரம் கசிந்தது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்��னைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் ப���மியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்��டுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இல���சம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த த���வலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் படங்கள் மற்றும் விபரம் கசிந்தது\nசாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் படங்கள் மற்றும் விபரம் கசிந்தது\nஇந்தியாவில் சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசையில், அடுத்து கேலக்ஸி ஏ40 (Samsung Galaxy A40) தொடர்பான விபரங்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது படங்கள் கிடைத்துள்ளது.\nமாதம் ஒரு கேலக்ஸி ஏ சீரிஸ் வெளியிப்படும் என முன்பே சாம்சங் குறிப்பிடிருந்த நிலையில், இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A10, கேலக்ஸி A30 மற்றும் கேலக்ஸி A50 மொபைல்கள் வெளிவந்த நிலையில் அடுத்து கேலக்ஸி ஏ40 உட்பட கேலக்ஸி ஏ90 மாடல்கள் ஏப்ரல் 10-ம் தேதி விற்பனைக்கு வெளியாகலாம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ40 போன் நுட்ப விபரங்கள்\nசாம்சங் இணையதளத்தின் உதவி பக்கம் அதிகார்வப்பூர்வமாக SM-A405FN/DS என்ற குறீயிட்டு பெயருடன் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் SM-A405FN என்பது கேலக்ஸி ஏ40 மாடலையும், DS’ என்பது டூயல் சிம் கார்டை குறிப்பிடுகின்றது.\nசமீபத்தில் வெளியான கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 மொபைல்கள் இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ள நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ40 மாடலில் அதே 6.4 அங்குல திரையுடன், டூயல் கேமரா செட்டப் பெற்று, எக்ஸ்னோஸ் 7885 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 4000mAh பேட்டரி முதல்முறையாக ஐரோப்பியா சந்தையில் வெளியிடப்பட உள்ள கேலக்ஸி ஏ40 இந்தியாவிலும் விற்பனைக்கு வரக்கூடும்.\nகேலக்ஸி ஏ சீரிஸ் விலை பட்டியல்\nசாம்சங் கேலக்ஸி ஏ50 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு கொண்ட மாடல் விலை ரூபாய் 19,990 எனவும், 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்ட கேலக்ஸி ஏ50 விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ30 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூபாய் 16,990 ஆகும். இரு மொபைல்களும் மார்ச் 2ந் தேதி முதல் சாம்சங் ஸ்டோர் மற்றும் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10 விலை ரூ.8490 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் மார்ச் 20ந் தேதி முதல் சாம்சங் ஸ்டோர் மற்றும் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி A சீரிஸ்\nPrevious articleஇந்தியாவில் ஆப்பிள் ஐபேட் ஏர், ஐபேட் மி��ி விற்பனைக்கு அறிமுகம்\nNext articleஓப்போ ஏ5எஸ் போன் வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் அறிமுகம்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nலுகேமியா கண்டுபிடிக்க செயற்கை அறிவு ஜப்பான் டாக்டர்கள்\nகல்வித்துறையினருக்கு விண்டோஸ் 10 S இயங்குதளம் அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகிறது புதிய சாம்சாங் கேலக்ஸி நோட் 9 சில்வர் வகைகள்\nHuawei P30 lite: ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-redmi-9-launched-price-and-specs/", "date_download": "2021-01-26T09:54:30Z", "digest": "sha1:QWU73THCV5RULHHX2PPBEXZT5UB5CSED", "length": 36724, "nlines": 256, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "xiaomi redmi 9 : புதிய சியோமி ரெட்மி 9 விற்பனைக்கு அறிமுகமானது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆ�� நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ��ய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெர��க்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles புதிய சியோமி ரெட்மி 9 விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய சியோமி ரெட்மி 9 விற்பனைக்கு அறிமுக���ானது\nசியோமி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி 9 குவாட் கேமரா செட்டப் பெற்று முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுள்ளது. ஸ்பெயினில் ரெட்மி 9 விலை €148 (ரூ.12,724) துவங்குகின்றது.\nமுன்பாகவே ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் முக்கிய விபரங்கள் வெளியானதை தொடர்ந்து இப்போது விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஐரோப்பிவில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள புதிய மாடல் அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nரெட்மியின் கே30, போகோ எக்ஸ்2 போன்ற மொபைல்களின் டிசைன் வடிவத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ரெட்மி 9 போனில் 6.53 அங்குல IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டு 89.83% ஸ்கீரின் டூ பாடி விகிதத்துடன் (1,080 x 2,400p) பிக்சல் தீர்மானத்தைக் கொண்டு மீடியாடெக் ஹீலியோ G80 சிப்செட் பொருத்தப்பட்டு 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.\nரெட்மி 9 பிரைமரி குவாட் கேமரா ஆப்ஷனில் முதன்மையாக 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 5 மெகாபிக்சல் டெலிபோட்டோ மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பெற்றிருக்கின்றது.\nசெல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 வீடியோ பதிவினை [email protected] அல்லது [email protected] என இரு முறையில் பதிவு செய்ய இயலும். இரட்டை சிம் கார்டு, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 18W விரைவு சார்ஜருடன் 5020mAh பேட்டரி கொண்டிருக்கின்றது.\nசியோமி ரெட்மி 9 மொபைல் 4 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு – €148 (ரூ.12,724)\nரெட்மி 9 மொபைல் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு – €179 (ரூ.15,389)\nPrevious articleவிரைவில்.., பட்ஜெட் விலை ஓப்போ A11k மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nNext articleஆப்பிள் ஐபோன் 12 பற்றி முக்கிய தகவல்கள் கசிந்தது\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஒப்போ எப்9 புரோ\nவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nஎல்ஜி ஓஎல்இடி டிவியை சுருட்டி வைக்கலாம்\nநுபியா M2 ஸ்மார்ட்போன் விலை, நுட்ப விபரம் மேலும் பல\nஇந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 835 SOC மொபைல் : ஒன்பிளஸ் 5\nசெப்டம்பர் 2.., ஓப்போ F17, ஓப்போ F17 புரோ விற்பனைக்��ு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-26T10:08:20Z", "digest": "sha1:IBYJNE5U4O4EBZMJXNCPYD7HG35WWGDC", "length": 9723, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: முழு ஊரடங்கு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜெர்மனியில் முழு ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீடிப்பு\nஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஜெர்மனியில் முழு ஊரடங்கு ஜனவரி 31 வரை நீடிப்பு - ஏஞ்சலா மெர்கல்\nஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு - வெறிச்சோடி காணப்படும் பொது போக்குவரத்து\nஇங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொது போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜெர்மனியில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது\nஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது\nஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு\nஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைபிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nஇங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் டிசம்பர் 2-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலனை\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வருவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருகிறார்.\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக���கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132879", "date_download": "2021-01-26T10:07:17Z", "digest": "sha1:WGYXRDCBTH4XB5JLDUZC4BKTS7T44KCE", "length": 7371, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பிரபல நடிகர் நடிகைகள் பெயரில் கொரானா டெஸ்ட் எடுத்ததாக பொய்க் கணக்கு: ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nதலைநகரில் விவசாயிகள் பேரணி: தடுப்புகளை உடைத்து புகுந்த டி...\nபிரபல நடிகர் நடிகைகள் பெயரில் கொரானா டெஸ்ட் எடுத்ததாக பொய்க் கணக்கு: ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, கொரோனா மாதிரிகள் எடுத்தத���க ரஜினி, கமல், அஜித், விஜய், சில்க் பெயர்களில் பொய்க் கணக்கு காட்டியதாக ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார் எழுந்துள்ளது.\nகடந்த 6ஆம் தேதி கொரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டவர்கள் பட்டியலை சிங்காரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளது.\nஅதில் வரிசையாக திரைத்துரை பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தினசரி பரிசோதனை இலக்கை எட்டிவிட்டதாக காட்டுவதற்காக இப்படி பொய்யான பெயர்களை சேர்த்து, டெஸ்ட் கிட்களை வீணடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/09/blog-post_27.html", "date_download": "2021-01-26T08:45:50Z", "digest": "sha1:VE47AGKV37MZTGD6TYXDCJ3LFBV7ZUPP", "length": 10603, "nlines": 261, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்", "raw_content": "\nஉலகின் மகத்தான தம்புராக் கச்சேரி : சிறுகதை\n29. பாவை குறள் - குற்றேவல்\n2011-இல் வெளியான ஒரு நேர்காணல்\nகல்கி2030 (1984) – திரைப்பட நினைவலைகள்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்\nசில மாதங்க���ுக்கு முன்னர் தொலைதொடர்பு வட்டங்களான தமிழகம், சென்னை ஆகியவை மொபைல்களைப் பொறுத்தவரையில் இணைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் ஆகியவையும் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் ஏர்செல்லும் தமிழகம் முழுவதற்குமான ரோமிங்கை ரத்துசெய்து, மொபைல் -> மொபைல் அழைப்புகளின் விலையையும் குறைத்தன. ஆனால் சென்னையில் மட்டும் இயங்கும் ஹச், சென்னை தவிர்த்த தமிழகத்தில் மட்டும் இயங்கும் பிபிஎல் ஆகியவை சிறிது தடுமாற வேண்டியிருந்தது.\nஜூலை மாதத்தில் எஸ்ஸார் நிறுவனம் பிபிஎல் மொபைல் நிறுவனத்தை விலைக்கு வாங்க முடிவுசெய்தது. அதைத் தொடர்ந்து விரைவிலேயே பிபிஎல் நிறுவனம் ஹச்சிசன் எஸ்ஸார் நிறுவனத்துடன் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படியான செய்திகள் அதிகாரபூர்வமாக நேற்று வெளியாயின.\nதமிழகத்தில் பிபிஎல் நிறுவனம் வளர்ச்சி குறைவாகவே இருந்துவந்தது. தேவையான முதலீடு செய்யக்கூடிய சக்தி அவர்களிடத்தில் இல்லை. இனி விரைவில் தமிழகம் முழுவதும் ஹச் சேவை வேகமாகப் பரவத்தொடங்கும்.\nகடந்த பத்து தினங்களாக தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று வந்தேன். மொபைல் தொலைபேசிகள் எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாததாகப் பயன்படுகிறது என்பதைப் பார்க்க முடிந்தது. அதே நேரம் கூட்டம் அதிகமான பேருந்தில் \"நீங்க சொல்லுங்க மச்சான், நான் மதியமா வீட்டுக்கு வந்து பேசறேன்\" என்று ஆரம்பித்து அடுத்த அரைமணிநேரம் குடும்பக் கதைகளை மிகச் சத்தமாகப் பேசுவதும் அதிகரித்துள்ளது. விரைவில் பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் பேச நம் மக்கள் கற்றுக்கொள்வார்களாக\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு\nநிலத்தடி, ஆற்று நீர் பராமரிப்பு\nதென் தமிழ்நாட்டில் டான் கிஹோத்தே\nஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்\nதி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்\nசெ.மெ.பழனியப்பச் செட்டியார் (பிறப்பு: 15-2-1920, இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Counselling", "date_download": "2021-01-26T09:57:07Z", "digest": "sha1:DWJDEASLQOQEYCGXDXZNONLQWLDFLPY6", "length": 4655, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Counselling", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமருத்துவப் படிப்புக்கான பொது கலந...\nஅரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: இரண்ட...\nபொறியியல் கவுன்சலிங்: சிறப்புப் ...\nஅதிகாலை 3 மணி வரை நடைபெற்ற பொறிய...\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் ...\nமருத்துவ படிப்புக்கான அகில இந்தி...\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/magistrates_court", "date_download": "2021-01-26T09:26:59Z", "digest": "sha1:ZZTVLUG3YO2RST3EEDWZPJ43YINOB4EG", "length": 8547, "nlines": 190, "source_domain": "ta.termwiki.com", "title": "நடுவர் நீதிமன்றம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு நிறுத்தப்பட்டார் நீதிமன்றம் அல்லது வாகரையில் போலீசார் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட சிறு டீக்கடையில் செஷன்ஸ் நீதிமன்றம் தளத்திலுள்ள நீதிமன்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மற்றும் மற்ற பல பொதுவான சட்டம் jurisdictions.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nதேசம் இருந்து செய்த ஒரு மாபெரும் மற்றும் decentralized ஆற்றல் பண்ணை ' மூலம் அவர்களுக்கு சூரிய சக்தி panels நாக்கை s நெடுஞ்சாலை. , சூரிய panels ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T08:58:15Z", "digest": "sha1:RKY5MR5ICX4GTY6WYGNDIDGFVYU3JIXA", "length": 46481, "nlines": 357, "source_domain": "ta.wikisource.org", "title": "விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம் - விக்கிமூலம்", "raw_content": "\nஇணையத்தில் தமிழார்வம் கொண்ட தன்னார்வலர்கள் பலர் சேர்ந்து தமிழ் அகராதிகளைத் தொகுத்து மின்னுருவாக்கம் செய்யும் நிகண்டியம் என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, பொதுவகத்திலுள்ள தமிழ் அகராதிகளை மெய்ப்புப் பார்த்து, மின்னூலாக்கம் செய்ய முதற்திட்டமாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் வள்ளலார் வட்டம் நிகண்டியம் பணியை கையில் எடுக்கும் முன் தமிழ் விக்சனரியில் இருக்கும் தமிழின் சொற்களின் எண்ணிக்கை 3,49,474. அயல்மொழி விக்சனரிகளின் சொற்களின் எண்ணிக்கையில் ஒப்பீட்டுப் பட்டியலில் தமிழ் 19 ஆவது இடம். ஆங்கிலம், மலகாஸி, பிரஞ்சு, ரஷியன், செர்போ-குரோசியம், ஸ்பானிஷ், சீன, ஜெர்மன், குர்திஷ், டச்சு, ஸ்வீடிஷ், போலிஷ், லிதுவேனியன், கிரேக்கம், இத்தாலிய, காடலான், பின்னிஷ், ஹங்கேரியன் மொழிகள் சொற்களின் எண்ணிக்கை நமக்கு முன் இருக்கிறது.\n3 தமிழ் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் நூல்கள்\n4 நிகண்டியம் திட்டத்தின் படிநிலைகள்\n5 நிகண்டிய நூல் வகைகள்\n6.2 மெய்ப்புப்பணி நடந்து கொண்டிருக்கிறது\n6.3 மெய்ப்புப்பணி விரைவில் தொடங்கப்படும்\n6.4 மாணவர்கள் தத்தெடுத்து இருக்கும் அகராதிகள்\nஆங்கில சொற்களுக்கு தமிழ் சொற்களை பலர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், நூலாக வெளியிட்டு உள்ளார்கள், புத்தகமாக வெளியிட்டாலோ அல்லது இணையத்தில் அகராதியாக வெளியிட்டாலோ கணினி அதனை கற்றுக் கொள்ளாது. அதை (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவுக்கு கற்றுத்தர வேண்டுமென்ற முனைப்பில் கணினிக்கு கற்பிப்போம் தமிழை என்ற முழக்கத்தை முன்வைத்து சிறிய முன்னெடுப்புகளை எடுத்து வந்தோம். அவை அனைத்தும் நீண்டகால செயல்பாடுகள் என்ற குழப்பத்திலிருந்தபோது, முனைவர் தமிழ்ப்பரிதி மாரி எங்களுக்கு 40 லட்சம் தமிழ் சொற்களை கணினி மயமாகும் திட்டம் இருப்பதாகக் கூறினார். அதனை முதன்மைப்படுத்தி செய்தால் நமது இலக்கை அடைந்துவிடலாம் என்ற நோக்கத்தில் அவருடன் இந்த பணியை சேர்ந்து செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம். முதல்கட்டமாக படைப்பாக்கப் பொதும உரிமையின்கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் (சிறிய அளவில் காப்புரிமை உள்ள) அகராதிகளை தேடுபொறி வசதியுடன் மின்னாக்கம் செய்து அதனை பொதும உரிமையின்கீழ் அறிவித்து அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவுடமையாக்குதல். அடுத்த திட்டமாகக் கணினி நுண்ணறிவைப் பயன்படுத்தும் விக்கி, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த முன்னெடுப்பை வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவினர் செய்துவருகின்றனர். குறிப்பாக, இத்திட்டம் தொடர்பான பரப்புரைகளும், வழிகாட்டல்களும் செய்து புதியவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். பயனர் இங்கர்சால், நார்வே உடன் தமிழ் விக்கிமீடியப் பங்களிப்பாளர்களான முனைவர் தமிழ்ப்பரிதி மாரி மற்றும் நீச்சல்காரன் போன்றோர் ஒருங்கிணைக்கிறார்கள்.\nதமிழ் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் நூல்கள்[தொகு]\nதமிழ்ப்பல்கலைக்கழகம் பின்வரும் கலைச்சொல் நூல்களை வெளியிட்டுள்ளது. அவை, இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள், இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள் இரும்புத் தொழில் கலைச்சொல்லகராதி, உயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி, சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல்லகராதி, தொழில் கலைச்சொல் அகராதி, பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள், மருத்துவக் கலைச்சொற்கள், மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள், வேளாண்மையியல் மண்ணியல் கலைச்சொற்கள் என்னும் இந்த நூல்கள் எதுவும் இன்னமும் இணையத்தில் தேடுபொறி வசதியுடன் மின்னாக்கம் செய்யப்பெறாமல் அச்சு நூல் வடிவத்தில் மட்டுமே உள்ளன. இந்த நூல்களில் காணப்பெறும் தமிழின் வேர்ச்சொல் அடிப்படையிலான சொல்லாக்கங்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பெற வேண்டும்.\n1.\tஅகராதிகளை PDF வடிவில் மாற்றுவது SCANNING\n2.\tPDF அகராதிகளை ta.wikisource.org யில் இணைப்பது\n3.\tஇணைக்கப்பட்ட PDF படங்களுக்கு எழுத்துணரியாக்கம் OCR செய்தல்\n4.\tஅதன்பிறகு மெய்ப்புப்பணி பார்ப்பது EDITTING\n5.\tமெய்ப்பு பணி முடிந்தவற்றை எழுத்துப்பிழைகள் பார்ப்பது PROOFING\n6.\tஅனைத்து முடிந்தவுடன் அதனை EXCEL வடிவில் கொண்டு வருவது\n7.\tபிறகு EXCEL ஆவணத்தை விக்கி ta.wiktionary.org யில் இணைப்பது UPLOADING\nநிகண்டியத் திட்டத்திற்கு உங்கள் கணினி அறிவைப் பயன்படுத்திப் பங்களிக்கலாம் PROGRAMMING (விக்கி API உடன் எப்படி பயன்படுத்தலாம் என நாங்கள் கற்றுத்தருகிறோம். python, php, c# என எந்த server side scripting தெரிந்தாலும் போதும்). உங்களால் இதில் நீங்கள் எதில் பங்காற்ற முடியுமோ அதில் பங்காற்றி உதவுங்கள் நன்றி\nஅகரமுதலி / அகராதி (Dictionary)\nவிக்கிமூலத்தில் கீழ்க்கண்ட நூல்களை முதலில் மெய்ப்புப் பார்த்து முழுமையான நூலாக விக்கி மூலத்தில் உருவாக்குதல். அதனைக் கொண்டு அகராதிச் சொற்களைத் திரட்டி விக்சனரி மற்றும் இதர பயன்பாட்டிற்கு ஒத்திசைவான கோப்பாக வெளியிடுதல். போன்றவை இதன் செயல் திட்டங்களாகும்.\nகலைச் சொல் அகராதி வானநூல் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல் அகராதி பெளதிகம் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல்லகராதி வரலாறுகள் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல் அகராதி பொருளாதாரம் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல்லகராதி ஐரோ��்பிய தத்துவ சாத்திரம் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nபொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல் அகராதி உயிர் நூல் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல்லகராதி வாணிகவியல் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகலைச் சொல் அகராதி புவியியல் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nதலைப்பு கலைச் சொல் அகராதி புள்ளியியல் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nகாப்பீட்டுக் கலைச் சொற்களஞ்சியம் (Insurance Terms) 🙏 EXCEL - COMPLETED\nகல்வெட்டுச் சொல்லகராதி 🙏 EXCEL - COMPLETED\nவடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 🙏 EXCEL - COMPLETED\nசிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள் - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nவணிகவியல் அகராதி - பணிமுடிந்தது 🙏 EXCEL - COMPLETED\nவிளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி - பணிமுடிந்தது 🙏\nசைவ சித்தாந்த அகராதி - பணிமுடிந்தது 🙏\nஅறிவியல் அகராதி - பணிமுடிந்தது 🙏\nமருத்துவ களஞ்சியப் பேரகராதி - பணிமுடிந்தது 🙏\nவிளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும் - பணிமுடிந்தது 🙏\nசிறப்புச் சொல் துணையகராதி சின்கோனாத்துறை - பணிமுடிந்தது 🙏\nஅறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி- பணிமுடிந்தது 🙏\nகணிப்பொறி அகராதி - பணிமுடிந்தது 🙏\nகணினி களஞ்சிய அகராதி-2 - பணிமுடிந்தது 🙏\nகணினி களஞ்சியப் பேரகராதி-1. - பணிமுடிந்தது 🙏\nஅறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி - பணிமுடிந்தது 🙏\nவிக்கி மூலத்திற்கு வெளியே மெய்ப்பு பார்க்கப்பட்டது\nபொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்\nமின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி\n1. அரசாங்கம் - 1955 2. இரசாயனவியல் - 1956 3. கணிதவியல் - 1956 4. தொழினுட்பவியல் - 1956 5. நெய்தல்–வனைதல் - 1956 6. புவியியல் - 1956 7. பெளதிகவியல் - 1956 8. மரவேலை–பித்தளைவேலை - 1956 9. உடற்கலை - 1957 10. உடற்றொழொலியல்–சுகாதாரவியல் - 1957 11. உலோகவேலை - 1957 12. கணக்குப் பதிவியல் - 1957 13. தாவரவியல் - 1957 14. பொருளியல் - 1957 15. விலங்கியல் - 1957 16. கமத்தொழில் - 1958 17. குடிமையியல்– - 1958 18. பயிர்ச்செய்கை - 1958 19. புவியியல் - 1958 20. மோட்டார் பொறிமுறை - 1958 21. அலுவலக சொற்கள்– தொடர்கள் - 1959 22. மனையியல் - 1959 23. உயிரியல் - 1961 24. சமூகவியல் - 1961 25. சித்திரம்–கைப்பணி - 1961 26. உடற்றொழொலியல் -உயிரிரசாயனவியல் - 1964 27. பிறப்புரிமையியல்–குழியவியல்–கூர்ப்பு - 1964 28. அச்சியல் - 1965 29. உடலமைப்பியல்–இழையவியல் - 1965 30. ஒட்டுண்ணியியல் - 1965 31. சட்ட மருத்துவம் - 1965 32. நோயியல் - 1965 33. புள்ளிவிபரவியல் - 1965 34. பொது உடனலம் - 1965 35. மருத்துவ இயல் - 1965 36. மருந்தியல் விஞ்ஞானம் - 1965 37. மின்னெந்திரவியல் - 1965 38. விலங்கு வேளாண்மை - 1965 39. சமூகவியல் - 1966 40. பற்றீரியவியல் - 1966 41. விலங்கு உடற்கூற்றியல் - 1966 42. இரசாயன எந்திரவியல் - 1967 43. கட்டட அமைப்புக்கலை - 1968 44. புவிச்சரிதவியல் - 1968 45. கொத்துச் சொற்கள் - 1970 46. வரலாறு- - 1970 47. தரப்படுத்தப்பெற்ற - 1975 48. குடித்தொகை–குடும்பத் திட்ட தொடர்பாடல் - 1976 49. சட்டச் சொற்றொகுதி - 1977 50. முகாமைத்துவம் - 1996 51. தகவல் தொழில் நுட்பம் - 2000 52. அலுவலகங்களும் பதவிகளும் 53. ஆட்சியியல் 54. தொல்பொருளியல்\nகீழே இருப்பவை அரசால் மின்னியம் செய்யப்பட்டவை\nவெள்ளிவிழா பேரகராதி யாழ்ப்பாண அகராதி\nவிக்கி மூலத்திற்கு வெளியே மெய்ப்பு பார்க்கப்படுகிறது. இதனை எடுக்க வேண்டாம்.\nதலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி\nகணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி 739 பக்கங்கள்\nவிளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 216 பக்கங்கள்\nஅட்டவணை:அடுக்குமொழி அகராதி.pdf 177 பக்கங்கள்\nஅட்டவணை:உவமைச் சொல் அகராதி.pdf 197 பக்கங்கள்\nஅட்டவணை:வேத அகராதி.pdf 162 பக்கங்கள்\nஅட்டவணை:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf 536 பக்கங்கள்\nஅட்டவணை:மர இனப் பெயர்த் தொகுதி 1.pdf 556 பக்கங்கள்\nஅட்டவணை:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf 342 பக்கங்கள்\nஅட்டவணை:தமிழ் இந்தி ஆங்கில அகராதி.pdf 292 பக்கங்கள்\nவெற்றி தமிழ்-ஆங்கிலம் அகராதி 531 பக்கங்கள்\nமாணவர் மொழியாக்க அகராதி 435 பக்கங்கள்\nஆங்கிலம் தமிழ் அகராதி 699 பக்கங்கள்\nமாணவர்கள் தத்தெடுத்து இருக்கும் அகராதிகள்[தொகு]\nகீழ்க்கண்ட மருத்துவ அகராதிகளை தாங்களே கணினி மயமாக்கி தருவதாக அரவிந்த் தலைமையில் ஒரு மாணவர் குழு உறுதியளித்துள்ளது.\n1 - மருத்துவ களஞ்சியப் பேரகராதி, மணவை முஸ்தபா\n2 - மருத்துவ கலைச்சொல் களஞ்சியம், மணவை முஸ்தபா\n3 - தமிழ் மருத்துவ பேரகராதி, டி. வி. சாம்பசிவம் பிள்ளை\nவீரமா முனிவர் அளித்த முதல் தமிழ் அகராதிக்குப் பிறகு வந்த பல தமிழகராதிகளும் அவற்றை அளித்த ஆசிரியர்களும் அவை வெளியான ஆண்டுகளும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. (தேடுபொறி வசதியுடன் டிஜிட்டல் வடிவம் செய்யப்படவில்லை)\n1. சதுரகராதி - வீரமா முனிவர், 1732.\n2. பெப்ரியசு அகராதி - பெப்ரியசு, 1779.\n3. ராட்லர் தமிழ் அகராதி - பாகம் 1 - ராட்லர், 1834.\n4. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2 - ராட்லர், 1837.\n5. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3 - ராட்லர், 1839.\n6. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4 - ராட்லர், 1841.\n7. மானிப்பாய் அகராதி - யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் மற்றும் சரவணமுத்துப் பிள்ளை, 1834.\n8. சொற்பொருள் விளக்கம் - களத்தூர் வேதகிரி முதலியார், 1850.\n9. போப்புத் தமிழ் அகராதி - ஜி.யு.போப், 1869.\n10. அகராதிச் சுருக்கம் - விஜயரங்க முதலியார், 1883.\n11. பேரகராதி - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, 1893.\n12. தரங்கம்பாடி அகராதி - பெரியசு அகராதியின் விரிவு, 1897.\n13. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, 1899.\n14. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, 1901.\n15. தமிழ்ச் சொல்லகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, 1904.\n16. சிறப்புப் பெயர் அகராதி - ஈக்காடு இரத்தினவேல் முதலியார், 1908.\n17. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி - பி.ஆர். இராமநாதன், 1909.\n18. அபிதானசிந்தாமணி - ஆ.சிங்காரவேலு முதலியார், 1910.\n19. தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, 1910.\n20. தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, 1912.\n21. தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம் தொகுதி:- யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, 1923.\n22. தமிழ் மொழி அகராதி - காஞ்சி நாகலிங்க முனிவர், 1911.\n23. இலக்கியச் சொல் அகராதி - கன்னாகம் அகுமாரசாமி பிள்ளை, 1914.\n24. மாணவர் தமிழ் அகராதி - எஸ். அனவரத விநாயகம் பிள்ளை, 1921.\n25. சொற்பொருள் விளக்கம் - சு.சுப்பிரமணிய சாஸ்திரி, 1924.\n26. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - ச. பவானந்தம் பிள்ளை, 1925.\n27. இளைஞர் தமிழ்க் கையகராதி - மே.வீ. வேணுகோபாலபிள்ளை, 1928.\n28. ஜுபிலி தமிழ் அகராதி - எஸ். சங்கரலிங்கமுதலியார், 1935.\n29. ஆனந்தவிகடன் அகராதி - ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆசிரியர் குழு, 1935.\n30. நவீன தமிழ் அகராதி - சி.கிருஷ்ணசாமி பிள்ளை, 1935.\n31. மதுரைத் தமிழ்ப் பேரகராதி - மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணக் கோனார் மற்றும் பண்டிதர் பார், 1937.\n32. சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி - சுவாமி ஞானப் பிரகாசம், 1938.\n33. தமிழறிஞர் அகராதி - சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை, 1839.\n34. தமிழ் அமிழ்த அகராதி - சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை, 1939.\n35. விக்டோரியா தமிழ் அகராதி - எஸ். குப்புஸ்வாமி, 1939.\n36. தமிழ் லெக்ஸஸிகன் - சென்னைப் பல்கலைகழகம், 1939.\n37. கழகத் தமிழ் அகராதி - சேலை சகாதேவ முதலியார் மற்றும் காழி சிவகண்ணுச் சாமி பிள��ளை, 1940.\n38. செந்தமிழ் அகராதி - ந.சி. கந்தையாப் பிள்ளை, 1950.\n39. கமபர் தமிழ் அகராதி - வே. இராமச் சந்திர சர்மா, 1951.\n40. சுருக்கத் தமிழ் அகராதி - கலைமகள் பத்திரிக்கை, 1955.\n41. கோனார் தமிழ்க் கையகராதி - ஐயன் பெருமாள்க் கோனார், 1955.\n42. தமிழ் இலக்கிய அகராதி - பாலூர் து. கண்ணப்ப முதலியார், 1957.\n43. கழகத் தமிழ் அகராதி - கழகப் புலவர் (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்), 1964.\n44. லிஃப்கோ தமிழ் அகராதி - லிஃப்கோ புத்தக நிறுவனம், 1969.\n45. தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி - அனந்தநாராயணன், 1980.\n46. தமிழ்-அகர முதலி - மு சண்முகம் பிள்ளை, 1984.\n47. செந்தமிழ் சொற்பியல் பேரகர முதலி - தேவநேயப்பாவாணர், 1984.\n48. பழந்தமிழ் சொல் அகராதி - (5-தொகுதிகள்) - புலவர் த கோவேந்தன், 1985.\n49. திருமகள் கையகராதி - புலவர் த. கோவிந்தன் மற்றும் கீதா, 1995.\n50. மலேசியச் செந்தமிழ் அகராதி - டாக்டர் ஜி.பி. இலாசரஸ், 1997.\n51. வசந்தா தமிழ் அகராதி - புலவரேறு அரிமதி தென்னகன், 2000.\n52. நர்மதா தமிழ் அகராதி - நர்மதா பதிப்பகத்தின் புலவர் குழு, 2003.\nஇத்திட்டத்தின் கீழ் தன்னார்வமாகப் பங்களிப்பவர்கள்\nமுனைவர் தமிழ்ப்பரிதி மாரி, தமிழ்நாடு\nகா. இரா. கீதா, கோவை\nபிரபாகரன் ம வி (பேச்சு) 04:58, 27 செப்டம்பர் 2020 (UTC)\nஇத்திட்டம் தொடர்பாகக் கூடுதல் தகவலுக்கும் குழுவில் இணைவதற்கும் Valluvar.Vallalar.Vattam@gmail.com, வாட்சப் +4746249046, https://valluvarvallalarvattam.com/ முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 30 நவம்பர் 2020, 10:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-26T07:45:08Z", "digest": "sha1:AQROZU6FZ5X2DAC36VA5XBAFSITEVI6K", "length": 6110, "nlines": 69, "source_domain": "tamilpiththan.com", "title": "இதெல்லாம் ஒரு உடையா? நடிகையை கேவலமாக திட்டும் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n நடிகையை கேவலமாக திட்டும் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\n நடிகையை கேவலமாக திட்டும் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஅழகான உடை அணிந்து ரசிகர்களிடம் பாராட்டு பெறும் நடிகைகள் குறைவு என்று கூறலாம். ஏனெனில் பேஷன் என்ற பெயரில் விருது விழாக்களுக்கும் மற்ற நிகழ்ச்சிக்கும் நடிகைகள் அணியும் உடைகளை ���ாம் பார்த்து வருகிறோம்.\nஒரு சிலரின் பேஷன் உடைகள் நன்றாக இருந்தாலும் சிலரின் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் கேவலமாக எல்லாம் கமெண்ட் செய்துள்ளனர். அப்படி ரசிகர்களின் மோசமான கமெண்ட்டுகளுக்கு ஆளாகியுள்ளவர் நடிகை அடா ஷர்மா. இவர் கடந்த சில மாதங்களாகவே பல புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.\nதற்போது ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டகிராமில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஓர் உடையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமனம் நம்புவதை உடல் அடைகிறது: இளைஞர்களை கிறங்கடிக்கும் ராய் லட்சுமியின் பிகினி புகைப்படம்\nNext articleமுண்டமாக மரத்தில் தொங்கிய வெளிநாட்டு பெண்: கேரளாவில் அதிர்ச்சி\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiglitz.com/chennai-outstation-peoples-relief-ration-minister-kamaraj/", "date_download": "2021-01-26T09:44:00Z", "digest": "sha1:JKJE6N3NJQWIVKKLKN3EYNM7LO6UZLUN", "length": 8570, "nlines": 112, "source_domain": "chennaiglitz.com", "title": "சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னையில் அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் – Chennai Glitz", "raw_content": "\nசென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னையில் அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்\nகொரொனா நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்.\nசென்னை தேனாம்பேட்டை மண்டலம் 9’க்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:\n“சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் இ��ுந்து தேனாம்பேட்டை முன் உதாரணமாக திகழ்வதாகவும், மண்டலம் 9’க்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1987 தெருக்கள் உள்ளன என்றும் அதில் 741 தெருக்களில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nமேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் தொற்று உள்ளவர்கள் 16.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொற்று அதிகமாக காணப்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் தற்போது அதிலிருந்து மீண்டு ஒரு முன் உதாரணமாக தேனாம்பேட்டை மண்டலம் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்.\nமேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1000 களப் பணியாளர்கள் மற்றும் 200 சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொரொனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வீடு வீடாக சென்று சோதனை செய்வது பாதுகாக்கப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்வது என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nதேனாம்பேட்டை மண்டலத்தில் 1134 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் இதில் 77 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதன் மூலம் சுமார் 2,557 பேருக்கு சோதனை செய்ததில் 793 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.”\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68603/Govt-warns-people-against-using-Zoom-video-conference-service", "date_download": "2021-01-26T10:05:08Z", "digest": "sha1:E5OGTDBQEI4U2NBDKQPO5AVK4BENRAPV", "length": 11093, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஜூம் ஆப் காணொலி பயன்பாடு பாதுகாப்பானதல்ல” - உள்துறை அமைச்சகம் | Govt warns people against using Zoom video conference service | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“ஜூம் ஆப் காணொலி பயன்பாடு பாதுகாப்பானதல்ல��� - உள்துறை அமைச்சகம்\nஜூம் தனிநபர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு உயர் அதிகாரிகள் பலர் இருந்த இடத்திலிருந்தே காணொலி காட்சி மூலம் தங்களின் கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்காக ஜூம் ஆப் போன்ற வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனைக் கொண்டே அரசு நிர்வாகம் தற்போது இயங்கி வருகிறது.\nஇந்நிலையில் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள ஜூம் ஆப் வீடியோ கான்ஃபெரன்சிங் பயன்பாடு, தனி நபர்களின் பயன்பாட்டிற்கு \"பாதுகாப்பானது அல்ல\" என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. தேசிய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (சிஇஆர்டி-இன்) ஆகிய அரசு சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய பிரபலமான ஜூம் ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.\nவெட்டவெளியில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் - வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்\nஆகவே அதனை மூன்றாம் தனிநபர்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது பாதுகாப்பற்றது எனக் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சைபர் ஒருங்கிணைப்பு மையம் அல்லது சைகார்ட் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி இது தனி நபர்களுக்கானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைகார்ட் என்பது சைபர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் சட்ட அமலாக்க நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியினால் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது.\nமேலும் ஜூம் ஆப் பயன்படுத்தும் தனியார் நபர்களை உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜூம் ஆப்-ஐ பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துவதால் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடும். மேலும் உங்களது நிறுவனம் சார்ந்த ஆவணங்கள் களவாடக் கூடும் என்றும் சி.இ.ஆர்.டி-இன் எச்சரித்துள்ளது. ஹேக்கர்கள் இதனை ஒரு டாஸ்க் போல செய்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஆயுர்வேத மருத்துவமனையின் கழிவறைக்குள் புகுந்த சிறுத்தை..\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டது: ட்ரம்ப்\n\"இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் கிடையாது\"-பிசிசிஐ திட்டவட்டம் \nவன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டது: ட்ரம்ப்\n\"இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் கிடையாது\"-பிசிசிஐ திட்டவட்டம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/15750/", "date_download": "2021-01-26T08:40:55Z", "digest": "sha1:PFSFX5Q3O3MNJI3NTK6SEZVBNJHD5Z43", "length": 17231, "nlines": 91, "source_domain": "amtv.asia", "title": "ஜப்பான் மருத்துவர்களுடன் இணைந்து சிக்கலான இதய ரத்த நாள அடைப்புக்கு (கரோனரி தமனி அடைப்பு) வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்டுள்ளது: – AM TV", "raw_content": "\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஜப்பான் மருத்துவர்களுடன் இணைந்து சிக்கலான இதய ரத்த நாள அடைப்புக்கு (கரோனரி தமனி அடைப்பு) வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்டுள்ளது:\nஇந்தியாவிL ஆரோக்கியப் பராமரிப்பு சேவை வழங்குவதில் முதன்மையான மருத்துவமனையாக முன்னணியில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனை, நீண்ட கால மொத்த இதய ரத்த நாள அடைப்பு சிடிஓ (chronic total occlusion – CTO) தொடர்பான பயிலரங்கத்திற்கு ஏற்ப��டு செய்திருந்தது. இந்த பயிலரங்கலம் சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (17-10-2019) நடைபெற்றது. ஜப்பானின் அய்ச்சி பகுதியில் உள்ள இச்சிநோமியா நகரில் அமைந்துள்ள இச்சிநோமியா நிஷி மருத்துவமனையின் இதய நோய் மருத்துவப் பிரிவு இயக்குநரும் மிகப் பிரபலமான இதய நோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் டொமோஹிகோ டெரமோட்டோ (Dr. Tomohiko Teramoto, Chief Director at the Cardiovascular Medicine, Ichinomiya Nishi Hospital, Ichinomiya, Aichi, Japan) முன்னிலையில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் 50 இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். இதில் இதய உள்ளீ்ட்டு மருத்துவ சிகிச்சைத் துறையில் (interventional cardiology) உள்ள நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.\nடாக்டர் டொமோஹிகோ டெரமோட்டோ, சிக்கலான இதய உள்ளீட்டு சிகிச்சைத் துறையில் உள்ள முன்னோடிகளில் ஒருவர் ஆவார். மிகச் சிக்கலான வகையிலான பல ஆயிரக்கணக்கான இதய உள்ளீட்டு மருத்துவ சிகிச்சைகளை இவர் மேற்கொண்டுள்ளதுடன் ஏராளமான இதய நோய் சிகிச்சை நிபுணர்களுக்கு இந்த முறை பற்றி பயிற்சியும் அளித்துள்ளார்.\nதமனியில் முழுவதுமாக அடைப்பு ஏற்படும்போது நாள்பட்ட மொத்த இதய ரத்த நாள அடைப்பு சிடிஓ (chronic total occlusion – CTO) ஏற்படும். உள்ளே சுவர்களுக்குள் 3 மாதங்களுக்கும் மேலாக கொழுப்பு படியும்போது நெஞ்சு வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும். இந்த அடைப்புகள் கடினமான திசுக்களால் ஆனவை. இவற்றை வழக்கமான வழிகாட்டி வயர்கள் (கைடு வயர்), பலூன் வடிகுழாய் (பலூன் கேதடெர்ஸ்) போன்றவற்றால் கடப்பது எளிதல்ல. உலக அளவில் இந்த சிடிஓ-வுக்கு இதய உள்ளீட்டு சிகிச்சை முறைகளே கடைசி வழி என கருதப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சைகளின்போது சிடிஓ-வுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய கருவிகள், அனுபவம், சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சையின் வெற்றி விகிதம் அமைகிறது.\nகுறிப்பிட்ட பகுதி அடைப்புகள், சிறிய ரத்த நாள அடைப்புகள், சிடிஓ எனப்படும் 100% அடைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகை அடைப்புகள் மற்றும் கடுமையான அடைப்புகளுக்கு தற்போது நவீன கருவிகளைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகள் அதிக அளவில் வெறறி அடைகின்றன. வழக்கமான ஆன்ஜியோபிளாஸ்டி போல் அல்லாமல் ஜப்பானியர்கள், மிகச் சிறப்புத் தன்மை வாய்ந்த வயர்கள், பலூன்���ள் மற்றும் கேதெடெர்கள் உள்ளிட்டவற்றை சிடிஓ சிகிச்சைக்காக பயன்படுத்துகின்றனர்.\nசிடிஓ தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற பயிலரங்கில் கரோனரி தமனி நோய்க்கு, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நவீன கருவியைக் கொண்டு திறம்பட்ட வகையில் சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் சென்னை மற்றும் சென்னைக்கு வெளியே இருந்து ஏராளமான இதய நோய் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.\nசென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதய உள்ளீட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிகிருஷ்ணன் பார்த்தசாரதி, (Dr. Harikrishnan Parthasarathy, Senior Consultant Interventional Cardiologist, Apollo Speciality Hospital, Vanagaram) அண்மையில் இந்த சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள வெற்றிகரமான நடைமுறைகள் குறித்துக் கூறுகையில், “கரோனரி தமனி நோய் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் இந்தியாவில் இளைஞர்களுக்கு இது அதிகமாக ஏற்படுவது கவலை கொள்ளச் செய்கிறது. முறையற்ற வாழ்க்கை நடைமுறைகளும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாகும். மருந்து தோய்க்கப்பட்ட ஸ்டெண்ட்கள், கரோனரி தமனி நோய்கள் சிகிச்சையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தின. பைபாஸ் அறுவை சிகிச்சையால் ஏற்படும் பலன்களுக்கு இணையான பலன்கள் இதில் கிடைப்பதுடன் மிகக் குறைந்த சிக்கல்கள்தான் இந்த ஸ்டெண்ட் முறையில் உள்ளன. பல்வேறு விதமான அடைப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதில் ஜப்பான் மருத்துவர்களுடன் நாங்கள் இணைந்து செயலாற்றி வெற்றி கண்டுள்ளோம்.\nநாள்பட்ட மொத்த இதய ரத்த நாள அடைப்பு சிடிஓ-வுக்காக (chronic total occlusion – CTO) தனிப்பட்ட மையத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக ஏற்படுத்தி அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த மையங்களில் 100 சதவீத தமனி அடைப்புக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சிடிஓ மையங்களில் இண்ட்ராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (ஐவியூஎஸ் – IVUS) போன்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சிடிஓ நடைமுறைகளுக்கு உதவும் வகையிலான இந்த நடைமுறைகள் நாட்டிலேயே மிகச் சில மையங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மிகச் சிக்கலான நடைமுறைகளை மேற்கொள்ள ஐவியூஎஸ் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் பாதுகாப்பான கருவி ஆகும். சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக சிடிஓ நடைமுறைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு ஐவியூஎஸ் கேதெடரைசேஷன் தொகுப்புகள், சிடி கரோனரி ஆன்ஜியோகிராஃபி, கார்டியாக் எம்ஆர்ஐ மற்றும் கார்டியாக் வயர்கள், மைக்ரோ கேதெடெர்கள், பலூன்கள் மற்றும் இண்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (ஐவியூஎஸ்), ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராஃபி உள்ளிட்ட மிகச் சிறந்த நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nசொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.\nஎஸ்ஆர்எம் ல் சர்வதேச செப் தினம் கத்தார் நாட்டின் செப் கார்ஷியா டி கியூ சன்சேஷ் செப் தாமோதரன் உணவு தயாரித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.நிகழ்ச்சியில் 20ம் ஆண்டாக பிரமாண்ட கேக் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cineinfotv.com/2016/04/poonai-meesai-book-release/", "date_download": "2021-01-26T08:16:16Z", "digest": "sha1:55MCOSYIP2REJC3QQUUBRLRGL2B4TZDV", "length": 12603, "nlines": 102, "source_domain": "cineinfotv.com", "title": "Poonai Meesai Book Release", "raw_content": "\nஉனக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று பாக்யராஜை எச்சரித்த ஜோதிடர் : நூல் வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட மலரும் நினைவுகள்\n‘டூ’, ‘மாப்பிள்ளை விநாயகர் ‘ படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் எழுதிய ‘பூனை மீசை’ என்கிற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது.\nநூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட்டார். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் பெற்றுக்கொண்டார்.\nவிழாவில் கலந்து கொண்டு இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது மலரும் நினைவுகளில் மூழ்கினார். அவர் பேசும் போது ,\n“இந்த ஸ்ரீராம் ‘டூ’ படத்தை முதலில் இயக்கினார். அடுத்த படம் ‘மாப்பிள்ளை விநாயகர்’ வெளிவரத் தாமதம் ஆனது. ஆனாலும் சோர்ந்து சும்மா இருக்காமல் இருக்கிற இடைவெளியில் ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த நூலை எழுதியிருக்கிறார். அவருக்கு நம்பிக்கை வைத்து ஆதரவு தந்து ஊக்கப்படுத்தும் ஸ்ரீராமின் பெற்றோரைப் பாராட்டுகிறேன். பொதுவாக சினிமாவுக்கு வருகிறோம் என்றால் யாரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்’ ‘சினிமாவுக்குப் போக வேண்டாம் உருப்படுற வழியைப் பாரு’ என்று���ான் சொல்வார்கள்.\nசினிமா என்பது ஒரு வழிப்பாதை; வந்தால் திரும்ப முடியாது. எங்கள் ஊரில் ஒருவர் சுருள் முடியோடு அலைவார். ஊரில் எல்லாரும் ,அவரை ,ஜெமினி ஜெமினி என்று கிண்டல் செய்வார்கள். அவர் ஒருமுறை சென்னை வந்து நடிக்க வாய்ப்புக்கு அலைந்து தோல்வியடைந்து திரும்பியதுதான் காரணம்.\nநான் சில ஆண்டுகள் இங்கு அலைந்து விட்டு ஊரில் போய் சில மாதம் தங்கினால் என்னை எல்லாரும் விக்கிரமாதித்தன் வந்துட்டாருப்பா என்று கேலி பேசுவார்கள். விக்கிரமாதித்தன் என்றால் நாடாறு மாதம் காடாறு மாதம் என்று இருப்பவனாம் .இப்படி நிறைய கேலி பேசி வேதனைப் படுத்துவார்கள், அது பெரிய கொடுமை. ஸ்ரீராமுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைத்து இருக்கிறது .அவர் கொடுத்து வைத்தவர்.\nஎன்னை சினிமாவுக்கு அனுப்ப அம்மாவைத் தவிர யாருக்கும் விருப்பமில்லை,யாரும் என்னை நம்ப வில்லை. என்னை எங்கள் ஒர்க் ஷாப்பில் போட்டு விடலாம் என்று என் அண்ணன், சித்தப்பா, மாமா என எல்லா உறவினரும் பாடாய்ப் படுத்தினார்கள்.பெரிய ஜோதிடர் ஒருவர் பிரபலமாக இருந்தார். அவரிடம் பார்ப்போம் அவர் ஒகே சொன்னால் நீ சினிமாவுக்கு போகலாம் என்றார்கள். வந்தவர் இவருக்கு சினிமா சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தமான தொழில் என்றால் ஜெயிப்பார் என்றார். இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு விடியற்காலையில் 3.30 க்கு கிளம்பி வந்தேன். சினிமாவும் இரும்புதாம்மா , கேமரா, டிராலி, டிராக் எல்லாமே இரும்புதாம்மா என்று அம்மாவைச் சமாதானப் படுத்தினேன்.\nவாழ்க்கை என்பது ஒரு முறை. அதை நினைக்கிற மாதிரி வாழ்ந்து விட்டுப் போகிறேன் என்றேன் . அம்மா மட்டும்தான் என்னை நம்பி ஆசீர்வதித்து அனுப்பினார். அதேபோல்\n‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் சுதாகரை மொட்டையடித்து கழுதையில் ஏற்றி ஊர்வலம் வருவது போல காட்சி வரும். அப்போது கழுதையை இழுத்துச் செல்கிற மாதிரி நடிக்க ஊரிலுள்ள ஆட்களை கூப்பிட்ட போது எல்லாருமே கேமராவைப் பார்த்த போது டைரக்டர் என்னை நடிக்க வைத்தார். படம் வெளியான போது. ஊரில் எல்லாம் நான் கழுதையை இழுத்துச் செல்கிறமாதிரி போஸ்டர்கள் இருந்தன. என் அம்மாவைப் பார்த்து உன் மகன் கழுதையை பிடிக்கவா மெட்ராஸ் போனான் என்று எல்லாரும் கேலி பேசியிருக்கிறார்கள். அம்மா என்னிடம் கேட்டார். ‘ஏப்பா நீ அந்த சுதாகர் வேஷத்துல நடிச்சிருக்கலாமே’என்று அதுக்கு மூக்கு முழி நல்லா இருக்கணும் நல்ல நிறம் வேணும்மா என்றேன். உன்னையும் அதுமாதிரி ஒருநாள் ஹீரோவா உங்க டைரக்டரே நடிக்க வைப்பாருப்பா’ என்றார். அதுபோலவே ‘புதியவார்ப்புகள்’ படத்தில் நடிக்க வைத்தார். நான் எவ்வளவோ தயங்கியும் நடிக்க வைத்தார்.\nஊரே நம்பா விட்டாலும் என்னை என் அம்மா நம்பினார். அதுபோல ஸ்ரீராமுக்குப் பெற்றோரின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருக்கிறது.இவர் இனி ‘டூ’ ஸ்ரீராம் என்கிற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் சினிமாவுக்கு ‘டூ’ விடக் கூடாது பழம் விட வேண்டும். ” என்று வாழ்த்தினார்.\nவிழாவில் பத்திரிகையாளர் ‘மக்கள் குரல்’ ராம்ஜி ,எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, நடிகை உமா பத்மநாபன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, பேராசிரியர் நடிகர் வி.எம். ரவிராஜ், நடிகர் லொள்ளுசபா ஜீவா,டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோரும் பேசினார்கள். நடிகர் ஸ்ரீதர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-26T08:50:46Z", "digest": "sha1:CKWFPTQUBWGLTCBUDUTE3A2OFGTIRKW3", "length": 4763, "nlines": 67, "source_domain": "tamilpiththan.com", "title": "அஸ்வினி துடிதுடித்த போது... நடந்த ஒரு நிகழ்வு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil அஸ்வினி துடிதுடித்த போது… நடந்த ஒரு நிகழ்வு\nஅஸ்வினி துடிதுடித்த போது… நடந்த ஒரு நிகழ்வு\nசென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த அஸ்வினி என்ற பி.காம் முதலாம் ஆண்டு மாணவி அழகேசன் என்ற இளைஞனால் துடிதுடிக்க கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகுடித்துவிட்டு பொலிசாரையே மிரட்டிய டி.ஜி.பி மகள்… கடைசியில் வெளிச்சமாகிய உண்மை\nNext articleமக்களிடமிருந்து ஹிட்லர் மறைக்க விரும்பிய புகைப்படம் இதுதான்\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான தி���ுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-26T08:36:23Z", "digest": "sha1:YIZGICLFHXEJBVI7UJWKUU6NIC5OSVFQ", "length": 6909, "nlines": 74, "source_domain": "tamilpiththan.com", "title": "நவீன தொழில்நுட்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கேரளா பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil நவீன தொழில்நுட்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கேரளா பெண்கள்\nநவீன தொழில்நுட்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கேரளா பெண்கள்\nஸ்மார்ட்போன், ஆப்ஸ், பணப்பரிமாற்றம் என பெரிய ஹைடெக் தொழிலாக பாலியல் தொழில் மாறியுள்ளது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nகேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் நடத்திய ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.\nவாடிக்கையாளர்களை, ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்ஸ் வழியாக பாலியல் தொழிலாளிகள் தொடர்பு கொள்கிறார்கள்.\nவாட்ஸ் ஆப் வாயிலாக சந்திக்கும் இடங்களை உறுதிப்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறார்கள்.\nஇதுகுறித்து கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் ரமேஷ் கூறியதாவது, அதிகமான பெண்கள் தங்கள் வீட்டின் வறுமை காரணமாக இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.\nஇரண்டாவதாக, பகுதி நேர வேலையாக இதனை பார்க்கின்றனர், மூன்றாவதாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு பணம் தேவை என்பதால் இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.\nதற்போது கேரளாவில் 15,802 பெண் பாலியல் தொழிலாளிகள் மற்றும் 11,707 ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமாணவியின் மார்பக வளர்ச்சியை கிண்டல் செய்த பள்ளி நிர்வாகம்\nNext articleபார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08145+de.php?from=in", "date_download": "2021-01-26T08:41:57Z", "digest": "sha1:QSZACUWOWUN3X7ASU63J6SL5YV6YUZUQ", "length": 4514, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08145 / +498145 / 00498145 / 011498145, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 08145 (+498145)\nமுன்னொட்டு 08145 என்பது Mammendorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mammendorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mammendorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8145 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mammendorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எ���்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8145-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8145-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/white-u-kodu-song-lyrics/", "date_download": "2021-01-26T09:36:27Z", "digest": "sha1:I4XHPOIOXJ55PFMLH2KTTH6XDT7YVXQF", "length": 4219, "nlines": 129, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "White-U Kodu Song Lyrics -Katteri 2020 Film", "raw_content": "\nபாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் நதிஷா தாமஸ்\nஇசை அமைப்பாளர் : பிரசாத் எஸ். என்\nஆண்கள் : ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ\nஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ\nஆண் : வைட் கோடு ப்ளாக் ரோடு\nரூட்ட தேடு ஸ்கெட்ச்ச போடு\nஆண் : ரிஸ்க்கு எடு பிரீயாவுடு\nலேடி லக்கு நம்ம சைடு\nலேடி லக்கு நம்ம சைடு\nலைப் குள்ள பள்ளம் மேடு\nஆனால் இல்லை டெட் எண்டு\nஅனைவரும் : லா லா லா லா லா லா லா ஆ ..\nலா லா லா லா லா லா லா ஆ ..\nலா லா லா லா லா லா லா ஆ ..\nலா லா லல்லா லா லா ஆ ..\nஆண் : வைட் கோடு ப்ளாக் ரோடு\nபெண் : லா லா லா லா லா லா லா\nஆண் : ரூட்ட தேடு ஸ்கெட்ச்ச போடு\nபெண் : லா லா லா லா லா லா லா\nஅனைவரும் : லா லா லா லா லா லா லா ஆ ..\nலா லா லா லா லா லா லா ஆ ..\nலா லா லா லா லா லா லா ஆ ..\nலா லா லல்லா லா லா ஆ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/79572", "date_download": "2021-01-26T08:28:22Z", "digest": "sha1:AJIWAID2I354KJ4WUQ5MTWS7PF7GKNJB", "length": 13955, "nlines": 199, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "நண்டு ரிச் மசாலா - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nநண்டு – ஒரு கிலோ\nதேங்காய் பால் – மூன்று டம்ளர்\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி – பூண்டு விழுது – அரை தேக்கரண்டி\nமிளகாய்தூள் – 2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 50 மிலி\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nதேங்காய் துருவல் – 6 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் – ஒன்றரை தேக்கரண்டி\nசீரகத்தூள் – 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் – 2 தேக்கரண்டி\nசோம்புத்தூள் – 1 தேக்கரண்டி\nமிளகுத்தூள் – அரை தேக்கரண்டி\nநண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.\nஅரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும்.\nகொத்தமல்லி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவைக் கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.\nஅதில் பச்சை மிளகாயைக் கீறியும், கொத்தமல்லித்தழையை போடவும்.\nஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.\nகொஞ்சம் வதங்கியதும், இஞ்சி – பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.\nமசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும்.\nநண்டு புரண்டார்போல் எண்ணெய்விட்டுக் கொண்டு இருக்கும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுவையான நண்டு ரிச் மசாலா தயார்.\nவேகமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா அது யாரை எளிதில் தாக்கும் அது யாரை எளிதில் தாக்கும் லண்டனில் வசிக்கும் பிரபல தமிழ்ப்பெண் எச்சரிக்கை\nசிகப்பு நிற உடையில் ஜொலிக்கும் குக் வித் கோமாளி பவித்ரா\nஓரியண்டல் பீன்ஸ் சாலட் செய்வது எப்படி \nவெஜிடபில் பேன்கேக் செய்வது எப்படி \nகடலைக் கபாப் செய்வது எப்படி\nவெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி \nபீட்ரூட் பாயாசம் செய்வது எப்படி \nஇந்தியாவின் 72ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று நடைபெறுகிது January 26, 2021\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா லீக்கான வீடியோ January 26, 2021\nஇலங்கையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்தல் – ஐ.நா முன்வைத்துள்��� கோரிக்கை January 26, 2021\nதினமும் 20,000 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு January 26, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (14)\nஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதம் குறித்து தெரியுமா\nஎலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய இந்த முருங்கை இலை சூப் போதும்\nமுள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா \nகேரட்டை அடிக்கடி பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/73945/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-10%E2%80%937%E2%80%9319", "date_download": "2021-01-26T08:45:37Z", "digest": "sha1:AG4ZGCPXOEOWTLVMFCDNVS7G62Q62EKT", "length": 12393, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 10–7–19 | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 10–7–19\nபதிவு செய்த நாள் : 10 ஜூலை 2019\nஇளை­ய­ராஜா பாடிய பாடல்­க­ளைப் பற்­றிய என் அனு­மா­னம் பிற­ரால் பாட­வி­ய­லாத பாடு­வ­தற்­கான மிகத்­துல்­லி­ய­மான குரல் அகப்­ப­டாத பாடல்­களை மாத்­தி­ரம் அவர் பாடி­ய­வ­ரில்லை. அவை அவர் பாடிய பாடல்­க­ளில் சில­பல. அவற்­றைத் தாண்டி அவர் பாடிய பாடல்­க­ளில் பெரு­வா­ரிப் பாடல்­கள் வெற்­றி­பெற்ற சூப்­பர்­ஹிட் பாடல்­க­ளாக அமைந்­தது தற்­செ­ய­லல்ல. மேற்­சொன்ன ப்ளூ வகை­மைக் குர­லா­ளர்­கள் உலக அள­வில் தாபம் பொங்­கு­கிற பாடல்­க­ளை­யும் பாடி­யி­ருப்­பது கூறத்­தக்­கது.\nஇளை­ய­ரா­ஜா­வின் வசீ­க­ரம் அப்­ப­டி­யான பாடல்­க­ளைத் தன்­னா­லான அளவு வித்­யா­சப் படுத்­தி­யது தான். உதா­ர­ண­மாக ஆத்­தாடி பாவாட காத்­தாட என்ற பாடல் பூவி­லங்கு படத்­தில் இடம்­பெற்­றது. அதன் துவக்க இசை மிகப் பல­மான புல்­லாங்­கு­ழல் ஒற்­றை­யா­கத் தொடங்கி மெல்ல தாளக்­க­ரு­வி­யில் நிலை­பெ­றும். ஆத்­தாடி பாவாட காத்­தாட எனத் தொடங்கி குளிக்­குது ரோசா நாத்து எனும் போது ஒளிந்­தி­ருந்து காணக் கிடைத்த தழு­வல் காட்­சி­போல மன­மெங்­கும் விர­வும்.\nஉன்­னிப்­பா­கக் கவ­னித்­தால் ஆபா­ச­மா­கவோ முகஞ்­சு­ளிக்­கிற அள­வுக்கோ இந்­தப் பாடல் சென்­று­வி­டா­மல் இருப்­ப­தற்­கான கடி­வா­ள­மாக இந்­தப் பாட­லின் பின்­மைய இசையை மென் சோக இசைக்­கோர்­வை­யா­கவே அமைத்­தி­ருப்­பார். தாளக்­கட்டு காத­லும் சர­ச­மும் பொங்­கும். தன் குர­லால் கடி­வா­ளம் கட்டி இரு­வேறு குதி­ரை­க­ளைப் பாட­லின் பூர்த்தி கணம் வரைக்­கும் தன் கட்­டுப்­பாட்­டி­லேயே வைத்­தி­ருப்­பார் ராஜா.\nகார­ண­மின்­றிக் கண்­ணீர் வர­வ­ழைக்­கிற பாடல்­க­ளைத் தந்த அதே குரலா மன­தின் அணுக்­க­மான அடி­யா­ழத்­தி­லி­ருந்து பர­வ­சத்­தை­யும் கிளர்ச்­சி­யை­யும் உற்­பத்தி செய்­தது என்ற வினா­வுக்கு அந்த ராஜா­வால் மாத்­தி­ரமே பதி­ல­ளிக்க முடி­யும். காதல் கசக்­கு­தய்யா போன்ற பாடல்­களை லேசான அயர்ச்­சி­யு­டன் பாடி இருப்­பார் ராஜா.\nஜேசு­தாஸ் உடன் ராஜா இணைந்து பாடிய பாடல்­க­ளில் கட­லோ­ரம் கட­லோ­ரம் அலை­கள் ஓடி விளை­யா­டும் என்ற பாடல் எப்­போ­தும் இனிக்­கும் ரகம். கடல் சார்ந்த இசையை இந்­தி­யப் படங்­க­ளில் சலீல்தா ராஜா உட்­பட வெகு சிலரே துல்­லிய அற்­பு­தங்­க­ளாக வார்த்­தி­ருக்­கி­றார்­கள். அப்­ப­டி­யான பாடல்­க­ளில் இது­வும் ஒன்று. முழு­வ­து­மாக சற்று மேல் தளத்­தில் ராஜா­வும் கொஞ்­சம் இறங்­கிய இடத்­தில் ஜேசு­தா­ஸூம் பாடி­யி­ருப்­பது ரசம். இரண்டு குரல்­க­ளும் இணைந்­தொ­லிக்­கிற இடங்­க­ளி­லெல்­லா­மும் விலகி நெருங்கி பர­வச கேட்­ப­னு­ப­வ­மாக விரிந்­தி­ருக்­கும்.\nஅவ­தா­ரம் படத்­தில் வரு­கிற அரி­தா­ரத்­தைப் பூசிக் கொள்ள ஆசை பாட்டை ராஜா எடுத்­தி­ருக்­கும் அழகே அழகு. நாசர் குர­லில் வச­னங்­க­ளும் ராஜா குர­லில் பாட­லும் மாறி மாறி தொடங்­கும்.ஒரு கட்­டத்­தில் நாசர் பாடு­வ­தா­கவே நம் மனம் நம்­பும். இளை­ய­ராஜா குர­லில் நேர்த்­திய அற்­பு­தங்­க­ளில் இந்­தப் பாட­லும் ஒன்று என்­பேன்.\nஇளை­ய­ராஜா தன் குர­லில் பாடிய பாடல்­கள் எத்­தனை இருந்­தா­லும் கூட ஆகச்­சி­றந்த பெரு­வி­ருப்­பப் பாட­லாக இத­னைத் தான் சொல்ல முடி­கி­றது. இத­னைக் கேட்ட மாத்­தி­ரத்­தில் இருந்து இந்­தக் கணம் வரைக்­கும் எனக்­குள் சதா ஆல­வட்­டங்­களை உண்டு பண்­ணிக் கொண்­டி­ருக்­கிற அந்­தப் பாடல் சங்­கத்­தில் பாடாத கவிதை அங்­கத்­தில��� யார் தந்­தது. ஜான­கி­யு­டன் சேர்ந்து பாடி­யி­ருப்­பார் ராஜா. ஆட்­டோ­ராஜா படத்­தில் இடம்­பெற்ற இப்­பா­டல் பல மொழி­க­ளி­லும் ராஜா­வால் பயன்­ப­டுத்­தப் பட்­டது.\nபூமணி படத்­தில் ராஜா பாடிய தோள் மேல தோள் மேல பாடல் சுஜா­த­வு­டன் பாடி­யி­ருப்­பார் ராஜா...\nநான் இருந்­தேன் வானிலே மேக­மாய்\nஏன் விழுந்­தேன் பூமி­யில் வேக­மாய்\nவீழ்ந்­த­தும் நல்­லதே தாக­மாய் உள்­ளதே\nமறக்க முடி­யாத பாடல். இந்­தப் பாடல் முழு­வ­தை­யும் மென் நோய்மை கலந்த குர­லில் பாடி இருப்­பார் ராஜா. உடன் பாடிய சுஜாதா குர­லுக்­கேற்ற ஓரி­டத்­தில் ஒலிக்­கும் முழுப்­பா­ட­லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottu.org/ta/today", "date_download": "2021-01-26T07:51:44Z", "digest": "sha1:P2X5WJRV62FKZ6UMWQDWUHNOOYX6KFYR", "length": 11885, "nlines": 64, "source_domain": "kottu.org", "title": "Kottu: Hot Tamil Posts Today", "raw_content": "\nஒருநாள், T20i தொடர்களுக்காக இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணி\nஇலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் – ஜூலை மாத பகுதியில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர்களில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Read : முழுமையாக டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அதன்படி, குறித்த தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி ஜூன் 15ஆம் திகதி இங்கிலாந்தை அடையவுள்ளது.\n2020 தேசிய இளைஞர் விளையாட்டு விழா ரத்து: 2021இல் புதிய திட்டம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை இந்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எனினும், நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் 2020 இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்வதற்கு தீர்மானித்தாக அதன் தலைவரும், பணிப்பாளர் நாயகமுமான துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்த தீர்மானம் அத்துடன், கடந்த காலங்களை விட ...\nமுழுமையாக டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து\nசுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந��து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. நெருக்கடி உருவாக்கிய எம்புல்தெனிய – போராட்டத்துடன் ஜோ ரூட் மேலும், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி இப்போட்டியின் வெற்றியுடன் சேர்த்து தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வந்த நிலையில\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்\nஇலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவிருக்கும் இருதரப்பு தொடரில் இலங்கை அணியின் புதிய முகாமையாளராக ஜேரோமி ஜெயரட்ன நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் அசன்த டி மெல் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக செயற்பட்டு வந்த அசன்த டி மெல், இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை அடுத்து சொந்தக் காரணங்கள் கருதி முகாமையாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அசன்த டி மெல்லின் இடத்தினை நிரப்பும் நோக்கிலேயே தற்போது பு\n60 மீற்றரில் உலகின் 3ஆவது வேகமான வீரரான யுபுன் அபேகோன்\nதெற்காசியாவின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் ப்ரியதர்ஷன அபேகோன் இத்தாலியில் நேற்றுமுன்தினம் (23) நடைபெற்ற இத்தாலி உள்ளக மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி இலங்கை சாதனையை முறியடித்தார். ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டத்தின் தகுதிகாண் போட்டியில் களமிறங்கிய அவர், போட்டித் தூரத்தை 6.59 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன், 2017இல் அவரால் குறித்த போட்டியை 6.78 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டப்பட்ட இலங்கை சாதனையை மூன்று வருடங்களுக்குப்\nசெல்சி முகாமையாளர் பதவியிலிருந்து பிராங்க் லம்பார்ட் நீக்கம்\nப்ரீமியர் லீக் தொடரில் சமீக காலமாக செல்சி அணி வெளிக்காட்டி வரும் மோசமான பெறுபேறுகள் காரணமாக அவ்வணியின் முகாமையாளரான பிராங்க் லம்பார்ட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு செல்சி அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. கட��்த 2019 ஜூன் மாதத்தில் செல்சி அணியின் நிர்வாகம், செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான மரியோ சாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு அதேமாதமே முன்னாள் இங்கிலாந்து மற்றும் செல்சி அணியின் வீரரான லம்பார்ட்டை நியமித்தது. >>இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர் லீக் கால்பந்து தொடர் 3 வருடகால ஒப்பந்த அடிப்பட\nஇந்தவார கால்பந்து உலகம் பகுதியில், 1359 நாட்களின் பின் ANFIELD இல் முடிவுக்கு வந்த லிவெர்பூலின் வெற்றி நடை, சம்பியன்ஸ் கிண்ணத்தை தவறவிருக்கும் KEVIN DE BRUYN, FA கிண்ண அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் PSGக்கான 100ஆவது போட்டியில் ஆடிய நெய்மார் போன்ற தகவல்களை பார்ப்போம். The post Video – ANFIELD இல் முடிந்தது LIVERPOOL இன் இராச்சியம் | FOOTBALL ULAGAM appeared first on ThePapare.com. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2592-%E0%AE%86/", "date_download": "2021-01-26T07:53:03Z", "digest": "sha1:IRYNQSUDVN3CP35JR6NJVZGRKPNZNPQN", "length": 12744, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.\nசீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 லிருந்து 2,592 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,936 லிருந்து 77,150 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 150 புதிய மரணங்களும். 409 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன.\nஅதேபோல் தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 161 புதிய தொற்றுக்களும், மேலும் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இதனால் தென�� கொரியாவில் மொத்தம் 763 நோய்த்தொற்றுகளும், இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.\nPrevious Postஇத்தாலியில் 2 பேர் பலி ; கொரோனா வைரஸ்\nNext Postடிரம்பின் வருகை நட்புறவை வலுப்படுத்தும்; பிரதமர் மோடி\n100 நாடுகளை கடந்துள்ள எமது சேவை\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nதேசியத் தலைவரின் மதிநுட்பத்தை நினைவூட்டுகின்றார் முன்னாள் போராளி\nஅமெரிக்கா ; அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை\nமீண்டும் மீண்டும் முளைக்கும் வாள்வெட்டு குழு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஇறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையுடன் மருத்துவர் வரதராஜா\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/05-new-regulations-smoking-scenes-movies-aid0136.html", "date_download": "2021-01-26T10:07:15Z", "digest": "sha1:YDD53E7V5N26XJ4TITJ5PO3HWDQ63KA5", "length": 18217, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புகைப் பிடிக்கும் காட்சிகளுக்கு மேலும் கெடுபிடி - மத்திய அரசு அறிவிப்பு | New regulations for smoking scenes in movies | 'தம்' அடிக்கும் காட்சிகளுக்கு மத்திய அரசு 'கிடுக்கிப் பிடி'! - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n45 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகைப் பிடிக்கும் காட்சிகளுக்கு மேலும் கெடுபிடி - மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: திரைப் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை அறவே ஒழிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇனி புகைப்பிடிக்கும் காட்சி வந்தால், அதைத் தொடர்ந்து 30 செகன்டுகளுக்கு புகைப்பழக்கத்துக்கு எதிரான வசனங்களும் வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றாத படங்களுக்கு சென்சார் அனுமதி கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசினிமாக்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளை பார்த்து, இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.\nதங்களது அபிமான கதாநாயகன் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலைப் பார்த்து, அதுபோலவே, தாங்களும் செய்ய ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனால், சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை ��ிடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.\nஆனால், திரைப்பட துறையினர் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இந்நிலையில், சமீப காலமாக இந்தியில் வெளியான படங்களை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஹீரோக்கள் மட்டுமின்றி ஹீரோயின்களும், அவர்களின் தோழிகளும் கூட புகைப்பிடிப்பது போன்ற ஏராளமான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து, சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.\nஅதை தொடர்ந்து, இந்த துறை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு கெஜட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிடப்பட்டது.\nபுதிய சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் வருமாறு:\n* சினிமாக்களில் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும்.\n* ஒரு வேளை புகைப்பிடிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டால், சினிமா முடிவில் புகைப் பிடிப்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு தொடர்பான 30 வினாடி வசனம் இடம்பெற வேண்டும்.\n* மேலும், புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது, ரசிகர்களுக்கு நன்கு தெரியும் வகையில் 'புகைப் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளை விக்கும்' என்ற வாசகம் திரையின் அடிப்பகுதியில் காட்டப்பட வேண்டும்.\n* இந்த வாசகம் இடம் பெறுகிறதா விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படுகின்றனவா விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். தணிக்கைத் துறையும் இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றாத படங்களுக்கு சான்றிதழ் தரக்கூடாது.\n* சம்பந்தப்பட்ட சினிமா 'டி.வி.'க்களில் ஒளிபரப்பு செய்யப்படும்போது, படம் ஒளிபரப்பாகும் முன்பும், பின்பும், ஒளிபரப்பாகும் போதும் இரண்டு முறை புகைப்பிடிப்பதற்கு எதிரான அந்த வாசகம் காட்டப்பட வேண்டும்.\n* குறைந்தது 20 நிமிடங்கள் அந்த வாசகம் நீடிக்க வேண்டும்.\nநம்பர் ஒன்னா வரணும்னா.. இப்படித்தான் புகை பிடிக்கணுமாம்.. இதெல்லாம் ரொம்ப தப்பு இல்லையா அங்கிதா\nநீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார பயலுக\nமுதலில் தண்ணி, இப்போ தம், அடு���்து...: அமலா பாலை விளாசும் நெட்டிசன்கள்\nசர்கார் போஸ்டர் பிரச்சனையாகிய நேரத்தில் பிக் பாஸில் தம்மடிப்பது பற்றி பேசிய கமல்\nசர்கார் போஸ்டரில் சிகரெட்... விஜய் மீது போலீஸில் புகார்\nஅந்த விளம்பரத்தில் நடிச்ச குழந்தை இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..\nதம்மடித்து மூக்கு வழியாக புகைவிடும் அமலா பால்: வைரலான வீடியோ\nநான் புகைப்பிடிக்கத் துவங்கியதற்கு காரணம் ஒரேயொரு நபர்: கமல் ஹாஸன்\nதம்மடிக்கும் சீன்... சமந்தாவுக்கு விநியோகஸ்தர்கள் கண்டனம்\nநீங்க நிறுத்தினா.. நானும் நிறுத்துவேன் - 'குப்குப்' பிரியர்களை கெஞ்சிக் கேட்கும் லட்சுமி மேனன்\nநீங்க விட்டுடுங்க, நானும் விட்டுடுறேன்: லக்ஷ்மி மேனன்\nஇப்படி குப் குப்னு புகை விடுறது சரியா தனுஷ்- புகையிலை எதிர்ப்பு அமைப்பு கண்டனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nபலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை\nஇவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/abhishek-bachchan-s-stalker-on-bigg-boss-11-048186.html", "date_download": "2021-01-26T09:07:31Z", "digest": "sha1:2IIMSJKKFV36I7M552ZGCIYPTHS4TVND", "length": 15283, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் வீட்டில் புயலை கிளப்ப வரும் சர்ச்சை நடிகை? | Abhishek Bachchan’s Stalker On Bigg Boss 11? - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n9 min ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n31 min ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n47 min ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\n1 hr ago சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\nNews எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெ���ுக- ராகுல் காந்தி\nSports பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸ் வீட்டில் புயலை கிளப்ப வரும் சர்ச்சை நடிகை\nமும்பை: இந்தி பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு சர்ச்சை நடிகை ஒருவரை அழைத்துள்ளனர்.\nஇந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனுக்கு போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். சல்மான் கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியின் 11வது சீசனை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் போட்டியாளர் ஒருவர் பற்றிய விபரம் கசிந்துள்ளது.\nமாடலாக இருந்து நடிகையான ஜான்வி கபூர் பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று பிரச்சனை செய்தவர்.\nஅபிஷேக் பச்சன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார் என்றும், தன்னை ஏமாற்றிவிட்டு ஐஸ்வர்யாவை மணப்பதாகவும் தகராறு செய்தவர் ஜான்வி கபூர்.\nஜான்வி கபூர் போன்ற சர்ச்சை பார்ட்டிகளை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தால் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறும் என்று நினைத்து அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nமுன்னதாக கடந்த 2008ம் ஆண்டிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜான்வி கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அபிஷேக் பச்சன் திருமணத்தின்போது தனது கை நரம்பை அறுத்துக் கொண்ட ஜான்வி பற்றி தான் அப்போது அனைவரும் பேசினார்கள். அப்படிப்பட்டவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் டிஆர்பியை பற்றி சொல்லவா வேண்டும்.\nமுடிந்த அளவுக்கு சர்ச்சை பிரபலங்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வருவது என்று தீர்மானித்துள்ளார்களாம். சர்ச்சை ஆசாமிகள் ஒரே வீட்டில் இருந்தால் பிக் பாஸ் வீடு களை கட்டும் என்று நம்புகிறார்கள்.\nபட்டும் படாமல்.. தொட்டு தொடாமல்.. இப்படியும் கட்டலாமா சேலையை\nகூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்தார்... பின் அருகில் வந்து.. பிக்பாஸ் நடிகை பகீர் பாலியல் புகார்\nசிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற சங்கங்கள் போராட வேண்டும் - நடிகை மதுமிதா\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- சிசிடிவிக்காக ஆடைகளை தானமளித்த மும்தாஜ்\nஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nஎன்னைவிட வளர்ந்துவிட்டார்.. பிக்பாஸ் பிரபலம் மீது கோபத்தில் இருக்கும் முன்னணி இளம் நடிகர்\nகேம் சேஞ்சர் கவின்.. அடக்கமான சேரன்.. ஆல் ரவுண்டர் தர்ஷன்.. பிக்பாஸ் முழு விருது பட்டியல்\n27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம்.. மேடையிலேயே கலக்கிய கஸ்தூரி.. வயசே ஆகல பாஸ் இவங்களுக்கு\nகமல்ஹாசனை தொல்லை செய்த சாண்டி.. கடுப்பில் கண்டித்த பிக்பாஸ்.. இறுதிப்போட்டியில் பரபர\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வாய்ப்பு கேட்ட சாண்டி.. ஓகே சொன்ன கமல்ஹாசன்.. காத்திருக்கும் வாய்ப்பு\nஇந்தியன் 2 படத்தில் பிக்பாஸ் தர்ஷன் இணைந்தது எப்படி என்ன ரோல்\nஓ இவரும் தளபதி ஃபேன்தானா விஜயின் ஹிட் பாடலுக்கு நடனமாடிய தர்ஷன்.. வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nபிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\nசினேகா பிரசன்னா மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாள் வீடியோ வைரலாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/atlee-s-corona-safety-alert-tweet-gets-trolled-069261.html", "date_download": "2021-01-26T08:34:42Z", "digest": "sha1:7D7TF2DAM3GR3DTLPRRSKJVJO2E32MF3", "length": 18305, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உள்ளாடையுடன்.. ஹீரோயின்லாம் இல்லை.. நம்ம அட்லீ தான்.. கொரோனா விழிப்புணர்வு சொல்லியிருக்காப்ல! | Atlee’s corona safety alert tweet gets trolled! - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n14 min ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\n1 hr ago சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\n1 hr ago சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ\n2 hrs ago ஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்\nNews ரூட் மாற்றி.. மத்திய டெல்லி வரை முன்னேறிய விவசாயிகள்.. தடுப்பை தாண்டி ஓடிய போலீசார்.. பரபரப்பு\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nSports 107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாடையுடன்.. ஹீரோயின்லாம் இல்லை.. நம்ம அட்லீ தான்.. கொரோனா விழிப்புணர்வு சொல்லியிருக்காப்ல\nசென்னை: இயக்குநர் அட்லி, உள் பனியன் அணிந்தபடி வீட்டில் ஹாயாக தனது மனைவி மற்றும் செல்ல நாய்க்குட்டி உடன் இருக்கும் செல்ஃபியை போட்டு, கொரோனா விழிப்புணர்வு சொல்லியிருக்கிறார்.\nகொரோனா வைரஸ் காரணமாக, பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி, மக்கள் ஊரடங்கு, இன்று காலை முதல் ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nபிரபலங்கள் தப்புத் தப்பாக உளறினாலும், பொதுமக்கள், இந்த விஷயத்தில் அறிவாளிகளாகவும், தெளிவான விழிப்புணர்வுடனும் தான் இருக்கின்றனர்.\nதளபதி விஜய்யின் பிகில் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் உடன் சேர்ந்து படம் பண்ண உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், எல்லாரும் வீட்டில் சேஃபா இருங்க என பதிவிட்டுள்ளார்.\nஇயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, நடிக���் விஜய்யுடன் இணைந்து, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார். கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவில், அட்லி, உள் பனியன் உடன் போஸ் கொடுத்துள்ளதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nஇயக்குநர் அட்லி, கருப்பு நிறத்தில் இருக்கிறார், அவர் மனைவி பிரியா வெள்ளையாக பளிச்சென்று இருக்கிறார், என தொடர்ந்து பல முறை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். இப்படி ஒரு மனிதனை நிறத்தை வைத்து விமர்சிப்பதும், மோசமாக கமெண்ட் செய்வதும், சரியான முறையல்ல என்பதை நெட்டிசன்கள் எப்போது தான் உணர போகின்றார்களோ..\nஅண்ணா..... #Thalapathy65 ராயப்பன் Prequel செஞ்சுரலாமா......\nஇயக்குநர் அட்லி, தனது மனைவி பிரியாவுடன் செல்ஃபி போட்டோவை போட்டு, வீட்டிலேயே பத்திரமாக இருங்கள், யாரும் வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். தளபதி ரசிகர்கள், உடனடியாக அட்டன்டென்ஸ் போட்டு, ராயப்பன் ப்ரீக்வல் செஞ்சுடலாமா என கேட்டு வருகின்றனர். மாஸ்டரே எப்போ வருமுன்னு முதல்ல தெரியலயே பாஸ்\nபடப்பிடிப்புகள் இல்லாமல், எல்லாரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில், நிறைய ஹாலிவுட் படங்களை பார்த்து, நல்ல நல்ல காட்சிகளை காப்பி அடிக்க, உங்களுக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க அட்லி என சில ஹேட்டர்கள் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.\n'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு\nபடப்பிடிப்புக்கு முன் கொரோனா டெஸ்ட்... பிரபல இயக்குனருக்கு தொற்று உறுதி.. ஷூட்டிங் தள்ளி வைப்பு\nபடப்பிடிப்பு முடிந்து வந்த.. தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி.. வீட்டில் தனிமை\nஅந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை\nகொரோனா இல்லை.. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு.. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nநடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா நெகட்டிவ்.. 4 பேருக்கு கொரோனா பரவியதால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தம்\nஆத்தாடி இவருக்கும் வந்திருச்சாமே கொரோனா.. தனிமை சிகிச்சையில் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்\nஅமிதாப் முதல் சரத்குமார் வரை.. 2020-ல் சினிமா பிரபலங்களை உருட்டி மிரட்டிய கொரோனா வைரஸ்\nகொரோனா பாதிப்பு.. பிரபல கொரிய இயக்குநர் கிம் க�� டுக் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. அட்லி அஞ்சலி\n'கொரோனா பாதிப்பு உண்மைதான்.. அதுல கவலைப்பட ஒண்ணுமில்லை..' பிரபல நடிகை தகவல்\nவிடாமல் விரட்டும் கோவிட்-19.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஹீரோ, இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு.. படப்பிடிப்பு நிறுத்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nபிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/indian-2-fight-scene-leaked-067854.html", "date_download": "2021-01-26T10:09:23Z", "digest": "sha1:FBO3JFKGODVP6P2ZRMYWCEGP2QUF2HZ2", "length": 19101, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியன் 2 சண்டை காட்சி லீக்.. செம்ம டென்ஷனான ஷங்கர்.. சென்னை அருகே பிரம்மாண்ட செட்! | Indian 2 fight scene leaked - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n47 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews \"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியன் 2 சண்டை காட்சி லீக்.. செம்ம டென்ஷனான ஷங்கர்.. சென்னை அருகே பிரம்மாண்ட செட்\nஇந்தியன் 2 படத்தில் பிரமாண்ட சண்டைக்காட்சிகள்.. எத்தனை பேர் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nசென்னை, பூந்தமல்லி அருகே உள்ள இவிபி ஸ்டூடியோவில், பிரம்மாண்ட செட் அமைத்து இந்தியன் 2 படத்திற்கான சண்டை காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார்.\nடைட் செக்யூரிட்டியையும் மீறி எப்படி சண்டைக் காட்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன என செம்ம டென்ஷனாகி உள்ளாராம் இயக்குநர் ஷங்கர்.\nஓவியத்துக்கே ஓவியமா.. அசத்திய ரசிகர்.. புல்லரித்துப் போன சாக்ஷி.. வைரலாகும் போட்டோ\nஇந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் போபால், குவாலியர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னை அருகே இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் படமாக்கப்பட்டு வருகிறது. இங்கு பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. ஃபாரின் ஸ்டன்ட் கலைஞர்கள் பலரும் உழைத்து வருகின்றனர்.\nமேலும், லீக்கான வீடியோவில், ஏராளமான குதிரைகள், மற்றும் பிரம்மாண்ட அரங்கம் இடம்பெற்றுள்ளது. கிரேன்களில் கேமராக்களை பொருத்தி பரபரப்பாக நடைபெற்று வரும் சண்டை காட்சிகளின் ஷூட்டிங் வீடியோக்களை சிலர் மறைமுகமாக எடுத்து இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nஇயக்குநர் ஷங்கர், பயங்கர கட்டுப்பாட்டில் தான் ஷூட்டிங்கை நடத்துவார். அப்படி இருந்தும், 2.0 படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்த போது, அக்‌ஷய் குமாரின் கெட்டப் சமூக வலைதளத்தில் லீக்காகி வைரலாகின. இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சிகள் தற்போது லீக்காகி உள்ள நிலையில், செம்ம டென்ஷன் ஆகியுள்ளாராம் ஷங்கர்.\nஅறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாக நடந்த பிளாஷ்பேக் போர்ஷன்கள் தற்போது படமாக்கப்பட்டு வரும் தகவல்கள் லீக்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகி வருகிறது.\nஇந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, விமானங்கள் சூழ ஏர்போர்ட்டில் நடைபெற்று இருந்தது. அதனை விட பிரம்மாண்டமான ஒரு விமான காட்சியையும், தற்போது இந்தியன் 2 படக்குழு சென்னையில் படமாக்கி வருகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் விமானங்களின் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் கசிந்து வருகிறது.\nஇந்தியன் 2 ஷூட்டிங்கில் சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் இணைந்துள்ளார். 85 வயது பாட்டியாக காஜல் அகர்வால், சண்டையிடும் காட்சிகளும் சென்னையிலேயே படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற நிலையில், இந்தியன் 2 படமும் சென்னையில் நடைபெற்று வரும் தகவல் அறிந்த ரசிகர்கள், ஷூட்டிங்கை பார்க்க முயற்சி செய்து வருகின்றனர்.\nயஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்\nஅரசியலில் பிசி.. கமல் இல்லாமல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு.. பிப்ரவரியில் தொடங்க படக்குழு முடிவு\nகொரோனா க்ளியர் ஆகிடுச்சு.. ரகுல் ப்ரீத் சிங் ட்வீட்.. ஆரோக்கியத்துடன் புத்தாண்டை கொண்டாட முடிவு\nஇந்தப் பக்கம் சினிமா.. அந்த பக்கம் அரசியல்.. 'இந்தியன் 2' ஷூட்டிங் எப்போது\nபிரமாண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்.. 'இந்தியன் 2' ஷூட்டிங் எப்போது\nஇந்தியன் 2 விபத்து.. பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு.. கமல், ஷங்கர் வழங்கினர்\n'இந்தியன் 2' ஷூட்டிங் விபத்து.. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கமல்ஹாசன், ஷங்கர் இன்று உதவி\nநம்பாதீங்க.. இந்தியன் 2, புஷ்பா படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறேனா.. அதிரடியாக மறுத்த பிரபல நடிகை\nசெம ஹேப்பி சன் டே தான்.. இவ்ளோ டீப் ஓப்பன்.. வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோ\nஇரண்டு பாகங்களாக வெளியாகிறதா இந்தியன் 2.. தயாரிப்பு தரப்பு விளக்கம்.. ரசிகர்கள் வெயிட���டிங்\nஇது என்னடா புதுக் கதை.. இரண்டு பாகங்களாக வெளியாகிறதா இந்தியன் 2\nஅரசு அறிவிப்பை அடுத்து.. இந்தியன் 2 உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்று தொடக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nஇவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/409/", "date_download": "2021-01-26T08:27:46Z", "digest": "sha1:FOLVCM2Y2CJMECZJGOGHS67AXQUVR7IS", "length": 18480, "nlines": 214, "source_domain": "www.jeyamohan.in", "title": "பி.ராமன் கவிதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கவிதை பி.ராமன் கவிதைகள்\nவாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு\nஉங்களுக்கு இங்கே என்ன வேலை\nமுதலில் தேர்வு செய்யப்படும் சொற்கள்\nநீ முதலில் சொன்ன சொற்களை\nநான் இதோ குறித்து வைக்கிறேன்\nஒரு கவிஞனின் நீண்ட மௌனம்.\nஒரு தாளைப் புரட்டுவது போல\nஒரு மனிதக் கூட்டத்தை விட்டு\nமனிதர்கள் அந்த தாளைப் புரட்டினால்\nஅதுதான் இந்த நீண்ட மௌனம்.\nஅவரைப்போய்ப் பார்க்கவேண்டும் என்று எண்ணவில்லை\nஇன்று முழுக்க இமயத்தைத் தாங்கி நின்றவை\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 30, 2008\nமுந்தைய கட்டுரைபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 71\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்\nஅரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பத��வு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2019/12/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-26T08:40:11Z", "digest": "sha1:KW2THYI7NRT4U4DILEYG7HSK7NFH6BMF", "length": 5713, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "காத்தான்குடியில் மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் இளைஞன் : தமிழ் யுவதியுடன் ஆலயத்தில்! | Netrigun", "raw_content": "\nகாத்தான்குடியில் மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் இளைஞன் : தமிழ் யுவதியுடன் ஆலயத்தில்\nவாழைச்சேனை பேத்தாளையை சேர்ந்த தமிழ் யுவதிக்கும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கும் புதுக்குடியிருப்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்துசமய முறைப்படியும் கலாசார முறைப்படியும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.\nநேற்று (23) இந்த திருமணம் நடந்தது.\n���ளைஞனுக்கு தமிழ் முறைப்படி தமிழ் பெயர் சூட்டப்பட்ட பின்னரே திருமணம் நடைபெற்றது.\nநீண்ட நாள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nNext articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுபவர்களை சமாதானம், செய்கின்றது ஓஎம்பி: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nமாஸ்டர் படத்தின் மூலம் திரையரங்குகளுக்கு 75 கோடி ரூபாய் வருமானம்..\nசினிமாவில் கொடிகட்டி பறந்த அசின் இப்போ எப்படி ஆயிட்டாங்க பாருங்க.\nதம்மாத்துண்டு உடையில் தரமான போட்டோஷூட்.\nமீண்டும் சீரியலில் நடிக்க வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ராஷ்மி\nலட்சணமாக புடவை கட்டும் நடிகை கீர்த்தி சுரேஷா இது\nபிக்பாஸுக்கு பிறகு பாலா வெளியிட்ட பதிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/share-market-astrology/?page=3", "date_download": "2021-01-26T08:49:11Z", "digest": "sha1:PRAZOTEMIULPDONIX2GIAZOQOSKQIGZS", "length": 4327, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2020/02/blog-post_95.html", "date_download": "2021-01-26T07:46:27Z", "digest": "sha1:SN4ARBSJWIRDSLV2COXI5F64KMJYFQ3J", "length": 7849, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சினிமாவில் பின்தங்கும் சூர்யா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nதமிழ் சினிமா உலகில் முண்ணனி நடிகராக ஒரு காலத்த���ல் விஜய் அஜீத்துக்கு டப் கொடுத்த முக்கியமான நடிகர் சூர்யா. இவர் 2000 - 2010 வரை தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு பொன்னான ஆண்டுகள். தொடர்ச்சியாக பல படங்களில் வெற்றியை கொடுத்து விஜய், அஜித் போன்றவர்களின் மார்க்கெட்டை பின்னுக்குத்தள்ளி வெற்றி நாயகனாக வலம் வந்தார். அதே கையோடு தெலுங்கிலும் கால் பதித்த சூர்யாவுக்கு அங்கேயும் பலத்த வெற்றி.\nஆனால் சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றதனால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவின் படத்துக்கான வியாபாரங்கள் குறைவாக நடந்துள்ள நிலையில் இதுவரை தெலுங்கு பதிப்பில் சூர்யாவிற்கு 40 கோடி வரை பிஸ்னஸ் இருந்தது. ஆனால் தொடர் தோல்விகளால் தற்போது 20 கோடி வரை மட்டுமே சூரரைப்போற்று படத்தின் பிசினஸ் ஆகியுள்ளதால் கவலையில் உள்ளாராம் சூர்யா.\nஇருந்தும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் நிச்சயம் சூர்யாவை மீட்டுக்கொண்டு வந்துவிடும் என நம்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ���ற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/former-minister-chidambaram-twitter-message-15082020/", "date_download": "2021-01-26T09:22:46Z", "digest": "sha1:PDHTQKH5A6PIVTXGFAFZUOJIAMXKRXMW", "length": 14951, "nlines": 192, "source_domain": "www.updatenews360.com", "title": "சுதந்திரம் என்பது எது தெரியுமா…? டுவிட்டரில் அர்த்தம் சொன்ன ப. சிதம்பரம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசுதந்திரம் என்பது எது தெரியுமா… டுவிட்டரில் அர்த்தம் சொன்ன ப. சிதம்பரம்\nசுதந்திரம் என்பது எது தெரியுமா… டுவிட்டரில் அர்த்தம் சொன்ன ப. சிதம்பரம்\nடெல்லி: விடுதலை என்பது அச்சம், வறுமை, அடக்கு முறையிலிருந்து விடுபடுவதே என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் 74வது சுதந்திர தின கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nகொரோனா தடுப்பூசி விரைவில் மக்களுக்கு அளிக்கப்படும். இந்த போரில் நமக்கு நிச்சய வெற்றி கிடைக்கும் என்று பேசினார். தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியற்றினார்.\nஇந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட��விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:\nஎந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு\nசுதந்திரம் அல்லது விடுதலை என்பது\nஎல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்\nஎந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை. எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.\nTags: சுதந்திர தினம், டிரெண்டிங், ப சிதம்பரம், ப சிதம்பரம் டுவிட்டர்\nPrevious முதல் முறையாக டிஆர்டிஓ உருவாக்கிய ஆயுதங்கள் செங்கோட்டை பாதுகாப்புப் பணியில்..\nNext “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்” – ராணுவ மருத்துவமனை தகவல்..\nடெல்லியில் கடும் வன்முறையில் ஈடுபடும் விவசாயிகள்.. முதல் ஆளாக கண்டித்த ராகுல் காந்தி..\nடிராக்டர் பேரணியை திசை மாற்றிய விவசாயிகள்.. டெல்லியில் கடும் வன்முறை..\nதடுப்புகளை உடைத்து செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்.. போலீசார் – விவசாயிகளிடையே மோதல்…\n‘பாருக்குள்ளே நல்ல நாடு’ டெல்லியில் தமிழகத்தின் கம்பீரம்….முதல்முறையாக ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்..\nஇந்தியா முழுவதும் ஒலித்த ‘ப்ரீத்தி சவுத்ரி’.. ஏன்…\nகுடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு: எதிரிகளை மிரட்டும் ஏவுகணை..\n இனி பசுமை வரியையும் கட்ட வேண்டும்..\nதடையை மீறும் விவசாயிகள்… கண்ணீர் புகை குண்டு வீச்சு… குடியரசு தின நாளில் டெல்லியில் பதற்றம்..\nஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசளித்த தலைப்பாகையுடன் மரியாதை செலுத்திய பிரதமர்..\nடெல்லியில் கடும் வன்முறையில் ஈடுபடும் விவசாயிகள்.. முதல் ஆளாக கண்டித்த ராகுல் காந்தி..\nQuick Shareகுடியரசு தின கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு பல இடங்களில் வன்முறையாக மாறிய…\nடிராக்டர் பேரணியை திசை மாற்றிய விவசாயிகள்.. டெல்லியில் கடும் வன்முறை..\nQuick Shareமூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், இன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணிகளை நடத்துவதாகக்…\nதடுப்புகளை உடைத்து செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்.. போலீசார் – விவசாயிகளிடையே மோதல்…\nQuick Shareடெல்லி : போலீசாரின் தடையை மீறி டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகளினால் பாற்றம் நிலவி வருகிறது. வேளாண் சட்டங்களை…\n‘பாருக்குள்ளே நல்ல நாடு’ டெல்லியில் தமிழகத்தின் கம்பீரம்….முதல்முறையாக ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்..\nQuick Shareடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல்முறையாக ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம் எழுப்பப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி முப்படைகளின்…\nஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை..\nQuick Shareஐ.ஐ.டி மெட்ராஸின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உள் புகார்கள் குழு (சி.சி.ஏ.எஸ்.எச்) சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanyalan-may-2016/31040-2016-06-14-06-42-36", "date_download": "2021-01-26T09:01:33Z", "digest": "sha1:2RXUBDTDG2U5N54F77K7QPEPGVJJ3IOE", "length": 26672, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "தேர்தல் திருவிழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - மே 2016\nபுரட்சிகர கட்சிகளும் தேர்தல் பாதையும்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\nபார்ப்பனியம் - பார்ப்பனியம் என்று பகை நோக்கில் பேசுவதும் எழுதுவதும் காலப்பொருத்தம் உடையதா\nகமலா ஹாரிஸ் - கருப்பின போராளியா\nதக்கை மனிதர்களால் உலகம் மாறுவது கிடையாது\nமக்கள் நலக் கூட்டணியின் தோல்வி - இடதுசாரிகளின் வீழ்ச்சியா\nதமிழருவி மணியன் இனி ஒரு போதும் அரசியலில் ஈடுபட வேண்டாம்\n உரிமைப் போருக்கு மாற்று இல்லை\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2016\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2016\n“தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை” என்றும் “வாக்களியுங்கள்” என்றும் மட்டுமே பரப் புரை கொண்டு இருந்த முதலாளித்துவ அரசும் ஊடகங்களும், இந்த 2016ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் ஒரு வளர்ச்சியைத் திணித்து உள்ளன. இப்பொழுது “வாக்களிப்போம்” அதுவும் “100 விழுக்காடு நேர்மையாக வாக்களிப்போம்” என்று மக்களே கூறுவதாகப் பரப்புரை செய்கிறார்கள்.\nவழக்கம் போல மாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்ச லைட்டுக் குழுக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றும், மக்கள் புரட்சிக்கு அணியம் ஆகும்படியும் அறைகூவல் விடுத்துள்ளன.\nமக்களும் வழக்கம்போல் நக்சலைட்டுகளின் அறை கூவலைக் கண்டுகொள்ளாமல், பெருவாரியாக வாக் களித்து உள்ளனர். மேற்குவங்கத்திலும் அஸ்ஸாமி லும் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. இது மிகப்பெரும்பான்மையான மக்கள் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் தேர்தல் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று நம்பு வதைக் காட்டுகிறது; அல்லது தேர்தல் என்பதன் உட் பொருளைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு திருவிழா என்று நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.\nமுதலாளித்துவ அமைப்பின்கீழ் நடக்கும் தேர்தல் களின் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா முடியும் என்று ஸ்டாலினுடைய மரணத்திற்குப் பின் சிலர் வாதிட்டனர். முடியாது என்றும் சிலர் எதிர் வாதம் செய்தனர். இந்த விவாதம் நடந்துகொண்டு இருக்கையில், 1970ஆம் ஆண்டில் சால்வடார் அல்லெண்டே தேர்தலில் சிலி நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்றாமல், முதலாளித்துவ அமைப்புக்குக் கட்டுப் பட்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபராய்ப் பதவி ஏற்றதால், உழவும் தொழிலும் உழைப்ப வர்க்கே சொந்தம் என்று உடனடியாக, ஒரே நாளில் சட்டம் இயற்ற முடியவில்லை.\nஆனால் அதற்கான பாதையைச் செப்பனிடத் தொடங்கினார். உள்நாட்டு எதிரிகளும், வெளிநாட்டு எதிரிகளும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கை களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வில்லை. எதிர்ப்பாக இருந்தாலும் அதை ஜனநாயக முறையில்தான் எதிர்க்க வேண்டும் என்றும் நினைக்க வில்லை. உள்நாட்டு எதிரிகள் வெளிநாட்டு (அமெரிக்காவின்) உளவுத் துறை மற்றும் இராணுவ உதவி யுடன் “ஜனநாயக” அரசைக் கவிழ���த்துவிட்டு, ஒரு பொம்மை அரசை நிறுவினர்.\nஅதாவது முதலாளிகளுக்கு / முதலாளித் துவத்திற்கு ஆதரவானவர்களைத் தேர்ந்தெடுக் கத் தான் இந்தத் தேர்தலே ஒழிய, உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அல்ல என்று இந் நிகழ்வு தெளிவாகக் காட்டியது / காட்டுகிறது.\nஅப்படி என்றால் தேர்தலினால் எவ்விதப் பயனும் இல்லையா நக்சலைட்டுக் குழுவினர்கள் கூறுவது போல் தேர்தலை முற்றிலுமாக நிராகரிப்பதுதான் தீர்வா\nஅப்படி எல்லாம் ஒரேயடியாகச் சொல்லிவிட முடி யாது. லெனின் வழக்கமாகக் கூறியதுபோல் சூழ்நிலையைப் பொறுத்துதத்தான் எது சரி என்று சொல்ல முடியும். இரஷ்யாவில் போல்ஷிவிக்குள் தேர்தலில் / நாடாளுமன்றத்தில் பங்கு கொண்டார்கள். நாடாளுமன் றத்தைத் தங்கள் கொள்கைகளை மக்களிடம் சொல் வதற்கான மேடையாகப் பயன்படுத்தினார்கள்; நாடாளு மன்றச் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தார்கள்; இறுதியில் அதைக் கலைக்கவும் வழிவகுத்தார்கள். அந்த அளவிற்கு போல்ஷிவிக்குள் புரட்சிகரத் தத்து வத்தை மக்களிடையே பரப்பி வைத்து இருந்தார்கள்.\nஇந்தியாவில் உள்ள நிலை என்ன இங்கு தேர்த லில் பங்குகொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகளும் உள்ளன. தேர்தலை நிராகரிக்கும் பொதுவுடைமைக் கட்சிகளும் உள்ளன. தேர்தலில் பங்குகொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகளுக்குக் “கூலி உயர்வு” என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அக்கட்சி களில் உள்ள தொண்டர்கள் (அல்லது வேறு யாரோ கூட) அதைத் தாண்டிப் பேசிவிட்டால், “நக்சல் வாடை வீசுகிறது” என்று கூறி, மற்றவர்களை “அச்சுறுத்தி” விடுவார்கள். இந்தப் பொதுவுடைமைக் கட்சிகளுக்குச் சோஷலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது மட்டும் அல்ல; சிறு சிறு சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையும் இல்லை. அவர்களுக்குத் தெரிந் தது எல்லாம் கூலி உயர்வு மட்டுமே.\nதேர்தலை நிராகரிக்கும் பொதுவுடைமைக் கட்சி கள் பல குழுக்களாக உள்ளன. இக்கட்சிகள் மன உறுதி கொண்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டு உள்ளன. இவை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை ஒவ்வொரு தேர்தலின் போதும் கேட்டுக் கொள்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பெருந்திரளாகச் சென்று வாக்களிக்கின்றனர். இக்குழுக்களில் எந்த ஒரு குழு வும் தாங்கள் சொல்வதை மக்கள் ஏன் கேட்பது இல்லை என்று சுயவிமர்சனம் செய்து கொள்வதே இல்லை.\nதேர்தலில் பங்குகொள்ளும் பொதுவுடை மைக் கட்சிகள் “கூலி உயர்வு” வட்டத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், தேர்தலில் ஈடுபடாத பொதுவுடைமைக் கட்சிகள் நடக்க வாய்ப்பு இல்லாத புரட்சிக்குத் “தலைமை தாங்கும்” கனவில் சிக்கித் தவிக்கிறார்கள்.\nபுரட்சி நடக்க வேண்டும் என்றால் அங்கே புரட்சி கரத் தத்துவம் இருக்க வேண்டும் என்று லெனின் கூறினார். இந்தியாவில் மிக மிக.... மிகப் பெரும்பான் மையான மக்களுக்குப் புரட்சிகரத் தத்துவத்தின் அரிச் சுவடியே தெரியாது.\nதெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டத்தின் போது, அவர்களை ஒடுக்க இந்திய அரசு இராணுவ வீரர்களையும், ஆயுதங்களை யும் போராட்டக் களத்திற்குத் தொடர் வண்டிகளின் மூலம் கொண்டு சென்றது. இதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின் புரட்சிகர உணர்வை ஒரு சிறு பகுதியில் வளர்த்து எடுத்ததற்கு மாறாக நாடு முழுவதும் வளர்த்து எடுத்து இருந்திருந்தால், தொடர் வண்டித் தொழிலாளர்கள் தெலுங்கானா போராட்டப் பகுதிகளுக்கு, இராணுவத் தையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்வதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய முடிந்து இருக்கும் அல்லவா என்று கேட்டார்.\nதேர்தலில் பங்குகொள்ளும் கட்சிகளும் சரி பங்கு கொள்ளாத கட்சிகளும் சரி பங்கு கொள்ளாத கட்சிகளும் சரி ஸ்டாலினுடைய இந்த வினாவிற்க விடை தேடப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டு இருக்கின்றன.\nஇன்று நம் முன் உள்ள பணி நம்முடைய பிரச்சினைகள் அனைத்துக்கும் சோஷலிச அமைப்பில் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று மக் களுக்குப் புரிய வைப்பதுதான். அப்பணி பெரும் அளவிற்குச் செய்து முடிக்கும் வரையில் தேர்த லில் பங்கு கொள்வதால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவது இல்லை. “மேற்கண்ட யாரும் இல்லை” (None of the above - NOTA) என்று வாக்களிப்பதும்கூட வீண் முயற்சியே.\nபொதுவுடைமைத் தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு உள்ள தோழர்களே புரட்சிகரத் தத்துவம் மக்களி டையே நிலவாமல் புரட்சி வராது. ஆகவே மக்களி டையே புரட்சிகரச் சிந்தனையைப் பரப்புங்கள். இன்று மக்களை அழுத்திக் கொண்டு இருக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் முதலாளித்துவமே மூல காரணமாக உள்ளது; சோஷலிசமே அதற்குத் தீர்வாக உள்ளது. இதை மக்களுக்கு உணர்த்தி அவர்களைப் புரட்சிகரத் தத்துவத்தின்பால் ஆற்றுப்படுத்துவதை முதன்மை யான பணியாகக் கொள்ளுங்கள்.\n கடந்த 68 ஆண்டுகளாகத் தேர்தலில் வாக்களிக்கின்றீர்களே ஏதாவது முன்னேற்றத் தைக் கண்டு இருக்கிறீர்களா ஏதாவது முன்னேற்றத் தைக் கண்டு இருக்கிறீர்களா தேர்தலில் வாக்களிப்ப தன் மூலம் உண்மையாக நீங்கள் என்ன செய்கிறீர் கள் தேர்தலில் வாக்களிப்ப தன் மூலம் உண்மையாக நீங்கள் என்ன செய்கிறீர் கள் ஆளும் வர்க்கமாக உள்ள முதலாளிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் சேவகம் செய்வதற்கு, அவர்களு டைய நலன்களைக் காப்பதற்காக உங்களை அடக்கி ஒடுக்குவதற்கு வேலை ஆணையை (AppointmentOrder) கொடுக்கிறீர்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-01-26T08:33:57Z", "digest": "sha1:VOXEI7P5QRVS5SYSQTICWLUH7K7M4WG2", "length": 4371, "nlines": 100, "source_domain": "cybervalai.com", "title": "நா வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர் - cybervalai %", "raw_content": "\nநா வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nமுதல் எழுத்தை தேர்வு செய்யுங்கள்\nஅ இ உ எ க கா கி கு கோ ச சா சி சு சூ செ சே சோ த தா தி தீ து தே ந நா நி நீ ப பா பி பூ போ ம மா மி மு மோ ய யா யு யோ ர ரா ரி ரு ரோ ல லி லோ வ வி வே வை ஜ ஜி ஜீ ஜெ ஜோ ஸ் ஷ ஹ ஹா ஹி ஹே\nஆண் குழந்தை பெயர்கள் நா:\nபெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nநட்சத்திரப்படி பெயர் தேர்வு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/category/videos/", "date_download": "2021-01-26T09:41:43Z", "digest": "sha1:S2G3KSXY5B2TSIE3YHNCVSM5XIQFRGTC", "length": 19805, "nlines": 302, "source_domain": "minnalnews.com", "title": "காணொளி | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nபணிநிரந்தரம் வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & ச��ங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nகேமராவை ஆப் பண்ண மறந்திட்டியே பாவி – வெளிச்சத்துக்கு வந்த பாஜக தில்லாலங்கடி\nகழட்ரா கொடியை: கெத்து காட்டிய மானத் தமிழன்\nமுடிதிருத்தும் நிலையங்கள் திறக்க முதல்வர் உத்தரவு\nகுமரி தொகுதியைக் குறிவைக்கும் காங்கிரஸ் & பாஜக: தனித்து களம் காணும் நாம் தமிழர்\nகொரோனாவை மருந்து கண்டுபிடிப்பு… இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..\nதமிழகத்தில் புதிதாக 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு : பதற்றத்தில் மக்கள்\nதமிழ்நாட்டை ஆள ரஜினிகாந்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது..\nசாத்தான் குளம் இரட்டை கொலை அரசை விட அதிகமான நிதியை அறிவித்த வழங்கிய தி.மு.க...\nதிரையரங்குகளை மூடிய எட்டு மாநிலங்கள்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\nபணிநிரந்தரம் வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகி��கணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/4379/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:03:45Z", "digest": "sha1:MP3UM3WTRSLDM2O4M2EVE46DADE4WY4V", "length": 5962, "nlines": 64, "source_domain": "nellainews.com", "title": "சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்", "raw_content": "\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nஇந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்\nஅறிமுக போட்டியில் அசத்திய நடராஜன்\nசூப்பர் ஹீரோ கதையில் விஜய்\nசாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்\nசாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்\nசாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்துத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\"தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தங்களது கடையைக் கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.\nநாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அது தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த வழக்கு தற்��ோது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.\nநியூயார்க்கில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், \"ஒவ்வொரு மரணத்தையும், அதுசார்ந்த அனைத்து வழக்குகளையும், முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்\" என தெரிவித்தார்\" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/4414/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-30-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-26T08:23:14Z", "digest": "sha1:CHYUBBHNKN3UAXVHQNIIQL3C73WEXKL4", "length": 4359, "nlines": 60, "source_domain": "nellainews.com", "title": "இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது", "raw_content": "\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nஇந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்\nஅறிமுக போட்டியில் அசத்திய நடராஜன்\nசூப்பர் ஹீரோ கதையில் விஜய்\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் பாதிப்பு 29, 429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.\nபாதிப்பு எண்ணிக்கை 9,06,752 லிருந்து 9,36,181 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,727 லிருந்து 24,309 ஆக உயர்ந்து உள்ளது. 24 மணி நேரத்தில் 582 பேர் உயிரிழந்து உள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 லிருந்து 5,92,032 ஆக அதிகரித்து உள்ளது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/1688-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-18-killed", "date_download": "2021-01-26T09:06:47Z", "digest": "sha1:HHJQ3XOCP33V2AAIS6M7RKWLAEH6LUTT", "length": 4991, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,688 பேருக்கு கொரோனா தொற்று ; 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,66,677 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,568 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 2,173 பேர் குணமடைந்துள்ளனர்.\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nமாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியட��� கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/sri-lanka-series-explosionthe-death-toll-was-359", "date_download": "2021-01-26T08:53:42Z", "digest": "sha1:2VFZZ3JQSIRIZCFWIIFHQKDQRPPA5TTS", "length": 6617, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nஇலங்கை தொடர்குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு\nஇலங்கையில் தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் கடந்த ஞாயிறன்று நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள்,\nஇந்நிலையில் திங்களன்று வாகனத்தில் இருந்த வெடிபொருளை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. நல்வாய்ப்பாக இந்த வெடிவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 இந்தியர்கள் 39 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ள. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உள்ளது.\nஇலங்கை தொடர்குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/18-kidnapped-in-nigeria-mosque-attack---5-killed", "date_download": "2021-01-26T08:43:35Z", "digest": "sha1:BEIYTJPQRTELOON4JG4RBUSSVQDKNRVQ", "length": 6085, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nநைஜீரியா மசூதி தாக்குதலில் 18 பேர் கடத்தல் - 5 பேர் பலி\nநைஜீரியாவில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த 18 பேர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.\nநைஜீரியா, ஜம்பரா மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியின் இஸ்லாமிய சமய குரு ஒருவரும் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், மாறு வேடமிட்டு அங்குள்ளவர்களைத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள வழியில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nசமீபத்திய நாள்களில், நைஜீரியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nமாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/dec-8-let-us-make-bharat-bandh-a-success-all-party-leaders-call-on-the-public-farmers-uprising-against-agricultural-laws", "date_download": "2021-01-26T07:42:46Z", "digest": "sha1:R3SJ35OMS2GMLK63OGKZDQ44HVW2NSJB", "length": 19002, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nடிச. 8 ‘பாரத் பந்த்’தை வெற்றியடையச் செய்வோம்.... பொதுமக்களுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் அழைப்பு....\nவேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டிசம்பர் 8ஆம் தேதி இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள நாடுதழுவிய ‘பாரத் பந்த்’ முழு அடைப்பை வெற்றியடையச் செய்வோம் என்று தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், பொதுமக்களுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாகிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅகில இந்திய ��ிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC)-வின் செயலாக்கத்தில் பத்தாவது நாளாக, இந்திய விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டம் தில்லிப்புறநகரின் சாலைகளில் விஸ்வரூபம் எடுத்து நடந்து கொண்டிருக்கிறது; அகில உலகக் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. எங்கு பார்த்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிலடங்காத் தலைகள் - எத்திசை நோக்கினும் உழவர்களின் எழுச்சிமிகு அணிவகுப்புகள் - எல்லா இடங்களிலும் டிராக்டர்கள் என தலைநகர் தில்லி அறவழிப் போராட்டத்தின் மூலமாகவே புதுமையான போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.இதுவரை விவசாயிகளுடன் மத்தியபாஜக அரசு நடத்திய பேச்சுவார்த்தை களில் ஆக்கபூர்வமாக எதையும் சொல்ல மறுக்கிறது என்ற கோபம், விவசாயிகளிடம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலேயே விவசாயிகளின் பிரதிநிதிகள் 25 நிமிடம் அமைதி காத்து - உள்ளிருப்புப் போராட்டத்தை அறவழியில் நடத்தி - மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் - அதற்கு அரசு“ஆம்” என்று ஏற்றுக் கொள்ளப் போகிறதா, “இல்லை” என்று நிராகரிக்கப் போகிறதா எனப் பதாகை களை ஏந்தியது, அரசுகளுடனான பேச்சுவார்த்தைகளில் இதுவரை நடைபெற்றி ராத அரிய வகை ஜனநாயக ரீதியிலான போராட்டமாகும் ஆனாலும், மாநில உரிமைகளைப் பறிக்கும், விவசாயிகளை கார்ப்பபரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கும், வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, மாநில அரசின் மானியம் ஆகியவற்றைப் பறிக்கும், நெல்கொள்முதல் நிலையங்களை மூட வைக்கும் - ஏன், இந்திய உணவுப் பாதுகாப்பின் உயிர்மூச்சைப் பறித்து வேளாண்மையை அடியோடு அழிக்கும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என்றோ - அதன் பிறகு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றோ, மத்திய பாஜக. அரசு கொள்கையளவில் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.\nகடும் குளிரிலும், ஆறு மாதத்திற்குக் கூட உணவுகளைத் தயார் செய்துகொண்டும் - தங்களின் வாழ்வுக்குத் துணை நிற்கும் உபகரணமான டிராக்டர்களுடன் தினமும் விவசாயிகள் மனத் திடத்துடன் தில்லியில் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். ஆனாலும்மத்திய பாஜக அரசு கோரிக்கைகளுக்கு, “பேச்சுவார்த்தை” என்று இழுத்தடி���் கிறதே தவிர - அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் - அவையில் நடைபெறும் வாக்கெடுப்பு முறைக்கே விரோதமாகச் சட்டங்களைக் கொண்டு வந்து விட்டு - “விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குள் கலந்து ஆலோசிக்க வேண்டும்” என்று இன்னமும் மத்திய பாஜக அரசு சொல்லி இழுத்துக் கொண்டிருப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி - கொரோனா நோய்த் தொற்று இருக்கின்ற இந்த நேரத்தில் அவர்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது. அரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் எல்லாம் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளின் பிரதிநிதிகள் தில்லி சென்று போராட்டத்திற்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.\nநான்கு முறை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தும் - இதுவரைமத்திய பாஜக அரசு எவ்வித நம்பிக்கைக்குரிய வார்த்தைகளையும் விவ சாயிகளுக்குத் தெரிவிக்கவில்லை. பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று - அதன் தலைமையில் பேச்சுவார்த்தை நேற்றைய தினம் (சனிக்கிழமை) நடத்தியும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து - தங்கள்கோபத்தைத் தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையிலேயே மவுன விரதமிருந்து - டிசம்பர் 8-ஆம் தேதி‘பாரத் பந்த்’ அறிவிப்பு வெளியிட்டுள் ளார்கள். விவசாயிகள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம் - விவசாயத்தொழிலாளர்கள் சமூகக் கட்ட மைப்பின் அசைக்கமுடியாத அஸ்தி வாரம். இவர்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து - நம்பிக்கையூட்டி - உலக அளவில் இந்தியாவிற்குப் பெருமை தேடித்தரும் தளபதிகள்ஆகவே அவர்கள் “மூன்று வேளாண்சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள்” என்று முன்வைக்கும் கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று,தொடர்ந்து இந்தச் சட்டங்களை எதிர்த்துவரும் அனைத்துக் கட்சித் தலைவர் களாகிய நாங்கள் அனைவரும் உறுதியாகக் கருதுகிறோம். மூன்று சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற்று - தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் சார்பாக அகி�� இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, மத்திய அரசின் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவளித்து - டிசம்பர் 8-ஆம் தேதி - செவ்வாய்க்கிழமை அன்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய முழு அடைப்பிற்கு மனமார்ந்த ஆதரவுஅளிக்கிறோம்.விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல் - அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக - அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும்\nஆகவே தமிழ்நாட்டில் உள்ளவிவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள்,அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, “பாரத் பந்த்”தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nமாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/new-case-against-judge-karnan-high-court-recommendation", "date_download": "2021-01-26T08:42:27Z", "digest": "sha1:7DAAZHLUS4SXZ4YFWPD7RI5G6XHWZ2YD", "length": 9499, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nநீதிபதி கர்ணன் மீது புதிய வழக்கு: உயர்நீதிமன்றம் பரிந்துரை....\nநீ��ிபதிகளையும், அவர்களது குடும் பத்தினரையும் விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப்பதியக் கோரிய வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உயர்நீதிமன்ற தனி நீதிபதி பரிந்துரைத் துள்ளார்.சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை கோரியும், அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, நீதிபதி கர்ணனின் செயல்பாடு பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்ததுடன், மறுஉத்தரவு வரும் வரை அவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டனர்.இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது நவம்பர் 6 ஆம் தேதி அளிக் கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கை தொடர்ந்துள்ளது.அந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பார் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர் பிரபாகரன், சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகி, நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியாவிட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், அவரது வீடியோக்களை அப்லோட் செய்யும் நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இவ்விவகாரத்தில் பல வழக்கறிஞர்களும், அரசும் மவுனம் காப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் பிரபாவதி ஆஜராகி, இதே விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா என்பவர் அளித்த புகாரில், மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி ரவீந்திரன், ��தே விவகாரம் தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் இருப்பதால், அதனுடன் இணைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nமாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/cbcid-recovered-evidence-at-thirunavukkarasu's-farm-house", "date_download": "2021-01-26T09:52:37Z", "digest": "sha1:GCHSJR2BT2XZKRIUXWVN4HFKU6IHRB5X", "length": 8157, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nதிருநாவுக்கரசு பண்ணை வீட்டில் கைப்பேசிகள், ஸ்டோரேஜ் சாதனங்கள் சிக்கியது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் 5 கைப்பேசிகள், சிம் கார்டுகள், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட ஸ்டோரேஜ் சாதனங்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஇளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், உயரிய பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் உள்ளிட்டவர்களுடன் ஃபேஸ்புக்கில் நட்பாக பழகி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை பொள்ளாச்சி காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படவுள்ளது.\nஇந்நிலையில் சிபிசிஐடி கா���ல்துறையினர் இரண்டு நாட்களாக பொள்ளாச்சியில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீடு, உள்ளிட்ட குற்றவாளிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nபெண்களை வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீடு என்பது தெரியவந்துள்ளது. அங்கு நடைபெற்ற சோதனையில் 5 கைப்பேசிகள், லேப்டாப், பென் டிரைவ், ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.\nநேற்று இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய தடயமாகக் கருதப்படும், லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nமாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/assembly-election-tasks-admk-started-encroachment-in-madurai", "date_download": "2021-01-26T09:47:40Z", "digest": "sha1:YIMJBCIDVIO2NXQEH4AH6RZKVFS2UERX", "length": 16395, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nசட்டமன்றத் தேர்தல் பணிகள்.... மதுரையில் அத்துமீறலை தொடங்கியது அதிமுக...\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ளன. இந்த நிலையில் ஆளுங்கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்ட பலர் தயாராவர்.அந்த வரிசையில் மதுரை மாவட்டத்திலுள்ள மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற தயார்ப்படுத்தி வருகிறார். அது தொடர்பான பொறுப்பாளர் கூட்டத்தை அவர் நடத்தியுள்ளார். ஆளுங்கட்சியின் இந்த அத்துமீறல் நடவடிக் கையை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.இந்த பிரச்சனை தொடர்பாக திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:\nமதுரை மாவட்டத்தில் உள்ள - மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் (பி.ஓ.)மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாகதேர்தல் பணிகளுக்கு தயார் செய்யும்வகையில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் - வாக்குச்சாவடிகள், தெருக்கள் வாரியாக தலா 25 பெண்கள் கொண்டபெயர் பட்டியல் மற்றும் அவர்களதுகைப்பேசி எண்ணுடன் கூடிய பட்டியலை தயார் செய்ய வேண்டுமென அதற்கான பொறுப்பாளர்களை வற்புறுத்தி வருகிறார். அதற்கான பொறுப்பாளர்கள் கூட்டத்தை திங்களன்று நடத்தியுள்ளார்.ஆளுங்கட்சியின் தேர்தல் பணிகளுக்காக அரசின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி அரசு நிர்வாகத்தைபயன்படுத்தியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட மகளிர் திட்ட அலுவலரின் செயல்பாடுகள் மதுரை ஆட்சியருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.��னகராஜ், ஆட்சியருக்கு தெரியாமல் நடந்திருந்தால் அது சட்டவிரோதம். தெரிந்து நடந்திருந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.\nதேர்தலுக்கு சுயஉதவிக்குழுக் களை பயன்படுத்தும் நடவடிக்கை அதிமுகவினரின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனகராஜ், அதிமுகவினர் எதைச் சொல்லி வாக்குகேட்க முடியும். மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ஆட்சியிலும் பலவீனமாக உள்ள ஆளுங்கட்சியின் செயல்கள் போகப்போகத்தான் தெரியவரும்என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், “பீகார்சட்டமன்றத் தேர்தல் “பார்முலாவை”தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறுகிறார்கள். சமீபத்தில்சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் பாஜக போட்டியிட்ட இடங்களில் புகார்கள், விதிமீறல்கள் இருந்தன.இதுபோன்று ஒரு படிவம் தயாரித்திருப்பது; வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது; இவர்களின் வாக்குகளைப் பெறுவதற்குக் கூட இந்த வழிமுறை உதவக் கூடும். உண்மை நிலையை மாவட்ட ஆட்சியர் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி,சமஸ்கிருத திணிப்பும், இந்தித் திணிப்பும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்திக்கு நாளொன்றுக்கு 15 நிமிடம் ஒதுக்கப்படுவது மற்ற மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இது கண்டனத்திற்குரியது என்றார்.மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் மொத்தம் நான்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் மூன்று பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள். மற்றொன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்திகிராம நிகர் நிலைப்பல்கலைக்கழகம். இதில் காந்தி கிராமநிகர் நிலை பல்கலைக்கழகத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசு,மூன்று சமஸ்கிருத பல்கலைக்கழகங் களின் வளர்ச்சிக்கு பல நூறு கோடிரூபாய்களை நிதியாக ஒதுக்குகிறது. இது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி.தமிழகத்தில் வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிக்கும் நடவடிக்கை என்றும்கூறினார்.\nதொடர்ந்து மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் ந��ைபெறும் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரை நகரின் பல்வேறு சாலைகள் குண்டும்-குழியுமாக மாறிவிட்டது. இந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும். புதிய சாலைகள் போடவேண்டுமென்றார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரை நகரில் இரண்டு மணி நேரம் கனமழைபெய்தது. இந்த மழை நீர் செல்லூர்கண்மாயில் நுரையோடு வந்ததுதொடர்பாக பதிலளித்த விஜயராஜன், “மாரியம்மன் தெப்பக்குளம் உள் ளிட்ட மதுரை நகரில் உள்ள பல்வேறுகுளங்களை தூர்வார வேண்டும், செல்லூர் கண்மாயை தூர்வார வேண்டுமென மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஆட்சியரிடம் அளித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் தற்போது பெய்த மழையால் செல்லூர் கண்மாயில் எதிர்பார்த்த தண்ணீர் தேங்கவில்லை. ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளது. தண்ணீர் மாசடைந்துள்ளது. கழிவு நீர், ரசாயன கழிவு நீர் கண்மாய்க்கு வந்தடைந்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள ஆய்வு மேற் கொண்டுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செல்லூர் கண்மாயில் கழிவு நீர், ரசாயன கழிவுநீர் வந்து சேர்வதை தடுக்கவேண்டும் என்றார்.\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nமாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/nov/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3503719.html", "date_download": "2021-01-26T08:49:34Z", "digest": "sha1:JAVL4EJCP7OSDEYSWAPGF6OKUDN7H6QU", "length": 9882, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பா்கூா் மலையில் விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு திருப்பூா் எம்.பி. ஆறுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபா்கூா் மலையில் விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு திருப்பூா் எம்.பி. ஆறுதல்\nபா்கூா் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 4 தொழிலாளா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா்.\nபா்கூா் மலையில் தம்புரெட்டி பகுதியிலிருந்து 14 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு சென்ற வேன் பா்கூா் மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 11 போ் படுகாயம் அடைந்தனா். உயிரிழந்தோரின் வீடுகளுக்கு புதன்கிழமை நேரில் சென்ற திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் ஆறுதல் கூறினாா். மேலும், அந்தியூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.\nஉடன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், இ. கம்யூ. கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்டத் தலைவா் பி.வி.பாலதண்டாயுதம், நிா்வாகி பி.ஜெ.கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்��ும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/782204/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-26T08:08:43Z", "digest": "sha1:3RKLVU3USWABACOA3NIPIS7WCM46II3K", "length": 4358, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "பண மழையில் நனையும் பிரியா ஆனந்த்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம் – மின்முரசு", "raw_content": "\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்\nவாமனன் படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியா ஆனந்த் பண மழையில் நனையும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.\nவாமனன் படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த்.\nதமிழில் கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடித்திருந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.\nதிரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.\n‘சிம்பிள் மர்டர்’ என்ற டைட்டிலில் பிளாக் நகைச்சுவை வெப் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடரின் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். அதில் இரண்டாயிரம் ரூபாய் தாள்களை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்தின் புகைப்படம் தற்போது மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.\n2021 உலகக்கோப்பையை வெல்வது விராட் கோலிக்கு கூடுதல் பெருமையை சேர்க்கும்: ஹர்பஜன் சிங்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர் வருண் தவான்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி, அணிவகுப்பை ஏற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?cat=114", "date_download": "2021-01-26T08:14:01Z", "digest": "sha1:QGLHV2DUMGHG2NP223VKWRXVKHHXTLYI", "length": 16285, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "செய்தி – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nபுதிய தொடர் : கரும்புக் கை மாயாவி\nதொடர்புடைய படைப்புகள் :வான்கோழி வியாபாரம்\nநமது தமிழோவியத்தில் வரும் பொங்கல் முதல் என்.சொக்கன் எழுதும் புத்தம் புதிய தொடர் ”…….” இது வயது வந்தவர்களுக்கான தொடர்\nஃபேன்சி பதிவு எண் பலகைக்கு தடா\nமத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பலகை பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மேற்கண்ட விதிகளின் படி பதிவு\nஅறிவிப்பு இந்திய அரசமைப்பு தொடர்கள்\nஇந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – புதிய தொடர்\nJuly 12, 2011 கணேஷ் சந்திரா\t2 Comments IGBR, அடிப்படை உரிமை, இந்திய அரசமைப்பு\nஇந்தியப் பிரஜை அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அடிப்படை பற்றியாவது அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக அடிப்படை உரிமைகள் பற்றி தெரிந்திருத்தல் நலம்.. இந்த அடிப்படை உரிமைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி உலகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு – தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான \"விக்கிப்பீடியா தகவல்\nவரும் தமிழ் புத்தாண்டு முதல்.\nApril 9, 2010 April 8, 2010 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t1 Comment Western Astrology in Tamil, இங்கிலாந்து ஜோதிடம், மேலை நாட்டு ஜோதிடம்\nவரும் தமிழ் புத்தாண்டு முதல் ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் எழுதும் புத்தம் புதிய தொடர் “மேல் நாட்டு ஜோதிடம்“. படிக்க தவறாதீர்கள். மேலும் விவரங்களுக்கு ..\nதமிழ்ப் புத்தாண்டு முதல் கேப்டன் டிவி\nசன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவிகளுக்கு போட்டியாக, இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) முதல் கேப்டன் டிவி வர��கிறது. பொங்கலன்று இந்த டிவியின்\nJanuary 17, 2010 கணேஷ் சந்திரா\t0 Comments RIP, ஜோதிபாசு, நிமோனியா, மார்க்சிஸ்ட், மேற்கு வங்கம்\nமேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு இன்று காலமானர். அவருக்கு வயது 95. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோல்கத்தா\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%C2%A0", "date_download": "2021-01-26T09:35:24Z", "digest": "sha1:4J3HRY52YJ6KLIKA3A2O4SGVCRB3YYLM", "length": 5262, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: லசித் மாலிங்க | Virakesari.lk", "raw_content": "\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: லசித் மாலிங்க\nஇயன் பிஷப்பின் கனவு அணியில் மலிங்க\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான இயன் பிஷப்பின் கனவு அணியில் இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் ம...\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/featured-2/page/3/", "date_download": "2021-01-26T08:38:23Z", "digest": "sha1:BEXILXFGPIGHDKD4MLW7EWT2N44HO3PW", "length": 12807, "nlines": 210, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Featured Archives - Page 3 of 131 - Kollywood Today", "raw_content": "\nகோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்வேன்: நடிகர் அப்புக்குட்டி \nகதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன்...\nபிரபல எழுத்தாளரை அலைக்கழிக்கும் இயக்குனர் பாக்யராஜ்; இதுதான் உங்கள் நியாயமா..\nசில காலங்களாக தமிழ் சினிமாவில் நட்டைபெற்று வரும் கதை திருட்டு...\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nசரிகமா குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ...\n“மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்” இசை வெளியீடு..\nசுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம்...\nபொன்.ராம் – சசிகுமார் கூட்டணியில் ‘எம்.ஜி.ஆர் மகன்’\nகிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப்...\nஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல்...\n“நம்ம வீட்டு பிள்ளை “செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்...\nசங்கத்தமிழன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது \nபி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட...\nAJ Fiilms தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” \nபெரியவர் முதல் சிறியவர் வரை எக்காலத்திலும் அனைத்து வயதினரும்...\n‘சங்கத்தமிழன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nபி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட...\n.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணேஷ் பாபு இயக்கும் “கட்டில்”\nஇயக்குனர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் மற்றும் பல்வேறு...\nபார்த்திபன், கயல் சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’; செப் 27ல் ரிலீஸ்\nTwo Movie Buff’s நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன்...\nமலையாளத்தில் மெயி���் வில்லனாக சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்\nசின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம்...\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில்...\nஎனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: நடிகர் ஜி. எம். சுந்தர்\nசினிமா பல விசித்திரமான குணங்களைக் கொண்டது. முரண்பாடுகளையும்...\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nதேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில்,...\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள்...\nபிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில்...\n இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண்...\nமன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர்\nகொடி காத்த குமரன் போன்று ஊர்வலம் வந்த அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-natarajan-selected-for-team-india-will-replace-varun-chakravarthy-022584.html", "date_download": "2021-01-26T08:49:29Z", "digest": "sha1:X32NBSHF26IKIR77EZW4WLQXHCISRHO3", "length": 17009, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய அணியில் இடம் பிடித்தார் யார்க்கர் நடராஜன்.. திடீரென பிசிசிஐ எடுத்த முடிவு.. என்ன நடந்தது? | IPL 2020: Natarajan selected for Team India, will replace Varun Chakravarthy - myKhel Tamil", "raw_content": "\n» இந்திய அணியில் இடம் பிடித்தார் யார்க்கர் நடராஜன்.. திடீரென பிசிசிஐ எடுத்த முடிவு.. என்ன நடந்தது\nஇந்திய அணியில் இடம் பிடித்தார் யார்க்கர் நடராஜன்.. திடீரென பிசிசிஐ எடுத்த முடிவு.. என்ன நடந்தது\nதுபாய்: தமிழகத்தை சேர்ந்த இளம் யார்க்கர் கிங் நடராஜன் தற்போது இந்திய டி 20 அணியில் இடம் பிடித்துள்ளார்.\n2020 ஐபிஎல் தொடர் பல திறமைகளை கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பெரிய அளவில் இந்த சீசனில் விளையாடாத நிலையில் முழுக்க முழுக்க உள்ளூர் வீரர்கள்தான் சிறப்பாக கலக்கி வருகிறார்கள்.\nஅதிலும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளார். பிரட்லீ போன்ற ஜாம்பவான் வீரர்கள் பாராட்டும் அளவிற்கு நடராஜன் பந்து வீசி வருகிறார்.\nஅணியோட உண்மையான தலைவர் அவர்தான்... அவரை நெனைச்சா பெருமையா இருக்கு... ஸ்டோய்னிஸ்\nஇந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் இவர் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆடும் அணியில் இடம்பெறாமல்.. வலைப்பயிற்சியில் பவுலிங் செய்யும் குழுவில் இவர் பெயர் இடம் பெற்று இருந்தது. இதனால் இவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்வார்... அதே சமயம் வலைப்பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவார்.. ஆடும் அணியில் இடம்பெற மாட்டார் என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில்தான் இளம் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு 15 பேர் கொண்ட இந்திய டி 20 அணியில் இடம் கிடைத்தது. இதனால் அவருக்கு 11 பேர் கொண்ட ஆடும் அணியில் விளையாடும் வாய்ப்பும் கை கூடி வைத்தது. இவரின் ஸ்பின் பவுலிங் சிறப்பாக இருந்த காரணத்தால்.. இந்திய அணியில் நேரடியாக வாய்ப்பு கிடைத்தது.\nஆனால் தற்போது வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால்.. அவர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவர் காயத்தோடு இந்த சீசன் முழுக்க ஐபிஎல்லில் விளையாடி இருக்கிறார். இதனால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nதற்போது அவருக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய டி 20 அணியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. இவர் நெட் பவுலராக தேர்வாகி இருந்த நிலையில் தற்போது 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்துள்ளது.\nடெத் ஓவர்களில் யார்க்கர் வீசுவது , முக்கியமான கட்டத்தில் ஸ்லோ பால் புல் டாஸ் போட்டு விக்கெட் எடுப்பது என்று நடராஜன் கலக்கி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன் செல்வதை கட்டுப்படுத்தி நடராஜன் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.\nநடராஜனுக்கு இது மிக முக்கியமான தொடராக இருக்க போகிறது. காரணம் நடராஜன் இந்திய அணியின் பயிற்சி குழு மூலம் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுவார். இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் நடராஜனின் கிரிக்கெட் எதிர்காலத்தை மொத்தமாக மாற்ற போகிறது என்கிறார்கள்.\nஎன்ன நடந்தாலும் கொடுக்க முடியாது.. நடராஜனுக்காக டீலிங் பேசிய அந்த அணி.. பின்னணியில் நடந்த சம்பவம்\nபாவம் மனுஷன்.. இந்த���ய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்\nஎன்னுடைய நோக்கமே இதுதான் பாஸ்.. உண்மையை உடைத்த \\\"தற்காலிக கேப்டன்\\\".. ரஹானே vs கோலி பின்னணி\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான பேச்சு.. சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்..போலீசில் புகார்\nசென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் \\\"பழைய\\\" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்\nமொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nஇந்திய டீமின் கம்பேக்கை எதிர்பார்க்கவில்லை.. ஆடிபோய்விட்டேன்.. டிரிபிள் எச் என்ன இப்படி சொல்கிறார்\nதேங்க் யூ சோ மச் பிரதர்.... டேவிட் வார்னருக்கு நன்றி சொன்ன நடராஜன்... எதுக்கு\nவாழ்த்துக்கள் நட்டு.. நீங்க ஒரு லெஜண்ட்.. நடராஜனுக்காக தமிழில் பேசிய வார்னர்.. வைரல் வீடியோ\nசாஸ்திரி அப்படி சொன்னதும் மிரண்டுவிட்டேன்.. அதற்கு பின் நடந்ததுதான்.. சீக்ரெட்டை உடைத்த அஸ்வின்\nபெருமையா இருக்கு.. நட்டுவை கொண்டாடும் மக்கள்.. ஆஸி.யிலிருந்து திரும்பிய சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nயார்யா இவரு இப்படி பவுலிங் போடுறாரு.. மிரள வைத்த வீரர்\n5 min ago ஆடிப்போன மைதானம்.. யார்யா இவரு இப்படி பவுலிங் போடுறாரு.. மிரள வைத்த வீரர்.. கோபம்தான் காரணம்\n53 min ago 107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு\n58 min ago போட்டிக்கு இடையே.. வெள்ளை நிறத்திற்கு மாறிய சிவப்பு பந்து.. அதிர்ந்து போன வீரர்கள்..எப்படி நடந்தது\n1 hr ago ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே விரும்புகிறேன்... டிரா எல்லாம் 2வது ஆப்ஷன்தான்... பந்த் உறுதி\nNews போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ\nMovies கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில��� சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNatarajanக்காக Dealing பேசிய அந்த IPL Team பின்னணியில் நடந்த சம்பவம் | OneIndia Tamil\nWater Boy வேலை பார்க்கும் Tim Paine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-01-26T07:44:48Z", "digest": "sha1:3BL2KHOQHANVZXEFUZRUXMQLFNOGPDIY", "length": 2455, "nlines": 44, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇறுதி சடங்கிற்கு முன்னதாக நினைவு விழாவில் பி.எல்.ஓவின் சாப் எரேகாட் க honored ரவிக்கப்பட்டார்\nரமல்லா, மேற்குக் கரை: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடந்த ஒரு நினைவு விழாவில், பாலஸ்தீனிய இராணுவ க honor ரவ காவலர் புதன்கிழமை (நவ. 11) மூத்த\nகடற்படை அதிகாரிகள் ராம் ரத்தன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் தங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை புதிய கின்னஸ் சாதனை படைக்க நம்புகிறார்கள்\nதன்னை ஏமாற்றுவதாக சந்தேகித்ததால் காதலன் ஆயுதங்களை இறக்குமதி செய்ததாக போலீசில் பொய் சொன்னதை பெண் ஒப்புக்கொள்கிறாள்\n மத்திய கிழக்கில் COVID-19 ‘தடுப்பூசி இராஜதந்திரம்’\nதொற்றுநோய்களின் போது சேவைக்காக முன்னணி தொழிலாளர்களை வி.ஐ.டி வேலூர் க ors ரவிக்கிறார்\nதுணிச்சலான பெண், ஆண்கள் துணிச்சலுக்காக அண்ணா பதக்கத்தைப் பெறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=7&Itemid=31", "date_download": "2021-01-26T08:25:11Z", "digest": "sha1:ICVJTHDFPMD6ODOI5OUZMUTESUHM5FLT", "length": 258911, "nlines": 567, "source_domain": "www.geotamil.com", "title": "கலை", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவானொலிக் கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் காலமானார்..\nஇலங்கை வானொலியில் நீண்ட காலம் பணியாற்றிய கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் (20 – 01 – 2021) காலமானார். எமது நீண்டகாலக் குடும்ப நண்பர் சிறிஸ்கந்தராசாவின் மரணம் வேதனை தருகிறது. அறுபதுகளின் பிற்பகுதி முதல் அவரை நன்கறிவேன். அன்று வானொலியில் மாதமொருமுறை யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் சார்பாகக் கிராமசஞ்சிகை நிகழ்ச்சியை எனது சகோதரர் த. துரைசிங்கம் தயாரித்தளிப்பதுண்டு. அந்நிகழ்ச்சியில் அன்று மாணவனான நானும் பங்குபற்றியதுண்டு. அவ்வேளை அந்நிகழ்ச்��ிக் கட்டுப்பாட்டாளராக விவியன் நமசிவாயம் கடமையாற்றினார். அவருடன் தயாரிப்பாளராகச் சிறிஸ்கந்தராசா பணியாற்றினார்.\nஅந்தக் காலங்களில் கொழும்பு செல்லும் வேளைகளில் அவரின் நாரங்கன்பிட்டி வீட்டிற்குத் தவறாது செல்வதுண்டு. பின்னர் எழுபதுகளில் கிராம சஞ்சிகை - கிராம வளம் நிகழ்ச்சிகளுக்கான ஒலிப்பதிவுகளை வடபகுதிக் கிராமங்கள் தோறும் ஒழுங்குசெய்து அவருடன் பயணித்த நாட்கள் நினைவிலுண்டு. தீவுப்பகுதி முதல் வடபகுதியின் குக்கிராமங்கள் தோறும் சென்று நாட்டுபுறக் கலைஞர்களின் திறமைகளை - நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்திட அவருக்கு உதவியதும் மறக்கமுடியாத நினைவுகளே..\nயதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்: நெஞ்சம் மறப்பதில்லை.\n\"தாமரை மலரில் மனதினை எடுத்து\nஒரு தூதுமில்லை. உன் தோற்றமில்லை.\nநெஞ்சம் மறப்பதில்லை. அது தன்\n- கவிஞர் கண்ணதாசன் -\n'யதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்' (Quarantine from Reality) 'யு டியூப் சான'லிலிருந்து நான் கேட்ட, இரசித்த இக்காலத்தால் அழியாத கானத்தை நீங்களும் ஒரு முறை கேட்டுப்பாருங்களேன். பாடகி அனு ஆனந்த் சிறப்பாகப் பாடியுள்ளார். காணொளியின் இறுதியில் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலில் பாடகர் பத்மநாபன் பாடுவார். அதுவும் இக்காணொளியின் சிறப்பு.\nவாழ்வினை ஒவ்வொரு நாளும் தென்புடன், நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்குக் கடந்தவற்றை நினைத்து வாடக் கூடாது. ' இன்று புதிதாய்ப்பிறந்தோம்' என்று புத்துணர்ச்சியுடன் மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப வாழ வேண்டும். அருமையான , ஆரோக்கியமான ஆலோசனை. பாரதியின் அந்தத் துடிப்பு, கருத்தும் மிக்க ஒரு திரைப்படப்பாடல்தான் 'புதிய வானம் புதிய பூமி' பாடலும். கவிஞர் வாலியின் கருத்தாழம் மிக்க, ஆரோக்கிய உணர்வினையேற்படுத்தும் சக்தி மிக்க பாடல். 'உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', 'புதிய வானம் புதிய பூமி' பாடலும். கவிஞர் வாலியின் கருத்தாழம் மிக்க, ஆரோக்கிய உணர்வினையேற்படுத்தும் சக்தி மிக்க பாடல். 'உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', 'புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்கவண்ணப்பூ மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்கவண்ணப்பூ மழை பொழிகிறது' என்று எண்ணியவாறே ஒரு நாளை எதிர்நோக்குங்கள். எவ்வ��வு புத்துணர்ச்சி மிக்க அணுகுதல் அது. அதுதான் இந்தப்பாடலின் சிறப்பு, அதுவே என்னை இப்பாடல் மிகவும் கவர்ந்ததற்குக் காரணமும் கூட.\nபொழிந்துகொண்டிருந்த இசைமழையினை நிறுத்திய இளைய நிலா\nஅன்றிலிருந்து இன்று வரை இசையென்னும் தண்ணொளியை இசை மழையாகப் பொழிந்துக்கொண்டிருந்த இளைய நிலா தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. பாட்டு, நடிப்பு என்று தன் பங்களிப்பைக் கலையுலகுக்கு நல்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அந்தபுன்னகை தவழும் முகமும், கேட்பவர் இதயங்களை வருடிச் செல்லும் குரலும் மீண்டும் மீண்டும் நினைவிலாடுகின்றன. கூடவே அந்தக் காணொளியும் நினைவிலாடுகின்றது. மருத்துவ நிலையத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்தச் செல்லும்போது, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தாமல் , மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் செல்வதாகக் கூறிய அந்தக் காணொளியும் நெஞ்சில் துயரத்தை ஏற்படுத்துகிறது.\nயாழ்ப்பாணத்தில் நான் பார்த்த ஒரேயொரு தெலுங்குத் திரைப்படம் சங்கராபரணம். யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் பெரும் வரவேற்புடன் ஓடிய திரைப்படம். அத்திரைப்படத்தில் பாடிய பாடல்களுக்காகப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை முதன் முறையாகப் பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nஇதன் சிங்கள மூலத்தை கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்ததில் அதன் கூறு பொருளை அறிய முடிந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு முற்றும் முழுதாகச் சரியாகவிருப்பதில்லை. இருந்தாலும் பாடல் கூறும் பொருளை அறிவதற்கு உதவுகின்றது. அதன் மூலம் இப்பாடலானது இனிமையான கடந்த காலக் காதல் நினைவுகளை இரை மீட்டுவதை அறிய முடிகின்றது. இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். இதயத்தை வருடிச்செல்லும் இசையும், குரலும் எம்மை மெய்ம்மறக்க வைப்பவையென்பதை உணர்வீர்கள்.\nஇப்பாடல் டி.எம்.ஜயரத்னவின் சிறந்த பாடல்களிலொன்று. இதற்கான வரிகளை எழுதியவர் இவரது மனைவி : மாலினி ஜயரத்ன (Malini Jayaratne). இசையமைப்பு: ரோகனா வீரசிங்க (Rohana Weerasinghe)\nதென்னக்கோன் முதியான்செலாகே ஜயரத்ன (Tennakoon Mudiyanselage Jayaratne) டி.எம்.ஜயரத்ன (T.M. Jayaratne) என்று அழைப்படும் சிறந்த சிங்களப்பாடகர்களிலொருவர். இவர நான்கு தடவைகள், 1978, 1979, 1980 & 1987 ஆகிய வருடங்களுக்கான, ஜனாதிபதி வ���ருது பெற்றுள்ளார். குருணாகல நகரிலுள்ள மலியதேவா கல்லூரியில் கல்வி கற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நாட்டுப்புற ஆய்வுப்பிரிவினால் பாடகராக உருமாறியவரிவர். அங்கு பணியாற்றிய சி.ஜே.எஸ் குலதிலக இவரைப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்படி வேண்டியதையடுத்துப் பல அவ்வகைப்பாடல்களைப் பாடியுள்ளார்.\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nFriday, 10 July 2020 10:47\t- பி.பொன்னுத்துரை & கே.எஸ்.பாலச்சந்திரன் -\tகலை\nதினகரன் வாரமஞ்சரி யூன் 6, 20 : தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும் - பி. பொன்னுத்துரை -\n“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா. அந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.\n“தலைநகரில் தமி��் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது. இந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.\nகாற்றினிலே வரும் கீதம்: காற்று வெளியிடைக் கண்ணம்மா\nபாடகர்களான தான்யஶ்ரீ, மாளவிகா இவர்கள்தம் குரலினிமையுடன் ராஜேஷ் வைத்யாவின் வீணையிசையும் சேர்ந்த பாரதியாரின் இப்பாடல் எம்மை முற்றாகவே வசியப்படுத்திவிடுகின்றது.\nகேட்டு மகிழ்வதற்கான காணொளி: https://www.youtube.com/watch\nஎன அபிமான நடிகைகளிலொருவர் நடிகை ஜெயாபாதுரி. சாதாரண அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றம். மானுட உணர்வுகளை உள்வாங்கி மிகச்சிறப்பாக, இயல்பாக நடிக்கும் திறமை. இவை இவரது நடிப்பின் வலுவான அம்சங்கள். ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னரே இவருக்கு நடிப்புத்திறமையில் ஆர்வமிருந்தது. உலகப்புகழ்பெற்ற இயக்குநர் சத்யத் ரேயின் 'மாநகர்' திரைப்படத்தில் இவர் தன் பதின்ம வயதில் நடித்திருக்கின்றார். பின்னர் இவர் நடிப்பு, சினிமா இவற்றில் ஆர்வம் கொண்டு புனாவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சியடைந்தார். இவரது முதலாவது ஹிந்தித்திரைப்படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான 'குட்டி'.\nஉள்ளங் கவர்ந்த கானங்கள்: \"வாழ்க்கை ஒரு ஒட்டகம்; நொண்டி ஒட்டகம்\"\n\"வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்\nவேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்\" - கவிஞர் விவேக் வேல்முருகன் -\nவாழ்க்கையை நொண்டி ஒட்டகத்துக்கு உருவகிக்கும் கவிஞரின் கவித்துவம் இப்பாடலின் முதல் வரியிலேயே என்னைக் கவர்து விட்டது. பாடகர் பென்னி தயாலின் குரலை ஏற்கனவே விஜயின��� 'அழகிய தமிழ் மக'னில் கேட்டு இரசித்தவன். இப்பொழுதெல்லாம் புற்றீசல்கள்போல் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அன்று வருடத்துக்கு வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் எல்லாமே நினைவில் நிற்கும். அவற்றின் நடிகர்களும் , பாடகர்களும் நினைவில் நிற்பார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யார் பாடினார் எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது யார் நடித்தது ஒன்றுமே தெரிவதில்லை. இதற்குத் தலைமுறை இடைவெளி முக்கிய காரணமென்று நினைக்கின்றேன். இதனால் எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கையில் அவை இடம் பெற்றுள்ள திரைப்படங்களின் கதைக்களனை அவற்றின் விக்கிபீடியாவிலுள்ள ஆங்கிலப்பக்கங்கள் மூலம் அறிந்துகொள்வேன். தமிழ் விக்கிபீடியாப் பக்கங்களில் அவை பற்றிய விரிவான பக்கங்களைக் காண முடியாது. 'ஆண்டவன் கட்டளை' (2016) திரைப்படக் கதையினையும் அவ்வாறே அறிந்துகொண்டேன்.\nகாற்றினிலே வரும் கீதம்: \"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று\"\n\"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று\nநீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு\nஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு \" - கவிஞர் வைரமுத்து\nகவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல். ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிபதிவு & நடிப்பு எல்லாமேதாம்.\nஇப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக்கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.\nஇப்பாடல் பலவகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாடல் காட்சிகளை உருவாக்கியிருக்கும் உயிர்த்துடிப்புள்ள, இயற்கை வளம் கொழிக்கும் ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி & தமன்னாவின் நடிப்பு எல்லாமே நெஞ்ச வசியபடுத்திக் கட்டிப்போட்டு விடுவன. மன அழுத்தங்களிலிருந்து விடுபட வைக்கும் தன்மை மிக்கவை.\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்\"\n\"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nஇதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\" - கவிஞர் கண்ணதாசன்\nமானுட விடுதலை பற்றிய கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த பாடல். 'சிட்டுக்குருவையைப் போல் விட்டு விடுதலையாகி' நிற்கக் கனாக்கண்டான் மகாகவி பாரதி அடிமையிருள் சூழ்ந்த இருந்தியாவில். சுதந்திரமாகச் சிறகடிக்கும் புள்ளினத்தைப்பார்த்து, ஆடும் கடல் அலைகளைப்பார்த்து விடுதலை பற்றிய கனவில் மிதக்கின்றான் கவிஞன் இங்கே. 'ஒரே வான். ஒரே மண். ஒரே கீதம் உரிமைக் கீதம்' என்று மானுட விடுதலையின் மகத்துவத்தைப் பாடுகின்றான் இவன். கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. எளிமையான மொழியில் எவ்வளவு ஆழமாக, சிறப்பாகக் கவிதையினை வடித்துள்ளார்.\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"\"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\"\n\"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\nஉன் பாடலை நான் தேடினேன்\nநீ போகும் பாதை என் பூங்காவனம்\nநீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்\nஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ\nஉன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்\nஎன் ஜென்மமே ஈடேறவே\" - கவிஞர் மேத்தா\nஅவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத்தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.\nகவிஞர் மேத்தா என்றதும் 'வானம்பாடிக் கவிதைக்குழு' ஞாபகம் எழும். அவரது புதுக் கவிதைகளின் ஞாபகம் எழும். எனக்கு இவர் முதன் முதலில் அறிமுகமானது ஒரு சிறுகதையின் மூலம்தான். என் பால்ய பருவத்தில் நான் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணிக்கதிர், ராணி, ராணிமுத்து, அம்புலிமாமா, கண்ணன், கலைமகள் என்று விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவரே எழுத்தாளர் மேத்தா. அப்பொழுதெல்லாம் ஆனந்தவிகடன் நிறுவனத்தினர் மாதந்தோறும் மாவட்டமலர்ச்சிறப்பிதழ்களை வெளியிட��டு வந்தார்கள். மதுரை மாவட்டம், தஞ்சை மாவட்டம், சேலம் மாவட்டம் என்று மாதாமாதம் மாவட்டமொன்றைப்பற்றிய தகவல்கள், கட்டுரைகள்,கவிதைகளுடன் அம்மாவட்ட மலர் வெளிவரும். அம்மாவட்ட மலர்களில் அம்மாவட்ட மண்மணம் கமழும் மாவட்டமலர்ச் சிறுகதையொன்றும் வெளியாகும், அதற்கு பரிசும் வழங்கப்படும். அவ்விதமாக விகடனின் தஞ்சை மாவட்ட மலரில், பரிசு பெற்ற சிறுகதையாக வெளியானதுதான் மேத்தாவின் சிறுகதையும். அதுவே மேத்தாவின் முதற் சிறுகதையாகக்கூட இருக்கலாம். பின்னர் அதே விகடன் தனது பொன்விழாவையொட்டி நடாத்திய சரித்திர நாவல் போட்டியில் முதற் பரிசினைப்பெற்றதும் மேத்தாவின் 'சோழ நிலா'வே என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே -\"\nஇப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.\nஅக்காட்டுப்பகுதியில் அக்காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் தற்காலிக முகாம்களை அமைத்துத் தங்கியிருந்தனர். சில சமயங்களில் நீண்ட தடிகளைக் கால்களில் கட்டி ஒரு சிலர் நடந்து சென்று மாணவர்களான எங்களுக்கு விளையாட்டுக் காட்டுவார்கள். நாமும் செல்லும் வழியில் அவர்கள் இவ்விதம் நடப்பதை வியப்புடன் பார்த்துச் செல்லுவோம்.\nஅவ்விதமானதொரு நாளில்தான் இப்பாடலும் வவுனியா நகரசபைப்பக்கமிருந்து ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. நகரசபை மண்டப அரங்கில் சில வேளைகளில் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்விதமான சமயங்களில் இவ்விதம் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்போடுவார்கள். அம்மண்டப அரங்கில்தான் ஒரு முறை நாடகமொன்றும் அப்பாவுடன் சென்று பார்த்திருக்கின்றேன். அதன் பெயர் \"உடையார் சம்பந்தம்\". இந்நகர சபை மைதானத்தில்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஜேவிபியினரின் முதலாவது புரட்சியின் போது இலங்கை வான் படையினரின் ஹெலிகொப்டர்கள் அடிக்கடி இம்மைதானத்தில்தான் வந்திறங்கிச் செல்வது வழக்கம்.\n\" - கவிஞர் வாலி\n'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத சிறப்பான கானங்கள். பாடல்கள் அனைத்தும் பயண ஆவணங்களாகவும் விளங்கும் வகையில் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இப்பாடற் காட்சிகளைப்பாருங்கள். அக்கூற்று எவ்வளவு உண்மையென்பதைப்புரிந்துகொள்வீர்கள்.\nஇப்பாடலில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் சந்திரகலாவுடன் நடித்த ஒரேயொரு திரைப்படம் இதுதான். 'அலைகள்' மூலம் தன் சிறப்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த நடிகை சந்திரகலா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னுமொரு திரைப்படம் 'புகுந்த வீடு'. தனது இள வயதிலேயே மறைந்தது பேரிழப்பு. சிறந்த நடிகையான அவர் திரையுலகில் இருந்திருந்தால் இன்னும் பல சாதித்திருப்பார்.\nஎம்ஜிஆருக்காக எழுதும் காதற்பாடல்களில்கூடக் கருத்தாழம் மிக்க, சமுதாயப்பிரக்ஞை மிக்க வரிகளைப் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் வாலி. இப் 'பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்' காதலர்கள் இருவர் இணைந்து பாடும் காதற்பாடல். இடையில் வரும் கீழ்வரும் வரிகளைக் கவனியுங்கள்.\nஎனக்கு பிடித்த இலங்கைத்தமிழ்ப்பாடகர்களில் இவருமொருவர். இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று இவர் பாடிய \"வான நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளை கண்டேன் நான் .\" இப்பாடலை எழுதியவர் அல்வாய் சுந்தரம். பாடலுக்கு இசையமைத்திருப்பவகே. சவாஹிர். எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து நேற்று (16.02.2020) மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். என்னைப்போன்ற பலரைத் தன் குரலால் இன்பமூட்டியவர் ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் அஞ்சலி. அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரத்திலும் நானும் 'பதிவுகள்' சார்பில் பங்குகொள்கின்றேன். அத்துடன் ஜூலை 15, 2012 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் வெளியான \"பொப்இசை பாடகர�� எஸ். இராமச்சந்திரன்\" என்னும் இவரைப்பற்றிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.\nஇவர் பாடிய 'வான நிலவில் அவளைக் கண்டேன்' பாடலுக்கான இணைப்பு: https://www.youtube.com/watch\n(தினகரன் - இலங்கை) பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன் பரசுராமன்\n1970 இலங்கையில் இயல் இசை நாடகம் முற்போக்கான எழுச்சியைக்கண்ட காலம். ஈழத்து சஞ்சிகை, ஈழத்து சினிமா, மெல்லிசைப்பாடல், இலங்கை பொப்பாடல் என வரிசைக்கட்டிக்கொண்டு கொடிக்கட்டிப்பறந்தது. இக்கால கட்டத்தில்தான் தொழில் ரீதியாக இலங்கை வானொலியில் இணைந்து தன் இசைத் திறமையால் இலங்கை பொப்இசை உலகில் பிரவேசித்து ரசிகர்களை கிரங்க வைத்தவர்தான் எஸ். இராமச்சந்திரன்.\nகடந்த நான்கு தசாப்தங்களைத் தாண்டியும் இலங்கை, தமிழகம் மற்றும் உலகளாவிய புலம்பெயர் நாடுகளிலும் வாழும், தமிழ் உள்ளங்களில் துள்ளிசையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது இவரது பொப் இசை பாடல்கள். மனது மறக்காத சமூக நலம் நாடிய பாடல்களைத் தந்த அவரை திரும்பிப் பார்க்கின்றேன் பக்கத்திற்காகச் சந்தித்தேன்.\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\"\nகவிஞர் கண்ணதாசனின் கவித்துவத்தையும், மொழியாற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. மானுட வாழ்க்கையைப்பற்றிய சிந்தனையைத்தூண்டிவிடும் கருத்துகளின் பெட்டகம் இப்பாடல். கே.பாலச்சந்தர் படப்பாடல்களில் முதலிடத்திலுள்ள பாடல்களிலொன்று. வாணி ஜெயராம் பாடிய சிறந்த பாடல்களிலொன்று. அவரது பாடல்களைப்பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மல்லிகை என் மயங்கும் பாடல். கூடவே நினைவுக்கு வரும் பாடலிப்பாடல். எம்,எஸ்.வி இசையமைத்த சிறந்த பாடல்களிலொன்று.\nநடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் அபூர்வராகங்கள். கூடவே நினைவுக்கு வரும் பாடல் இப்பாடல். நடிகை ஶ்ரீவித்யா தாய் எம்.எல்.வசந்தகுமாரி சிறந்த கர்நாடகப்பாடகி. ஶ்ரீவித்யாவும் சிறந்த பாடகி. சிறந்த நர்த்தகியும் கூட. ஆனால் அவர் சுடர்விட்டது திரையுலகில்தான். தமிழ்த்திரையுலகைப்பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ,, நினைவுக்கு வருவது பின்னாளில் அவர் நடித்த நடுத்தர அம்மா வேடங்கள் மூலமே. ஆனால் மலையாளத்திரைப்படங்களைப்பொறுத்தவரையில் நிலை வேறு. ம��கச்சிறந்த நடிகையாக, பின்னணிப்பாடகியாக அவரை மலையாளத்திரையுலகம் கொண்டாடுகின்றது.\nஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு தொடங்கிய அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. துயர் மிகுந்தது. ஆரம்பத்தில் நடிகர் கமலகாசனுக்கும், அவருக்குமிடையில் நிலவிய காதல்பற்றிச் செய்திகள் வெளியாகின. அதுவும் தோல்வியில் முடிந்தது. அது ஶ்ரீவித்யாவை உளரீதியாக மிகவும் பாதித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தனது கடைசிக்காலத்தில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் கிடந்தபோது அவர் தன்னைப்பார்க்க அனுமதித்த மிகச்சிலரில் கமலகாசனும் ஒருவர். அவர் நிலைகண்டு மிகவும் மனம் வருந்திய கமல் அவரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று சிகிச்சை செய்ய முன்வந்ததாகவும் , அதை ஶ்ரீவித்யா மறுத்துவிட்டதாகவும் இணையத்திலெங்கோ வாசித்துள்ளேன்.\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"ஒரு வருசம் காத்திருந்தா கையிலொரு பாப்பா\"\nபட்டிக்காட்டுப் பொன்னையா வந்தது தெரியாமல் போன எம்ஜிஆர் திரைப்படங்களிலொன்று. இலங்கையில் திரையிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இப்பாடலை யு டியூப்பில் கேட்டபோது உடனடியாகவே பிடித்துப்போனது.. முதற் காரணம் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலினிமை. அடுத்தது கே.வி.மகாதேவனின் இசை. அடுத்த காரணம் ஒன்றுமுண்டு. அது எம்ஜிஆர் & ஜெயலலிதாவின் நடிப்பு. பாடலுக்கேற்ப பாடலைச் சுவையாக்குவதில் இருவரின் பங்கும் முக்கியமானது. பாட,ல் வரிகளைப்பொறுத்தவரை குறிப்பிடத்தக்கதாக எவையுமில்லை, சந்தத்துக்கு எழுதியவை என்பதைத்தவிர.\nபாடலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டமாக \"நித்திரையை நீ மறக்க\" என்று வாத்தியார் (டி.எம்.எஸ்) கூற ஜெயலலிதா \"ம்ஹூ' (சுசீலா) என்பார். தொடர்ந்து 'நீல விழி தான் சிவக்க' என வாத்தியார் கூற , ஜெயலலிதா 'ஓஹோ' என்பார். மீண்டும் வாத்தியார் \"நித்திரையை நீ மறக்க\" என்று வாத்தியார் (டி.எம்.எஸ்) கூற ஜெயலலிதா \"ம்ஹூ' (சுசீலா) என்பார். தொடர்ந்து 'நீல விழி தான் சிவக்க' என வாத்தியார் கூற , ஜெயலலிதா 'ஓஹோ' என்பார். மீண்டும் வாத்தியார் \"நித்திரையை நீ மறக்க\" என்று கூற, ஜெயலலிதா 'ஆகா' என்பார். மீண்டும் \"'நீல விழி தான் சிவக்க\" என்று வாத்தியார் தொடர, ஜெயலலிதா 'ம்ஹூ' என்பார். மேலும் டி.எம்.எஸ் 'முத்திரையை நான் பதிக்க\" என்று கூற, ஜெயலலிதா 'ஆகா' என்பார். மீண���டும் \"'நீல விழி தான் சிவக்க\" என்று வாத்தியார் தொடர, ஜெயலலிதா 'ம்ஹூ' என்பார். மேலும் டி.எம்.எஸ் 'முத்திரையை நான் பதிக்க' என்று தொடர்ந்து 'முந்நூறு நாள் நடக்க' என்று தொடர்ந்து 'முந்நூறு நாள் நடக்க; என்று முடிக்க, ஜெயலலிதா சிரிப்பார். சிரித்தது ஜெயலலிதாவா சுசீலாவா என்பதில் எனக்கொரு சந்தேகமுண்டு. தொடர்ந்து ஜெயலலிதா \"உன் முகம் போலே\" என்பார். பதிலுக்கு வாத்தியார் 'ஆகா\" என்பார். மேலும் ஜெயலலிதா ' என் மடி மேலே\" என்பார். வாத்தியார் ஓகோ' என்பார். பாடலின் இப்பகுதியை நடிகர்களுக்காகவும்,. பாடகர்களுக்காகவும் மிகவும் இரசித்தேன். நீங்களுமொரு தடவை அப்பகுதியைக் கேட்டுப்பாருங்கள். மயங்கி விடுவீர்கள்.\nஎம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி , இன்றும் சரி எம்ஜிஆரின் படங்களென்றால் அவை ஒரே மாதிரியானவை. கருத்துள்ள பாடல்களைக் கொண்டவை. காதல் பாடல்கள் இனிமையானவை. இவற்றுடன் தம் கருத்துகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல இன்னுமொரு விடயத்திலும் நன்கு சிறப்பாக செயற்படக்கூடியவர். அது அவரது நடனத்திறமை. திரைப்படங்கள் பலவற்றில் எம்ஜிஆரின் நடன அசைவுகளை அவதானித்தால் அக்காலகட்டக் கதாநாயக நடிகர்களில் அவரைப்போல் நடனமாடக் கூடிய நடிகர்கள் வேறு யாரையும் என்னால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. நடிப்புத்திறமை மிக்க நடிகர் திலகத்தால் 'வண்டி தொந்தி'யுடன் விரைவாக, சிறப்பாக ஆட முடிவதில்லை. ஆனால் முறையான உடற் பயிற்சியினால் உடலைச் சிறப்பாகப்பேணிய எம்ஜிஆர் தனது இளமைப்பருவத்தில் மட்டுமல்ல வயது ஐம்பதைத்தாண்டிய நிலையிலும் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார்.\nஎம்ஜிஆரின் திரைப்பட நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தவையாக உடனடியாக நினைவுக்கு வருபவை: குடியிருந்த கோயிலில் எல்.விஜயலட்சுமியுடன் 'ஆடலுடன் பாடல்' பாடலுக்காக ஆடும் பஞ்சாபிய நடனம். இது பற்றி நேர்காணலொன்றில் எல்.விஜயலட்சுமி இப்பாடலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் வரையில் பயிற்சி செய்தே தன்னுடன் ஆடியதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடனத்திறமை மிக்க தன்னுடன் இணைந்து ஆடுவதற்காக என்று எம்ஜிஆரே கூறியதையும் அவர் நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார். 'மதுரை வீரன்' திரைப்படத்தில் 'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்காக அவர் இ.வி,சர���ஜா குழுவினரின் கேலியைத் தொடர்ந்து ஆடும் காட்சியும் சிறப்பானது.\nநனவிடை தோய்தல்: நடிகர் திலகத்துடன் நான்\nஇலங்கையில் வசிக்கும் ஓவியர் கெளசிகன் நடிகர் திலகத்தின் பிறந்ததினத்தையொட்டி அனுப்பிய நினைவுக் குறிப்புகள் இவை. 1997இல் நடிகர் திலகம் இலங்கை வந்தபோது அவரைச் சந்தித்ததையும், அவருக்குத் தான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்ததையும் நினைவுகூர்கின்றார். அத்துடன் அந்நிகழ்வுக்கான காணொளியினையும் பகிர்ந்துகொள்கின்றார். மேலும் அந்நிகழ்வில் நடிகர் திலத்தை வைத்துத் தான் வரைந்த இன்னுமோர் ஓவியத்தையும் காட்டி அதில் நடிகர் திலகத்தின் 'ஆட்டோகிராப்'பையும் வாங்கிக் கொள்கின்றார். அவ்வோவியத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார் கெளசிகன். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. - பதிவுகள் -\nசுமார் 22 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் அவர்களை நான் சந்தித்த நிமிடங்களை , அனுபவங்களை தொகுத்து சிவாஜி சாரின் பிறந்ததினத்தன்று தருகிறேன். இதற்கு முன் நான் இவ்வளவு பெரிதாக எதையும் எழுதியது கிடையாது. வாசிப்பவர்களுக்கு ஒருவேளை சலிப்பை உண்டாக்கும் என்ற நினைப்பில் படங்களை மட்டுமே முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.\nஇதோ எனது அந்த மிக இனிமையான அனுபவம், வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத சந்தோஷமான தருணங்கள்...\nஎன் வாழ்நாளில் மறக்கவே முடியாத வருடம். அப்போது நான் ' மெட்டல் எம்போசிங் பெயின்டிங் '(metal embossing painting) எனப்படும் ஓவியக்கலையை பயின்றுகொண்டிருந்தேன். திடீரென பத்திரிகைகளின் ஒரு செய்தி. நடிகர் திலகம் இலங்கை வருகிறார். \"நடிகர் திலகத்திற்கு மீண்டும் முதல் மரியாதை\" என்றவொரு பெரிய விழா அவருக்காக ஏற்பாடாகி வருகிறது என்று.\nகாலத்தால் அழியாத கானங்கள் : \"வா என்றது உருவம். நீ போ என்றது நாணம். பார் என்றது பருவம். அவர் யார் என்றது இதயம்\"\nமானுடரின் வாழ்வின் வளர்ச்சிப் பருவங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தவிர்க்க முடியாதவை. இங்கு ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளைத் தன் எழுத்தால் சிறப்பாக வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். அதற்குக் குரலால் உயிரூட்டியுள்ளார் பாடகர் பி.சுசீலா. நடிப்பால் உயிரூட்டியிருப்பவர் நடிகையர் திலகம். பாடலுக்கு இசையால் உயிரூட்டியுள்ளவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர். பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் : \" காத்திருந்த கண்கள்\"\nகாலத்தால் அழியாத கானங்கள் : \"பக்கத்து வீட்டுப்பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்\"\n\"ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும் உறங்காது\nஓசையெல்லாம் அடங்கி விடும். ஆசை மட்டும் அடங்காது\nஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருப்பேன்.\" - கவிஞர் வாலி -\nகே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் 'கற்பகம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் வாலியின் பாடல் 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்'. பி.சுசீலாவின் உயிரோட்டமான குரலில், நடிகையர் திலகம் சாவித்திரியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உயிரோட்டமான நடிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையரின் உயிரோட்டமான இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத இன்னுமொரு கானம். இப்பாடலும் காதல் வயப்பட்ட உள்ளத்துணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் பாடல்.\nஇலண்டன் இந்திய திரைப்பட விழாவில் மெக்சிக்கன் பல்கலைக்கழகத் திரைப்படத்துறைப் பேராசிரியரும், குறுந்திரைப்படம், ஆவணப்படம், திரைப்படம் என்பவற்றின் இயக்குனருமாகிய சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் மிஸ்கின், அனுஷா பிரபு, பிரீதி கரன் ஆகியோர் நடித்த கட்டுமரம்” திரைப்படத்தை BFI Southbank எனும் இடத்தில் 21.06.2019 அன்று பார்க்கக் கிடைத்தமை நல்லதொரு பொழுதாக அமைந்தது.\nவாழ்வு எவ்வளவு சவால்களைக் கொண்டதென்பதை முன்னிறுத்தியதான கதைப்பிரதியைக் காட்சிப்படுத்தியமைக்காகச் சுவர்ணவேல் அவர்களைப் பாராட்டியேயாக வேண்டும். கதைக்கரு, உரையாடல், நடிப்பு, கிராமிய வாழ்வுப்பதிவு என்று அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. இவற்றோடு படத்தைத் தாங்கி நிற்கும் இசையையும் கமராவின் நகர்வையும் பார்க்கின்ற போது, இது சாதாரண தமிழ்ப் படமின்றி நுணுக்கமான உத்திகளையும் உணர்வுகளையும் தரவல்லதென எண்ண வைக்கின்றது. இங்கு கரையேறப் போராடும் மக்களைக் கட்டுமரமாக்கி இயக்குனர் பயணிக்கின்றார். படம் முழுதும் நீரினால் சூழப்பட்ட கிராமமும், அங்கு கடலை நம்பி வாழும் மக்களும் ஓயாது ஆர்ப்பரித்து அலையும் கடலும் மூசி மூசி வீசும் காற்றும், கவித்துவமாகப் பதிவாகியுள்ளன.\nகதைக்களமாகச் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசம் அமைகின்றதென்பதும், அங்கு மீனவ வாழ்வு பதியப்படுகின்றதென்பதும், அதற்குக் கட்டுமரம் என்கின்ற ���ுறியீடு வைக்கப்பட்டுள்ளதென்பதும் எமது எதிர்பார்ப்பாக அமைய, அவற்றையும் மீறி, அழகிய காதல்கதையை அதுவும் லெஸ்பியனின் காதல் வெளிப்பாட்டைச் சமூகம் ஏற்கும் வகையில் காட்டியமை திரைப்படத்துறையில் இயக்குனருக்கு இருக்கும் ஆளுமையைத் தெளிவுபடுத்துகின்றது.\nதமிழ்ச் சமுகத்தில் திருமணம், குடும்ப வாழ்வு என்பன எவ்வளவு முக்கியத்துவமானவை என்பது ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. சிங்காரம் தாய்தந்தையற்ற மருமகளான ஆனந்திக்குத் திருமணம் செய்து வைப்பதில் காட்டும் தீவிரம், மாமாவுக்கு விதவையான மலரே மனைவியாக அமைந்தால் நல்லதென நினைக்கும் மருமகள், மகள் லெஸ்பியனாக இருந்தாலும் அவளுக்கு வாழ்வு அமைத்துக் கொடுக்க விரும்பும் தந்தையான விக்ஷ்ணுஜித்தன், திருமணம் செய்து வை அல்லது செய் எனத் தூண்டும் நண்பர்களென யாவருமே சமூக அழுத்தமொன்றைப் பேணுபவர்களாகவுள்ளனர்.\nபல்துறைக் கலைஞர் , நாடகத்துறை ஆளுமை கிரீஸ் கர்னாட் நினைவாக..\nஇந்திய நாடகத் துறையில் முக்கிய ஆளுமைகளிலொருவர் கிரீஸ் கர்னாட். அவரது மறைவு பற்றிய செய்தியைத்தாங்கிய பல பதிவுகள் முகநூலில் நேற்று பதிவு செய்யப்பட்டன. இவர் இந்திய சினிமாவின் வெற்றிகரமான நடிகர்களிலொருவரும் கூட. இலங்கைத்தமிழ் நாடகத்துறையின் முக்கிய ஆளுமைகளிலொருவரான க.பாலேந்திரா அவர்கள் எண்பதுகளில் தினகரனில் கிரீஸ் கர்னாட் பற்றி எழுதிய 'நாடக ஆசிரியர் கிறீஸ் கர்னாட்' என்னும் கட்டுரையைப் பதிவு செய்திருந்தார். அக்கட்டுரையை அமரர் கிரீஸ் கர்னாட் அவர்களை நினைவு கூரும்பொருட்டு இங்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள்-.\nநாடக ஆசிரியர் கிரீஸ் கர்னாட்\nஇந்தியத் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கன்னட மொழி ஆக்கங்கள், தற்போது தனித்துவம் பெற்று விளங்குகின்றன. “சம்ஸ்காரா”, “காடு”, “கடசிராத்தா”, “சோமனதுடி” போன்ற திரைப்படங்கள் பலசர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவை. நாடகங்களில் “துக்ளக்” “யயாதி', “காகன்ன” “கோட்டே”, “ஹயவதனா” போன்றவை பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அகில இந்திய புகழ்பெற்றவைகளாக விளங்குகின்றன. நாடகத்தில் அறுபதுகளில் ஆரம்பித்த இந்தத்தீவிர இயக்கம் பிறகு திரைப்படத் துறையைப் பாதித்து விட்டிருக்கிறது. தமிழ் நாட்���ில் இவற்றின் பாதிப்புக்கள் ஏற்பட ஏனோ கஷ்டமாக இருக்கிறது.\nஇப்படைப்புகளில் பொதுவாக இந்தியாவின் பண்டைக் கலாசாரப் பின்னணியில் கிராமிய கலைவடிவங்களினதும் புராண இதிகாசங்களினதும் செல்வாக்கு அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட நாடக திரைப்பட ஆக்கங்கள் அனைத்துக்கும் மூலகர்த்தாக்கள், கிரீஸ் கர்னாட், பி. வி. காரந்த், ஆனந்தமூர்த்தி போன்ற ஆங்கிலக் கல்வியறிவுள்ள புத்தி ஜீவிகள்தான், மேலைத் தேசங்களில் பெற்ற கலை அனுபவங்களோடு தத்துவச் சிந்தனைகளோடு திரும்பிவரும் இவர்கள் கிராமங்களிலும், ஏட்டுச் சுவடிகளிலும் மறைந்து கிடக்கும் பழமைகளைக் கண்டெடுத்து துலக்கிக் காட்டும் போது அவை ஒரு புதிய கோணத்தில் சிறந்த கலாவடிவங்களாக எமக்குக் கிட்டுகின்றன. கிரீஸ் கர்னாட் இவர்களில் முக்கியமானவர். நாடகாசிரியராக அறிமுகமான இவர், சிறந்த மேடை, திரைப்பட நடிகனாக, நாடகத் திரைப்பட தயாரிப்பாளனாக, சிறந்த மொழிபெயர்ப்பாளனாக இப்படி பல துறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.\nகிரீஸ் கர்னாட் கன்னடத்தில் எழுதுகிறபோதும் கொங்கணி மொழிதான் இவரது முதல்மொழி. ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளிலும் சமதையான ஆளுமையுடையவர். தன்னுடைய ஆக்கங்களை கன்னடத்தில்தான் நெருடல் இல்லாமல் வெளிப்படுத்த முடிகிறதாகக் கூறுகிறார் இவர். கன்னடம் அவருடைய சிறு பிராயத்து மொழி. ஆங்கிலத்திலும் எழுதும் இவர், சிறுவயதில் தான் ஒரு ஆங்கிலக் கவிஞனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர். தனது கன்னட மொழி ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். இதைவிட வேறு நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தயாரிக்கிறார்.\nஆண், பெண் சராசரி மாதிரிகளையும், திருமண உறவில் ஒரு பெண்ணின் பங்கினையும் விமர்சனத்துக்குள்ளாக்கும் A doll's house என்ற Henrik Ibsenஇன் நாடகம் அந்த நேரத்தில் ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருந்ததாக அறிகின்றோம். அந்த நாடகம் முன்வைக்கும் கேள்விகள் இன்றும் எங்களுக்குப் பொருத்தமானவையாகவே உள்ளன, துரதிஷ்டவசமாக சமூகம் இன்னும்தான் மாறவில்லை.\nஇந்த நாடகத்தின் தமிழ் வடிவம் 'ஒரு பொம்மையின் வீடு' என்ற பெயரில் 'மனவெளி'யின் கடந்த அரங்காடலின்போது அரங்கேறியிருந்தது. மே மாதம் 4ம் திகதி மீண்டும் அதனைத் திரையில் பார்க்குமொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தது. இந்த நாடகத்தின் ஒத்திகை ஒன்றைக் கடந்த மே மாதத்தில் பார்த்தபோது - அரசியின் அற்புதமான வெளிப்பாட்டை, இந்த நாடகம் சொல்லும் முக்கியமான கருத்துக்களை, சொற்களை மனதில் சிறைபிடிக்கச் சொல்லும் பி. விக்னேஸ்வரனின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பை அனைவரும் பார்க்கவேண்டுமென நான் ஒரு பதிவிட்டிருந்தேன். பின்னர் நாடகம் பற்றிய விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டுமென விரும்பினேன். ஆனால், அதற்கு நேரம் ஒத்துழைக்கவில்லை. இதனைத் திரையில் பார்த்த அனுபவம் பற்றி எழுதும்படி மனவெளி செல்வன் கேட்டபோது நேரம் சவாலாக இருக்கின்றது என மீண்டும் தவிர்க்க முடியவில்லை. சிறந்ததொரு கலைப்படைப்பினை வழங்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அனைவரினதும் கடமை என்பதற்கேற்ப அதுபற்றிய எனது சில மனப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nகிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கான பொருள்களுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வரும் நோறாவின் வருகையுடன் இந்த நாடகம் ஆரம்பமாகிறது. அப்படியொரு அலங்காரப் பொருளாகத்தான் நோறா வாழ்கின்றாள் என்பதற்கான படிமம் இது எனலாம். வந்ததும் வராததுமாக மக்றோன்களை வாயில் போட்டுவிட்டு அவற்றைச் சாப்பிடுவது கணவர் ஹெல்மருக்குப் பிடிக்காது என அவற்றை ஒளித்துவைக்கும் நோரா குழந்தைத்தனமான, கணவனுக்குப் பயந்த அல்லது கணவனைத் திருட்டுத்தனமாகவேனும் மேவ விரும்பும் ஒரு பெண்ணாக எங்களுக்கு அறிமுகமாகிறார்.\nஎன்ரை சின்ன அணில் குஞ்சு என ஹெல்மர் அழைக்கும்போது அதில் பரவசப்படுவபவராக, அவரிடம் செலவுக்கு கையேந்தும் அப்பாவியாக, ஹெல்மருக்குப் பிடிக்காது என அடிக்கடி சொல்லிசொல்லி அவர் விரும்பாதவற்றைத் தவிர்க்கும் ஒரு கீழ்ப்படிவுள்ள, அன்பான மனைவியாக வெளிப்பார்வைக்குத் தோன்றும் நோறா, ஒளிப்பு மறைப்புள்ளவளாகவராகவும், தனக்குப் பிடித்தவற்றைப் பெறுவதற்காக சரசமாடக்கூடியவராகவும், தன்னைப் பற்றிப் பீற்றிக்கொள்ளும் சுயநலமிக்கவராகவும்கூட இருக்கிறார். முடிவில் கணவனின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுயிரை மாய்க்கக்கூடத் துணியும் நோறா, குடும்ப நலனுக்காக அவர் செய்த தவறிலிருந்து அவரைப் பாதுகாப்பாரென கணவன்மீது அவர் கொண்டிருந்த எதிர்பார்ப்புப் பொய்த்தவுடன் கிளர்ந்தெழும் ஒரு புரட்சிகரப�� பெண்ணாக மாறிவிடுகிறார். இத்தனை வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட அந்த நோறா பாத்திரத்தை அரசி விக்னேஸ்வரனைத் தவிர வேறு எவரால் செய்யமுடியும் என நினைக்குமளவுக்கு மிகச் சிறப்பாக அதை வெளிக்கொணர்ந்திருந்தார் அரசி.\n(மீள்பிரசுரம்) தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும்\n“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார்.\nகடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா.\nஅந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.\n“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது.\nஇந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும��பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.\nஜோன் டி சில்வா என்ற கலைஞரு டன் தொடர்பு கொண்டிருந்த இராஜேந் திரம் மாஸ்டர், அவரோடிருந்த டபிள்யூ. சதாசிவத்தின் தூண்டுதலால், ஜோன் டி சில்வா அவரது மகன் பீட்டர் சில்வா ஆகியோரின் நாடக மேடை ஏற்றத் திற்குத் திரைக்குப் பின்னால் இருந்து பல பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இதனால் நாடகங்களை அனுபவ ரீதியாக கற்று அறிந்து கொண்டவர்.\nபயனுள்ள மீள்பிரசுரம்: சிம்பொனியின் தோற்றமும் வளர்ச்சியும்\nஇளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்தது பற்றி மட்டும் நமக்குத் தெரியும். ஆனால் சிம்பொனி இசையின் தோற்றம், பின்னணி அதன் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை நமக்குத் தரப்படவில்லை. இவ்விசையைப்பற்றி சில செய்திகளை முன்பு எமது இதழில் வெளியிட்டிருந்தோம். தற்போது இதைப் பற்றி பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் அவர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரையிலிருந்து சுருக்கித் தருகிறோம்.\nமனிதன், சமூகம், இயற்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியதே இசையாகும். மனிதர் தம்மைவெளிப்படுத்திக் கொள்வது (Expression) தொடர்பான சில தேவைகளின் அடிப்படையில் இசை தோன்றியது என்ற கருத்தை மேற்கத்திய இசை அறிஞர் டேவிட்டி பாய்டன் முன்வைக்கிறார். எனவே மனித சமூக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது இசை வரலாறு என்பது தெளிவாகிறது. இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சமூக வரலாற்றில் செல்வாக்குப் பெற்ற இசை வடிவங்களை, அவை தொடர்பான இசை அறிவை, உள்ளடக்கத்தை ஆராய்ச்சி செய்வது சமூக ஆய்வுக்குத் துணை புரிவதாக அமையும்.\nஇந்தப்பின்னணியில் மேற்கத்திய இசையில் புகழும் செல்வாக்கும் பெற்ற ’சிம்பொனி’ என்ற இசைவடிவம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. உலக அளவில் இன்றும் போற்றப்படுகிற இந்த இசை வடிவத்தின் சில இசைக்கூறுகள் இன்று தமிழ்நாட்டு இல்லங்களின் கதவு ஒலிகளில் (Door bells) சொகுசுக் கார் ஒலிகளில்(Car horns) வெளிப்படும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளது. இத்தகைய புகழ் பெற்ற சிம்பொனியானது மேற்கத்திய செவ்விசையாக, (Western classical music) அடையாளம் பெற்றுள்ளது.கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய சமூக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாக பிரெஞ்சுப் புரட்சியும், சிம்பொனி இசையும் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் குறிப்பிடத்தகும் சமூக மாற்றப்போக்குகளாக ஐரோப்பாவில் தேசிய உணர்வுகளின் எழுச்சிக்கு வித்திட்ட போக்குகளாக, கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் ’லத்தீன்’ என்ற மொழியின் ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள் அடையாளம் காணப்படுகின்றன. அரசர்களுக்கும் மேலான அதிகாரத்தை செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்தனர்.\nகிறித்துவச் சமயச் செல்வாக்குப் பெற்ற லத்தீன் மொழியின் ஆதிக்கத்திற்கும். அன்று செல்வாக்குடன் இருந்த தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய இசைகளில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) எனும் இசை அறிஞர் தமது தாய் மொழியான பிரெஞ்சு மொழியில் மதச்சார்பற்ற (Secular கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு பல்லிசைக் கருவியிசையில் (Polyphonic) ‘சான்சன்’ (Chanson) என்ற இசை வடிவத்தில் புதுமையான தாள இசைக் கூறுகளை வளர்த்தெடுத்து மேற்கத்திய இசை வரலாற்றில் இடம் பெற்றார். மதச்சார்பற்ற இசை வடிவமாக சான்சன் அடையாளம் காணப்பட்டது.\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\n2012 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கொழும்பில் அசோகா ஹந்தகமயின் இனி அவன் எனும் திரைப்படம் முன்னோடிக்காட்சியாக கொழும்பு புல்லர்ஸ் வீதியில் இருந்த இலங்கைத் திரைபடக் கூட்டுத்தாபன சினிமா திரைஅரங்கில் திரையிடப்படுகிறது. நண்பர் அசோகா ஹந்தகம எனக்கும் ஓர் அழைப்பு அனுப்பியிருந்தார். இடையில் சந்தித்தபோது அவசியம் வாருங்கள் என்றும் கூறியிருந்தார். திரை அரங்கினுள்ளே சிங்கள சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர்களான அசோகா ஹந்தகம, தர்மசேன பத்தி���ாஜா, தர்மசிரி பண்டாரநாயக்க, சுனில் ஆரியரத்தினா முதலான சிங்கள சினிமா நெறியாளர்களும் ,சுவர்ணமல்லவாராய்ச்சியும் அமர்ந்திருந்தனர். (இவர்கள் அனைவரும் நாடகத்தால் எனக்கு நண்பரானவர்கள்) மற்றும் நான் அறியாத சிங்கள பிரபல சினிமா நடிகர்களும் ,சினிமா விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் பிரசன்ன விதானகே முதலான முக்கிய சிங்கள சினிமா நெறியாளர்களும் காத்திரமான சினிமா ரசிகர்களும் அரங்கை நிறைத்த வண்ணம் அமர்ந்திருந்தனர். அரங்கு நிறைந்த சபை. படம் இன்னும் ஆரம்பமாகவில்லை. திடீரென அனைவரும் எழுந்து நின்றனர். மகிழ்ச்சியோடு கர ஒலி எழுப்பினர். யாரையோ வரவேற்றது போல இருந்தது. பின் வாசல் வழியாக தொண்டு கிழவரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை அவர் மனைவி சுமித்ரா சக்கர நாற்காலிவண்டியில் வைத்துத் தள்ளிய வண்ணம் அரங்கினுள் பிரவேசித்தார்,\nஇப்பெரும் நெறியாளர்களும் நடிகர்களும் தம் இரு கைகூப்பி அவரைப் பக்தியோடு குனிந்து வணங்கினர். அது ஓர் உணர்ச்சிகரமான கணம். தங்களுக்கு காத்திரமான சினிமா எடுக்க வழிகாட்டிய தமது பாட்டனாரைப் பேரக் குழந்தைகள் அன்பு பொங்க மிக மரியாதையுடன் வரவேற்ற கணங்கள் அவை. அவரும் ஒரு குழந்தைபோல கை அசைத்து சக்கர நாற்காலி வண்டியிலிருந்து சற்று எழும்பி அனைவரதும் வரவேற்பை அன்போடு ஏற்றுக்கொண்டார். ஒரு முது கலைஞரை இளம் கலைஞர் தலைமுறை மதித்துப்போற்றும் அப்பண்பு என்னை வெகுவாக ஆகர்சித்தது. நாமும் அவர்களுடன் கலந்து எழுந்து நின்று பெரு மகிழ்ழ்சியோடும் மரியாதையோடும் கைதட்டி லெஸ்டரை வரவேற்றோம். குனிந்து வணங்கினோம். அவ்வணக்கமும் கைகுவிப்பும் நம் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து வந்தவை. அந்த அளவு சினிமா ரசிகர்களின் மனதில் ஓர் பெரும் இடம் பிடித்து வீற்றிருந்தார் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்.\n1960 களில் பேராதனைப்பல்கலைக்க்ழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சிங்கள சினிமாக்களுக்கு அறிமுகமானேன். அப்போது சிங்களம் புரியாவிடினும் சில நல்ல சிங்கள சினிமாக்களுக்கு எமது சிங்கள நண்பர்கள் எம்மை அறிமுகம் செய்தனர். அவற்றுள் ஒன்றுதான் லெஸ்டரின் இரண்டாவது படமான சந்தேசிய (தூது) இப்படத்தை நான் 1961 இல் பார்த்தேன். தமிழ் சினிமா பார்த்து அதன் மனோரதிய உலகில் இருந்த என்னை சந்தேசிய படம் நிஜ உலகுக்கு இழுத்து வந்தது. உள்���ூரிலிருந்த போர்த்துக்கேசிய கோட்டை ஒன்றை உள்ளூர்க் கிராமப் புரட்சிகர இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி அழிக்கும் கதை. அந்த இளைஞர்களுள் ஒருவராக வந்து அப்போரில் இறப்பவராக மறைந்த நடிகர் காமினி பொன்சேகா நடித்திருந்தார். அதற்காக அக்கிராமம் தலைநகரில் இருந்து வந்த போர்த்துக்கேய இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கப்படுகின்றது. அந்த அழித்தொழிப்பும் மக்கள் அவலமும் மனதில் ஆழமாகப்பதிந்தன. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் குணரத்தினம். அதன் இசையமைப்பாளர்கள்: முத்துசாமி , மொஹிதீன்பெக், லதாவல்பொல, தர்மதாச வல்பொல ஆகியோராவர். அதில் வந்த “போர்த்துக்கீசக்காரயா ரட்டவல்லல் யன்ன சூரயா” என்ற பாடல் சிங்கள மக்கள் நாவெல்லாம் நடமாடிய பாடல்.\nதமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள் ஒரு கண்ணோட்டம்\nதாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.\nஇதையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்று கடந்த வருடங்களாக பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடான அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் மீது, தான் கொண்ட பற்றினால் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள்.\nஅந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் \"வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி\"யை தொகுத்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சியானது கடந்த மூன்று வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி நேயர்களது மனம் கவரும் வகையில்; அமைந்திருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும்.\nகலை இலக்கியம் சார்ந்த விடயங்களும், சமூக அக்கறை சார்ந்த விடயங்களும் நிகழ்ச்சியை அலங்கரித்து மேலும் வலு சேர்க்க��ன்றன. தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் நம் நாட்டிலுள்ள பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜனாப். முஹம்மது எஸ். முஹ்ஸீன், வானொலிக் கலைஞர்களான ஏ.ஜே. ஷஹிம், பாத்திமா ரிஸ்வானா, மரீனா இல்யாஸ் சாபி, சைபா அப்துல் மலீக், பஸ்மினா அன்ஸார், பாத்திமா பர்ஸானா ஆகியோரின் அயராத உழைப்பில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக தொடர்ந்தும் இடம்பெற வேண்டுமென்பதே நேயர்களது பேரவா.\nஅஞ்சலி: பிரின்ஸ் - சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞன்\nதன் பாடல்களைத் தானே எழுதி, நடித்து, பாடி, தயாரித்து, கிட்டார் இசைக்கருவியினையும் வாசித்து சாதனை புரிந்த பாடகர் கிராமி விருதுகளை, ஆஸ்கார் விருதினை எனப்பல்வகை விருதுகளையும் பெற்றவர் மட்டுமல்லர் சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞரும் கூட. Rolling Stone சஞ்சிகை இவரை உலகின் சிறந்த கிட்டார் வாத்தியக்கருவியை வாசிப்பதில் 33ஆவது இடத்தில் வைத்துப்புகழாரம் சூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எண்பதுகளில் தனது இசைக்குழுவுக்கு 'புரட்சி' (Revolution) என்னும் பெயரினையிட்டுத் தன் இசைப்பயணத்தைத்தொடர்ந்தவர் பிரின்ஸ். அக்காலகட்டத்தில் வெளியான இவரது 'ஆல்பமா'ன 'Purple Rain' , பின் அதே பெயரில் வெளியான 'திரைப்படம்' என்பவை இவரது கலையுலகப்பயணத்தின் சாதனைகள். இத்திரைப்படத்துக்காகவே அவர் ஆஸ்கார் விருதினையும் பெற்றவர். அண்மையில் பால்டிமோர் நகரில் காவற்துறையினரின் பாதுகாப்பிலிருந்த கறுப்பின இளைஞரின் மரணத்துக்குக் குரல் கொடுப்பதற்காகவும், அதனைத்தொடர்ந்து அங்கு வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காகவும் 'பால்டிமோர்' என்னும் பாடலை வெளியிட்டு ஆதரவு தெரிவித்தவர் பிரின்ஸ். சமுதாயப்பிரக்ஞையுள்ள கலைஞன் பிரின்ஸின் மறைவு பெரியதோர் இழப்பே. அவருக்கு எம் அஞ்சலி அவரைப்பற்றிய விரிவான தகவல்களைக்கீழுள்ள விக்கிபீடியா இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nMonday, 08 February 2016 23:34\tநன்றி: வதிரி மன்றம் இணையம்\tகலை\n- அண்மையில் மறைந்த 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே' பாடலை எழுதிய எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையிது. இதில் அவர் தான் 'சின்ன மாமியே' பாடலை எழுதி, மெட்டமைத்த விபரங்களைப்பதிவு செய்திருக்கின்றார். இதனைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் எழுத்��ாளர் முருகபூபதி அவர்கள். அவருக்கு எம் நன்றி. - பதிவுகள் -\nவதிரியூரில் பல்வேறு குடும்பக் குழுமங்கள் மத்தியில் யாவத்தை என்ற நீண்டகால வர்த்தகம்,கல்விப் பாரம்பத்திற்குரிய குடும்பங்களில் சீனித்தம்பி தங்கரத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1939 ஆம் ஆண்டு மாசி 26 ஆம் திகதி பிறந்தேன். யாவத்தையில் வசித்த கூட்டுக்குடும்பங்களின் மத்தியில் நான் மூத்தவன். ஆண் பிள்ளை என்பதனாலும் என்னிடம் பற்றுப் பாசம் என அபிரிமித்மாகக் கிடைக்கப் பெற்ற எனக்கு தேவையான சகல வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.\nகல்விப் பருவத்தையடைந்த நான் யா/தேவரையாளி இந்துவில் (அப்போதைய தேவரையாளிச் சைவ கலைஞானசபைப் பாடசாலை) ஆரம்பக்கல்வியினைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கற்றுப் பின் எனது தகப்பனார் தென்னிலங்கை மாத்தறையில் தொழில் நிமிர்த்தம் இருந்தமையால் தென்மாகாணம் மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் (1946-1948) கல்விதனைத் தொடர்ந்தேன்.அதனையடுத்து யா/சென்யோன்ஸ் கல்லூரியில் 1949-1952 வரை கல்லூரி விடுதி (BOARDING) யில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்தேன். இக்காலப்பகுதியில்தான் அங்கு பதினொரு வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணியில் ஒருவராக இணைந்து விளையாடினேன். இதுதான் எனது உதைபந்தாட்ட முதல் பிரவேசமுமாகும்.\nதெற்கிலிருந்து வரும் ரயில் காதலிக்காக- நீட்டி நிமிர்ந்து உறங்கும் பாதை தமயந்தியின் கண்காட்சியில் பிரக்ஞாபூர்வமான புகைப்படங்கள்.\nநெருக்கடியான சூழ் நிலையில்தான் உன்னதமான கலை, இலக்கியங்கள் பிறக்கும்/ என்றான் ஒரு அறிஞன். இன்று நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தவிக்கின்ற யாழ் மண்ணுக்கு சமீபத்தில் சென்றபோது அந்த அறிஞனின் வார்த்தைகள்தான் எத்துணை அர்த்தம் பொதிந்தது என்பது புலனாகியது. ஷெல்கள் விழுந்தாலும், வானில் பறக்கும் ஹெலிகொப்டர் பறவைகள் \"துப்பாக்கிச் சன்ன\" எச்சில்களை துப்பினாலும், வரட்சிக்கு வசந்தம் வீசுமாப்போல் இலக்கிய அரங்குகளும், நூல் வெளியீடுகளும், கவியரங்குகளும் குறையேதுமின்றி நடந்து கொண்டிருப்பதை அங்கு காண முடிந்தது. இன்று தமயந்தியின் புகப்படக் கண்காட்சி - யாழ்.பீச் இன் ஹோட்டேலில் என்ற விளம்பரத்தை நாளேடு ஒன்றில் பார்த்ததும் ஆர்வம் மீதுற விரைந்தேன்.\n\"தமயந்தி\": நேரில் சென்று பார்த்த பின்பே என் கணிப்புத் தவறாகியது. அவர��� 'இளைஞர்'. ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது கரம் 'கமெரா\"வை மட்டும் பிடிக்கவில்லை, இவரது பேனாவில் பிறந்த இரண்டு கவிதை நூல்களும் உண்டு. \"சாம்பல் பூத்த மேட்டில்\", \"உரத்த இரவுகள்\" ஆகிய இரண்டு தொகுப்புகளின் பிரம்மா இவர்.\nகண்காட்சியில் இவர் வெளியிட்ட பிரசுரம் இரத்தினச் சுருக்கமாக புகைப்படக் கலையின் தாற்பரியத்தை விளக்குகிறது. அவர் சொல்கிறார்; \"1839இல் புகைப்படம் தோன்றியது. இற்றைவரை காலத்தில் உலகெங்கிலுமான அறிவியற் சாதனைகளினாலும், படைப்புத்திறன் மிக்க கலைஞர்களின் பரிசோதனை முயற்சிகளினாலும் கலை என்ற வகையில் பாரிய வளர்ச்சி நிலைகளை அது எய்தியிருக்கிறது. ஆனால், இன்றும் ஈழத் தமிழர்களிடையில் புகைப்படத்துறை ஒரு கலையாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது எனக் கூற முடியாது. ஸ்ரூடியோக்களுக்குள் முடங்கியுள்ள ஒரு தொழிலாகவும், வெளியில் சில நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சடங்காகவுமே இது கருதப் படுகிறது. புகைப்படக் கண்காட்சிகளையோ, இத்துறைக் கலைஞர்களாகத் தமது ஆளுமைகளை ஸ்தாபித்துக் கொண்டவர்களையோ இங்கு காண முடியாமலே இருக்கிறது. எமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் இவை பற்றிய செய்திகளோ, கட்டுரைகளோ முக்கிய இடத்தைப் பெறுவதுமில்லை. இந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல. எமது சமூக, பொருளாதார, அரசியற் கலாசார அம்சங்கள் புகைப்படம் என்ற கலை வடிவத்தினூடாக வெளிப்பாடு காணவேண்டும். ஆளுமை மிக்க கலைஞர்கள் உருவாக வேண்டும்.\"\nபதினோராவது சர்வதேச திரைப்பட விழா\nமே மாதம் இரண்டாம் திகதி பதினோராவது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இவ் விழாவில் சுமார் பன்னிரண்டு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. போருக்குப் பின்னரான இலங்கை வாழ்வியலையும், புலம் பெயர் வாழ்வியலையும் கருவாக பெரும்பாலான படங்கள் கொண்டுள்ளன. விழாவிற்கு வருகை தந்து இப் படைப்பாளிகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சிறப்பு விருந்தினராக அம்சன் குமார் கலந்து கொள்கின்றார்.\nரதன், சுயாதீன திரைப்பட கழகம், கனடிய திரைப்பட மேம்பாட்டு மையம் சார்பாக\n[ ஓவிய்ர் வான் கோவின் பிறந்த தினம் மார்ச் 30. அதனையொட்டி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. உ���்மைக்கலைஞன். வாழ்வின் சவால்கள் எவையும் அவனது கலையார்வத்தைத்தடுக்கவில்லை. இங்கு க்லைஞர்கள் எதைச்செய்தாலும் முதல் கேள்வி அதைச்செய்வதால் ஏதாவது வருமானம் வருகிறதா என்பதுதான். வான் கோ பொருளியல், உளவியற் சூழல்களை மீறிப்படைப்புகளைத்தந்தவன். பிரமிக்க வைக்கிறது. - பதிவுகள் ]\nவின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.\nவின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். வான்கோ பிறப்பதற்கு முன்பே சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார் எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர்.[note 1] இது தெரிந்தபோது வான்கோவுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணியாக இருந்தது. வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மற்றொரு சகோததரர் கோர். வான்கோவுக்கு சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர். அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.\nசுப்பர் சிங்கர் ஜூனியர் - 4 ஆசை காட்டி மோசம் செய்யலாமா\nசுப்பர் சிங்கர் ஜ+னியர் - 4 இன் முடிவுகள் வெளிவந்த போது ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள் தொலைக்காட்சியினர் என்று எல்லோருமே புலம்பினார்கள். ஆனால் ஒவ்வொருவரின் புலம்பலும் வித்தியாசமானவையாக இருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் எல்லாமே தலை கீழாக நடந்து முடிந்து விட்டது. இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிதான், இதைப் பெரிது படுத்தக்கூடாது என்று நேயர்கள் நினைத்தாலும், இத்தனை மாதங்களாக நடுவர்களை வைத்து மிகவும் சிறப்பாக நடத்திய ஒரு நிகழ்ச்சியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கின்றது. போட்டி என்று வந்தால் நேர்மையாக நடக்க வேண்டும் நடுவர்களின் தீர்ப்பபை ஏற்கவேண்டும். இதுதான் சரியான, நேர்மையான போட்டியாக இருக்கும். இதைத்தான் குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம், இதைத்தான் சிறுவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றோம். அந்த நேர்மையைத்தான் தொலைக்காட்சி நிறுவனத்தினரிடம் நேயர்களும், சிறுவர்களான போட்டியாளர்களும் எதிர்பார்த்தார்கள். 2010 ஆம் ஆண்டு நடந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் - 2 இல் அதிரடியாக அஜித்தைத் தெரிவு செய்து எப்படி சுதப்பினார்களோ அதே தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நேயர்கள் எதிர்பார்த்தார்கள். மீண்டும் ஒரு தவறுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறாகி விட்டது. பொருளாதார ரீதியாகப் பார்ப்போமேயானால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருமானம் தான் முக்கியம் என்பதை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். முடிவெடுப்பது அவர்களாகையால், நேயர்களாகிய நாம் விருப்பமோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nசுப்பர் சிங்கர் ஜுனியர் - 4\nசுப்பர் சிங்கர் ஜுனியர் - 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇலண்டன் தமிழ் நாடக விழா 2014: அடக்குமுறைக்கு எதிரான சரித்திர பிரசித்தி பெற்ற குரல் -சமூக விரோதி (1882) நாடகம்\nதமிழ் அவைக்காற்று கலைக் கழகம் இலங்கையில் 1978 இல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து இயங்கும் ஒரே தமிழ் நாடக அமைப்பு; இலண்டனில் மையம் கொண்டு உலகில் பல நாடுகளிலும் நாடக விழா நடத்தி வருகின்றது . எதிர் வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வருடாந்த லண்டன் நாடக விழா வடக்கு இலண்டன் பகுதியிலே வாத்போர்ட் பம்ப் ஹவுஸ் அரங்கில் நிகழவிருக்கிறது. இவர்களது இந்த விழாவில் இரண்டு வெவ்வேறு சுவை தரும் நாடகங்கள் மேடையேறுகின்றன. முதலாவதாக லண்டன் தமிழ் நாடக பள்ளி சிறுவர்கள் நடிக்கும் \"அரசனின் புத்தாடை ' என்ற மாவை நித்தியானந்தனின் நாடகம் இடம் பெறுகின்றது. அடுத்து மிகவும் காத்திரமான உலகப் ப���கழ் பெற்ற \"சமூக விரோதி \" என்ற நாடகம் பேராசிரியர் சி சிவசேகரம் அவர்களின் பிரதியாக்கத்தில் அரங்கேறுகிறது. இரு நாடகங்களையும் தமிழ் நாடக உலகு நன்கு அறிந்த நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்துகிறார்.\nஅரசனின் புத்தாடை நாடகம் ஒரு இசை கலந்த நாடகமாக, லண்டனில் பாலேந்திரா -ஆனந்தராணி ஆகியோரால் கடந்து பத்து வருடங்களாக நடத்தப் படும் இலண்டன் நாடகப் பள்ளி மாணவர்கள், அழகு தமிழில் முறையான அரங்கப் பயிற்சியுடன் , நிகழ்த்தும் வர்ணங்கள் நிறைந்த மேடை நிகழ்வு. நகைசுவையுடன் கூடிய நாடகத்தில் , லண்டன் சிறுவர்கள் ஆடி பாடி கலகலப்பாக தோன்றுகின்றனர். துசி தனு சகோதரிகள் மற்றும் ஜனன இசை வழங்க விஜயகுமாரி , தர்ஷினி ஆகியோர் பாடல்களை பாடுகின்றனர் நடக்க ஆசிரியர் மாவை நித்தியானந்தன் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது பின் வருமாறு கூறுகிறார்:\nஈழத்தின் ஒப்பற்ற கலைஞன் ஏரம்பு சுப்பையா\nகலைஞர்கள் எமது சமுதாயத்தை இன்புற வைப்பவர்கள் என்னும் அடிப்படையில் பிறக்கும்போதே கலைமகளின் அருளைத் தமதாக்கிக்கொண்டு பிறக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக ஈழத்துக் கலைஞர்களும் திகழ்ந்துள்ளார்கள். சமுதாயத்தில் மிகப் பிரபலமானவர்களாகவும், மக்களால் மிகவம் மதிக்கப்பட்டவர்களாவும் அவர்கள் காணப்பட்டுள்ளனர். கலைரசிகர்களால் நன்கு காமுறப்பட்டவர்கள், பெருமைப் படுத்தப்பட்டவர்கள் நல்ல கலைஞர்கள். இசை, நடனக் கலை மரபில் ஈழத்தில் தலைசிறந்துவிளங்கிய கலைஞர்களுள் நடனக் கலை ஆசான் அமரர் ஏரம்பு சுப்பையா முக்கியமானவர். அவர் விடுத்துக் சென்ற கலை இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றது.\nஈழத்திருநாடு பன்நெடுங்காலமாக கலை இலக்கிய வளர்ச்சியில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பெற்றுவந்துள்ளது. பரதநாட்டியம், கிராமியக்கலைகள், நாட்டுக்கூத்துகள் என்பன தமிழரின் தனித்துவம் பேணப்பட்டுவந்துள்ளமையை வரலாறு எமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொலநறுவையில் உள்ள சிவன் ஆலயத்திலும், கந்தளாயில் இருந்து விஜயராஜ ஈஸ்வரத்திலும் தேவதாசியாட்டம் அல்லது சதுராட்டம் எனப்படும் நாட்டிய வகைகள் இறை பக்தர்கள் அல்லது தாசர்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பதனை ஈழத்திற்கு வருகை தந்திருந்த மொறோக்கோ நாட்டுப் பயணியாகிய இபன்பட்டுட்டா 1244ல் குறிப்பிட்ட வரலாற்றுக்குறிப்பு, மற்றும் இங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் அறியமுடிகின்றது. இபன்பட்டுட்டாவின் குறிப்பில் 500க்கு மேற்பட்ட தேவரடியார்கள் இருந்துள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள இலக்கியங்களும் நடன, கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிட்டுள்ளன.\nஈழத்துக் கலைஞனின் வாழ்வின் எல்லை...\nஈழத்தின் வடபுலக் கிராமமான கரவெட்டியில் 10/07/1944இல் பிறந்து கலை உலகின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் அமரர்.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.எழுத்து,நடிப்பு தன் மூச்சாகக் கொண்டவர்களில் இவரும் ஒருவர்.தொலைபேசியில் பேசுகையில் அதிராமல்,நிதானமாகக் கேட்டபடி அமைதியாக பதில் சொல்வது அவரின் பழுத்த அனுபவத்தைச் சுட்டி நின்றன.யாழ்ப்பாணத்தில் நாடகம்,நடிப்பு என அலைந்த நாட்களில் யாழ்நகர விளம்பர நிறுவனங்களான பெஸ்டோன்,மணிக்குரல் விளம்பரசேயினரின் ஒலிபரப்பில் அடிக்கடி பயணிக்கையில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பயணிக்கும் போதும் பயணிகளை மகிழ்வதற்காக பேரூந்தின் சாரதியால் ஒலிபரப்படும் ஒலிநாடாவும் பயண களைப்புத் தெரியாமல் குதூகலமாய் திரிந்த காலங்களும் உண்டு.பின் இலங்கை வானொலியில் -அண்னை றயிற், ஒலிக்கையிலும் எங்கடை பொடியன் என்று என் தந்தை சொல்லி மகிழ்ந்ததி இன்றும் நினைக்கத் தோன்றுகிறது.பிறகு கே.எம்.வாசகரின் இயக்கத்தில் சில்லையூராரின் அறிவிப்பில் ஒலிபரப்பாகிய 'தணியாத தாகம்' அந் நாட்களில் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது.இன்றுஎப்படி சின்னத்திரைகள் நம்மவர்களைக் கட்டிப்போட்டதோ அதே போல அந் நாட்களில் இலங்கை வானொலி நாடகங்கள் நம்மை ஆட்கொண்டிருந்ததை மறக்கமுடியாது. தணியாததாகத்தில் சோமு என்ற பாத்திரமே மக்கள் மனதில் இடம்பிடித்தது. யாழ்ப்பாணத்து வழக்கு மொழியை மேடையில் அற்புதமாக கொழும்பு மேடைகளில் ஒலிக்க வைத்ததில் வரணியூரானுக்கும், கே.எஸ்.பாலச்சந்திரனுக்கும் முக்கிய இடம் உண்டு.அதே போல கமலாலயம் மூவீஸாரின் 'வாடைக்காற்று' திரைப்படத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்து திரையிலும் ஜொலித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் கடமையாற்றியபடி, மேடை,வானொலிநிகழ்விலும் பங்குபற்றினார்.\nஈழத்திற்குப் பெருமை சேர்த்த இசையரசன் குலசீலநாதன்..\nஅந்த நாள் இன்றும் எனக்கு ந���்றாக ஞாபகமிருக்கிறது.. 1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் 'குத்துவிளக்கு\" என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே..\" என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் 'ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…\" என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது.. 1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் 'குத்துவிளக்கு\" என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே..\" என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் 'ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…\" என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது.. ஆமாம்.. அற்புதமாக அந்தப் பாடலைப் பாடியவர்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்று இசைத் தயாரிப்பாளராக விளங்கிய சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன். பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய எமது குடும்ப நண்பர் ஏ. சிறிஸ்கந்தராசாவின் கொழும்பு - நாரங்கன்பிட்டி தொடர்மாடி வீட்டில் பலமுறை குலசீலநாதனைக் கண்டு பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வேளைகளில் எமது வேண்டுகோளுக்கிணங்க அவர் பல பாடல்களைப் பாடுவார். சகோதரர் வி. ரி. தமிழ்மாறன் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்த 'கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா..\" போன்ற சில மெல்லிசைப் பாடல்களையும் அவர் பாடிக்காட்டுவார். நாம் அவரது இசைமழையில் நனைந்து மகிழ்வுறுவோம். அவர் எங்கள் அன்புக்குரிய 'பல்கலை வேந்தர்\" சில்லையூர் செல்வராசனின் உற்ற நண்பர். இருவரும் ஒன்றாகவிருந்து பேசிக்கொள்வதை, பாடி மகிழ்வதைப் பார்ப்பதே ஆனந்தம். சில்லையூர் கவித்தூறல் சொட்ட, இவர் அதனை இசைமழையாகப் பொழிவார். ஆகா… அதனைக் கேட்பது தான் எத்தனை ஆனந்தம்..\nசத்தான தமிழில் முக்காலும் முத்தான கவிதை பாடிய கவிஞனை தமிழ் அன்னை இழந்துவிட்டாள்\nகவிஞர் வாலி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்து வ��ட்டார். அகவை 81 ஆண்டுகள் வாழ்ந்த அவர் படுக்கையில் வீழ்ந்த 4 நாள்களில் இவ்வுலக வாழ்வை நீக்கி எங்கோ பறந்து விட்டார். தனது மரச் சுரங்கத்தில் பூட்டி வைத்திருந்த பல்லாயிரம் பாடல்களோடு சென்றுவிட்டார். கவிஞர் வாலி இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய சாதனை. அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அவரது தோற்றத்தில் முதுமை காணப்படவில்லை. அவரது நகைச் சுவைப் பேச்சில் தடுமாற்றம் இல்லை. குரல் முன்னர் போல் கணீரென்று இருந்தது. மகாகவி பாரதி தனது 39 ஆவது அகவையில் இயற்கை எய்தினார். இருந்தும் மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி வான் புகழ் கவிதைகள் படைத்தார். அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை. புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை அவராற் கழிந்தது என்று அவரே சொன்னார். பாரதியாரின் பாஞ்சாலி சபதம் தாகூரின் கீதாஞ்சலியைக் காட்டிலும் உயர்ந்தது. தனக்குப் பின் தமிழ்க் கவிதைத் தளத்தில் ஒரு நீண்ட பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.\nசீனத் தமிழ் வானொலியின் பொன்விழா\nFriday, 31 May 2013 17:54\t- ஆல்பர்ட், விஸ்கான்சின்,அமெரிக்கா -\tகலை\nமுதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்ட‌சில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது. ஷின்ஹுவா புதிய சீன வானொலி ( Xinhua New Chinese Radio (XNCR) ) என்ற பெயரில் யான்னானிலிருந்து 1940ம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள்30ம் நாள் ஒலிக்கத் துவங்கியது. இந்த வானொலியானது 1945களில் இதன் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டுச் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் குறித்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றோடு கலை மற்றும் இலக்கியஞ்சார்ந்த‌ நிகழ்ச்சிகளை பரவலாக ஒலிபரப்பத்துவங்கியது.\nகனடாவின் சிறந்த தமிழ்ப் பாடகி மகிஷா 'ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்' நடுவர்கள் வாழ்த்து\nவிஜய் தொலைக்காட்சியின் 'ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்���்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு பெற்றாலும் , அந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களில் ஒருவராகத் தேர்வுசெய்யப்பட்டு தன் பாடும் ஆற்றலை வெளிப்படுத்திய மகிஷாவின் ஆற்றலும், முயற்சியும் பாராட்டுக்குரியன. அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருந்த ஏனைய பாடகர்களும், பெற்றோர்களும் கண்ணீர் விட்டழுதனர். அது அவர்களுக்கிடையில் நிலவிய அன்பினை வெளிப்படுத்தியது. நடுவர்களாகச் செயற்பட்ட பிரபல பாடகர்களான 'சின்னக்குயில்' சித்ரா, 'மாங்குடி' சுபா, மனோ ஆகியோர் எழுந்து நின்று தங்களது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், கனடாவின் சிறந்த பாடகியாக அவரை குறிப்பிட்டும் மகிழ்ந்தனர். மகிஷா தன் முயற்சியையும், திறமையையும் மூலதனமாக்கித் தமிழக மக்களை, உலகத் தமிழ் மக்களைக் கவர்ந்தார். அனைவருமே அவரைத் தம்முள் ஒருவராக இனங்கண்டார்கள். மகிஷாவின் முயற்சிக்காகவும், ஆற்றலுக்காகவும் அவரைப் பாராட்டுகின்றோம்.\nபேணுவோம்: நுண்கலைகளின் தாய்வடிவம் கூத்துக் கலையினை\nஅன்புடையீர் வணக்கம், கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது.\nஇலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமத��� இராஜேஸ்வரி சண்முகம்\nMonday, 26 March 2012 02:52\tகலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை), தடாகம் சர்வதேச கலை இலக்கிய வட்டம் -\tகலை\n-வானொலி என்றால் அது இலங்கை தான். அது போல வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி மதிப்பிற்குரிய அம்மா திருமதி இராஜேஸ்வரி சண்முகம். குழல் இனிது, யாழ் இனிது, மழலைச்சொல் கேளாதவர், ஆனால் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது குரலில் ஒரு ஈர்ப்புச் சக்தி இருக்கின்றது.எழுத்துக்கள் உச்சரிக்கும் பொழுது வார்த்தைகள் சகா வரம் பெறுகின்றன. சொல் நயம், ஒலி நயம், அதற்கெல்லாம் மேலாக இயற்கை கொடுத்த குரல் நயம் அதை உபயோகிக்கக் கூடிய \"சூழ் கலை நயம்\". வானொலி செய்த பாக்கியமோ, நேயர்கள் செய்த பாக்கியமோ, இலங்கைசெய்த பாக்கியமோ, எல்லாவற்றிக்கும் மேலாக நாம் கேட்கும் பாக்கியம் மழையின் சாரல்களை அவரின் குரலில் செவிமடுக்கின்றோம். அலங்காரத்தின் அலங்காரமாய் ஜொலிக்கிறார் அவர் குரலால் கேட்கிறோம்.\nஇரண்டு ஊடகங்கள், இரண்டு கலைஞர்கள், ஒரு கரு: மணிரத்தினத்தின் 'ராவணனும்', மௌனகுருவின் 'இராவணேசனும்'\nSaturday, 25 February 2012 18:46\t- க.மோகனதாசன், விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை -\tகலை\nஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில் சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்���வகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.\n'சுப்பர் சிங்கர் 3': மீண்டுமொரு 'திருவிளையாடல்' \nஅண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான 'சுப்பர் சிங்கர் 3' இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி 'சுப்பர் சிங்கர் 3' நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.\nஎன்னைக் கவர்ந்த நாடகக் கலைஞன் லடிஸ் வீரமணி\nகொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :'சலோமியின் சபதம்' பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள். ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் மு���்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள். நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ 'நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி' என்கிறான். அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக் குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளச்சிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள். தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், 'நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்' என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்க���். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் ���ெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nவானொலிக் கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் காலமானார்..\nமின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -5)\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் ப���்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணம��ன்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்���ு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது பட��ப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை ம��றட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிரு��்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வ���ிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2017/05/blog-post_10.html", "date_download": "2021-01-26T09:04:30Z", "digest": "sha1:U2TTWDY7747H7G6YXWPB34N7PKMPCDX5", "length": 5280, "nlines": 82, "source_domain": "www.alimamslsf.com", "title": "تهنئة | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 14\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 11\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20MATCH%2052?page=1", "date_download": "2021-01-26T10:09:27Z", "digest": "sha1:TVWU3IXW5VXB44BX3G6XFPKCBB36P7NC", "length": 3010, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | MATCH 52", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nRCB VS SRH : டாஸ் வென்றது ஹைதராப...\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/4397/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-01-26T09:47:00Z", "digest": "sha1:EE5BO7SHW5GAJEXEXW23QCVADUM4XNH2", "length": 19924, "nlines": 91, "source_domain": "nellainews.com", "title": "திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க உரிமை", "raw_content": "\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nஇந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்\nஅறிமுக போட்டியில் அசத்திய நடராஜன்\nசூப்பர் ஹீரோ கதையில் விஜய்\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க உரிமை\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க உரிமை\nதிருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில், நாடு முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.\nஇந்த கோவிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாக கூறி, அவற்றினுள் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த 2011-ம் ஆண்டில் கோவிலுக்கு அருகே வசிக்கும் வக்கீல் சுந்தரராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இரண்டு முன்னாள் நீதிபதிகள் உள்பட 7 பேர் அடங்கிய குழுவை நியமித்து, பத்மநாபசாமி கோவிலின் பாதாள அறை களை திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.\nஅதன்படி 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் சோதனை போட்ட போது 5 பாதாள அறைகளில் விஷ்ணு பொற்சிலை, விலை மதிக்க முடியாத வைரங்கள், வைடூரியங்கள், ஏராளமான நகைகள், தங்க நாணயங்கள், தங்கக்கிரீடங்கள் என சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் ‘பி’ என்ற பாதாள அறை மட்டும் திறக்கப்படவில்லை. ஆன்மிக ரீதியிலான பல்வேறு காரணங்களை கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த பாதாள அறை மட்டும் திறக்கப்படவில்லை.\nஇதற்கிடையே இந்த கோவிலை திருவாங்கூர் சமஸ்தான அறக்கட்டளையிடம் இருந்து கேரள மாநில அரசு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2.5.2011 அன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அவர் திருவனந்தபுரம் வந்து பத்மநாபசாமி கோவிலில் 35 நாட்கள் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது ‘பி’ என்ற பாதாள அறை மட்டுமல்லாமல், ‘ஜி’ மற்றும் ‘எச்’ என்று மேலும் இரண்டு பாதாள அறைகள் திறக்கப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தார். கோவில் வளாகத்தில் தங்கத் தகடுகளை பதிக்கிற எந்திரம் இருக்கிற நிலையில், கோவிலில் இருந்து சில அசல் நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக தகடுகள் பதித்த போலி நகைகள் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர் எழுப்பினார்.\nதனது ஆய்வு தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்தார்.\nஅதில் அவர் கூறி இருப்பதாவது:-\nபத்மநாபசாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள ‘பி’ என்ற பாதாள அறையை திறந்து, அதனுள் இருக்கிற நகைகளின் மதிப்பை கண்டறிய உத்தரவிட வேண்டும். ‘ஜி’, ‘எச்’ என்று மேலும் இரண்டு பாதாள அறைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் திறந்து, அவற்றுக்குள் இருக்கிற ஆபரணங்களையும், அவற்றின் மதிப்பையும் கணக்கிட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nகோவிலில் பராமரித்து வருகிற பொதுவான கணக்குகளில் முரண்பாடு உள்ளது. எனவே கோவிலின் பொதுவான கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்.\nகடந்த 30 ஆண்டுகளாக பக்தர்களிடம் இருந்து பெற்ற காணிக்கைகள் சரிவர கணக் கில் கொள்ளப்படவில்லை. எனவேதான் தணிக்கை தேவைப்படுகிறது. இந்த தணிக்கையை முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையர் (சிஏஜி) வினோத்ராய் தலைமையிலான குழுவைக் கொண்டு செய்யலாம்.\nஇந்த கோவிலின் அன்றாட காரியங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் குடும்பத்தின் தலையீடு இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஇதைத்தொடர்ந்து நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 10.4.2019 அன்று வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.\nநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-\nபத்மநாபசாமி கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துகளை நிர்வகிக்க மாநில அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.\nபத்மநாபசாமி கோயிலில் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு வந்த மன்னர் குடும்பத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.\nகோவிலை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட்டு வரையறுத்துள்ள புதிய வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும். அதுவரை தற்போதைய நிலையான மாவட்ட நீதிபதி தலைமையிலான நிர்வாக குழுவே கோவிலின் நிர்வாகத்தை தொடரலாம். கோவில் நிர்வாகம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்த கூடுதல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.\nஅந்த விதிமுறைகளின் அடிப்படையில் புதிதாக நிர்வாக குழுவை அமைக்க வேண்டும். இதுவரை திறக்கப்படாத ரகசிய அறையை திறப்பது குறித்து புதிய நிர்வாக குழு முடிவு எடுக்கலாம். இந்த குழுவில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படவேண்டும்.\nஇதேபோல் ஆலோசனை குழுவும் அமைக்கப்பட வேண்டும். நிர்வாக குழுவில் 5 உறுப்பினர்கள், ஆலய அறங்காவலர் ஒருவர் மற்றும் மத்திய, மாநில அரசு நியமிக்கும் அதிகாரிகள் இடம் பெற வேண்டும். 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம்.\nஇந்த இரு குழுக்களும் பத்மநாபசாமி கோவிலின் அனைத்து சொத்துக்கள் மற்றும் நகை உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும். வாடகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களில் இருந்தும் கோயிலுக்கு வரும் வருமானத்தை பாதுகாக்க வேண்டும்,\nகோயிலின் சடங்குகள் மற்றும் பூஜைகள் தலைமை தந்திரியின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின்படி நடத்த வேண்டும். கோவிலின் மரபு மற்றும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையின் அடிப்படையில் தலைமை தந்திரி பதவி நிர்ணயிக்கப்படும்.\nகோவிலின் வருமானம் அனைத்தும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் ஆலோசனை குழுவின் அறிவுரையின்படியும் செலவழிக்கப்படவேண்டும். கோயிலின் சொத்துக்கள் ஏதேனும் தவறாக கையாளப்பட்டு வந்தால் அவற்றை மீட்கும் நடவடிக்கையை இந்த குழுக்கள் எடுக்க வேண்டும்.\nகடந்த 25 ஆண்டுகளாக கோவிலுக்கு கிடைத்த வருமானம் மற்றும் செலவு பற்றி கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டும்.\nபாதாள அறை ‘பி’ திறப்பது குறித்து நிர்வாக குழுவும், ஆலோசனை குழுவும் முடிவு எடுக்கும். இந்த இரு குழுக்களும் எடுத்த நடவடிக்கை குறித்து டிசம்பர் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nமாநிலத்தின் தலைமை தணிக்கையாளருக்கு கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கை ஆண்டு இறுதியில் தாக்கல் செய்யவேண்டும்.\nமன்னர் குடும்பம் அல்லது அவர்களின் வாரிசுகள் கோவிலின் நிர்வாகி அல்லது அறங்காவலர் என்ற முறையில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளக்கூடாது. நிர்வாக குழுவால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரிக்கு அந்த குழுவால் நிர்ணயிக்கப்படும் ஊதியத்தை வழங்கலாம்.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.\nபத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு, 9 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/74", "date_download": "2021-01-26T10:11:33Z", "digest": "sha1:KDQXRON6SNTBPCFTZPTLP34TVO25BTSL", "length": 6376, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n ⁠ஒரு திருப்புத்தான் திருப்பியிருப்பேன்; அது இரண்டு தடவை திருகினால்தான் திறக்கும் பூட்டு. மேலிருந்து அவர் குரலின் அவசரம்-இல்லை, அதன் மெலினமான ஈர்ப்பு என்னை எட்டிற்று. சாவியைப் பூட்டிலேயே விட்டுவிட்டு, விடுவிடெனப் படிகள்மேல் தத்தி ஓடுகையில், சிறுவயதில் ஆடிய கயிறு விளையாட்டு ஞாபகம் வந்தது. ‘'ஸ்கிப் ஸ்கிப்...ஸ்கிப்\" படிக்கட்டு S வடிவத்தில் இருமுறை வளைந்துதான் பிறகு நேராய் மாடிக்கு ஒடிற்று.\n⁠ராத்திரி எப்போது மழை பெய்தது மழையென்று பொழியல் இல்லை; பூமி நனைந்த லேசான தூறல், முகம் துடைத்த குழந்தைகள்போல் மரங்களின் இலைப்பச்சை பளிச்சென்று ஆனால், தனிப்பூச்சாய்த் தெரியாமல் பின்னணியில் வேளையின் மந்தாரத்துடன் ஒவ்வி இழைந்தது.\n⁠அவர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தார். தலையணைமேல் நான் போட்ட இடத்தில் புஷ்பம் அப்படியே கிடந்தது. . .\n⁠என் வருகையை அறிந்தாரேனும் அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. கவனம் தன் வலது கைமேல் ஆழ்ந்திருந்தது.\n\" என்று கேட்டுக் கொண்டே, அருகில் அமர்ந்தேன். கையை நீட்டினார். சுட்டுவிரலில் சொட்டுச் சிவப்பு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2020, 13:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/192", "date_download": "2021-01-26T10:02:25Z", "digest": "sha1:RYUFUPNAJV74BUCUMHIRYDMK6HKDZILP", "length": 7375, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/192 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n190 DI நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்\nவிழித்திரு என்பது உங்களுக்கான நிகழ்ச்சிகள் தொடங்கும் நேரத்தைத் தெரிந்து கொண்டு, நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே, விழிப்புடன் இருந்து, வேண்டிய உடற்பயிற்சிகளை யெல்லாம் செய்து. உடலைப் பதப்படுத்தி வைத்திருக்க வேண்டும். திடீரென்று ஒடிப்போய், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது, உடல் ஒத்துழைக்காது.உடல் உறுப்புக் களில் பிடிப்பு ஏற்பட்டு, வலி ஏற்படவும் ஏதுவாகிவிடும்.\nஎனவே விழிப்புடன் இருந்து, போட்டிக்கு வேண் டிய நிகழ்ச்சிகளுக்கேற்ப, செயல்கள் ஆற்றி, சிறப்புற பணியாற்றவேண்டியது உடலாளர்களின் ஒப்பற்ற கடமை யாகும. போட்டியில் கலந்து கொள்ளும் முன்னும் பின்னும்:\nஉடலாண்மைப் போட்டிகளில் பங்கு பெற்று, உடலை ஆளும் ஆற்றலை வளர்த்து, ஒப்பற்ற சக்தியை உலகுக்கு உணர்த்த இருக்கும் மாவீரர்களே, மாணவர் களே, இளைஞர்களே, மாணவிகளே, மற்றும் ஆர்வமுள் ளோரே, உங்கள் முன் சில கருத்துக்களை கூற ஆசைப்\n(1)தேக அமைப்பு, திறமை, உழைக்கும் சக்தி, உயர்ந்த ஆற்றல் இவைகளுக்கேற்பவே ஒவ்வொரு உடலாண்மை நிகழ்ச்சியும் (Athletic event) உருவாகி இருக்கிறது. இவற்றில், உங்களுக்கு எந்த நிகழ்ச்சி ஒத்து வரும். உங் களால் முடியும் என்று இப்போது உங்களால் உணர்ந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அந்தந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய தகுதி, ஆற்றல், பற்றிய குறிப்புரை கள் அந்தந்த நிகழ்ச்சியில் கொடுக்கப் பெற்றுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்���ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-sells-her-kalyan-mandap-wedding-aid0128.html", "date_download": "2021-01-26T10:06:03Z", "digest": "sha1:OGWFJ4SFO5W2AEHDXUNTJCID3UY5YYYU", "length": 14962, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா? | Sneha sells her kalyan mandap for wedding? | கல்யாண செலவுக்காக மண்டபத்தை விற்றாரா சினேகா? - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n44 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா\nநடிகை சினேகா தனது திருமண செலவுக்காக பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது.\nஅச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும். இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். முதலில் காதல் குறித்து மௌனமாக இருந்து வந்த அவர்கள் பிறகு ஒப்புக் கொண்டனர். இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே அவர் விர���வில் தம்பதிகளாகின்றனர்.\nஅவர்களின் திருமணம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமணத் தேதி நெருங்குவதால் சினேகா தான் ஒப்புக் கொண்ட படங்களை வேக, வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.\nமுன்னதாக கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க சினேகா தேர்வானார். ஆனால் படப்பிடிப்பு மே மாதத்தில் நடக்கும் என்று கூறியதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அவர் தனது திருமணச் செலவுக்காக சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மண்டபம் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nஆனால் சினேகா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.\nஅப்பாவும் மகனும் ஒரே மாதிரி உடையில் யோயோ போஸ்.. குட்டி பாப்பா உடன் சினேகா.. வைரலாகும் பிக்ஸ் \nபுன்னகை அரசியின் கலக்கல் கார்த்திகை தீபம் செலிப்ரேஷன்.. ஒளியிலே தெரிவது தேவதையா \nபுன்னகையரசிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் சினேகா\nசெல்ல மகளின் கொள்ளை அழகு ஸ்டில்.. முதன்முறையாக வெளியிட்டார் நடிகை சினேகா.. வைரலாகும் போட்டோஸ்\nநடிகை சினேகாவுக்கு குழந்தை பிறந்துடுச்சு.. என்ன குழந்தைன்னு பாருங்க.. டபுள் சந்தோஷத்தில் பிரசன்னா\nபுன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் \nதனுஷின் பட்டாஸுக்கு இதுதான் சான்றிதழ்... ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்\nவழக்கமா கார்த்தி படத்துக்குத்தானே நடக்கும்...இப்ப தனுஷ் படத்துக்கும் மெகா ஸ்டார் டைட்டில்\nதர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்\nஇரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவாகும் பிரபல நடிகை.. ரகசியமாக நடந்த குடும்ப விழா\nதனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\n எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/darbar-poster-is-interesting-059062.html", "date_download": "2021-01-26T09:26:01Z", "digest": "sha1:DGJYGZRDE6PWKVGBXMUQ3DSIGLDAZ5N6", "length": 16273, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நல்லவன், கெட்டவன், கேடுகெட்டவன்: நீயே முடிவு பண்ணிக்கோ- மிரட்டும் தர்பார் | Darbar poster is interesting - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n4 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n28 min ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n49 min ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nNews எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்லவன், கெட்டவன், கேடுகெட்டவன்: நீயே முடிவு பண்ணிக்கோ- மிரட்டும் தர்பார்\nDarbar First Look | முருதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார்- வீடியோ\nசென்னை: தர்பார் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே கதை புரிகிறது.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் படத���திற்கு தர்பார் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nபோஸ்டரிலேயே கதை பற்றி படம் போட்டு காட்டியுள்ளார் முருகதாஸ்.\nகொலையுதிர் காலம் மே மாதம் ரிலீஸ்: அப்போ விக்னேஷ் சிவன் ஏன் அப்படி ட்வீட்டினார்\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை போஸ்டரில் உறுதி செய்துள்ளனர். போலீஸ் பெல்ட், தொப்பி, நாய், கை விலங்கு ஆகியவை ரஜினியின் வேலை என்னவென்பதை கூறுகின்றன.\nநான் நல்லவனாக அல்லது கெட்டவனாக அல்லது கேடுகெட்டவனாக இருப்பதை நீயே முடிவு செய் என்ற வாசகம் போஸ்டரில் உள்ளது. அப்படி என்றால் ரஜினி நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவனாக இருப்பார். பன்ச் வசனம் சூப்பருங்கோ.\nபோஸ்டரில் இந்தியா கேட் புகைப்படம் உள்ளது. படம் மும்பை பின்னணியில் எடுக்கப்படக்கூடும். மும்பை என்றாலே எங்களுக்கு எல்லாம் பாட்ஷா பாய், காலாதான் நினைவுக்கு வருகிறார்கள். தர்பாரில் ரஜினி பாட்ஷாவாக இருந்தாலும் சரி, காலாவாக இருந்தாலும் சரி இல்லை இரண்டு பேரின் கலவையாக இருந்தாலும் சரி, ரசிகர்களுக்கு ஓகே தான்.\nரஜினியின் லுக் பேட்ட லுக் போன்றே உள்ளது. இருப்பினும் படத்தில் மேனரிசம் மூலம் மாஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். பேட்ட படத்தில் சிறப்பான தரமான சம்பவம் இருக்கு என்று கூறினார்கள். ஆனால் தர்பார் போஸ்டரை பார்த்தால் இந்த படத்தில் தான் சிறப்பான சம்பவம் இருக்கு போன்று. ரஜினியை போலீஸ் அதிகாரியாக பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் தர்பாரை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.\nசும்மா கிழிக்கு கெட்ட ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. நடுவே பிக் பாஸ் சொன்ன செம ஹேப்பி நியூஸ்\nஎன்னடா தர்பாருக்கு வந்த இப்படியொரு சோதனை.. தியேட்டரில் மட்டுமில்ல.. அங்கேயும் சரியா ஓடலையாம்\nஇல்லையாமே... தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தை பாதியாகக் குறைத்தாரா, ரஜினிகாந்த்\nதர்பார் நஷ்டம்.. வினியோகஸ்தர்கள் வருத்தம்.. டி.ஆர் குற்றச்சாட்டு\nதர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்\nதிடீர் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nதர்பார் 25வது நாள் கொண்டாட்டம்.. ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்க���ிடும் ரஜினி ரசிகர்கள்\nஅதெல்லாம் பொய்யா கோபால்.. தர்பார் படத்தால் தலையில் துண்டு.. ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்\n200 கோடி வசூலை அசால்ட்டா தாண்டிய தெலுங்கு படங்கள்.. தர்பார் படத்துக்கு என்ன ஆச்சு\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nஉள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nரஜினிப்பாவுக்கு கட்டாயம் சமைத்து தருவேன்.. நிவேதா தாமஸ் விருப்பம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-s-request-his-fans-057835.html", "date_download": "2021-01-26T10:06:57Z", "digest": "sha1:KGACQEIVE3EYUHOXMTMWRYYOFEUGVL4Z", "length": 18106, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை | Simbu's request to his fans - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n45 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம���.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\nSimbu's request: ரசிகர்களுக்கு சிம்பு வைக்கும் கோரிக்கை\nசென்னை: வந்தா ராஜாவாத்தான் வருவேன் பட ரிலீஸின் போது ரசிகர்கள் என்னென்ன விசயங்கள் செய்ய வேண்டும், எதை எதை செய்யக் கூடாது என்பது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nசெக்கச் சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்'. லைகா தயாரித்துள்ள இப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் அடுத்தமாதம் முதல் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், படத்தின் ரிலீஸை முன்னிட்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் தனது ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் அவர் முன்வைத்துள்ளார்.\nஅந்த வீடியோவில் அவர், \"வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும்.\nஅதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட்களை வைக்கிறீர்கள். ஆனால் இந்த ஒரு முறை மட்டும் பிளக்ஸ், கட் அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம்.\nஅது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தாரு��்கள், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் வாங்கித் தந்து மகிழ்ச்சி அடைய செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் வாங்கித் தருவது புகைப்படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும்.\nதிரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை நான் காப்பாற்றுவேன். எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும். என் ரசிகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\" என இவ்வாறு அதில் ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார் சிம்பு.\nசிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஸ்வாசம் பட ரிலீசின் போது கட் அவுட்டில் ஏறி ரசிகர்கள் அஜித் படத்திற்கு பாலாபிஷேகம் பண்ணியபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே இதேபோன்ற சம்பவம் சிம்பு பட ரிலீசின் போதும் நடைபெற்றது. இவற்றை மனதில் வைத்து தான் சிம்பு இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.\nஉங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.. க்யூட் வீடியோ போட்ட சிம்பு\nEswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியான ஈஸ்வரன்\nசிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு குடும்பத்துடன் பார்க்கலாமா\nஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்\nகழுத்தறுப்பு வேலை.. மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் ரிலீசாகக் கூடாது என சதி.. டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்\n'திரையிடமாட்டோம்..' தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு.. ஈஸ்வரன் ஓடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம்\nசிம்புவின் ஈஸ்வரன் ஓடிடியில் ரிலீஸ் இல்லை.. திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பால் அதிரடி\nராமுடன் இணையும் சிம்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் \nநீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.. நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா.. தனுஷை சீண்டுகிறாரா சிம்பு\n'என் ரசிகர்கள், விஜய்யின் 'மாஸ்டர்' படம் பாருங்கள்' நடிகர் சிம்பு திடீர் அறிக்கை..அரசுக்கு கோரிக்கை\nஎன்னோட அந்த ஆசை நிறைவேறிடுச்சு..' ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் நந்திதா ஸ்வேதா சொன்ன தகவல்\nசிம்பு தங்கமான பையன்.. ஒழுக்கமானவர்.. சிம்புவை பாராட்டி தள்ளிய பாரதிராஜா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nபிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்\nஇவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-s-more-special-mersel-048120.html", "date_download": "2021-01-26T08:31:29Z", "digest": "sha1:K3KFYNVW72Y3E6Z5RLVM4UCABCHWM6OC", "length": 16409, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'மெர்சல்' படத்தில் இன்னும் என்னென்ன ஸ்பெஷல்? | What's more special in 'Mersel'? - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n10 min ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\n1 hr ago சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\n1 hr ago சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ\n2 hrs ago ஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்\nNews ரூட் மாற்றி.. மத்திய டெல்லி வரை முன்னேறிய விவசாயிகள்.. தடுப்பை தாண்டி ஓடிய போலீசார்.. பரபரப்பு\nFinance வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\nSports 107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'மெர்சல்' படத்தில் இன்னும் என்னென்ன ஸ்பெஷல்\nசென்னை : தமிழ் சினிமாவில் அடுத்த பெரும் எதிர்ப்பார்ப்பு 'மெர்சல்' படத்தின் மீது தான். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நி��்யா மேனன், வடிவேலு எனப் பலர் நடித்துள்ள இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்தைப் பற்றி தினமும் ஏதாவது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் என ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மெர்சல் படம் பற்றிய சில லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஅட்லீயின் நண்பர் ஜார்ஜ். ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருந்த இவர் வேறு படங்கள் இருந்ததால் இப்படத்தில் கமிட்டாகவில்லையாம். அவருக்கு பதிலாக விஷ்ணு என்பவர் அதை கவனித்து வருகிறார். இவர் தனது படிப்பு முடிந்ததும் உதவி இயக்குனராக அட்லீயை தேடி வந்தவராம். அவருக்கு வாய்ப்பு வழங்கி உதவியிருக்கிறார் அட்லீ.\n'மெர்சல்' படத்தில் வரப்போகும் மிரட்டல் பாடலை ராஜஸ்தானில் கடும் வெயில் எனக்கூட பாராமல் 3000 துணை நடிகர்களோடு படமாக்கியிருக்கிறார்களாம். விஜய் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் முக்கியமானதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.\nமூணு பேருக்கும் மூணு விதமா :\nமெர்சலில் 15 இடங்களில் செம பவர்ஃபுல்லான காட்சிகளை வைத்திருக்கிறார்களம். விஜய்க்கு இந்தப் படங்களில் மூன்று கெட்டப்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கு தனித்தனி குணாதிசயங்கள் இருக்குமாம். அதற்கேற்ப காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.\nஇப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. அதோடு படத்தின் தீம் பாடலையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இப்படத்தின் டீஸரும், பாடலும் ரசிகர்களுக்கு செம டிரீட்டாக இருக்கும்.\nமறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory\nகொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்\n2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub\nகுளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\nதமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே\n3 நாட்களில் 100 கோடி.. கொரோனா காலத்திலும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்.. டிரெண்டாகும் #Master100CRin3days\nதேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\nவசூல் ரெய்டு ஆரம்பம்.. இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வசூல் எவ்வளவு தெரியுமா\nவிஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி நன்றி சொன்ன விநியோக நிறுவனம்\nகொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு\nவாத்தி கபடி ரெய்டு.. பார்க்க ரெடியா.. வெளியானது மாஸ்டர் படத்தின் வாத்தி கபடி லிரிக் வீடியோ\n ட்விட்டரில் வைரலாகும் மாஸ்டர் பட மீம்கள்.. என்ன காரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்\nஇவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்\nநல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\nசினேகா பிரசன்னா மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாள் வீடியோ வைரலாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/entertainment-news/2020/05/3385/", "date_download": "2021-01-26T08:12:53Z", "digest": "sha1:NMRFM22TYQJP437MEGAHXHXECV3GVEXJ", "length": 69736, "nlines": 433, "source_domain": "www.capitalnews.lk", "title": "கொரோனாவின் தாக்கத்தால் தொலைபேசிக்கு தாலிக்கட்டிய மணமகன் ! - CapitalNews.lk", "raw_content": "\nஅறிவித்தல் பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் – அங்கஜன் பணிப்பு\nபூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஅமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொரோனா\nஇலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு\nநாட்டில் 700 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – நான்கு பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா...\nமஹியங்கனையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி…\nமஹியங்கனை பகுதியில் மூன்று வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளன். குறித்த நபர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையினூடாகவே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி,...\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 383 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 58...\nசட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா\nசட்டவிரோதமாக இந்த நாட்டின் கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 09 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட...\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nநாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, திக்வெல்ல பிரதேசத்தில் யோனகபுர மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள்...\nதனியார் நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் செல்வன்..\nதனியார் நிறுவனம் தொடங்கிய சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, \"மாஸ்டர் படம் மூலம் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்\". \"விஜய்,...\nரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் ��ிகதி அறிவிப்பு\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக...\nமீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.\nஉலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...\nமுன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...\nமக்களுடன் இணைந்து மாஸ்டர் படம் பார்த்த விஜய்: வீடியே காட்சி உள்ளே…\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படம் உலகளவில் தற்போது வரை சுமார் ரூ. 80 கோடி வரை வசூல்...\nகடக ராசி நேயர்களே – குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும்\nமேஷம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்துபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர்...\nகன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு\nமேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...\nசிம்ம ராசி நேயர்களே உடல் நலனில் சற்று கவனம் தேவை…\nமேஷம் - உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள். ரிஷபம் - பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம்...\nமகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..\nமேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், குறித்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...\nஇளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...\nHNB உடன் இணைந்து Steorra லோயல்ட்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல்\nபராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான...\nவாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nநிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கும் செயற்பாடுகள் காரணமாக பயனாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது. இதனடிப்படையில்...\nஅனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது\nகொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச் சுட்டெண்ணான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது. இதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்து 36 தசம்...\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -31-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11,369.67 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளர் நியமனம்\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோமி ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் ஶ்ரீ லங்கா கிரிகெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வருகின்ற இங்கிலாந்து அணியுடனான கிரிகெட் தொடரினை தொடர்ந்து...\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...\nகுறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது இலங்கை..\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nஇலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முது���ுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி நினைவுச் சொற்பொழிவு நாளை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நாளை (16) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான...\nஒரு மனிதனின் மூளை இவ்வளவு அற்புதங்களை செய்யுமா\nநமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு...\nஎப்பொழுதும் பேசப்போகின்ற வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ்..\nஇந்திய கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி நேற்று சிட்னியில் விளையாடிய இன்னிங்ஸ் என்பது எப்பொழுதும் நின்று பேசப்போகின்ற ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆகும். சதம் அடிக்கும் வீரர்களை மட்டும்தானா நாம் கொண்டாடுவோம், டெஸ்ட் கிரிக்கெட்டில்...\nநாட்டில் 700 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – நான்கு பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா...\nமஹியங்கனையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி…\nமஹியங்கனை பகுதியில் மூன்று வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளன். குறித்த நபர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையினூடாகவே தொற்று ��றுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி,...\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 383 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 58...\nசட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா\nசட்டவிரோதமாக இந்த நாட்டின் கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 09 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட...\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nநாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, திக்வெல்ல பிரதேசத்தில் யோனகபுர மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள்...\nதனியார் நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் செல்வன்..\nதனியார் நிறுவனம் தொடங்கிய சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, \"மாஸ்டர் படம் மூலம் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்\". \"விஜய்,...\nரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக...\nமீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.\nஉலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...\nமுன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...\nமக்களுடன் இணைந்து மாஸ்டர் படம் பார்த்த விஜய்: வீடியே காட்சி உள்ளே…\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படம் உலகளவில் தற்போது வரை சுமார் ரூ. 80 கோடி வரை வசூல்...\nகடக ராசி நேயர்களே – குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும்\nமேஷம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்துபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர்...\nகன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு\nமேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...\nசிம்ம ராசி நேயர்களே உடல் நலனில் சற்று கவனம் தேவை…\nமேஷம் - உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள். ரிஷபம் - பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம்...\nமகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..\nமேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், குறித்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...\nஇளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...\nHNB உடன் இணைந்து Steorra லோயல்ட்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல்\nபராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான...\nவாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nநிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கும் செயற்பாடுகள் காரணமாக பயனாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது. இதனடிப்படையில்...\nஅனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது\nகொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச் சுட்டெண்ணான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது. இதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்து 36 தசம்...\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -31-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11,369.67 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளர் நியமனம்\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோமி ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் ஶ்ரீ லங்கா கிரிகெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வருகின்ற இங்கிலாந்து அணியுடனான கிரிகெட் தொடரினை தொடர்ந்து...\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வ���ளியானது\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...\nகுறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது இலங்கை..\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nஇலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி நினைவுச் சொற்பொழிவு நாளை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நா���ை (16) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான...\nஒரு மனிதனின் மூளை இவ்வளவு அற்புதங்களை செய்யுமா\nநமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு...\nஎப்பொழுதும் பேசப்போகின்ற வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ்..\nஇந்திய கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி நேற்று சிட்னியில் விளையாடிய இன்னிங்ஸ் என்பது எப்பொழுதும் நின்று பேசப்போகின்ற ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆகும். சதம் அடிக்கும் வீரர்களை மட்டும்தானா நாம் கொண்டாடுவோம், டெஸ்ட் கிரிக்கெட்டில்...\nஅறிவித்தல் பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் – அங்கஜன் பணிப்பு\nயாழ்ப்பாணம் - முனீஸ்வரன் வீதியில் திறந்துவைக்கப்படவுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில், அறுவுறுத்தல் பலகைகளில் தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்குமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன்...\nபூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபூகொட மண்டாவல பகுதியில் அமைந்துள்ள முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தொழிற்சாலையைச் சேர்ந்த 29 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலே இந்த...\nஅமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொரோனா\nஅமெரிக்கத் தூதரக கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது குறித்த இரண்டு பேரும் சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுபிட்டி முகந்திரம்...\nஇலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nஇலங்கையின் பல்வேறு முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்���ியா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார், இந்தியாவின் 72 குடியரசுத் தினத்தை முன்னிட்டு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன்...\nகொரோனாவின் தாக்கத்தால் தொலைபேசிக்கு தாலிக்கட்டிய மணமகன் \nகொரோனா தாக்கத்தால் உலகில் இடம்பெற இருந்த எல்லா நிகழ்வுகளும் நடைபெறாமல் நின்று போயுள்ளது.\nஇதனால் இந்தியாவின் விசித்திரமான முறையில் திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் கங்கனசேரியில் மணப்பெண்ணுக்கு தொலைபேசியுடாக தாலிகட்டி திருமணம் நடைபெற்றுள்ளது.\nஊடங்கு சட்டத்தை மீறாமல் இடம்பெற்ற இந்த திருமணம் கேரளாவை தாண்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nPrevious articleஇவர் நான்கு வருடங்களுக்கு முன்னர் இப்படிதான் இருந்தாரா\nNext articleகொரோனா வைரஸ் – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள அதிர்ச்சி தகவல்..\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி...\nஒரு மனிதனின் மூளை இவ்வளவு...\nஎப்பொழுதும் பேசப்போகின்ற வரலாற்று சிறப்பு...\nஇலங்கையில் உயிரிழந்த 100 வயதைக்கடந்த...\n397 வருடங்களின் பின் நடந்த...\nஇந்த பழத்தினால் இப்படி ஓர்...\nபுத்தம் புதிய ரங்கோலி கோல...\nஉலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த...\nஅறிவித்தல் பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் – அங்கஜன் பணிப்பு\nயாழ்ப்பாணம் - முனீஸ்வரன் வீதியில் திறந்துவைக்கப்படவுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில், அறுவுறுத்தல் பலகைகளில் தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்குமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன்...\nபூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபூகொட மண்டாவல பகுதியில் அமைந்துள்ள முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தொழிற்சாலையைச் சேர்ந்த 29 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலே இந்த...\nஅமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொ���ோனா\nஅமெரிக்கத் தூதரக கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது குறித்த இரண்டு பேரும் சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுபிட்டி முகந்திரம்...\nஇலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nஇலங்கையின் பல்வேறு முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார், இந்தியாவின் 72 குடியரசுத் தினத்தை முன்னிட்டு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன்...\nஎரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு\nஎரிசக்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரினால் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது, காணொளி வாயிலாக நேற்று இரவு நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/03/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-58/", "date_download": "2021-01-26T09:22:12Z", "digest": "sha1:X5YLFUTKZPOMSY4X7VNELFY44AT5GF4A", "length": 29238, "nlines": 167, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (16.03.2020) | Netrigun", "raw_content": "\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பமா இதோ இன்றைய ராசிபலன் (16.03.2020)\n’ தினப்பலன் மார்ச் 16 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு….\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான காரியங்களி லும் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுச ரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் க��ரணமாக சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபுதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு உகந்த நாள். சிலருக்கு சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடுத லாகக் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.\nஎதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர் கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியை காலையில் தொடங்குவது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோ சனை கேட்பீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத் தில் எதிர்பார்த்த சலுகை இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும். மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மனக்குறைகள் நீங்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nதந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பணஉதவி செய்வார். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரி களின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். திருப்பதி வேங்கடேச பெருமாளை தியானிப்பதால் நல்ல திருப்பம் ஏற்படும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nதந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண் டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.\nதேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைப் பது மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது தேவை யற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட மன அமைதி உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஇன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அவர்கள் போக்கில் விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்��டக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது. ஆறுமுகக் கடவுளை வழிபட அனைத்தும் நன்மையில் முடியும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் மிகவும் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். ஷீர்டி சாயிபாபாவை தியானித்து இன்னல்களைப் போக்கிக்கொள்ளலாம்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உற வினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய டிசைனில் நவீனரக ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சித்தர்களை வழிபட சிந்தனை தெளிவாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில�� பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.\nதெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்த னையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்கு மேல் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவல கத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பொறுமை அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு மனக் குழப்பங்களைப் போக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nPrevious articleகொரோனா தொற்று பரவாமல் தடுக்க ……… பேஸ்புக் நிறுவனர் மார்க் அளித்த உதவி\nNext articleவெள்ளை ஆடையில் தேவதை போல இருக்கும் இலங்கை பெண்\nபிரபல நடிகர்களின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது \nதிருமணம் குறித்து வெளியான தகவல்…\nகமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\nபிரபாஸின் சலார் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா\nமாஸ்டர் படத்தின் மூலம் திரையரங்குகளுக்கு 75 கோடி ரூபாய் வருமானம்..\nசினிமாவில் கொடிகட்டி பறந்த அசின் இப்போ எப்படி ஆயிட்டாங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/share-market-astrology/?page=6", "date_download": "2021-01-26T09:55:55Z", "digest": "sha1:CBIQ4KEHQJTHE2LO3L2BSLTMAQ4YEZEI", "length": 4281, "nlines": 128, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்���ள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?page=71", "date_download": "2021-01-26T08:14:53Z", "digest": "sha1:P2ZJLL6YAVF3AUHYGQFAD6FYNLZWFBAE", "length": 10454, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா வைரஸ் | Virakesari.lk", "raw_content": "\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் தொற்று ஏழு நாட்களில் வீரியம் இழக்கிறதா \nகொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் சென்ற ஏழு நாட்களில் வீரியம் இழப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திர...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் இன்றறைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nகொரோனா குறித்து விசாரணை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கும் இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள்\nஇன்று நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்டுக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவியது தொடர்பான தீர்மானத்தை 62 நாடுகள் தாக்...\nமரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியதைப் போன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது - ஹர்ஷ டி சில்வா\nநீர் மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்சார கட��டணத்தை குறைப்பதற்கான வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றினால் அனைவரும் பாதிக்...\nநேபாளத்தில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது குழந்தையை பிரசவித்த தாயே பலி \nகடந்த 8 ஆம் திகதி குழந்தையை பிரசவித்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். பின்னர், அவர் நோய்வாய்ப்பட்டு உடல்நில...\nபொருளாதார மீட்சி குறித்து ஆராய்வதற்காக இலங்கை - இந்திய வர்த்தக சம்மேளனங்கள் இணைந்து இணைய மாநாடு\nகொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னரான பொருளாதார மீட்சி குறித்து ஆராய்வதற்காக இலங்கை - இந்திய வர்த்தக சம்மேளனங்கள...\nகொரோனா பாதிப்பில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா\nஇந்தியா கொரோனா தொற்று பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்தியுள்ளது.\nகொரோனா 90 வீதம் கட்டுப்பாட்டுக்குள் : 489 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 489 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ள...\nகொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை மாத்திரம் தகனம் செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல : ரிஸாத், ஹக்கீம் அரசியல் இலாபம் தேடக்கூடாது - மொஹமட் முஸம்மில்\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்...\nகொரோனா பரவலின் 2 ஆம் அலையினை தவிர்க்க நடவடிக்கை அவசியம் - கரு ஜயசூரிய\nவியட்நாம், தென்கொரியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளால் பின்பற்றப்படும் நடைமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ...\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/surprising-about-49P-laws-in-sarkar_18322.html", "date_download": "2021-01-26T09:00:37Z", "digest": "sha1:KGZ6RZXZTBEYF7L23SXDK3CA2KWFSXSJ", "length": 19269, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "சர்கார் திரைப்படத்தில் இடம்பெறு���் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று உள்ளன.\nசர்கார் திரைப்படத்தின் மூலம், இந்திய தேர்தல் சட்டப்பிரிவு 49P (1961) தமிழக மக்களிடையே நன்கு பிரபலம் ஆகியுள்ளது. சர்கார் திரைப்படம் சம கால அரசியலைச் சொல்வதால், பெரும் விமர்சனத்தை சந்தித்து உள்ளது. கதையின் கரு என்பது கள்ள ஓட்டு தொடர்பானது.\nகள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று புலம்பாமல், அதற்கான தீர்வையும் சொல்வதால் பேசப்படுகிறது. திரைப்பட கதைப்படி, ஹீரோ விஜய், ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டுவிடுகிறார். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் விஜய். அப்போதுதான், இந்த தேர்தல் நடைமுறைகளுக்கான சட்டப்பிரிவு 49P பற்றி ஹீரோவே விளக்கம் அளிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.\nதமிழ் திரைப்படங்கள் எதிலுமே இதற்கு முன்பாக இந்த சட்டப்பிரிவு குறித்து பேசவில்லை என்பதால், ரசிகர்களுக்கு அதன் மீதான ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.\n49P சட்டப்பிரிவை பயன்படுத்தினால், கள்ள ஓட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாமே என்று வலுவான ஒரு யோசனையை திரைப்படம் தெரிவிக்கிறது. அரசியல் மாற்றங்களுக்கு இந்த சட்டப்பிரிவு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதும் விவரிக்கப் பட்டு உள்ளது.\n49P சட்டப்பிரிவு என்றால் என்ன என்கிற கேள்வியை படம் பார்க்காதவர்கள் கேட்கலாம். படம் பார்த்த சிலருக்கும் கூட விளக்கம் தேவைப்படலாம்.\nஇதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் கேட்டால், அவர்கள் 49P இந்த சட்டப்பிரிவு நடைமுறையில் உள்ளதுதான் என்று கூறுகிறார்கள்.49P சட்டப்பிரிவு பற்றி, சட்ட புத்தகத்தில் உள்ள விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.\nஎந்த ஒரு நபரின் ஓட்டாவது வேறு ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டுவிட்டால், 49P பிரிவின்கீழ், ஒரிஜினல் வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக வாக்கைப் பதிவு செய்ய முடியாது.\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதைப் போலவே, வாக்காளர் பெயர்-சின்னம் ஆகியவற்றுடன் கூடிய காகிதம் தரப்படும். அதில் தான் விரும்புவோருக்கு எதிராக பெருக்கல் குறியிட்டு, அதை மடித்து எடுத்து, தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பலாம்.\nஅந்த வாக்கும் எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டு என்ற வகையில் சேர்த்துக் கொள்ளப்படும். எனவே இதை அறிந்தவர்கள், இனிமேல் எனது ஓட்டை யாராவது போட்டு விட்டார்கள் என்று புலம்பத் தேவையில்லை. கள்ள ஓட்டு பிரச்சினையும் முடிவுக்கு வரும். கள்ள ஓட்டுகளால் கட்சிகள் வெற்றி பெற முடியாது.\nஇதுதான் 49P சட்டப்பிரிவு, பிரபலமாகப் பேசப்படுவதற்குக் காரணம்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nவண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்���ுகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதகைமைசால் தமிழறிஞர்கள், நிகழ்வு - 1 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 2 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/bigg-boss-fame-arav-weds-actor-raahei-in-private-ceremony-342611", "date_download": "2021-01-26T09:26:30Z", "digest": "sha1:RYMFZFNZU36LD7WINK2GYOXYMWJ44BPE", "length": 10965, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "பிக் பாஸ் புகழ் ஆரவ் ஜோஷ்வா பட நடிகை ராஹியை கரம்பிடித்தார்... | MOVIE News in Tamil", "raw_content": "\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nடிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்\nசசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - பெங்களூரு மருத்துவமனை தகவல்\nசிறப்பு தலைப்பாகையுடன் குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nபிக் பாஸ் புகழ் ஆரவ் ஜோஷ்வா பட நடிகை ராஹியை கரம்பிடித்தார்...\nஆரவுக்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது..\nஉலகின் மிகப்பெரிய குடும்பம்... ஒன்றல்ல இரண்டல்ல.. 27 மனைவிகள், 150 க��ழந்தைகள்..\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nSBI Alert: உங்கள் கணக்கில் PAN எண்ணை Update செய்யுங்கள், இல்லாயெனில்..\nஆரவுக்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nபிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா MBBS' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.\nALSO READ | சேலையில் சிக்குன்னு இருக்கும் மோனலிசா.. இணையத்தில் வைரல்: See Photo\nஆரவுக்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் செப்டம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. இருவருமே பல வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.\nஅதன்படி நேற்று (செப்டம்பர் 6) சென்னையில் ஆரவ் - ராஹி திருமணம் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.\nஇயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆரவ்வுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதர திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nWatch Video: Delhi இல் Red Fort இல் Farmers தங்கள் கொடியை ஏற்றி போராட்டம்\nViral Video: பொண்ணு எப்டி இருந்தாலும் பரவா இல்ல.. எனக்கு கல்யாணம் பண்ணுங்க\nTractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்\nFarmers Tractor Rally: டெல்லி மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் கடுமையாக பாதிப்பு\n எல்லை மீறிய தில்லி விவசாயிகள் போராட்டம்\nடிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்\n2 ஆயிரம் ��ூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்\nSBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nBSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்\nதேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா\nஇனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்\nRepublic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி\nSasikala உடல்நிலை எப்படி இருக்கிறது மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nதேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/twitter-services-restored-after-suffering-outage-in-india-malaysia-and-indonesia-347560", "date_download": "2021-01-26T09:29:29Z", "digest": "sha1:ROBKCULY7KJHWQGIYWS2XQTTWDW444J7", "length": 13498, "nlines": 117, "source_domain": "zeenews.india.com", "title": "Twitter services restored after suffering outage in India, Malaysia, and Indonesia | இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் செயலிழந்த ட்விட்டர் சேவைகள் மீட்டமைக்கப்பட்டன | Technology News in Tamil", "raw_content": "\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nடிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்\nசசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - பெங்களூரு மருத்துவமனை தகவல்\nசிறப்பு தலைப்பாகையுடன் குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nஇந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் செயலிழந்த ட்விட்டர் சேவைகள் மீட்டமைக்கப்பட்டன\nஇந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் செயலி செயலிழந்தது. பிறகு இரவு 9.15 மணிக்கு மீட்டெடுக்கப்பட்டன. இந்திய நேரப்படி சுமார் 8 மணியளவில் டிவிட்டரின் சேவைகள் முடங்கின. பிறகு 9.07 PM IST வரை டிவிட்டர் செயல்படவில்லை. சேவைகள் செயலிழந்து போனதால், ட்விட்டர் பயனர்கள் தவித்துப் போனார்கள்.\nசெயலிழப்பு ஏற்பட்டால் DownDetectorக்கு புகாரளியுங்கள்.\nடிவிட்டர் செயல்பாடுகள் முடங்கிப் போனது குறித்து டிவிட்டர் நிறுவனம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஉலகின் மிகப்பெரிய குடும்பம்... ஒன்றல்ல இரண்டல்ல.. 27 மனைவிகள், 150 குழந்தைகள்..\nTata Safari Launch: டாடாவின் ப��திய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nSBI Alert: உங்கள் கணக்கில் PAN எண்ணை Update செய்யுங்கள், இல்லாயெனில்..\nபுதுடெல்லி: இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் செயலி செயலிழந்தது. பிறகு இரவு 9.15 மணிக்கு மீட்டெடுக்கப்பட்டன. இந்திய நேரப்படி சுமார் 8 மணியளவில் டிவிட்டரின் சேவைகள் முடங்கின. பிறகு 9.07 PM IST வரை டிவிட்டர் செயல்படவில்லை. சேவைகள் செயலிழந்து போனதால், ட்விட்டர் பயனர்கள் தவித்துப் போனார்கள்.\nஇந்தியாவில் ட்விட்டர் செயலிழந்தது தொடர்பாக8.30 PM IST க்குள், சுமார் 3,000 க்கும் மேற்பட்டோர் டவுன் டெக்டரில் புகாரை பதிவு செய்தனர். DownDetector தரவின் அடிப்படையில், பயனர்கள் தங்கள் ஊட்டங்களை புதுப்பிக்க முடியவில்லை. தளத்தின் பயன்பாட்டு பதிப்புகள் மட்டுமல்ல, வலைத்தளத்தை பயன்படுத்த முடியாமல் அவதியுற்றனர். அவர்கள் பின்தொடரும் நபர்களின் சமீபத்திய செய்திகள், போக்குகள் மற்றும் ட்வீட்களையும் பார்க்க முடியவில்லை.\nஅண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் மட்டுமல்ல, டெஸ்க்டாப் பயனர்களும் பெரும் சிக்கல்களை அனுபவித்தனர்.\nட்விட்டர் செயலிழந்து போனதற்கான உடனடி காரணம் எதுவும் தெரியல்லை, நிறுவனத்தின் தரப்பில் இருந்து சிக்கல் சரி செய்யப்பட்டது. சிலர் தங்களுடைய சாதனங்களில் தான் பிரச்சனை என்று நினைத்து, செயலியை மீண்டும் நிறுவ முயற்சித்தார்கள், ஆனால், செயலியில் எந்த சிக்கலும் இல்லாததால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை.\nவழக்கமாக, இதுபோன்ற செயலிழப்புகள் நீண்ட காலம் நீடிக்காது. சேவையக சிக்கலை ட்விட்டர் தான் சரிசெய்ய வேண்டும்.\nமற்றுமொரு முறை இதுபோன்ற செயலிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கவலையாக இருக்கிறதா DownDetectorக்கு புகாரளியுங்கள் போதும். டிவிட்டர் செயல்பாடுகள் முடங்கிப் போனது குறித்து டிவிட்டர் நிறுவனம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. டிவிட்டர் செயல்படவில்லை என்ற முதல் செய்தி 7.40 PM IST க்கு வெளியானது.\nமறுசுழற்சி பொருட்களுக்கு மாறும் கூகுளின் புதிய அவதாரம்\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nWatch Video: Delhi இல் Red Fort இல் Farmers தங்கள் கொடியை ஏற்றி ப���ராட்டம்\nViral Video: பொண்ணு எப்டி இருந்தாலும் பரவா இல்ல.. எனக்கு கல்யாணம் பண்ணுங்க\nTractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்\nFarmers Tractor Rally: டெல்லி மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் கடுமையாக பாதிப்பு\n எல்லை மீறிய தில்லி விவசாயிகள் போராட்டம்\nடிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்\n2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்\nSBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nBSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்\nதேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா\nஇனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்\nRepublic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி\nSasikala உடல்நிலை எப்படி இருக்கிறது மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nதேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/11/0120-assheikh-jm-hizbullaah-anwari.html", "date_download": "2021-01-26T09:23:26Z", "digest": "sha1:7M3F7DITYJFGBPUYXCMPLFSQQXBL7DHB", "length": 19833, "nlines": 94, "source_domain": "www.alimamslsf.com", "title": "இஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் ! பகுதி 01/20 || தொகுப்பு : Assheikh JM Hizbullaah (Anwari, Riyadhi) B.Com Reading || | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் \nஅகில உலகைப் படைத்து, பராமரித்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவரது குடும்பதவர்கள், தோழர்கள், இறுதி நாள் வரை யாரெல்லாம் அவரைப் பின்பற்றி வாழ்கின்றனரோ அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.\nஆரம்ப காலங்களில் பெண் என்பவள் வீட்டின் சொத்தாக கருதப்பட்டு வந்தாள். வீட்டுப் பொருட்களும், சொத்து செல்வங்களும், கால்நடைகளும் ஒருவரின் மரணத்திற்குப் பின் எவ்வாறு வேறொருவருக்கு அனந்தரச் சொத்தாக வழங்கப்படுமோ அவ்வாறே பெண்ணும் தனது கணவனின் மரணத்தின் பின் வேறொருவருக்கு அனந்தரச் சொத்தாக வழங்கப்பட்டு வந்தாள். அவளுக்கு சம்பாதிக்கும் உரிமை, சொத்துக்களை சேர்த்து வைக்கும் உரிமை, பொருளாதாரத்தில் சுதந்திரமாக செயற்படும் உரிமை போன்ற அனைத்தும் அக்கால சமூகத்தினரால் தடை செய்யப்பட்டு இருந்தது. திருமணத்தின் போது அவளுக்குக் கிடைக்கும் மஹரைக் கூட பெற்றுக்கொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கவில்லை. அதைக்கூட அவளின் தந்தை, அல்லது அவளுக்கு யார் பொறுப்பாளராக இருக்கிறாரோ அவரே பெற்று வந்தார்.\nஇஸ்லாத்தின் வருகையைத் தொடர்ந்து அனந்தரச் சொத்து என்றால் என்ன பெண் என்பவள் அதில் பெறவேண்டிய பங்குகள், பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் பெண்ணின் சுதந்திரம், சொத்துக்களை சேர்த்து வைப்பதிலும், மஹரைப் பெற்றுக்கொள்வதிலும், தனது சொத்தில் தான தர்மங்கள் புரிவதிலும் பெண்ணுக்கு இருக்கும் உரிமைகள் போன்ற அனைத்தையும் தெளிவுபடுத்தியது. அக்கால சமூகத்தில் நிலவி வந்த மௌட்டீக சிந்தனைகளையும், மனிதர்கள் தொகுத்து காத்துக்கொண்டிருந்த சட்டதிட்டங்களையும் தகர்த்தெறிந்து, இறைவனின் ஆணை என்ன என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, அதனை மக்கள் மன்றத்தில் செயற்படுத்த வைத்தது.\nபொருளாதார விடயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேற்றுமைகளும், ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது என்பதை தெளிவுபடுத்தியது இஸ்லாம். பொருளாதாரத்தில் ஆண் எவ்வாறு அதிக உரிமையோடு செயல்படுகிறானோ அதே சம உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியது. பெண்ணின் சொத்துக்களை சூரையாடுவதற்கும், அவள் மீது ஆதிக்கம் செலுத்தி, அதிகாரம் புரிந்து அவளின் சொத்துக்களை முடக்கிடவும் எக்காலத்திலும் ஆண்களுக்கு முடியாது என்பதை சட்டரீதியாக நடைமுறைபடுத்திக்காட்டியது.\nஇன்று நாம் வாழும் சூழலில் திருமணம் முடிக்கும் அநேகர் தனது மனைவிமாருக்கு சரியான பொருளாதார உரிமைகளை வழங்குவதில் பொடுபோக்காக இருக்கின்றனர். பல மதத்தினர் வாழும் நம் நாட்டில் ஏனைய மதத்தினரின் சாயலும் நமது முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவியிருப்பதால் பெண்கள் விடயத்தில் அந்நிய மதத்தினரின் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதிலும், அதை சரிகாண்பதிலும், ஆண்வர்க்கம் உயர்ந்தவர்கள், பெண்கள் கீழ்ஜாதிகள் எனும் எண்ணத்தில் சில்லரைப் பிரச்சினைகளுக்குக்கூட தனது தன்மானம் இழந்துவி��க்கூடாது என்பதற்காக பெண்களின் பொருளாதராரத்தில் கைவைக்கும் நிலமையுமே காண முடிகிறது.\nஇங்கு பெண் எனும் வரையறைக்குள் மனைவி மாத்திரம் உள்வாங்கப்படுகிறாள் எனும் எண்ணம் பிழையானது. தாய், சகோதரிகள், மகள் போன்ற அனைவரும் இவ்வட்டதினுள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களுக்கும் உரிய பொருளாதார உரிமைகள் ஆண்களால் நிறைவேற்றிக்கொடுக்கப்படுவதில்லை. திருமணம் முடித்த பின் தாயை யார் கவனிப்பது எனும் விடயத்தில் சகோதர சகோதரிகளுக்கிடையில் சர்ச்சைகள் எழுகின்றது. சகோதரிக்கு பிரச்சினைகள் வரும் போது கணவன் தரப்பிலோ, மனைவியின் தரப்பிலோ பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் தடுக்கப்படுகிறது. மகளுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஏனைய பிள்ளைகளால் எங்களை தவிர அவள் மாத்திரம் தான் உங்கள் பிள்ளையா என தர்மசங்கடமான தடைகள் ஏற்படுகின்றன.\nபெண்களுக்கான பொருளாதார சட்டவிழுமியங்களைப் பற்றி இஸ்லாம் போதித்தவைகள் இவர்களுக்கு இன்னும் போய்ச் சேராமல் இருப்பதும், இஸ்லாம் என்ன கூறினாலும் பரவாயில்லை, எனது ஆதிக்கத்தை மீறி என் வீட்டில் எதுவும் நடந்திடக்கூடாது எனும் அசமந்தப்போக்கை கையாள்பவர்களுக்கும் தெளிவை வழங்கிடவும், பெண்களுக்கு இஸ்லாம் எதையுமே வழங்கவில்லை, எமது உரிமைகளை நாம் அந்நிய மதத்தினரைப் போலவே எதிர்பார்க்கிறோம் என பெண்ணிலை வாதம் பேசி, புரட்சியில் ஈடுபடும் ஓர் சில பெண்களுக்கு மறுப்பு தெரிவிப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇக் கட்டுரையில் இவை அனைத்துக்குமான தெளிவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதமும், கொள்கையும், புரட்சியும், சட்ட ஒழுங்குகளும் பெண்களுக்கான பூரண பொருளாதார உரிமைகளை வழங்கிட முடியாது என்பதை இவ் ஆய்வின் ஊடாக நிரூபித்துள்ளேன்.\n1. எக்காலத்திற்கும் பொருத்தமான வகையில் பெண்களுக்கான பூரண உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதை இதனூடாக அனைவருக்கும் தெரியவரும்.\n2. பெண்களின் உரிமை என மேற்கத்தயர்களால் விளம்பரப்படுத்தப் பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இதனூடாக வாசகர்கள் புரிந்துகொள்வர்.\n3. பொருளாதார உரிமையில் பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என இஸ்லாமிய சட்டமூலாதாரத்தின் ஆதாரங்களுடனும், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களிலிருந்தும் ஆதாரங்கள் முன்வைக்கப்படும் போது பெண்கள் விடயத்தில் பொடுபோக்கைக் கையாள்வோர் தமது தவறை உணர்ந்து, திருத்திக்கொள்வர்.\n4. பெண்களுக்கு பொருளாதார உரிமைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், பெண்ணின் நலவுக்காக ஆணே வெளியில் சென்று உழைத்திட வேண்டும் எனும் சட்ட விதியின் யதார்த்தத்தை ஆண்கள் புரிந்து அதற்கு ஏற்றாற் போல் பெண்களுடன் நலினமாக நடந்துகொள்ளும் முறை ஏற்படும்.\nஅல்லாஹ்வின் உதவியோடு நிறைவுசெய்துள்ள இக்கட்டுரையில் அனைத்து கருத்துக்களும் சரியாக இருந்தால் அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவைகள். ஏதும் தவறுகள் இருப்பின் அது மனிதன் எனும் வகையில் என் புறத்தால் ஏற்பட்டவைகள். அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்.\nஇக்கட்டுரையில் அதிக தலைப்புக்கள் பற்றி பேசப்பட்டுள்ளதால் இலகுவைக் கருதி இதனை பகுதி பகுதியாக பதிவேற்றம் செய்ய எத்தனித்துள்ளேன். நீங்களும் இதனை வாசித்து இது பற்றிய விமர்சனங்களைக் கூறுங்கள்.\nஎமது சகல நற்கருமங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, எமது சகல பாவங்களையும் மன்னித்து, மறுமையில் ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் எம் அனைவரையும் நுழைவிப்பானாக\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 14\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 11\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழ��� பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83251/Trump-refuses-to-take-part-in-video-debate-about-president-election", "date_download": "2021-01-26T09:04:59Z", "digest": "sha1:WOJZVPKA46HTK5RG266UDAUUD5ZGNIT7", "length": 7199, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“காணொலி விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை”-டொனால்ட் ட்ரம்ப் | Trump refuses to take part in video debate about president election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“காணொலி விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை”-டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்கப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தலுக்கான விவாதம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. ட்ரம்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காணொலி மூலம் விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஒருமுறை நடைபெற்ற நேரடி விவாதத்திற்கு பிறகு ட்ரம்பிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று ஓரிரு நாட்களுக்கு முன்புதான் வெள்ளை மாளிகை திரும்பினார்.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்க போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஜோ பைடனை பாதுகாக்கவே காணொலி மூலம் விவாதம் நடைபெறுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.\n’’இதுதான் என் காதல் கதை’’ - ராணா டகுபதி\nதமிழகத்தில் பத்தாயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nபோலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்\nடிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசா���ிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’’இதுதான் என் காதல் கதை’’ - ராணா டகுபதி\nதமிழகத்தில் பத்தாயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-26T10:09:34Z", "digest": "sha1:WV7FRENOBM6KXGJRKJGDOBV3MIVVZPYQ", "length": 4106, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குற்றவாளி கைது", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடிரான்ஸ் கிச்சன் உரிமையாளர் திரு...\nபுல்வாமா தாக்குதல்: முக்கியக் கு...\nநெல்லை முன்னாள் மேயர் கொலை: முக்...\nதெலுங்கானா போலீஸை 20 ஆண்டுகாலம் ...\nதொழில் அதிபரிடம் நூதனமுறையில் ரூ...\nகாங். தலைவரின் மகளுக்கு பாலியல் ...\nதிரைப்பட பாணியில் நடந்த ஆவடி கொல...\nகொளத்தூர் நகைக்கடை கொள்ளை: முக்க...\nரூ.2 கோடி மருந்து மூலப்பொருட்கள்...\nகோடநாடு கொலை: முக்கிய குற்றவாளி ...\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:02:12Z", "digest": "sha1:TLZ4LEB2JALYVGQU3BF6Q2VUV6WLSI34", "length": 5154, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியப் பிள்ளையார் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள���ளன.\n► தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார் கோயில்கள்‎ (1 பகு, 16 பக்.)\n► மகாராட்டிர அஷ்ட விநாயக கோயில்கள்‎ (9 பக்.)\n\"இந்தியப் பிள்ளையார் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2016, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/193", "date_download": "2021-01-26T09:55:19Z", "digest": "sha1:BVE6S7KYB75AXE34ZQRN4W4B54B4A5FC", "length": 7523, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/193 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 191\nதெரிந்துகொண்டு, உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற நிகழ்ச்சி யைத் தேர்ந்தெடுங்கள்.\n(2) நீங்கள் விரும்பி தெரிந்தெடுத்துக் கொண்ட நிகழ்ச்சி. உங்களுக்கு உடனே வந்து விடாது. திறன் துணுக் கங்களைக் கற்றுக் கொள்ளவும் முடியாது. உங்களில் சிலர் உடனே கற்றுக்கொள்ளலாம். சிலருக்கு காலதாமதம் ஆகலாம். சிலருக்கோ கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரியவரும். சிலர்மெதுவாகப் புரிந்துகொண்டு இறுதியில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். ஒரு சிலர் தொடக்கத்தில் சிறப்பாக இருந்து இறுதியில் ஏனோதானோவென்ற நிலைக்கு ஆளாகி விடுவார். ஆகவே, பயிலும் போதும், பழகும் போதும் நம்பிக்கைகளை இழந்து விடக்கூடாது. தன் வலிமையில் சந்தேகமே எழ கூடாது. உழைப்பதற்கு தயங்கக்கூடாது. லட்சியத்தை மறக்காமல், அன்றாடக் கடமைகளை அறிவாற்றலோடு செய்யவேண்டும்.\n(3) தெரிந்த திறன் நுணுக்கங்கள் அதிகமாக வளர் வதற்கும் அழிவதற்கும் பல காரணங்கள் சூழ்நிலையால் அடையலாம் ஒருவருக்கு ஆசை இருக்கலாம், வெற்றி வீரராக வரும் ஆவேசம் இருக்கலாம், ஆனால் சேர்ந்துள்ள நண்பர்களால், பழக்க வழக்கங்களால், சுற்றுப்புற சூழ்நிலைகளால், கெட்டுப் போய்விடக் கூடிய நிலைமை வரலாம். ஆகவே உணர்வினை, உயர் ஆற்றலை, உள்ளார்ந்த நோக்கத்தைப் பாழடிக்கின்ற பழக்க வழக் கங்களை நீக்குவதோடு, அந்தக் கெட்ட���் பழக்கங்களைப் போற்றி வளர்க்கின்ற நண்பர்களின் உறவையும் அறுத்துக் கொள்வது விவேகமாகும்.\n(4) திறமை பிறவியிலே கிடைக்கிறது என்றாலும், அந்தத் திறமையைப் பயன்படுத்தினால் தான் திறமை\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/master-preparing-to-oust-eeswaran/cid1977310.htm", "date_download": "2021-01-26T09:34:20Z", "digest": "sha1:FZPCEI5E5QDJNEYFQGSMRNRLLABUHTQS", "length": 3503, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "ஈஸ்வரனை துறத்தியடிக்க தயாராகும் மாஸ்டர்...", "raw_content": "\nஈஸ்வரனை துறத்தியடிக்க தயாராகும் மாஸ்டர்...\nமாஸ்டர் திரைப்படத்திற்கு அனைத்து தியேட்டர்களும் கொடுக்கப்படுவதால் ஈஸ்வரன் சிம்புவிற்கு இடம் கிடைப்பதில் கஸ்டமாகியுள்ளது.\nதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜனவரி 13 மற்றும் 14 அன்று திரைக்கு வரவுள்ளது.\nமேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்தது, ஆனால் நேற்று மத்திய அரசு தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் தான் அனுமதிக்க வேண்டும் அதிரடியாக உத்தரவிட்டது.\nஇதனால் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் தங்களின் கஷ்டத்தை தெரிவித்து வருகின்றனர், மேலும் இது குறித்து நல்ல செய்தி வரும் எனவும் எதிர்பார்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது பிரபல திரையரங்க உரிமையாளர் சங்கம் திருப்பூர் சுப்ரமணியம், 100% பார்வையாளர்கள் அனுமதி திரும்பப் பெறப்பட்டால் மாஸ்டர் திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவோம்\" என கூறியுள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/788-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0.html", "date_download": "2021-01-26T09:09:06Z", "digest": "sha1:RBNAB3TWMI6OYXQXBOXQUKQ2PSSJDK7T", "length": 7429, "nlines": 93, "source_domain": "www.deivatamil.com", "title": "சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் வைகாசி தேர்த்திருவிழா தொடக்கம் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nசங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோய��ல் வைகாசி தேர்த்திருவிழா தொடக்கம்\nசங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் வைகாசி தேர்த்திருவிழா தொடக்கம்\n08/05/2011 7:19 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் வைகாசி தேர்த்திருவிழா தொடக்கம்\nவரும் வழியில் மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் சுவாமிகள் தங்கியிருந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இரவு 7 மணிக்கு மலையில் இருந்து சுவாமிகள் நகருக்கு எழுந்தருளினர்.\nமலையடிவாரத்துக்கு வந்த சுவாமிகளை கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வரவேற்றனர்.\nபின்னர் சுவாமி தேர் வீதிகள் வழியாக மண்டபத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து முதல் நாள் அன்னபட்சி வாகனத்தில் சுவாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.\nநையாண்டி மேளம் ரத்து: சுவாமி நகருக்குள் எழுந்தருளும் போது வாணவெடிகள் வெடிப்பது வழக்கம். சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டியும், பாதுகாப்பு கருதியும் போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் வாணவெடிகள் வெடிக்கவில்லை. அதேபோல், சுவாமி வீதியுலாவின் போது, நையாண்டி மேள நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டன.\nஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் ஆலய தேர்த் திருவிழா\nபி.என்.பாளையத்தில் 3 கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்\nபரமன் நடந்து சென்ற பாதையில் ஒரு பயணம்\n24/10/2010 4:04 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விமானத்தில் தங்கத் தகடு பதிக்கும் திருப்பணி தொடங்கியது\n19/11/2010 1:05 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம் 17/01/2021 10:38 AM\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி 17/01/2021 12:33 AM\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :- 14/01/2021 11:28 AM\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/sep/23/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3470741.html", "date_download": "2021-01-26T09:52:30Z", "digest": "sha1:W6K2UQYX2KS5YHTPID337A5QWMNN37RC", "length": 10698, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை மருத்துவமனையிலே தனிமைப்படுத்த வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகரோனா பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை மருத்துவமனையிலே தனிமைப்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nஅரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொள்பவா்களை முடிவுகள் தெரியும் வரையில் மருத்துவமனையிலே தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளா் வி.ராமமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nகரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ளனா். அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனையின் முடிவுகள் கிடைக்க மூன்று நாள்கள் வரை காத்திருக்கவேண்டியுள்ளது. அதுவரை அவா்களை மருத்துவமனையிலே தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் கழிப்பறைகள் போதிய பராமரிப்பில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகரோனா வாா்டு, கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நோயாளிகளின் ���ண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கேற்றாா்போல ஆக்ஸிஜன் வசதியையும் அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வெந்நீா் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு போதுமான ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதில்லை. எனவே 108 ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94004/", "date_download": "2021-01-26T08:47:18Z", "digest": "sha1:UMZFN5PDUCV6M2S2B2CG2TFXCZIIPAAB", "length": 60836, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கிராதம் ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\nகாகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை\nஅரணிக்கட்டை தன் கையில் இல்லை என்பதை அப்போதுதான் உக்ரன் உணர்ந்தான். “என் அரணிக்கட்டை… என் அரணிக்கட்டை…” என்று கைகளை உதறியபடி அழத்தொடங்கினான். “அஞ்சவேண்டாம், இதோ எடுத்துத்தருகிறேன்” என்றான் ஜைமினி. “என் அரணிக்கட்டை எங்கே” என்று உக்ரன் அழுதபடி கால்களால் தரையை உதைத்தான். அரணிக்கட்டையை குடிலெங்கும் தேடினார்கள். “நாய் தோண்டி வெளியே போடுவதுபோல மூட்டையை குதறிவிட்டார்” என்றான் ஜைமினி. “இதென்ன புதிய குழப்பம்” என்று உக்ரன் அழுதபடி கால்களால் தரையை உதைத்தான். அரணிக்கட்டையை குடிலெங்கும் தேடினார்கள். “நாய் தோண்டி வெளியே போடுவதுபோல மூட்டையை குதறிவிட்டார்” என்றான் ஜைமினி. “இதென்ன புதிய குழப்பம் எங்கு வைத்தீர், சூதரே\n“நீங்கள் என் அரணிக்கட்டையை திருடிவிட்டீர்கள்” என்று கண்ணீருடன் கைசுட்டி உக்ரன் சொன்னான். “நான் ஊர்த்தலைவரிடம் சொல்வேன்… அவர் உங்களை அடிப்பார்.” வைசம்பாயனன் “அவர் ஏதேனும் மூட்டைக்குள்தான் செருகியிருப்பார். அவிழ்த்துப்பாருங்கள்” என்றான். “மீண்டும் நான்கு மூட்டைகளையும் அவிழ்ப்பதா” என சுமந்து சலித்துக்கொண்டான். “என் அரணிக்கட்டை” என சுமந்து சலித்துக்கொண்டான். “என் அரணிக்கட்டை” என உக்ரன் வீரிட்டான். “செவி ரீங்கரிக்கிறது… ஏதாவது செய்யுங்கள். இனி இந்தக் குரலைக் கேட்டால் என் காது உடைந்துவிடும்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி ஒவ்வொரு மூட்டையாக பார்த்தபோது சுமந்துவின் மூட்டைக்குள் அது இருந்தது.\n“நீ என் அரணிக்கட்டையை திருடினாய்… நீ கள்வன்” என்றான் உக்ரன். “சரி, இதோ வைத்துக்கொள்ளுங்கள்” என்றான் சுமந்து. அதை வாங்கி மார்போடணைத்தபடி இமைமயிர் ஒட்டியிருக்கும் கன்னங்களுடன் சுமந்துவை சீற்றத்துடன் நோக்கிய உக்ரன் அவன் கண்களை சந்தித்ததும் உதட்டைப்பிதுக்கி பழிப்பு காட்டினான். “அனைத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் அல்லவா” என்றான் வைசம்பாயனன். அவன் போ என தலையசைத்தான். “அப்படியே விட்டுவிடுங்கள். அவரிடம் பேசவேண்டாம்…”\nஅவர்கள் மீண்டும் பணிகளில் விசைகொள்ள “வைதிகரே, இதை எங்கே வைப்பது” என்று உக்ரன் மெல்லிய குரலில் கேட்டான். மறுமொழி சொல்லவேண்டாமென விழிகளால் பைலன் சொல்ல எவரும் அதை கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அங்குமிங்கும் செல்வதனூட���க நடந்த உக்ரன் “அந்தணரே, இதை எந்த மூட்டையில் வைப்பது” என்று உக்ரன் மெல்லிய குரலில் கேட்டான். மறுமொழி சொல்லவேண்டாமென விழிகளால் பைலன் சொல்ல எவரும் அதை கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அங்குமிங்கும் செல்வதனூடாக நடந்த உக்ரன் “அந்தணரே, இதை எந்த மூட்டையில் வைப்பது” என்றான். பைலனைத் தொட்டு “இதை உங்கள் மூட்டையில் வைக்கலாமே” என்றான். அவன் ஒன்றும் சொல்லாதது கண்டு வைசம்பாயனனிடம் “இதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள், அந்தணரே” என கெஞ்சும் குரலில் சொன்னான்.\nவைசம்பாயனன் சிரித்துவிட்டான். “கொடுங்கள்… ஆனால் நான் கொடுக்கும்வரை இதை கேட்கக்கூடாது” என்றான். “இல்லை, நான் முழவை மட்டும்… ஆ என் முழவு” என உக்ரன் கூவினான். “என் முழவை காணவில்லை…” பைலன் “முழவு உங்கள் தந்தையிடமிருக்கும்… சென்று எடுத்துவாருங்கள்” என்றான். உக்ரன் “என் முழவு” என்றபடி வெளியே ஓடினான். அதை நோக்கிவிட்டு புன்னகையுடன் திரும்பி “இவரையும் கூட்டிச்செல்லப் போகிறோமா என்ன” என்றான் பைலன். “அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. “அவர் நம்முடன் அவரது தந்தையும் தாயும் வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்…” என்று ஜைமினி சொன்னான்.\nமுழவுடன் பாய்ந்து உள்ளே வந்த உக்ரன் மூச்சிரைத்தபடி “என் முழவு… இதில் காற்று இருக்கிறது” என்றான். “அரணிக்கட்டையில் அனல். இருபெரும் பூதங்களையும் இரு கைகளாக கொண்டிருக்கிறார்” என்றான் பைலன். அதை வாங்கி தன் மூட்டையில் வைத்த ஜைமினி “இனிமேல் கேட்கக்கூடாது… இது இங்கேதான் இருக்கும்” என்றான். “நான் எப்படி பாடுவது” என்று உக்ரன் கேட்டான். “பாட்டு வரும்போது கேளுங்கள் சூதரே, எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் கவலையுடன் “எனக்கு இப்போது பாட்டு வருகிறதே” என்றான். “இவருக்கு சிறுநீரும் பாட்டும் ஒன்று. வந்துகொண்டே இருக்கும்” என்றான் பைலன்.\n“பேசாமல் இரும், சூதரே… எங்களுக்கு பணிகள் உள்ளன” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் வைசம்பாயனனைத் தொட்டு “அந்தணரே, என்னுடைய அரணிக்கட்டையை எடுத்துக்கொடுங்கள்” என்றான். “பிடித்து வெளியே போட்டுவிடுவேன், தெரிகிறதா” என வைசம்பாயனன் அதட்ட அவனை விழித்து நோக்கியபின் “நீ பன்றி” என்றான் உக்ரன். “நீர் எலிக்குஞ்சு…” என்றான் வைசம்பாயனன். “பிடித்து எலிவளைக்குள் போட்டுவிடுவேன்.” உக்ரன் ஆர்வம் கொண்டு “எலிவளைக்குள்ளா” என வைசம்பாயனன் அதட்ட அவனை விழித்து நோக்கியபின் “நீ பன்றி” என்றான் உக்ரன். “நீர் எலிக்குஞ்சு…” என்றான் வைசம்பாயனன். “பிடித்து எலிவளைக்குள் போட்டுவிடுவேன்.” உக்ரன் ஆர்வம் கொண்டு “எலிவளைக்குள்ளா” என்றான். நெருங்கிவந்து “உள்ளே என்ன இருக்கும்” என்றான். நெருங்கிவந்து “உள்ளே என்ன இருக்கும்” என்றான். “அய்யோ, ஜைமின்யரே இவரை கொஞ்சம் அப்பால் கொண்டுசெல்லமுடியுமா” என்றான். “அய்யோ, ஜைமின்யரே இவரை கொஞ்சம் அப்பால் கொண்டுசெல்லமுடியுமா” என்றான் வைசம்பாயனன் தலையில் அடித்துக்கொண்டு.\n” வைசம்பாயனன் “இதற்குமேல் என்னால் தாளமுடியாது” என்றான். “எலிவளைக்குள் நான் போவேன்.” ஜைமினி “நான் உங்களை எலிவளைக்குள் கொண்டுசெல்கிறேன் சூதரே, வருக” என்று தூக்கிக்கொண்டு சென்றான். “அப்பாடா… இது என்ன வார்ப்பு என்று எனக்கு பிடிகிடைக்கவே இல்லை” என்றான் வைசம்பாயனன். “கல்வி ஞானம் அனைத்தையும் தெய்வங்கள் இப்படி அவ்வப்போது கேலிசெய்வதுண்டு” என்றான் சுமந்து. “இது கொடுமையான கேலி. ஞானம் என்பது குரங்குக்கு வால் என கூடவே பிறந்து தன்விருப்பப்படி செயல்படும் என்றால்…” என்றான் பைலன்.\nசண்டன் குடில்வாயிலில் வந்து நின்று “ஒருங்கிவிட்டீர்களா” என்றான். “ஆம், கிளம்பிக்கொண்டிருக்கிறோம்” என்றான் பைலன். “ஜைமின்யர் எங்கே” என்றான். “ஆம், கிளம்பிக்கொண்டிருக்கிறோம்” என்றான் பைலன். “ஜைமின்யர் எங்கே” என்று சண்டன் கேட்டான். “அவர் சூதமைந்தரை கொண்டுவிட்டுவிட்டு வரச்சென்றிருக்கிறார். இங்கே அவரால் எதையுமே செய்யமுடியாத நிலைமை” என்று பைலன் சொன்னான். “அவரும் நம்முடன் வரவிருப்பதாக எண்ணுகிறார்” என்றான் சுமந்து. “அவனும் வரவேண்டியதுதானே” என்று சண்டன் கேட்டான். “அவர் சூதமைந்தரை கொண்டுவிட்டுவிட்டு வரச்சென்றிருக்கிறார். இங்கே அவரால் எதையுமே செய்யமுடியாத நிலைமை” என்று பைலன் சொன்னான். “அவரும் நம்முடன் வரவிருப்பதாக எண்ணுகிறார்” என்றான் சுமந்து. “அவனும் வரவேண்டியதுதானே வேறெங்கே செல்வது\n” என்று சுமந்து பைலனைப் பார்த்தான். “அவருடைய பெற்றோர் வருகிறார்களா” சண்டன் “இல்லை, சுதைக்கு கரு தாழ்ந்துவிட்டது. பத்து நாட்களுக்குள் குழவியிறங்கலாம். இங்கேயே தங்கி மகவுக்கு விழி தெளிந்தபின் க���ளம்புவதுதான் அவர்களின் எண்ணம்” என்றான். சுமந்து “அப்படியென்றால்…” சண்டன் “இல்லை, சுதைக்கு கரு தாழ்ந்துவிட்டது. பத்து நாட்களுக்குள் குழவியிறங்கலாம். இங்கேயே தங்கி மகவுக்கு விழி தெளிந்தபின் கிளம்புவதுதான் அவர்களின் எண்ணம்” என்றான். சுமந்து “அப்படியென்றால்…” என்றான். “நீங்கள் எண்ணுவது புரிகிறது, அந்தணர்களே. உக்ரன் நம்முடன் மட்டுமே வரமுடியும். அவன் தேடியடையவேண்டியது ஆசிரியரை. தந்தையுடன் இருக்கும் அகவை முடிந்துவிட்டது.”\nவைசம்பாயனன் “ஐந்தாண்டுகள் வரை தந்தையே ஆசிரியன் என்பார்கள்” என்றான். “அது பிறருக்கு. இவன் அனலென்றே எழுந்தவன்” என்றான் சண்டன். சுமந்து “அது உண்மை. ஆனால் எப்போது அனல் எப்போது பைதல் என்று சொல்லமுடியவில்லை. அதுதான் சிக்கலே” என்றான். “பார்ப்போம்” என்று சொன்னபின் சண்டன் “நீங்கள் சொன்னபின்னர்தான் நினைவுகூர்கிறேன். அவன் மட்டும் நம்முடன் வருகிறான் என்பதை அவனிடம் நாம் இன்னமும் சொல்லவில்லை. நேற்றுமுன்னாளே அவன் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்” என்றான்.\n” என்றான். “அன்னை அவன்மேல் கொண்டிருக்கும் விலக்கம் வியப்பூட்டுவது. சிம்மத்தைப் பெற்ற அன்னைமானின் மருட்சி அது. அவளால் அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாத எதையும்போல அவளுக்கு அவன் அச்சமூட்டுகிறான். அச்சம் விலக்கமாகி விலக்கம் வெறுப்பாகிவிட்டது.” சுமந்து “நாம் விலகிச்செல்லும் ஒவ்வொன்றின்மேலும் நாம் கொள்ளும் வெறுப்பு வியப்பூட்டுவது” என்றான். “வெறுப்பை உருவாக்கியே விலகிச்செல்கிறோம்” என்றான் பைலன்.\n“அவள் நாம் அவனை எவ்வளவு முந்தி அழைத்துச்செல்கிறோமோ அவ்வளவு நன்று என நினைக்கிறாள். அவர்களின் சீர்வாழ்வொழுக்கில் அவன் பெரிய இடர். அவன் விலகிச் சென்றபின் அவள் அறிந்த வாழ்க்கையின் இனிமைகளில் திளைக்க முடியும்” என்றான் சண்டன். ஜைமினி உள்ளே வந்து “ஒரே அழுகை… அவருடைய முழவு இங்குதான் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு நம்முடன் வருவேன் என்று சொல்கிறார்” என்றான். பின்னால் ஓடிவந்து குடிசைக்குள் புகுந்த உக்ரன் “நானும் வருவேன், நானும் வருவேன், நானும் வருவேன்” என உச்சகட்ட கீச்சுக்குரலில் கூவினான். “ஷுத்ரசிரவஸ் என்று பெயரிட்டிருக்கவேண்டும். என்ன ஒரு குரல்” என்றான் பைலன் செவிகளில் விரல் நுழைத்து.\nஉக்ர���ிடம் கைசுட்டி “சத்தம் போடாதே நீயும் வருகிறாய்” என்றான் சண்டன். “நானுமா நீயும் வருகிறாய்” என்றான் சண்டன். “நானுமா” என அவன் விழிவிரிய கேட்டான். “ஆம், உன் மூட்டையை எடுத்துக்கொள். நாம் கிளம்புகிறோம்.” அவன் மெல்ல ஐயம் கொண்டு “தந்தை” என அவன் விழிவிரிய கேட்டான். “ஆம், உன் மூட்டையை எடுத்துக்கொள். நாம் கிளம்புகிறோம்.” அவன் மெல்ல ஐயம் கொண்டு “தந்தை” என்றான். “அவர் வரவில்லை.” அவன் புருவம் சுருக்கி “அன்னை” என்றான். “அவர் வரவில்லை.” அவன் புருவம் சுருக்கி “அன்னை” என்றான். “அவளும் வரமுடியாது.” அவன் தலைசரித்து சற்றுநேரம் சிந்தனை செய்தபின் “அன்னையின் உள்ளே இருக்கும் குழவி” என்றான். “அவளும் வரமுடியாது.” அவன் தலைசரித்து சற்றுநேரம் சிந்தனை செய்தபின் “அன்னையின் உள்ளே இருக்கும் குழவி” என்றான். “அதை எப்படி கொண்டுசெல்லமுடியும்” என்றான். “அதை எப்படி கொண்டுசெல்லமுடியும்\nஉக்ரன் பெருமூச்சுவிட்டான். பின்னர் பின்னகர்ந்து சுவருடன் முதுகைச் சேர்த்தபின் “நானும் வரமாட்டேன்” என்றான். “குருவைத் தேடி போகவேண்டாமா” என்றான் ஜைமினி. “வேண்டாம்… நான் வரமாட்டேன்” என்று கூவியபடி அவன் திரும்பி வெளியே ஓடினான். “வருவான். தகுந்த தருணங்களில் அவனுள் இருந்து அந்த வரலாற்றுமானுடன் வெளியே எழுவான்… நாம் கிளம்புவோம்” என்றான் சண்டன்.\nஅவர்கள் மூட்டைகளுடன் வெளியே வந்தபோது ஊர்த்தலைவரும் குடிமூத்தவர்களும் பிறரும் வெளியே காத்து நின்றிருந்தனர். ஊர்த்தலைவர் “எங்கள் சிறுகுடியில் இனி சொல்பெருகும், அந்தணர்களே. மகாசூதர் காலடிபட்ட நிலம் இது என எங்கள் குலங்கள் பெருமிதம்கொள்ளும்” என்றார். குடிமூத்தார் ஒருவர் “உங்கள் எழுத்தாணி தொட்ட எங்கள் மைந்தர்நாவுகளில் கலைமகள் வாழ்வாள். இந்த மலைக்குடி உங்களால் வாழ்த்தப்பட்டது” என்றார். பைலன் “எங்கள் உடலில் இந்த நிலத்தின் உப்பு கலந்துவிட்டது, குடியினரே. அது எப்போதும் அங்கிருக்கும்” என்றான்.\nகுடிப்பெண்டிர் அன்னம், நீர், மலர், விளக்கு, ஆடி எனும் ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலங்களுடன் இருநிரைகளாக நின்றிருந்தனர். குலத்தலைவர் குடுவைகளிலிருந்து மஞ்சள்நீரை எடுத்து அவர்களின் கால்களை கழுவினார். மலர், கனி, ஆடை, நறுமணம், பொன் என்னும் ஐந்து மங்கலங்கள் பரப்பிய தாலங்களை எடுத்து அந்தணர் நால்வருக்கும் அளித்தார். சண்டனுக்கு ஆடையும் நறுமணமும் பொன்னும் கொண்ட தாலத்தை அளித்து வணங்கினார். பெண்களின் குரவையோசையும் ஆண்களின் வாழ்த்தொலிகளும் சூழ எழுந்தன.\nஅவர்கள் கிளம்பிச் செல்லும்போது பைலன் திரும்பிப்பார்த்து “எங்கே சூதர்” என்றான். “அம்மாவின் ஆடைக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. கூட்டமாக அவர்களை குடியினர் ஊர்ச்சுற்றுக்கு அப்பால் கொண்டுசென்றனர். பைலன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளை சந்தித்ததும் சுதையின் சேலைக்குள் இருந்து நோக்கிக்கொண்டிருந்த உக்ரன் முகத்தை மூடிக்கொண்டான். அவன் புன்னகையுடன் “நாம் அழைக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாரோ” என்றான். “அம்மாவின் ஆடைக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. கூட்டமாக அவர்களை குடியினர் ஊர்ச்சுற்றுக்கு அப்பால் கொண்டுசென்றனர். பைலன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளை சந்தித்ததும் சுதையின் சேலைக்குள் இருந்து நோக்கிக்கொண்டிருந்த உக்ரன் முகத்தை மூடிக்கொண்டான். அவன் புன்னகையுடன் “நாம் அழைக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாரோ” என்றான். “சண்டர் அழைப்பார் என நினைக்கிறார் போலும்” என்றான் சுமந்து.\nஅவர்கள் சற்றுதொலைவுக்குச் சென்றதும் “பெரிய தந்தையே” என்று அழைத்தபடி உக்ரன் ஓடி அவர்களுக்குப் பின்னால் வந்தான். அனைவரும் சிரித்தபடி திரும்பிப்பார்த்தனர். சண்டன் “வருக, மைந்தா” என்றான். பாதி வழி வந்ததும் நின்று “என் முழவு…” என்றபடி திரும்ப ஓடினான். “முழவு இங்கே இருக்கிறது” என்றான் சண்டன். “அம்மா” என்றான். பாதி வழி வந்ததும் நின்று “என் முழவு…” என்றபடி திரும்ப ஓடினான். “முழவு இங்கே இருக்கிறது” என்றான் சண்டன். “அம்மா” என்றான் உக்ரன். “நீ மட்டும்தான் வருகிறாய்” என்றான் சண்டன். “அம்மா வரவேண்டும்” என்றான் உக்ரன். சண்டன் “நீ மட்டும்தான் வருகிறாய்… வா” என்றான் உக்ரன். “நீ மட்டும்தான் வருகிறாய்” என்றான் சண்டன். “அம்மா வரவேண்டும்” என்றான் உக்ரன். சண்டன் “நீ மட்டும்தான் வருகிறாய்… வா” என்றபடி திரும்ப நடந்தான்.\nஉக்ரன் விம்மி அழுதபடி “அம்மாவும் வரவேண்டும்” என்று முனகிக்கொண்டு வந்தான். அவர்களை நெருங்கியதும் ஜைமினி அவனை தோளில் தூக்கிக்கொண்டான். “அம்மா அம்மா” என உக்ரன் கைநீட்டி கூவி அழுதான். சுதை திரும்பி உள்ளே சென்���ுவிட்டாள். “அம்மா அம்மா” என்று அவன் கைகளை உதறி அழுதான். “இறக்கிவிடுங்கள், ஜைமின்யரே” என்றான் சண்டன். ஜைமினி இறக்கிவிட்டதும் உக்ரன் சுதை சென்றவழியை நோக்கியபடி நின்றான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சிறியகரிய நெஞ்சு ஏறியமைந்தது.\n“இளையவர். அவருக்கு இன்னமும் அன்னையைப் பிரியும் வயதாகவில்லை” என்றான் வைசம்பாயனன். “உறவுகளிலிருந்து வெட்டிக்கொள்ளாமல் அறிவுப்பயணம் இல்லை. அது எப்போதேனும் நிகழ்ந்தே ஆகவேண்டும்” என்றான் சண்டன். உக்ரன் அவர்களுக்குப் பின்னால் மெல்ல நடந்துவந்தான். புல்வெளியைக் கடந்து அவர்கள் மலைப்பாதையை அடைந்தனர். உக்ரன் “அந்தணரே, என்னை தூக்கிக்கொள்ளுங்கள்” என்றான். ஜைமினி அவனை தூக்கிக்கொண்டான். அவன் தோளில் முகம்புதைத்து கண்ணீர்விட்டபடி உக்ரன் வந்தான்.\n“மகாசூதரே” என்று ஜைமினி மெல்ல அழைத்தான். “வருந்துகிறீரா” உக்ரன் “ஆம்” என்றான். “அன்னையிடம் திரும்ப விரும்புகிறீர்களா” உக்ரன் “ஆம்” என்றான். “அன்னையிடம் திரும்ப விரும்புகிறீர்களா” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் உக்ரன். “நான் உங்களை நாளையே திரும்ப கொண்டுசென்று விட்டுவிடவா” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் உக்ரன். “நான் உங்களை நாளையே திரும்ப கொண்டுசென்று விட்டுவிடவா” உக்ரன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்லுங்கள், செல்கிறீர்களா” உக்ரன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்லுங்கள், செல்கிறீர்களா” உக்ரன் பெருமூச்சுவிட்டான். “உங்கள் கண்ணீர் என்னை வருத்துகிறது, சூதரே.” உக்ரன் “நான் திரும்பிச் செல்லமுடியாது” என்றான். “ஏன்” உக்ரன் பெருமூச்சுவிட்டான். “உங்கள் கண்ணீர் என்னை வருத்துகிறது, சூதரே.” உக்ரன் “நான் திரும்பிச் செல்லமுடியாது” என்றான். “ஏன்” என்றான் ஜைமினி. “அன்னை என்னை வெறுக்கிறாள்” என்றான் உக்ரன்.\nஜைமினி சற்று அயர்ந்துபோனான். “ஏன் அப்படி சொல்கிறீர்கள் அவர் உங்கள் அன்னையல்லவா” என்றான். “ஆம், ஆனால் அன்னையானாலும் விருப்பும் வெறுப்பும் உண்டு.” இது யார் சொல்வது என ஜைமினி வியந்தான். குழந்தையின் முகத்தை பார்க்கவேண்டுமென விழைந்தான். “ஆனால் அவர் உங்கள் மேல் பெரும்பற்று கொண்டிருக்கவேண்டும் அல்லவா” என்றான் ஜைமினி. மறுமொழிக்காக காத்தபோது அவன் நெஞ்சு அறைந்தது. “அறிவுடையோர் பாமரரை வெறுக்கிறார்கள்” என்று உக்ரன் சொன்���ான். “ஆனால் பாமரர் அறிவுடையோரை மும்மடங்கு வெறுக்கிறார்கள்.”\nஜைமினி மெல்ல உடல்தளர்ந்தான். தோளிலிருந்த சிறுமைந்தனின் உடல் பலமடங்கு எடைகொண்டதுபோல் தோன்றியது. “ஏனென்றால், அறிவுடையோர் தங்கள் விருப்பப்படி பாமரர் வாழ்வை ஆட்டிவைக்கிறார்கள்” என்றான் உக்ரன். “அப்படியென்றால் ஏன் பாமரரை அறிவுடையோர் அஞ்சுகிறார்கள்” என்றான் ஜைமினி. “பெருந்திரளாக ஆகும்போது பாமரர் மாபெரும் வல்லமை கொண்டவர்கள். ஒற்றைநிலைபாடு கொள்கையில் அவர்கள் அறிவுடையோரை பேரலை சிறுதுரும்பை என அள்ளி அடித்துச்செல்கிறார்கள்.”\nஜைமினி பெருமூச்சுவிட்டான். “இதை எங்கே அறிந்தீர்கள்” என்றான். “குருகுலோதயம் என்னும் சிறுநூலில் அரசு சூழ்தல் பற்றி வரும் பகுதிகளை ஒரு முதுசூதர் பாடினார். நான் அதை கேட்டபோது இப்படி எண்ணிக்கொண்டேன்” என்றான் உக்ரன். “அதை யாத்தவர் யார்” என்றான். “குருகுலோதயம் என்னும் சிறுநூலில் அரசு சூழ்தல் பற்றி வரும் பகுதிகளை ஒரு முதுசூதர் பாடினார். நான் அதை கேட்டபோது இப்படி எண்ணிக்கொண்டேன்” என்றான் உக்ரன். “அதை யாத்தவர் யார்” என்றான் ஜைமினி. “அவர் குருகுலத்து மூத்தவரான கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர்” என்றான் உக்ரன். ஜைமினி “அவர் மறைந்துவிட்டார் என்கிறார்களே” என்றான் ஜைமினி. “அவர் குருகுலத்து மூத்தவரான கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர்” என்றான் உக்ரன். ஜைமினி “அவர் மறைந்துவிட்டார் என்கிறார்களே” என்றான். “அவர் மறையமுடியாது. அவருக்காகவே இங்கே அரசரும் முனிவரும் அந்தணரும் வீரரும் மக்களும் இணைந்து இவையனைத்தையும் நடிக்கிறார்கள். அவர் தெய்வங்களின் ஆடலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.”\nஜைமினி “அவர் பெயரில் வந்துகொண்டிருக்கும் பாடல்கள் சூதர்களே பாடுபவை என்கிறார்கள்” என்றான். “இல்லை, அவற்றை பிறர் பாடமுடியாது” என்றான் உக்ரன். “நீங்கள் கூடவா” என்றான் ஜைமினி. சிலகணங்களுக்குப்பின் “நான் பாடலாம்” என்றான் உக்ரன். ஜைமினி மீண்டும் பெருமூச்சுவிட்டு அவன் முதுகை கையால் வருடி “ஆம் மகாசூதரே, தாங்கள் மட்டுமே பாடமுடியும்” என்றான்.\nஅன்று உச்சிப்பொழுதில் அவர்கள் சுகவாணி என்னும் சிறிய சோலையை சென்றடைந்தனர். நெடுந்தொலைவிலேயே அங்கே ஒலித்த பறவைக்குரல்களை கேட்டார்கள். களைத்துப்போயிருந்த சுமந்து “நாம் அங்கே ஒரு நல்ல சோலையை க��ணமுடியுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அங்கே முன்னர் தண்டக முனிவரின் குருநிலை இருந்தது. இன்றும் அவருடைய மாணவர்கள் அங்கே வாழ்கிறார்கள். இனிய சுனை ஒன்றும் சுற்றும் அழகிய மலர்மரங்களும் உள்ளன” என்றான் சண்டன்.\nபைலனின் தோளில் இருந்த உக்ரன் துயில்கொண்டிருந்தான். அவன் எச்சில் பைலனின் தோளில் வழிந்தது. “தூங்கிவிட்டாரா” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் பைலன். “நான் வைத்துக்கொள்ளவா” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் பைலன். “நான் வைத்துக்கொள்ளவா” என்றான் ஜைமினி. “வேண்டாம்… எடையே இல்லாமலிருக்கிறார்” என்றான் பைலன். சுமந்து “நாம் எவ்வளவு விரைவாக நீர் அருந்துகிறோமோ அவ்வளவு நன்று” என்றான். “ஏன்” என்றான் ஜைமினி. “வேண்டாம்… எடையே இல்லாமலிருக்கிறார்” என்றான் பைலன். சுமந்து “நாம் எவ்வளவு விரைவாக நீர் அருந்துகிறோமோ அவ்வளவு நன்று” என்றான். “ஏன்” என்றான் வைசம்பாயனன். “எனக்கு நீர்விடாய் இருக்கிறது, அதனால்தான்” என்றான் சுமந்து. வைசம்பாயனன் சினந்துநோக்க பைலன் சிரித்தான்.\nஅவர்கள் சுகவாணிக்குள் நுழைந்தபோது சிறிய நீரோடை ஒன்று குறுக்காக கடக்கக் கண்டனர். தெளிந்த நீர் இன்மையின் ஒளி என அலைபாய ஓடிக்கொண்டிருந்தது. சுமந்து நீர் அள்ளி அருந்தினான். பிறரும் நீரிலிறங்க பைலன் மெல்ல உக்ரனை தரையில் படுக்கவைத்தான். விழித்துக்கொண்ட உக்ரன் “நான் நான்” என்றான். “என்ன” என்றான் பைலன். “நான்தான் தின்பேன்.” பைலன் சிரித்து “எதை” என்றான். “பலாப்பழம்… மிகப்பெரியது.” பைலன் “சிறியவை கனவில்கூட வருவதே இல்லைபோலும்” என்றான்.\nஉக்ரன் எழுந்து இறங்கி நீரை அள்ளி தலைமேல் விட்டுக்கொண்டான். “குடுமியை நனைக்கவேண்டாம்” என்று சண்டன் கூரிய குரலில் சொல்ல அவன் “சரி” என கரையில் ஏறி நின்றுகொண்டான். அப்பால் முருங்கைமரங்களாலான ஒரு காட்டுச்செறிவு தெரிந்தது. விழுந்து விழுந்து முளைத்து பசுந்தளிர்க்கற்றைகளாக அசைந்துகொண்டிருந்தது அத்தழைப்பு. “முருங்கை” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “ஆனால் காய்களே இல்லை.” சுமந்து “காய்கள் அதோ மேலே நிற்கின்றன” என்றான். “இங்கே எவரோ அன்றாடம் வந்து கீரை கொய்து செல்கிறார்கள். சேற்றுக்குள் காலடிகள் தெரிகின்றன” என்று சுமந்து சுட்டிக்காட்டினான்.\nஉக்ரன் “முருங்கை” என்றான். குனிந்து ஒரு சிறிய முசுக்கட்ட���ப் புழுவை நோக்கினான். அது சிலிர்த்த உடலுடன் மெல்ல சென்றுகொண்டிருந்தது. “அது சிறிய குட்டி… முருங்கையின் குழவி” என்றான். திரும்பி ஜைமினியிடம் “முருங்கைக்குழவி” என்றான். அவன் கண்களில் மெல்ல பாலாடையென ஓர் மங்கல் நிகழ்வதைக் கண்ட ஜைமினி மெல்ல “யார்” என்றான். அதற்குள் அவன் சொல்வதைக் கேட்க பிறரும் அருகணைந்தனர். “முருங்கைக்குட்டி என்று ஒரு சிறுகுழவி இருந்தது முன்பு” என்றான் உக்ரன். “அது அன்னையின் கையில் பிறந்தது. விரலிடுக்குகளுக்குள் வளைந்து ஒடுங்கி வாழ்ந்தது.” அவன் கைகளை இடுக்கி அதேபோல அமர்ந்துகாட்டினான். “மிகச்சிறிய குட்டி அது.”\n“அன்னை அந்தக் குட்டிக்கு பாலும் சோறும் ஊட்டி அணைத்து வைத்துக்கொள்வாள். அது அன்னையிடம் பேசிக்கொண்டே இருக்கும்.” கைகளை விரித்து “ஒருநாள் பெரிய வேடன் ஒருவன் வந்தான். அவன் கருமையாக இருந்தான். மிகப்பெரிய மீசை. அவன் கண்கள் களாப்பழம் போல சிவந்தவை. அவன் அந்த முருங்கையன்னையை ஓங்கி வெட்ட முருங்கையன்னை அப்படியே கீழே விழுந்தது. அதை அந்த வேடன் கூட்டிக்கொண்டுவந்த பெரிய எருமை மேய்ந்தது.” சண்டன் கூர்விழிகளுடன் அருகணைந்து “எருமையா” என்றான். “ஆம், அது அந்த முருங்கையன்னையை மேய்ந்தது” என்றான்.\n“அந்த வேடன் முருங்கையன்னையின் தடியை வெட்டி சிறுதுண்டுகளாக ஆக்கி கட்டி கையில் எடுத்துக்கொண்டு சென்றான். அதிலிருந்த முருங்கைக்குட்டி அப்படியே விதை போல மண்ணில் உதிர்ந்தது. அதற்கு எங்கே செல்வதென்றே தெரியவில்லை. அழுதுகொண்டே இருந்தது. அதன்பின்னர் காற்றுசெல்லும் திசையிலேயே அதுவும் செல்ல ஆரம்பித்தது. அதற்கு யாருமே இல்லை அல்லவா” என்றான் உக்ரன். “ஆம்” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி அழுதுகொண்டே சென்றது. செல்லும் வழியில் இலைகளைத் தின்றது. தின்னும்போதும் அது அழுதது.”\n” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி காட்டிலேயே வாழ்ந்தது. ஒவ்வொருநாளும் இரவில் அது அன்னையை நினைத்து அழுதுகொண்டே இருந்தது. ஒருநாள் அது மேய்வதற்காக செல்லும்போது அன்னையின் மணம் வருவதை அறிந்தது. அன்னை அன்னை என்று கூவியபடி அது முடியைச் சிலிர்த்தபடி ஓடியது. ஓடி ஓடி…” அவன் கைகளை தரையில் ஊன்றி புழுபோல தவழ்ந்து காட்டினான். மூச்சிரைக்க எழுந்து “அது ஒரு பெரிய வயலை சென்றடைந்தது. அங்கே…” அவன் கைகளைத் தூக்���ி சுட்டுவிரல் அசையாமலிருக்க கண்கள் செருக புன்னகைத்தான்.\nஜைமினி நெகிழ்ந்து அவனை அள்ளி தன் கையில் எடுத்துக்கொண்டான். “அங்கே அவன் என்ன கண்டான்” என்றான் பைலன். “அந்த வேடன் முருங்கையன்னையை துண்டுதுண்டாக வெட்டி நட்டிருந்தான். அன்னை அத்தனை கணுக்களிலும் முளைத்து பல்லாயிரம் மரங்களாக வளர்ந்து ஒரு பெரிய காடாக ஆகிவிட்டிருந்தாள். முருங்கைக்குட்டி அந்தக் காட்டுக்குள் சென்று குடியேறியது.” அவன் கைகளை விரித்து “எங்கே பார்த்தாலும் அன்னை. நூறு ஆயிரம் இலக்கம் அன்னையர். அன்னைக்காடு… அது அன்னைக்காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.”\nஅவன் பால்பற்கள் தெரிய சிரித்தான். ஜைமினி உளம் எழ அவனைத் தழுவி புன்மயிர் குடுமியை முத்தமிட்டான். “என் அரணிக்கட்டை எங்கே” என்றான் உக்ரன். “ஆரம்பித்துவிட்டார்” என்றான் பைலன். சுமந்து சிரித்தான். ஐயத்துடன் சுமந்துவை நோக்கி “இவர் என் அரணிக்கட்டையை எடுத்துவிட்டார்” என்றான் உக்ரன். “இல்லை இளஞ்சூதரே, உள்ளே இருக்கிறது” என்றான் ஜைமினி. “எங்கே” என்றான் உக்ரன். “ஆரம்பித்துவிட்டார்” என்றான் பைலன். சுமந்து சிரித்தான். ஐயத்துடன் சுமந்துவை நோக்கி “இவர் என் அரணிக்கட்டையை எடுத்துவிட்டார்” என்றான் உக்ரன். “இல்லை இளஞ்சூதரே, உள்ளே இருக்கிறது” என்றான் ஜைமினி. “எங்கே” என்றபடி அவன் சென்று இறக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை பிரிக்கத் தொடங்கினான்.\n“இதென்ன தொடர்பே இல்லாமல் ஒரு குழந்தைக்கதை” என்றான் வைசம்பாயனன். “அது இப்போது குழந்தையாக இருக்கிறது” என்றான் சண்டன். பைலன் “ஆனால் அக்கதையினூடாக வெளியே வந்துவிட்டார். இனிமேல் திரும்ப மாட்டார்” என்றான். “ஆம்” என்றான் சண்டன். “ஆனால்…” என்றபின் “சுதை, பாவம்” என்றான். “என்ன” என்றான் வைசம்பாயனன். “அது இப்போது குழந்தையாக இருக்கிறது” என்றான் சண்டன். பைலன் “ஆனால் அக்கதையினூடாக வெளியே வந்துவிட்டார். இனிமேல் திரும்ப மாட்டார்” என்றான். “ஆம்” என்றான் சண்டன். “ஆனால்…” என்றபின் “சுதை, பாவம்” என்றான். “என்ன” என்றான் ஜைமினி. “அவன் சொன்னதை கேட்டீர்கள் அல்லவா” என்றான் ஜைமினி. “அவன் சொன்னதை கேட்டீர்கள் அல்லவா” அவர்கள் அதை ஒரு குளிர்காற்றென ஒருங்கே உணர்ந்தனர். “ஈன்று மீளமாட்டாளா” அவர்கள் அதை ஒரு குளிர்காற்றென ஒருங்கே உணர்ந்தனர். “ஈன்று மீளமாட்டாளா” என்றான் பைலன். “அறியேன். ஆனால் அவன் உணர்கொம்புகள் கொண்ட உயிர்” என்றான் சண்டன்.\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா-பகடி குசும்பன்,\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள்-10\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67\nஸ்ரீபதி பத்மநாபா - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 71\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெ��்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2020/06/blog-post_4.html", "date_download": "2021-01-26T10:02:31Z", "digest": "sha1:5M2OHVGJHXTRPEAEGZO3LFRODSFZLQED", "length": 4307, "nlines": 38, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> சொய்சாபுர ஹோட்டல் தாக்குதல் - மேலுமொரு சந்தேகநபருக்கு விளக்கமறியல் - KandyTamilNews", "raw_content": "\nHome / ARREST / Crime / Local / Social Media / Srilanka / சொய்சாபுர ஹோட்டல் தாக்குதல் - மேலுமொரு சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nசொய்சாபுர ஹோட்டல் தாக்குதல் - மேலுமொரு சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nகல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிலுள்ள சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் து்ப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 28-06-2020 ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஹோட்டல் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கு மூல காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் 36 வயதுடைய ஒருவர் நேற்று ரத்மலானை பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நபரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nசொய்சாபுர ஹோட்டல் தாக்குதல் - மேலுமொரு சந்தேகநபருக்கு விளக்கமறியல் Reviewed by KTN on 19:51 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/15152040/1276315/governor-talk-Tamil-Nadu-assembly-to-next-month.vpf", "date_download": "2021-01-26T08:53:54Z", "digest": "sha1:F5V2UD4W7CLWNA2ES7YZRNU7LTQ6N3HA", "length": 8426, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: governor talk Tamil Nadu assembly to next month", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது\nபதிவு: டிசம்பர் 15, 2019 15:20\nதமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது.\nதமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 20-ந்தேதி வரை நடைபெற்றது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.\n6 மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பதால் அடுத்த மாதம் (ஜனவரி) 19-ந்தேதிக்குள் சட்ட சபையை கூட்ட வேண்டும்.\nஅந்த வகையில் பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதியுடன் முடிந்து புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 6-ந்தேதிக்குள் நடைபெறும்.\nஅதன்பிறகு சட்டசபையை கூட்டி 12-ந்தேதிக்குள் சபை கூட்டத் தொடரை முடிக்க ஏற்பாடு நடந்து வருவதாக சட்டபேரவை செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.\n2020-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது. கவர்னர் உரை நிகழ்த்தியதும் அதற்கு மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும்.\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2-ந்தேதி வந்து விடும் என்பதால் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்க்கட்சியின் அனல்பறக்கும் விவாதங்களை எதிர்பார்க்க முடியும்.\ntn assembly | admk | dmk | governor banwarilal purohit | தமிழக சட்டசபை | கவர்னர் பன்வாரிலால் புரோகித் | அதிமுக | திமுக\nதமிழக சட்டசபை பற்றிய செய்திகள் இதுவரை...\nமணமக்கள் வசிப்பிடத்திலும் திருமணத்தை பதிவு செய்யலாம்- சட்டசபையில் மசோதா நிறைவேறியது\nதமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nவரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nஅரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார்- கருணாஸ்\nமேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nமேலும் தமிழக சட்டசபை பற்றிய செய்திகள்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\nமெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nசிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயல் பதக்கங்களை வழங்கினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/782351/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-01-26T08:12:59Z", "digest": "sha1:YWQUXXVKORFIEIXCFWKT7NOSAPXRWLYW", "length": 3888, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள் – மின்முரசு", "raw_content": "\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமுன்னணி நடிகராக இருக்கும் சூர்யா இந்தியாவின் பெருமை என்று சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே சிறந்த படம் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்தியாவின் பெருமை சூர்யா என்றும் 2020ம் ஆண்டின் சிறந்த படம் சூரரைப் போற்று என்றும் சூர்யா ரசிகர்கள் #PrideOfIndianCinemaSURIYA என்ற ஹாஷ்டேக்கை மிகுதியாக பகிரப்பட்டது செய்து வருகின்றனர்.\nசூர்யாவின் சூரரைப் போற்று தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படியொரு ஹாஷ்டேக்கை மிகுதியாக பகிரப்பட்டது செய்து வருகின்றனர்.\nமலேசியா: வார நாட்களில் மருத்துவர் ; வார இறுதியில் அழகிப் போட்டி பங்கேற்பாளர்\nஅடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர் வருண் தவான்\nதமிழக ஆளுநர் ப���்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி, அணிவகுப்பை ஏற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?page=72", "date_download": "2021-01-26T09:18:20Z", "digest": "sha1:U3EOL637VJ37O3VT7M52WRKS32HTBN5I", "length": 10390, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா வைரஸ் | Virakesari.lk", "raw_content": "\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸும் எண்ணெய் விலை வீழ்ச்சியும் ; சவூதி அரேபியா எதிர்நோக்கும் இரட்டை நெருக்கடி\nபெற்றோலியம் துறையில் இருந்தே 87 சதவீதமான பட்ஜெட் வருவாய்களை பெறுகின்ற இராச்சியம் \" வேதனைமிகு \" பொருளாதாரத் தீர்மானங்கள்...\nதடுப்பூசிக்கு எதிராக மனித உடலுக்குள் தன்னை உருமாற்றி கொள்ளும் கொரோனா : விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்\nமனித உடலுக்குள் சென்றதும் தடுப்பூசி போட்டிருந்தாலுமு் கூட, கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றி கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கண்ட...\nகொரோனாவிற்கு நிவாரணமளிக்கும் வெந்நீர் தெரபி\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு வெந்நீர் தெரபி முழுமையான நிவாரணமளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 893 ஆக உயர்வு - முழுமையான விபரம் இதோ ‘\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின...\nவிவசாயத்துறையை மேம்படுத்த கரு ஜயசூரிய ஆலோசனை \nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டி���ுக்கும் நிலையில், உலகலாவிய ரீதியில் பொருத்தப்பாடுடைய உணவுப் ப...\nஓய்வுப்பெற்ற இராணுவத்தினரின் நியமனம் இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சி\nகொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பான எச்சரிக்கை நிலை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்...\nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 129 பேர் விடுவிப்பு \nவவுனியா பம்பைமடு கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\nகொரோனாவுக்குப் பின் இந்தியா உலகை வழிநடத்த வேண்டும் : மோடி\nகொரோனாவுக்கு பின்னர் உலகை இந்தியா வழி நடத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 884 ஆக அதிகரிப்பு : முப்படையினரில் 455 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின...\nஇந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇந்தியாவின் சென்னையிலிருந்து 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nடெல்லியில் விவசாயிகளின் அணிவகுப்பு மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-tamilar-may1-16", "date_download": "2021-01-26T08:14:40Z", "digest": "sha1:ELJHJJZK3XDQADHL22ZXGWF2PAYW5LZK", "length": 8985, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர்- மே 1 - 2016", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட��டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர்- மே 1 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஓரம் போ... ஓரம் போ... “ஆம்புலன்ஸ் வண்டி வருது” வீ.கண்ணதாசன்\nமீண்டும் மேலவை: ஏன், எதற்கு, எப்படி\nகலைஞர் கூட்டம்... காவலர் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/03/30/", "date_download": "2021-01-26T09:43:13Z", "digest": "sha1:UKBJLSPTTX5J3A5FIK56K5F475WXW4TE", "length": 21317, "nlines": 74, "source_domain": "plotenews.com", "title": "2016 March 30 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய, “புதிய நிர்வாகசபை”\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய, “புதிய நிர்வாகசபை”\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,\nநேற்றையதினம் (28.03.2016) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டமும், நிர்வாகசபையின் கலந்துரையாடலும், “புதிய நிர்வாகசபையின் தெரிவும்” சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் வழமையை விடவும் பெருமளவிலானோர் குறிப்பாக பெண்கள் மற்றும் இளையோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nமுதலில் கடந்த நிர்வாக சபையின் உறுப்பினர்களான தலைவர் இ.இரவீந்திரன், செயலாளர் த.தங்கராஜா, பொருளாளர் ச.றமணதாஸ், உபசெயலாளர் து.சுவேந்திரன், உபதலைவர் எஸ்.ரஞ்சன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து பொதுமக்களின் கேள்வி பதில்களும், அதனைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடலும் என கூட்டம் மிகவும் ஆரோக்கியமான முறையில் நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து 2016 – 2018 க்கான “புதியதோர் நிர்வாகசபை” தெரிவு நடைபெற்றது.\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலில்லை-பாதுகாப்பு அமைச்சின் செயலர்-\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலில்லை-பாதுகாப்பு அமைச்சின் செயலர்-\nசாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவது இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கும் சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களுக்கும் நிறைய இடைவெளி காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்கு முன்னரும் இவ்வாறான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த பல வருடங்களாக தினமும் இவ்வாறான பொருட்கள் கண்டெடுக்கப்படுவது, சிலர் கைது செய்யப்படுவது தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கான முழு பொறுப்பும் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்ததன் பின்னர் அது பாரதூரமான விடயமாக இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு அது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆயுதங்களை ஒப்படைக்க பொது மன்னிப்புக் காலம், துப்பாக்கியுடன் ஒருவர் கைது-\nசட்ட��ிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார். அத்துடன், இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனால், உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார். இதேவேளை தன்னியக்கத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது நீர்கொழும்பைச் சேர்ந்த 31வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேநபர், கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் இந்திக ஜயசிங்கவை கடத்திச் சென்று கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nவவுனியா தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-\nவவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைக்கான நேர அட்டவணை போன்று தனியார் பஸ் சேவைக்கும் உகந்த நேர் அட்டவணை வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சீரான முறையில் சேவையில் ஈடுபடாமையினால் தாம் பாதிக்கப்படுவதாகவும் தனியார் பஸ் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்னர். இ.போ.ச பஸ் வேகமாக பயணித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியார் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விடுவிக்குமாறும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர். இந்த பணிபகிஸ்கரிப்பினால் கிராம பகுதகளுக்கான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n1,132 அடி ஆழத்தில் அரச சுரங்க ஊழியர்கள் உண்ணாவி���தப் போராட்டம்-\nகணக்காய்வாளர் தமக்கு 2 தடவைகள் தொலைநகல் மூலம் குருநாகல் தொடம்கஸ்லந்த கஹட்டகஹ பகுதியில் அரச சுரங்க ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலதிக கொடுப்பனவை கோரியே 70 க்கும் அதிக ஊழியர்கள் 1,132 அடி ஆழத்தில் இருந்து ஊழியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிறுவன அறியத்தந்ததாக கஹட்டகஹ சுரங்க தொழிலாளர்கள் சங்கத்தின் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஎனினும் வாக்குறுதிகளுக்கு அமைய கொடுப்பனவுகள் வழங்காததை அடுத்தே இரண்டாவது நாளாகவும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவற்கு தலைவரை தொடர்புகொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் அவரின் கையடக்க தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து தமது உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளதாவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கையின் மாற்றங்களை அமெரிக்கா வரவேற்கின்றது-நிசா பிஸ்வால்-\nஇலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு தேர்தல்களிலும் இலங்கையில் ஜனநாயக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கையில் ஏற்படும் மாற்றங்களை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கையில் பல்வேறு விடயங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்பு-\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்பு-\nயாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 வீதியில் அமைந்துள்ள மறவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அங்கு சோதனை நடவடி���்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதன்போது தற்கொலை அங்கியொன்று, 4 கிளேமோர் குண்டுகள், கிளேமோர் பெட்டரி 2, 12 கிலோ வெடிமருந்து, 100 துப்பாக்கி ரவைகள், மற்றும் 5 சிம்கார்ட்கள என்பன மீட்கப்பட்டுள்ளன. அந்த வீட்டில் இருந்த சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகநபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்றுநண்பகல் 12மணியளவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான எட்வேட் ஜூட் (வயது 31) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்த பெண் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/11/17/", "date_download": "2021-01-26T07:49:46Z", "digest": "sha1:4LY6E4BQORPSDPRMAUTUEYVUOPN6JOOZ", "length": 5806, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "November 17, 2018 | Chennai Today News", "raw_content": "\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nகஜா புயல் பாதிப்புகளை குறைத்திருக்கலாம்: மு.க.ஸ்டாலின்\nமீண்டும் புயல்: 4 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nவிரைவில் மீண்டும் ஒரு புயல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52473/Ancient-Romeo-and-Juliet-teen-lovers-from-4,000-years-ago-found", "date_download": "2021-01-26T09:10:25Z", "digest": "sha1:VPZIKX7ZQRCRIZ2BMA2W63NVQ3DXF7OM", "length": 8119, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4000 வருடத்துக்கு முந்தைய காதல் ஜோடி கல்லறை: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு | Ancient Romeo and Juliet teen lovers from 4,000 years ago found | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n4000 வருடத்துக்கு முந்தைய காதல் ஜோடி கல்லறை: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு\nநான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய டீன் ஏன் ஜோடி ஒன்றின் கல்லறையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் முகம் நேருக்கு நேர் இருக்குமாறு புதைக்கப்பட்டுள்ளது.\nகஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாகாணத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது ஒரு பகுதியில் இருந்த கல்லறை ஒன்றை தோண்டினர். அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருந்தன.\nஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புதைக்கப்பட்டிருந்த அந்த எலும்புக் கூடுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை தந்தன. அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங் களும் கிடைத்தன. ஒரு எலும்பு கூட்டின் அருகே வளையல்களும் தங்க மோதிரங்களும் கிடந்தன.\nஇது, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த 16, 17 வயதுடையவர்களின் கல்லறை என்றும் அவர்கள் காதலர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்திருப் பார்கள் என்பதை இன்னும் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அவர்கள் உயர் குடியை சேர்ந்த வர்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅந்த பகுதிகளில் மேலும் ஆராய முடிவு செய்துள்ளனர்.\nகுடும்பச் சண்டையில் மாமியார் கையை கடித்து குதறிய மருமகள்\n“முத்தலாக் வழக்கத்தால் பெண்கள் நடுத்தெருவில் நிற்ககூடாது” - ரவிசங்கர் பிரசாத்\nRelated Tags : Kazakhstan grave, தொல்லியல் துறை, கஜகஸ்தான், ஆய்வு, காதலர்கள்,\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nபோலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்\nடிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடும்பச் சண்டையில் மாமியார் கையை கடித்து குதறிய மருமகள்\n“முத்தலாக் வழக்கத்தால் பெண்கள் நடுத்தெருவில் நிற்ககூடாது” - ரவிசங்கர் பிரசாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-26T09:19:43Z", "digest": "sha1:CUWEXAQ53GT4ZIJL5OGVI7IEBRKOKZEG", "length": 7821, "nlines": 148, "source_domain": "www.tamilgod.org", "title": " இறைமாட்சி | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nபடைகுடி\tகூழ்அமைச்சு\tநட்பரண்\tஆறும்\nஅஞ்சாமை\tஈகை\tஅறிவூக்கம்\tஇந்நான்கும்\nதூங்காமை\tகல்வி\tதுணிவுடைமை\tஇம்மூன்றும்\nஅறனிழுக்கா\tதல்லவை\tநீக்கி\tமறனிழுக்கா\nஇயற்றலும்\tஈட்டலுங்\tகாத்தலும்\tகாத்த\nகாட்சிக்\tகெளியன்\tகடுஞ்சொல்லன்\tஅல்லனேல்\nஇன்சொலால்\tஈத்தளிக்க\tவல்லார்க்குத்\tதன்சொலால்\nமுறைசெய்து\tகாப்பாற்றும்\tமன்னவன்\tமக்கட்கு\nசெவிகைப்பச்\tசொற்பொறுக்கும்\tபண்புடை\tவேந்தன்\nகொடையளி\tசெங்கோல்\tகுடியோம்பல்\tநான்கும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:01:59Z", "digest": "sha1:RFUUQQH6W2NHI5MVWD2SREMWJSNA2HSG", "length": 13558, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "\"தர்பார்\" திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n“தர்பார்” திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 167-வது படமாக உருவாகும் ‘தர்பார்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுத்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. படத்தில் அனிருத் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.\nதர்பார் படம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\nஇந்தநிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\nNext Postமீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய்\nஈழத்தமிழர்களின் சினம்கொள் முழு நீள ஈழத்திரைப்படம்\nபொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்\nவிடைபெறும் 2019: மறைந்த நட்சத்திரங்கள்\nபுதிய பின்த���டர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-26T08:46:12Z", "digest": "sha1:4VE7KPF57VFHZESRTS4M2IPB5H5BRRK7", "length": 69898, "nlines": 416, "source_domain": "pudukkottai.nic.in", "title": "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், அவர்களுக்கு பல்வேறு வகையான நலதிட்ட உதவிகள் சென்று சேர்வதை உறுதிபடுத்திடுவதற்கும், அரசால் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 1995ல் இயற்றப்பட்டது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் அவர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், சமவாய்ப்ப்பினை வழங்கிடவும், அவர்கள் முழுவதுமாக பங்கேற்க செய்திடவும் இச்சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டத்தின்படி, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையானது மாநில அளவில் அமைக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில்,புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக கீழ்கானும் அரசு நலதிட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nநலதிட்டம் பெறுவதற்கான தகுதி / வழங்கப்படும் உதவி\nமாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்\n1 தேசிய அடையாள அட்டை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வரும் மருத்துவக்குழுக் முகாமில் மாற்றுத்திறனுடைய நபர் நேரில் ஆஜராக வேண்டும். மாற்றுத்திறன் தன்மை 40% உள்ளவா்களுக்கு மட்டும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று அல்லது ஆதார்அட்டை நகல்\nவிண்ணப்பம் 1 (PDF 143KB)\nவிண்ணப்பம் 1எ (PDK 61KB)\nவிண்ணப்பம் 1பி (PDF 119KB)\nவிண்ணப்பம் 1சி (PDF 113KB)\n2 நாடு முழுவதும் செல்லத்தக்க ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை UDID இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படவேண்டும் இணையதள முகவரி\n9ம்வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு ஆண்டிற்கு 1-5 வகுப்பு வரை ரூ.1000, 6-8 வகுப்புவரை ரூ.3000, 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை ரூ.4000 இளங்கலை பட்டப்படிப்பு / பட்டயம் ரூ.6000, முதுகலை பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ரூ.7000 வழங்கப்பட்டு வருகிறது\nமத்திய அரசின் கல்வித்தொகை 9மற்றும் 12ம் வகுப்பு 6000 முதல் 9000 வரை மேல் படிப்பு படிப்பவர்களுக்கு 6000 முதல் 20000 வரை தகுதிக்கேற்ப வழங்கப்படும்.\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை\n9ம் வகுப்பு அதற்கு மேல��� கல்வி பயில்பவா்கள் மதிப்பெண் சான்று சமா்பிக்க வேண்டும்.\n40 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nவங்கிகணக்கு புத்தக நகல் விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டும்\nமத்திய அரசின் கல்வித்தொகை 9மற்றும் 12ம் வகுப்பு 6000 முதல் 9000 வரை மேல் படிப்பு படிப்பவர்களுக்கு 6000 முதல் 20000 வரை தகுதிக்கேற்ப வழங்கப்படும்.\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள்\nஅவர்களது பள்ளி மற்றும் கல்லுாரி மூலமாக Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்.\n4 பார்வையற்ற மாணவா்களுக்கு வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கும் திட்டம் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு வாசித்து காட்டுபவா்களுக்கு ஆண்டிற்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.3000-பட்ட வகுப்புகளுக்கு ரூ.5000- மேல்நிலை பட்ட வகுப்புகள் / தொழில்நிலை படிப்புகள் ரூ.6000-ம் வழங்கப்பட்டு வருகிறது\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\nகல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று\nமுந்தைய வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்\nவங்கிகணக்கு புத்தக நகல் இணைக்கப்பட வேண்டும்\nகல்வி உதவித்தொகை விண்ணபத்திலேயே வாசிப்பளாரின் விவரம் குறிப்பிடப்பட வேண்டும்\n5 சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுக்கான மான்யம் வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த துறையிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். வயது 18க்கு மேல் 55 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மானியமாக கடன் தொகையில் 3-ல் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.10,000 இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\nவிண்ணப்பம் 5 (PDF 58KB)\n6 பார்வையற்றோருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை பார்வையற்றவா் பணி மற்றும் சுயதொழில் நிமித்தமாக வெளியில் சென்று வர ஊக்குவிப்பதற்காக மாவட்டம் முழுவதும் செல்வதற்கு பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுகிறது.\nதேசிய அடையாள அட்டை நகல்\nவிண்ணப்பம் 6எ (PDF 65KB)\n7 அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவிகிதம் கட்டண சலுகை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பேருந்தில் சென்று வருவதற்காக தேசிய அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் கொடுக்க வேண்டும்\n8 மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, பயிற்சி மற��றும் பணிக்கு இல்லத்தில் இருந்து செல்லும் மாற்றுத்திறனாளிகள் 100 கி.மீ வரை சென்று வருவதற்கு வழங்கப்பட்டு வருகிறது.\nதேசிய அடையாள அட்டை நகல்\nவிண்ணப்பம் 6பி (PDF 68KB)\n9 துணையாளருடன் சலுகைக் கட்டண பேருந்து பயணத்திட்டம் துணையாளா் துணையின்றி செல்ல இயலாத அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் துணையாளா் ஒருவருடன் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகையில் பயணம் செய்வதற்கு வழங்கப்படுகிறது உரிய படிவத்தில் அரசு மருத்துவரின் சான்று பெற்று நகலினை நடத்துனரிடம் வழங்கப்பட வேண்டும்.\n10 மாற்றுத்திறனாளிகளுக்கான தீருதவி வழங்கும் திட்டம் கொலை, கொள்ளை, கொடூர காயம், பாலியல் பலாத்காரம் போன்ற துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தகுதியுடையவா் கொலை, கொள்ளை, கொடூர காயம், பாலியல் பலாத்காரம் போன்ற துயருற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறளாளிகளும் வழக்காடு மன்றத்திற்கு சென்றுவர மற்றும் வழக்கு செலவினங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.\n11 மீட்புத்திட்டம் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை மீட்பு திட்ட குழுவினரால் மீட்டு அரசு அனுமதித்துள்ள மனநல காப்பகங்களில் சோ்க்கப்படுவா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அரசு அனுமதித்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் மனம் நல காப்பகத்தில் சோ்க்கப்படுவா்.தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 9787542508\n12 மூன்று சக்கர சைக்கிள் இரண்டு கால்களும் செயல் இழந்து இருத்தல் வேண்டும். கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n13 சக்கர நாற்காலி / மடக்கு சக்கர நாற்காலி கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 வயதிற்கு மேற்பட்டவராகவும் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n14 மூளை முடக்குவாத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புசக்கர நாற்காலி மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்தவர்களுக்காக சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n15 முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புசக்கர நாற்காலி விபத்து மற்றும் பிற காரணங்களால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்கள் உட்காருவதற்கான சிறப்பு நாற்காலி வழங்கும் திட்டம்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n16 கால் தாங்கிகள் (காலிபா்) வழங்கும் திட்டம் போலியோ, மூளை முடக்கு வாதம் மற்றும் பிற காரணங்களால் கால் / கால்கள் செயல் இழந்தவா்கள் வழங்கும் திட்டம்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n17 செயற்கை கால், கை வழங்கும் திட்டம் விபத்து மற்றும் பிற காரணங்களால் கை, கால் துண்டிக்கப்பட்ட நபா்கள் தகுதியுடையவா்கள்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n18 நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டம் விபத்து மற்றும் பிற காரணங்களால் கை, கால் துண்டிக்கப்பட்டு பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் மற்றும் பணிபுரியும், சுயதொழில் புரியும் நபா்கள் தகுதியுடையவா்கள்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n19 ஊன்றுகோல்கள் வழங்கும் திட்டம் (கைதாங்கி முழங்கை தாங்கி) விபத்து மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்டு கால் / கால்கள் செயல் இழந்தவா்களுக்கு ஊன்று நடக்க வழங்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n20 காதொலி கருவி மற்றும் சூரிய ஒளியினால் சக்தி பெறும் மின்கலம் வழங்கும் திட்டம் 3 வயதிற்கு மேற்பட்டு காது கேளாத தன்மை உடையவா்களாக இருக்க வேண்டும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n21 காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி வழங்கும் திட்டம் 6ம் வகுப்பு அதற்கு மேல் கல்வி பயில்பவா்கள் / பணிபுரிபவா்கள் / சுயதொழில்புரிபவா்களுக்கு மட்டும் வழங்கப்படும்.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளி���ள் தேசிய அடையாள அட்டை நகல்\n22 பிரெய்லி கைக்கடிகாரம் முழுவதும் பார்வையற்று, பணிபுரிபவராகவோ / சுயதொழில் புரியும் அல்லது 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராகவோ இருத்தல் வேண்டும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n23 மேக்னிபயா் – (கையடக்க வீடியோ உருப்பெருக்கி) 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் பார்வை குறைபாடு உடையவா்கள் எழுத்துகளை பெரிதாக்கி படிப்பதற்கு வழங்கப்படுகிறது.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n24 கருப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் முழுவதுமாக பார்வையற்ற நபராக இருத்தல் வேண்டும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n25 மோட்டார் பொருந்திய மூன்று சக்கர வண்டி (Petrol Scooter) மாணவா் / பணிபுரிவோர் / சுயதொழில் புரிவோர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவா்களாகவும் கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் தகுதியுடையவா்கள் ஆவார்.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n26 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 18 வயதிற்கு மேற்பட்டு 45 வயதிற்கு உட்பட்ட, கால் / கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் காதுகேளாத பேசும் திறனற்ற, மிதமான மனநிலை பாதிக்கப்பட்டவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\n27 மனவளா்ச்சிகுன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 40 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மனவளா்ச்சி உதவித்தொகை மாதம் ரூ.1500- வழங்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\nமாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2\nவட்டாட்சியா் அலுவலகத்தில் பி.ஹெச்.பி (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று\n28 கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டம் பாதிப்பின் சதவிகிதம் குறைந்த பட்ச��் 75 சதவிகிதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500- வழங்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\nமாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2\nவட்டாட்சியா் அலுவலகத்தில் பி.ஹெச்.பி (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று\n29 தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500/- வழங்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\nமாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2\nவட்டாட்சியா் அலுவலகத்தில் பி.ஹெச்.பி (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று\n30 தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவாரக இருத்தல் வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500/- வழங்கப்படும்.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\nமாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2\nவட்டாட்சியா் அலுவலகத்தில் (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று\nவிண்ணப்பம் 28 (PDF 126KB)\n31 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் (பி.ஹெச்.பி ஐ.ஜி.ஓ.ஏ.பி) 40% மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட கை, கால் குறைபாடுடையவர், மனவளா்ச்சி குன்றியவர், மூளை முடக்குவாதத்தால் பாதிப்படைந்து குணமடைந்தவர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றவர், காது கேளாத, பேச்சுத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளில் 75% மேல் குறைபாடுடைய 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்தந்த தாலுகாவின் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அவர்களுக்கு விண்ணப்பித்து உதவி பெறலாம்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்\nவறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும்.\nமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று\n32 திருமண நிதி ��தவி திட்டம்\nபார்வையற்றவரை திருமணம் செய்துகொள்ளும் பார்வையுள்ள நபருக்கு திருமண நிதியுதவி\nகாது கேளாத, பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி\nமாற்றுத்திறனாளியினை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி\nமுதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.\n18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.திருமணம் பதிவு செய்திருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளியை மணந்து கொள்ளும் நபர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளியினை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளி திருமண திட்டத்தில் இருவரும் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.\nகாசோலை ரூ.12,500- தேசிய சேமிப்புபத்திரம் ரூ.12,500- மொத்தம் ரூ.25,000 (திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது)\nஆ. பட்டம் / பட்டயம் பெற்றவர்களுக்கான திட்டம் காசோலை ரூ.25,000- தேசிய சேமிப்புபத்திரம் ரூ.25,000- மொத்தம் ரூ.50,000\n(திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது)\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.\nபிற திட்டத்தில் திருமண உதவித்தொகை பெறவில்லை என்பதற்கு சான்று\nவிண்ணப்பம் 30 (PDF 126KB)\n33 தேசிய ஊனமுற்றோருக்கான நிதி மேம்பாட்டு கழகம் (NHFDC)\nவங்கிகடன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொண்டு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று பயனடையலாம் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெறலாம் இத்திட்டத்தில் ரூ.25,000 வரை தனிநபர் ஜாமீன், 25,000 முதல் 50,000 வரை இரண்டு நபர்கள் ஜாமீன் கையொப்பம் இட வேண்டும். ரூ.50,000க்கு மேல் ரூ.25,00,000/– வரை (சொத்து அடமானத்தின்) பேரில் வங்கி கடன் வழங்கப்படும். ஆண்களுக்கு 5சதவிகிதம் பெண்களுக்கு 4சதவிகிதம் குறைந்த பட்ச வட்டியாக வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் கடனை முழுமையாக செலுத்தி முடிப்பவர்களுக்கு வட்டித்தொகை முழுமையும் விலக்கு அளிக்கப்படும்.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.\nஅரசு / பொது நிறுவன ஊழியர் ஜாமீன் சான்று\nசெய்ய உள்ள தொழிலுக்கான உரிமம், மற்றும் திருப்பிச்செலுத்தும் திறன் பற்றிய விபரம் கணக்காளரிடம் பெற்று வழங்கப்பட வேண்டும்\nவிண்ணப்பம் 34 (PDF 126KB)\n34 பாரதபிரதமர் வேலை வாய்ப்பு பெருக்கத்திட்டம் (PMEGP), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுயதொழில் வழங்கும் திட்டம் (UYEGP) மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வங்கியில் பெறும் மொத்தக்கடன் தொகையில் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையில் 5% மானியமாக வழங்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.\n35 காது கேளாத இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் முதல் 3 வரையிலான காது கேளாத இளஞ்சிறார்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சியளித்து தொடர்கல்வி வழங்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.\n36 சிறப்புப்பள்ளிகள் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளில் உணவு, உடை மற்றும் தங்குமிட வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.\n37 மனவளர்ச்சி குன்றிய இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 0 முதல் 6 வரையிலான மனவளர்ச்சி இளஞ்சிறார்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சியளித்து தொடர்கல்வி வழங்கப்படும்\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.\n38 மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 10 வயது புர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு மேற்கொள்ள தகுதியானவர்கள், நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் மூக்குக்கண்ணாடி பெறுவதற்கான உதவித்தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் வேறு எந்த துறையிலும் நலதிட்ட உதவிகள் பெறவில்லை என்பதற்கான தடையில்லா சான்று வழங்கப்பட வேண்டும்\nவிண்ணப்பம் 39 எ (PDF 126KB)\nவிண்ணப்பம் 39 பி (PDF 525KB)\nவிண்ணப்பம் 39 சி (PDF 156KB)\n39 தேசிய அறக்கட்டளை மாவட்ட உள்ளுர் குழுமம், புதுக்கோட்டை 18 வயது புர்த்தியடைந்த மனவ���ர்ச்சி குன்றியவர்கள், புறஉலகு சிந்தனை இல்லாதவா்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வகை மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்ட உள்ளுர் குழு மூலமாக பாதுகாவலர் நியமனச்சான்று மற்றும் இதர உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகுடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று\nமாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.\nபாதுகாவலருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம்\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரை நேரில் அணுகி பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்\n1 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வித் தகுதி சான்று மதிப்பெண் பட்டியல் (இருப்பின்)\nகுடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அட்டை நகல் அல்லது ஆதார் அடையாள அட்டை அல்லது இருப்பிடச்சான்று ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் நகல்படிப்பறிவு இல்லாதவா்கள் பதிவு செய்வதற்கு 14 வயது பூர்த்தி அடைந்திருப்பதுடன் வயது சான்று தேவை\n2 பதிவு புதுப்பித்தல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பதிவு நிரந்தர பதிவாகும். புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை\n3 வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு விண்ணப்பம் 1.மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு 4% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இப்பணிகளுக்கு இவா்களுக்கு வயது வரம்பில் 10 வருடங்கள் சலுகை அளிக்கப்படும்.\n10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய அரசு பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.\n4 போட்டி தோ்வுகளுக்கான பயிற்சி TNPSC, UPSC, SSC, RRB, Banking Exam போன்றவற்றிற்கான போட்டி தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. இத்தகைய தோ்வுகளுக்கு விண்ணப்பித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.\n5 வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிந்திருக்க வேண்டும். ஏனையவா்களுக்கு 5 வருடம் முடிந்திருக்க வேண்டும்.\n10ம் வகுப்பு வரை படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதம் வழங்கப்படும்\n12ம் வகுப்பு தோ்ச்சிபெற்றவா்களுக்கு மாதம் ரூ.750/– வழங்கப்படும்\nபட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு மாதம் ரூ.1000/– வீதம் வழங்கப்படும்குறிப்பு பழங்குடியினா் மற்றும் ஆதிதிராவிடா் வகுப்பைச் சார்ந்தவா்களுக்கு 10 வருடங்கள் அல்லது அதிகபட்ச வயது 45 வரை. இதில் எது குறைவோ அதுவரை வழங்கப்படும்.\nஏனைய வகுப்பை சார்ந்தவா்களுக்கு 10 வருடங்கள் அல்லது அதிகபட்ச வயது 40 வரை. இதில் எது குறைவோ அதுவரை வழங்கப்படும்\n6 தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இம்முகாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\n<ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையினால் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்\n1 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS)\nமாற்றுத்திறனாளி அல்லது அவா்களது குடும்பத்தை சார்ந்தவா்களுக்கு இத்திட்டத்தில் வேலை உறுதி செய்வதற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.\nவேலைக்கான அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளி அல்லது அவரது குடும்பத்தினருக்கு 150 நாட்களுக்கு வேலை அளிக்கப்படும். (குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோ்த்து)\nமாற்றுத்திறனாளிகளில் உடல்தகுதி பொறுத்து அவர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள பணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.\nஇத்திட்டத்திற்கான வேலைதளத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பராமரித்தல்\nபணிக்கு வருகை தரக்கூடிய குழந்தைகளை பராமரித்தல்\nபணி தலத்தில் பணிபுரிபவா்களுக்கு குடிநீா் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் அல்லது அவா்களால் இயன்ற பணியை செய்தல்\nமாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் பணிக்கு வருகை தந்தால் அன்றைய தினத்திற்கான முழு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தில் வேலை பெறுவதற்கான அட்டையை பெற இவா்கள் விண்ணப்பம் அல்லது நேரடி கோரிக்கை அளித்து பெற்று அட்டை பெற்றுக் கொள்ளலாம்.\n2 இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டம் (IAY) இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு கட்ட இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஇத்திட்டத்தில் பயனடைய மாற்றுத்திறனாளியின் ஊனத்தின் விழுக்காடு 40% மற்றும் அதற்குமேல் இருக்க வேண்டும்.\nமாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வீடு கட்ட 210 சதுர அடி குடியிருப்பிற்கான மனை இருக்க வேண்டும்.\nகிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.\n3 முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் (CMSPGHS)\nஇத்திட்டத்தில் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.\nஇத்திட்டத்திற்கான பயனாளி கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.\nவீடுகட்ட சொந்தமாக மனை 310 சதுர அடி இருக்க வேண்டும்.\n4 பாரத பிரதமரின் நினைவு குடியிருப்பு திட்டம் (PMAY(G))\nஇத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.\nவீட்டுமனை இல்லாத கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை அடையாளம் காணப்பட்டு அரசால் வழங்கப்பட்டால் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் அல்லது 269 சதுர அடி மனை இருக்க வேண்டும்.\nவீடு கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்ததாரா் இன்றி அவர்களே செய்ய வேண்டும்.\n5 முழுசுகாதார இயக்க திட்டம் இத்திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு இலவச கழிப்பறை ரூ. 12,000/– மதிப்பில் கட்டி தரப்படும்.\n6 சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்\nகருப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்\nகைதாங்கி மற்றும் முழங்கை தாங்கி\nசெயற்கை கை மற்றும் கால்\nகாதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி\nசூரிய ஒளியினால் சக்தி பெறும் மின்கலம் (Solar Charger)\nஇணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் (ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 எண்ணிக்கை மட்டும்)\nமாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.(குறிப்பு – ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்திற்கு மட்டும் 18 வயதிற்கு மேற்பட்டு 2 கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் இருப்பதுடன் கல்வி பயிலபவா் / சுயதொழில்புரிபவா் / பணிபுரிபவராக இருக்க வேண்டும்.)\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகள் விபரம்\nபள்ளியின் பெயர் மற்றும் முகவரி\n1 செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, டி.எஸ்.எம்.எஸ். வளாகம் பின்புறம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை 1 முதல் 8ம் வகுப்பு வரை\n2 அரசு பார்வையற்றோருக்கான நட���நிலைப்பள்ளி,\nபுதிய பேருந்து நிலையம் அருகில்,\nபுதுக்கோட்டை 1 முதல் 8ம் வகுப்பு வரை\n3 அறந்தை அன்னை செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்பு பள்ளி,\nஅறந்தாங்கி, (அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி) 1 முதல் 10 ம் வகுப்பு வரை\n4 ரெனேசான்ஸ் தொண்டு நிறுவனம்,\n(அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி) 6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட மனவளா்ச்சிகுன்றியவர்களுக்கான உண்டு உறைவிட சிறப்புப்பள்ளி,\n14 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான தொழில் பயிற்சிமையம்\nமனவளா்ச்சிகுன்றியோருக்கான சிறப்புப்பள்ளி, சத்திரப்பட்டி, குரும்புா் வழி\nஅறந்தாங்கி (தா), புதுக்கோட்டை (அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி) மனவளா்ச்சிகுன்றியவர்களுக்கு சிறப்புக்கல்வி\nமனவளா்ச்சிகுன்றிய குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையம், நிஜாம் காலணி 6வது தெரு, அரபி ஓரியண்டல் பள்ளி அருகில்,\nபுதுக்கோட்டை. 6 வயதிற்குட்பட்ட மனவளா்ச்சிகுன்றிய\n7 காதுகேளாத இளம்சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சிமையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி,\nமச்சுவாடி, புதுக்கோட்டை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி\n8 வேர்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம்,\nபுதுக்கோட்டை மாவட்டம். மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை மற்றும் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதொடா்பு கொள்ள வேண்டிய முகவரி\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,\nபுதிய பேருந்து நிலையம் அருகில்,\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 21, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:36:25Z", "digest": "sha1:23JTMW3TCPH46K2HYNG5UL7UD3TT7I5J", "length": 15062, "nlines": 100, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், நிறைவேற்றியுள்ள 9 தீர்மானங்கள் - Akurana Today", "raw_content": "\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், நிறைவேற்றியுள்ள 9 தீர்மானங்கள்\nஸ்ரீலங்கா தவ்���ீத் ஜமாஅத்தின் 9 வது பொதுக்குழு இன்று 22.09.19 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு\nஏப்ரல் 21 ஈஸ்டர் அன்று தீவிரவாதிகளால் மேற்கோள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிறகு எந்த காரணமும் இல்லாமல் அநியாயமான முறையில் அதிகமான அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள் அதில் சிலர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சில அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படாமல் உள்ளார்கள் அவர்கள் குறித்து விசாரணையை துரிதப்படுத்தி எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத பட்சத்தில் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.\nஅதே போன்று ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டரிந்து அவர்கள் யாராக இருந்தாலும் எந்த தராதரமும் பார்க்காமல் அவர்களுக்கு உச்சகட்ட தண்டனையை அரசு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.\nஇலங்கையில் ஏப்ரல் 21 ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதிகள் இஸ்லாம் என்பது மனிதனை கொல்ல சொல்கின்ற மார்க்கம் என்ற தவறான சிந்தனை முஸ்லீம் அல்லாத மக்களிடம் ஏற்பட்டுள்ளதனால் அதை துடைத்து எறிய வேண்டிய கடமை எம் மீது உள்ளது இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் பிறறுக்கு நலவை நாட சொல்லும் மார்க்கம் இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்பதை இலங்கை வாழ் எம் தொப்புல் கொடி உறவுகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக முதல் கட்டமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எமது கிளைகள் உள்ள இடங்களில் தீவிரவாத்திற்கு எதிராக 40 நாட்கள் தொடர் பிரச்சாரம் செய்யப்படும் என்பதை இப்பொதுக் குழு முடிவெடுள்ளது,\nஏப்ரல் 21 நடந்த தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்களின் சில பள்ளி வாசல்கள் எந்த காரணமும் இல்லாமல் அன்றாட கடமையான வணக்கங்களை நிறைவேற்ற தடுக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது அதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்து உள்ளாகி இருக்கின்றார்கள் அந்த பள்ளிகள் தீவிரவாதத்திற்கு எந்த சம்பந்தமுமில்லை என்று நிறுபனமான பிறகும் பள்ளிவாசல்கள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருப்பது சட்ட விரோதமானது என்பதனால் இலங்கை அரசு இந்த விசயத்தில் கவனமெடுத்து அந்த பள்ளிகளை திறக்க அனுமதி கொடுமாறு அந்த பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு ���றிவுறுத்துமாறு அரசைப் இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது\nஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்களின் மீது வேண்மென்று இனவாதிகளினால் குளியாப்பிடி, கொட்டரமுள்ள, நாத்தான்டி, மினுவங்கொட, ஹெட்டிபொல, சிலாபம் போன்ற முஸ்லீம்கள் வசிக்கக்கூடிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கடைகள் ஹோட்டல்கள் வீடுகள் பள்ளிவாசல்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டது சில பகுதிகளில் தீ வைக்கப்பட்டது இதனால் முஸ்லிம்களின் பெரும சொத்துகள் சேதமாக்கப்பட்டது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கான நஷ்ட ஈடுகள் இது வரை ஒழுங்காக வழங்கப்படவில்லை எனவே அரசு இந்த விடயத்தில் துரிதப்படுத்தி நஷ்ட ஈடுகளை வழங்குமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.\nஇலங்கையில் காலத்துக்கு காலம் இஸ்லாத்துக்கும் , குர்ஆனுக்கும் எதிரான விசமக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து மக்களுக்கு மத்தியில் தங்களை பிரபல்யப்படுத்த சிலர் நினைக்கின்றார்கள் அந்த வகையில் யார் இஸ்லாத்துக்கும் , குர்ஆனுக்கும் எதிராக பேசினாலும் அவர்களை சட்ட ரீதியாக அனுகுவதோடு கருத்தியல் ரீதியாக அவர்களின் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் விவாதகளத்தில் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய நாங்கள் என்றும் தயாராகவே இருக்கிறோம் என்பதை இந்த பொதுக்குழு வாயிலாக அறிவித்துக் கொள்கிறோம்,\nஎமது இலங்கை நாட்டில் பல அரச நிறுவனங்களில் மக்களின் சொத்துக்களை ஊழல் செய்வதில் அரச அதிகாரிகள் மற்றும் அரச பீடத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள் முன்னிலைவகிக்கின்றார்கள் மக்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கின்ற யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்க வேண்டுமென்று இலங்கை அரசுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பொதுக்குழு வேண்டுகோல் விடுகின்றது\nஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் ஆகும் இலங்கையில் சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்களே தவிற இந்த நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் மிக அதிகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற விடயத்தில் கவனம் எடுத்து அதை ஒழிப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளது. ஆகவே சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு அரசாங்கம் அதிக பட்ச தண்டனையை ��ழங்க வேண்மென்று இந்த பொதுக்குழு அரசை கேட்டுக்கொள்கிறது\nஎதிர்வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களுக்கு எந்த தரப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய அரசாங்கம் அமையும் என்பதை முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூடி நல்ல ஒரு முடிவை அறிவிக்க வேண்மென்றும் அதில் எல்லா முஸ்லீம்களும் ஒன்றினைந்து அந்த முடிவுக்கு உங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு எம்முடைய வாக்குகளை வழங்க வேண்டுமென்று இப்பொதுக்குழு அனைத்து முஸ்லீம் மக்களையும் கேட்டுக் கொள்கிறது\nமுஸ்லிம் பிரதேசங்களுக்கு ஏன் தனிமைப்படுத்தல் -வேறு நோக்கங்கள் உண்டா\nமுஸ்லிம் பிரதேசங்களை இலக்குவைத்து அதிக PCR பரிசோதனைகள் ஏன்\n2ஆவது பீ.சி.ஆர். இற்கு சந்தர்ப்பம் தரவில்லை பலவந்தமாக எரித்தனர் – குழந்தையின் தந்தை புலம்பல்\nஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்\n‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் பலி (மொத்தம் 44)\nவெளிநாட்டு சிம் அட்டைகளை பயன்படுத்திய சஹ்ரான் கும்பல்\nஇஸ்திஹார் Imadudeen – உடல் தகனம் விவகாரம்; முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்\nஜனாஸா – 7ம் கட்டை S.L.M. ஜவ்பர்\nஇலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – 765\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hithawathi.lk/ta/help-center-ta/social-media/skype-ta/", "date_download": "2021-01-26T08:57:26Z", "digest": "sha1:G2RLOY63B2DKRVCBA3OUEUUHQTJC4FJC", "length": 8763, "nlines": 91, "source_domain": "www.hithawathi.lk", "title": "ஸ்கைப் (Skype) – Hithawathi", "raw_content": "\nகோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்\nFAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nகோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்\nFAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஸ்கைப்பில் யாதாயினும் ஒருவரின் தவறான பயன்படுத்துகையை முறைப்பாடு செய்வது எப்படி\nநீங்கள் தொடர்பாளர் ஒருவரை சேர்ப்பதற்கான அறிவிப்பைப் பெறும்போது, நீங்கள் அந்த நபரைச் சேர்க்கலாம், புறக்கணிக்கலாம் அல்லது தடுக்கலாம். அவர்களை தடுக்க நீங்கள் தெரிவு செய்தால், தடுக்கப்பட்ட பயனரை ஸ்கைப்பில் முறைப்பாடு செய்வதற்கான மேலதிக தெரிவு உங்களுக்கு வழங்கப்படுகிறது.\nநீங்கள் பயன்படுத்தும் ஸ்கைப்பின் பதிப்பிற்கு ஏற்ப தடுப்பதற்கும் முறைப்பாடு செய்வதற்குமான வழிமுறைகள் மாறுபடும்.\nஅண்ட்ரோய்ட் (6.0+), அண்ட்ரோய்ட் டப்லெட் , ஐ போன் , ஐ பொட்\nஅரட்டைகளில் இருந்து, நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்பாளரை கண்டறிந்து, அவர்களின் பெயரைத் தட்டிப் பிடித்துக் கொண்டு பின்னர் Block ஐ தட்டவும்.\nஇந்த நபரின் தவறான பயன்படுத்துகையை முறையிடுதல் என்பதை தட்டி காரணத்தை தெரிவு செய்து பின்னர் Block என்பதைத் தட்டவும்.\nஅண்ட்ரோய்ட் மொபைல் 4.0.4 – 5.1\nஅரட்டையிலிருந்து, நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்பாளரைக் கண்டுபிடித்து அவர்களின் பெயரைத் தட்டவும்.\nமெனு பட்டனை தட்டி Block contact என்பதை தட்டவும்.\nஇந்த நபரின் தவறான பயன்படுத்துகையை முறையிடுதல் என்பதை தட்டி காரணத்தை குறிப்பிட்டு பின்னர் Block என்பதை தட்டவும்\nநீங்கள் தடுக்க விரும்பும் நபரின் சுயவிவரத்திலிருந்து, கீழே உருட்டி Block ஐ தட்டவும்.\n(Block this contact) எனும் பக்கத்தில் நீங்கள் கீழ்வருவனவற்றை மேற்கொள்ள முடியும்:\nதவறான பயன்படுத்துகையை முறைப்பாடு செய்து தொடர்பாளரை தடுக்க: இந்த நபரின் தவறான பயன்படுத்துகையை முறையிடுதல் என்பதை அழுத்தி காரணத்தை குறிப்பிட்டு பின்னர் Block என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nதவறான பயன்படுத்துகையை முறைப்பாடு செய்யாமல் ஒருவரைத் தடுக்க : Block என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nதொடர்பாளர் தடைசெய்யப்பட்டதும், அவர்கள் உங்கள் அரட்டைகள் மற்றும் தொடர்பு பட்டியலிலிருந்து அகற்றப்படுவார்கள்.\nஎல்.கே டொமைன் பதிவு முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டம்\nவார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை\nசனிக்கிழமைகளில் காலை 08.30 – மணி முதல் மதியம் 12.30 மணி வரை\nபொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.\n(சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)\nபதிப்புரிமை © 2021 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/andhra-pradesh-karnataka-cross-1-lakh-coronavirus-cases-2269693", "date_download": "2021-01-26T09:41:12Z", "digest": "sha1:QNCWTHXYCKTJOJUONERBWCWCCNTDA73K", "length": 6145, "nlines": 79, "source_domain": "www.ndtv.com", "title": "கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 1 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! | Andhra Pradesh, Karnataka Cross 1 Lakh Coronavirus Cases - NDTV Tamil", "raw_content": "\nகர்நாடகா மற்றும் ஆந்திராவில் 1...\nமுகப்புஇந்தியாகர்நாடகா மற்றும் ஆந்திராவில் 1 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு\nகர்நாடகா மற்றும் ஆந்திராவில் 1 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் நேற்று புதியதாக 7,627 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 96,298லிருந்து 1,02,349 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14.35 லட்சமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், தற்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தலா ஒரு லட்சத்தினை கடந்துள்ளது.\nஇரு மாநிலத்திலும் ஏறத்தாழ தலா 5,000 புதிய நோயாளிகள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்றை நிலவரப்படி கர்நாடகாவில் 5,324 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 1,01,465 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரூவில் புதியதாக 1,470பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெங்களூரூவின் மொத்த பாதிப்பு 46,943 ஆக அதிகரித்துள்ளது.\nஆந்திரப் பிரதேசத்தில் நேற்று புதியதாக 7,627 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 96,298லிருந்து 1,02,349 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/TNPF_78.html", "date_download": "2021-01-26T09:48:18Z", "digest": "sha1:Y3VENWRVYRPAFWHKOUBTMDLJJPFUHJHG", "length": 10255, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னணிக்கு தடையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / முன்னணிக்கு தடையாம்\nடாம்போ September 09, 2020 சிறப்புப் பதிவுகள், வவுனியா\n1987ம் ஆண்டு 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.\nஇந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் சேதிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-01-26T08:24:33Z", "digest": "sha1:DZGM7JL7QSSB3WAZVVE24E7WY3VPEAAN", "length": 5555, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கனிகா | Virakesari.lk", "raw_content": "\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nகணவரின் கனவுகளை தொடர இராணுவத்தில் இணைந்த மனைவி\nஇந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கனிகா என்ற பெண் தனது கணவரின் இராணுவ பணியை தொடர்வதற்காக தனது முகாமைத்துவ பணிய...\nஈழ ஏதிலியாக நடிக்கும் கனிகா\nஅறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில்,‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் ‘யாதும் ஊரே ய...\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_900.html", "date_download": "2021-01-26T08:20:50Z", "digest": "sha1:6G5QOUHKQ22C2P4QTH3QBGTIFAIUD4EZ", "length": 3261, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்; பகரமாக நியமிக்கப்படவுள்ள நபர் இவர்தான்!", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்; பகரமாக நியமிக்கப்படவுள்ள நபர் இவர்தான்\nநீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கவுள்ளார்.\nஅவருக்கு மேன்முறையீடு செய்ய வாய்ப்பில்லாததால், அவரது உறுப்புரிமை இழப்பது உறுதியானது என தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க, கடந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 04 பேர் தெரிவாகினர்.\nஇந்நிலையில், விருப்பு வாக்கின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தை பிடித்த அஜித் மன்னபெரும, புதிய நாடாளுமன்ற உறுப்பினராகுவார் என அறியக்கிடைத்துள்ளது.\nகம்பஹாவில் ஐக்கிய மக்கள் சக்தி விருப்பு வாக்கு விபரம் வருமாறு,\nசரத் ​​பொன்சேகா – 110,555\nரஞ்சன் ராமநாயக்க – 103,992\nஹர்ஷன ராஜகருணா – 73,612\nகவிந்த ஜயவர்தன – 52,026\nஅஜித் மன்னப்பெரும - 47,212\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/varan-andarsan-malliya/", "date_download": "2021-01-26T07:43:45Z", "digest": "sha1:SF5G7QHGK2V3WH2DXIYFRBM7LFIOOUBU", "length": 10449, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "வாரன் ஆண்டர்சனை தப்பவிட்டவர்கள், விஜய் மல்லையாவை பற்றி பேசலாமா? |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nவாரன் ஆண்டர்சனை தப்பவிட்டவர்கள், வி��ய் மல்லையாவை பற்றி பேசலாமா\nபோபால் விசவாயு விபத்தில் பலாயிரம் அப்பாவி உயிர்களை காவு கொண்ட வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்பவிட்டுவிட்டு கண்டும் காணமல் அன்று பாவா காட்டிய காங்கிரஸ் கட்சி, விஜய் மல்லையாவை எப்படி தப்பவிட்டீர். எட்டி இருந்து பார்த்தால் கூட அவரை அடையாளம் காண முடியுமே என்று இன்றும் கண்டும் கானத்தை போல் பாவா காட்டுகிறது.\nவிஜய் மல்லையா 7000 யிரம் கோடி கடன் வாங்கியது காங்கிரஸ் ஆட்சியில் தானே. திருப்பிக் கட்டாமல் போக்கு காட்டியதும் காங்கிரஸ் ஆட்சியில் தானே. திருப்பிக் கட்டாமல் போக்கு காட்டியதும் காங்கிரஸ் ஆட்சியில் தானே. ஒழுங்காக கட்டாத நிலையிலும் மேற்கொண்டு 900 கோடி நிதி திரட்டியதும் 2013 ம ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் கடைசி நாட்களில் தானே. ஒழுங்காக கட்டாத நிலையிலும் மேற்கொண்டு 900 கோடி நிதி திரட்டியதும் 2013 ம ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் கடைசி நாட்களில் தானே\nநிலைமை இப்படி இருக்க பாஜக அரசை குறை கூறலாமா. பாஜக அரசு இருப்பதால் தானே 13 வங்கிகளின் கூட்டமைப்பினர் மல்லையாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முன் வந்தனர். நீதி மன்ற படியேறி மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று வழக்கும் தொடுத்தனர்.\nஇது வரை வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த வங்கிகள் வீருக்கொள்ள யார் காரணம். இந்தியாவில் சுதந்திரமாக சுற்றி திரிந்த விஜய் மல்லையா இப்போது இந்தியாவை விட்டு பறப்பதற்கும் யார் காரணம். இந்தியாவில் சுதந்திரமாக சுற்றி திரிந்த விஜய் மல்லையா இப்போது இந்தியாவை விட்டு பறப்பதற்கும் யார் காரணம். அதிகாரம் ஊழல்களுக்கு ஆட்படாமல் தன்பணிகளை செய்கிறது அதுவே காரணம்.\nஏன் விஜய் மல்லையா கைது செய்யப்பட வில்லை. விஜய் மல்லையா ஒரு ராஜ்ய சபா எம்பி, அவர் மேல் உள்ள குற்றச் சாட்டுகள் சிவில் வழக்கு தொடபுடையது. சிவில் வழக்கு உள்ள ராஜ்ய சபா எம்.பி.,யை பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் கைது செய்ய முடியாது கைது செய்வது என்ன தடுத்து வைப்பதோ. விஜய் மல்லையா ஒரு ராஜ்ய சபா எம்பி, அவர் மேல் உள்ள குற்றச் சாட்டுகள் சிவில் வழக்கு தொடபுடையது. சிவில் வழக்கு உள்ள ராஜ்ய சபா எம்.பி.,யை பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் கைது செய்ய முடியாது கைது செய்வது என்ன தடுத்து வைப்பதோ. விசாரணைக்கு சம்மன் அனுப்பவோ கூடாது .\nஇதை அறிந்ததால் ��ான் என்னவோ மல்லையா வெளிநாடு போவதற்கு முன்னர் ராஜ்ய சபாவில் கலந்து கொண்டிருக்கிறார். மத்திய அரசும் வீண் சட்ட சிக்கலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கலாம். எனவே இதுக்கூட காரணமாக இருக்கலாம்.\nதமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்\nதனிப்பட்ட முறையில் மல்லையாவை சந்திக்கவே இல்லை\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சான்று\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும்…\nபோபால் விசவாயு, வாரன் ஆண்டர்சன், விஜய் மல்லையா\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சா� ...\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடு� ...\nதனிப்பட்ட முறையில் மல்லையாவை சந்திக்� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-26T09:52:49Z", "digest": "sha1:4YKFQTF6KQWZSTKJZDVUCATRZOMDBJVQ", "length": 3952, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நகர்வு", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும்...\nவடகொரிய அதிபரின் உடல்நிலை: ஒவ்வொ...\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் பு...\nமகாராஷ்டிரா விவகாரத்தில் இன்று த...\nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தே...\n3வது அணிக்கு மாயாவதி முயற்சி\nஇ��்றுடன் முடியும் தினகரனின் காலக...\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/hours/", "date_download": "2021-01-26T10:06:46Z", "digest": "sha1:3L63CPV7XXFSZVRMG2XEMYDEEVC3ED2P", "length": 60399, "nlines": 369, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Hours « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை\nதில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nபுதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nமுன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nநீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.\nஇந்தப் பரிந்துரை��ளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.\nஇதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.\nபுதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.\nதிறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.\nவீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.\n50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.\nராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.\nமுன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு\n* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி\n* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை\n* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000\n* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச\n* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை\n* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு\n* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்\n* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி\n* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை\n* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்\n* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு\n* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு\n* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு\n* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு\n* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு\n* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nகூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.\n4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமுப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபத���களுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.\nதற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nதிறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.\nஇந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.\nவேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்\nஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.\nமத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.\nமூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவ��் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.\nஎங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.\nநான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.\nசமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.\nவிலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.\nஇதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.\n6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’\nசென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:\nஇந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவ���ர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.\nஎனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.\n“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:\nஇப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.\nஇயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.\nதனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்க���ின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.\nஇதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.\nவெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.\nமேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.\nதற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:\n15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.\nஅனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.\nவெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.\n20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.\nஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’\nசென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-\n“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.\nசம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.\nஇதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.\nஎனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன��று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.\nஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.\nகுறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.\nஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.\nஇவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.\nபட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்\nசிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.\nசிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.\nசுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nதொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.\nபட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.\nசரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nசிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:\nபல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.\nபட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.\nபட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:\nதீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.\nஎனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியா��� காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-26T09:31:27Z", "digest": "sha1:Z2YJFONM6LSHIQXD2JC26KH2SBCSO5RK", "length": 20560, "nlines": 249, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம் – முருங்கை இலையில் முத்தான லாபம்\nமுருங்கை இலை சூப் பவுடர், முருங்கை இலை மாத்திரை, முருங்கை இலை டீ மேலும் படிக்க..\n100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை\nதமிழகத்தில் பரவலாக விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து லாபம் பார்த்து வருகின்றனர். விவசாயிகள் மேலும் படிக்க..\nமுருங்கை எண்ணையில் லாபம் பார்க்கும் இயற்கை விவசாயி\n`முருங்கை விவசாயிகள் அதன் விதைகளை எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் மேலும் படிக்க..\nசாத்தான்குளத்திலிருந்து உடன்குடி செல்லும் சாலையில் 7வது கிலோ மீட்டரில் நரையன் குடியிருப்பு அருகிலுள்ள மேலும் படிக்க..\nசிறிய அளவில் முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செப்டம்பர், அக்டோபரில் சாகுபடி பரப்பை மேலும் படிக்க..\nதமிழகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத விவசாய நிலங்கள், மானாவாரி அடிப்படையிலான நிலங்கள். இந்த மேலும் படிக்க..\nமுருங்கை இலையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருவாய் ஈட்டும் விவசாயி\nதேனி மாவட்டம் கண்டமனுாரை சேர்ந்த விவசாயி வேலாண்டி முருகன்,50. இவர் எம்.ஏ., எம்.,பில், மேலும் படிக்க..\n‘‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது மேலும் படிக்க..\nசெடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை \n25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள மேலும் படிக்க..\nமுருங்கைமரம் பட்டுப்போவதை தடுப்பது எப்படி\nமுருங்கை மரங்களில் நோய் பாதிப்பில் இலைகள் உதிர்ந்து, மரம் பட்டுபோவதை தடுக்க பெரியகுளம் மேலும் படிக்க..\nநாட்டு முருங்கை: 70 சென்ட் நிலம் 120 மரங்கள் லாபம் ரூ.3 லட்சம்\nஇயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்வது ‘லேட்டஸ்ட்’ தொழில்நுட்பமாக மாறி வருகிறது. மேலும் படிக்க..\nமுருங்கை எனும் சஞ்சீவி தாவரம்\nவறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக மேலும் படிக்க..\nஅவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச மேலும் படிக்க..\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nஇயற்கை விவசயம் மூலம் முருங்கை சாகுபடி செய்யும் சடையாண்டி கூறுகிறார் செடிமுருங்கை… நாட்டுமுருங்கை மேலும் படிக்க..\nமுருங்கை சாகுபடி குறித்து, க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி மேலும் படிக்க..\nவறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை\nசாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல்… என முருங்கைக்காயைக் கொண்டு பலவித மேலும் படிக்க..\nஅமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை\nபெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி முருங்கை விதையை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். பெரியகுளம் மேலும் படிக்க..\nமுருங்கை சாகுபடியில் சாதிக்கும் இளைஞர்\nவெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இளைஞர்களிடையே, இயற்கை முறை முருங்கை விவசாயத்தில் சாதித்துள்ளார் மேலும் படிக்க..\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nசெடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nPosted in அவரை, பயிற்சி, முருங்கை, வெண்டை Leave a comment\nதானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது மேலும் படிக்க..\nPosted in முருங்கை Tagged அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் 2 Comments\nமுருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு\nதாக்குதலின் அறிகுறிகள்: மரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும் மேலும் படிக்க..\nஅதிக லாபம் தரும் செடிமுருங்கை\nசெடிமுருங்கையை விவசாயிகள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என வேளாண்மைத் மேலும் படிக்க..\nமுள் முருங்கை, முள்ளில்லா முருங்கை, ஒட்டுரக முருங்கை, நாட்டு முருங்கை என முருங்கையில் மேலும் படிக்க..\n” செடிமுருங்கை சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் மேலும் படிக்க..\nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை\nமுறையான இயற்கை உரம் தந்து மரமுருங்கையை பராமரித்தால், தென்னையை விட கூடுதலாக, 50 மேலும் படிக்க..\nPosted in முருங்கை Tagged இயற்கை பூச்சி கொல்லி, பஞ்சகவ்யா Leave a comment\nசெடிமுருங்கைசாகுபடியில் முருங்கை காய்களைத் தாக்கும் முக்கிய பூச்சி இது. ட்ரோசொபிலா என்ற சிறிய மேலும் படிக்க..\nமுருங்கை சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பம்\nமுருங்கை மரம் 4-5 அடி உயரம் இருக்கும் போது, அதன் உச்சிக் கொழுந்தை மேலும் படிக்க..\nகரூர் கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது: செடி மேலும் படிக்க..\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், முருங்கை Leave a comment\nமுருங்கையை தாக்கும் பூச்சிகள் கட்டுபடுத்துவது எப்படி\nசெடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாம் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும். மேலும் படிக்க..\nமுருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி\nசெடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாக்கும் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும். மேலும் படிக்க..\nசெடி முருங்கை பயிர் இடுவது எப்படி\nஇரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2 மண் மற்றும் மேலும் படிக்க..\nவருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு அழகர்சாமி என்பவர் வருடம் முழுவதும் காய்க்கும், வறட்சியை மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, முருங்கை 3 Comments\nசொட்டு நீர் பாசனத்தால் முருங்கை மகசூல் அதிகரிப்பு\nசொட்டுநீர் பாசன முறையை கையாண்ட முருங்கை தோட்டத்தில் மகசூல் மும்மடங்கு பெருகியுள்ளது. கடந்த மேலும் படிக்க..\nPosted in பாசனம், முருங்கை Tagged சொட்டு நீர் பாசனம் Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/06/16/681/", "date_download": "2021-01-26T09:41:33Z", "digest": "sha1:2KK34RK5RE55J7XVOZOC77IFWN4WUZY3", "length": 5813, "nlines": 183, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nB 1, ஆனந்த் அட���க்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஉலக இதிகாசங்கள் 1 – முன்னுரை எஸ் எஸ்\nதாயுமானவள் – யார் அவள்\nகுவிகம் பொக்கிஷம் – நீல வெளிச்சம் – வைக்கம் முகம்மது பஷீர் – தமிழில் தி இரா மீனா\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nஎன் பெயர் இல்லத்தரசி – செவல்குளம் செல்வராசு\nஸூம் மேரேஜ் – ரேவதி ராமச்சந்திரன்\nதமிழக அரசின் விருதுகள் எஸ் எஸ்\nவரம் – தீபா மகேஷ்\nஅவல் ஆச்சி – ந பானுமதி\nகுண்டலகேசியின் கதை -6 – தில்லைவேந்தன்\nகம்பன் கவிநயம் – தங்க தனசேகரன்\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nதிரை ரசனை வேட்கை 3 – என் உயிர்த் தோழன் – எஸ் வி வேணுகோபாலன்\nநாட்டிய மங்கையின் வழிபாடு-5 கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுப்பை – S L நாணு\nநடனமும் மருத்துவமும் – சுரேஷ் ராஜகோபால்\nஉயர்ந்த அன்பளிப்பு – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – டிசம்பர் 2020\nMeenakshi Balganesh on கடைசிப்பக்கம் – டாக்டர்…\nLakshmi v on குண்டலகேசியின் கதை -6 –…\nJayaprakasam on கம்பன் கவிநயம் – தங்க…\nBharathi on கம்பன் கவிநயம் – தங்க…\nமு.சம்பத் on கம்பன் கவிநயம் – தங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/n-d-tiwari-passed-away/", "date_download": "2021-01-26T08:16:23Z", "digest": "sha1:DWNIB5OMMW6EYCF7ZXHBRS3ZXYLBYPZP", "length": 7892, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்", "raw_content": "\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nN D Tiwari Dies at 93 Age, Max hospital, Delhi: டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் என்.டி.திவாரி மரணம் அடைந்தார்.\nN D Tiwari Dies: என்.டி.திவாரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. இந்தியாவில் இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி இவர்தான்\nஎன்.டி.திவாரி, 1963-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராக பணியாற்றினார். உத்தரபிரதேசத்திலும், பின்னர் உருவான உத்தரகாண்ட் மாநிலத்திலும் முதல்வர் பதவி வகித்தார். இந்தியாவில் இப்படி இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி இவர்தான்.\n93 வயதான திவாரிக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் மருத்த���வமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 26 முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இன்று (அக்டோபர் 18) சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஎன்.டி.திவாரி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது அரசியல் பணிகளை நினைவு கூர்ந்தனர்.\nஉடலோடு தொடர்பு இருந்தால் மட்டுமே போக்சோ சட்டம்: மும்பை நீதிமன்றம் உத்தரவு\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nஎல்.ஐ.சி அள்ளி தரும் அதிர்ஷ்டம்… ரூ.94. லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nகுளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது\nஉங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nவிவசாயிகளின் ட்ராக்டர் அணிவகுப்பு – காவல்துறையினரின் தடுப்பை உடைத்து போராட்டம்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2019/10/tamil-moral-stories.html", "date_download": "2021-01-26T07:51:57Z", "digest": "sha1:3MRIXEYQNQOF6YRLYKDVESSFBTN5PM2O", "length": 11642, "nlines": 47, "source_domain": "www.smlinks.in", "title": "பேராசை பிடித்த விற்பனையாளர்கள் - Tamil moral stories - SM Links", "raw_content": "\nபேராசை பிடித்த விற்பனையாளர்கள் - Tamil moral stories\nவிற்பனையாளர்களின் பேராசைக்கு அளவே இல்லை\nபழங்காலத்தில், ஆனந்தப���ரம் என்ற ஊரில் ஒரு அரசர் நல்லாட்சி செய்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன், செழிப்புடனும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் ராஜா, அந்த ஊரில் இருக்கும் கடைகளில் உள்ள பொருட்கள் தரமாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக மாறுவேடம் அணிந்து அமைச்சருடன் சந்தைக்குள் நுழைந்தார். அப்பொழுது ஒரு கடையில் சென்று பால் வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து கடைக்காரரை பார்த்து ஒரு பாக்கெட் பால் கேட்டார். அந்த பாலை வாங்கி குடித்தவுடன் ராஜா உடனே பாலை விழுங்காமல் வெளியே துப்பிவிட்டார். மேலும் கடைக்காரரை பார்த்து, நான் உன்னிடம் பால் தான் கேட்டேன் அதற்கு நீ வெறும் தண்ணீர் மட்டும் தருகிறாயே என்று கேட்டார். அதைக் கேட்ட கடைக்காரர் எனக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. உனக்கு பால் பிடிக்க வேண்டும் இல்லையென்றால் இந்த இடத்தை விட்டு சென்று விடு என் கடையை பார்த்துக் குறை சொல்லாதே என்று சொன்னார்.\nராஜா அந்த இடத்தை விட்டு சிறிது தூரம் சென்றார். பிறகு அமைச்சரைப் பார்த்து நமது ஊரில் உள்ள பொருள்கள் ஏன் இவ்வளவு தரம் குறைவாக உள்ளது என்று கேட்டார். அதற்கு அமைச்சரோ பால் மட்டுமில்லை மன்னா, அனைத்து பொருட்களுமே நமது ஊர் விற்பனையாளர்கள் தரமற்ற பொருட்களை வைத்து அதிக லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னார். ஒரு நல்ல வியாபாரி கூடவா இல்லை என்று ராஜா கேட்டார். அமைச்சர், இல்லை மன்னா அப்படி யாருமே கிடையாது என்று சொன்னார். இல்லை யாராவது ஒரு நல்ல விற்பனையாளர்கள் தரமான பொருட்களை விற்றுக் கொண்டு தான் இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே இப்படி தரமற்ற பொருளை இருக்கின்றார்கள் என்று ராஜா சொன்னார். ஆனால் அமைச்சர் ராஜா சொன்னதை மறுத்து அப்படி யாரும் கிடையாது ராஜா நான் வேண்டும் என்றால் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்று சொன்னார். சரி உங்களின் ஆதாரத்தை காட்டுங்கள் என்று ராஜா சம்மதித்தார்.\nஒருநாள் ராஜா அந்த ஊரில் உள்ள அனைத்து விற்பனையாளர்களையும் அரண்மனைக்கு அழைத்தார். பிறகு இந்த ஊருக்காக நான் சுவாமிக்கு மிகப் பெரிய யாகம் ஒன்று செய்யப்போகிறேன். அதற்கு நீங்களும் எனக்கு உதவ வேண்டும் என்று சொன்னார். உடனே அந்த பால் விற்பனையாளர்கள் அனைவரும் உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் அதனால் என்ன வேண்டுமென்று கூறுங்கள் அரசே என்று சொன்னார்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு சொம்பு நிறைய பால் கொண்டு வாருங்கள் அதுவே போதும் என்று சொன்னார். அனைவருமே அரசு நீங்கள் கேட்டால் நாங்கள் ஒரு குடம் பால் கூட தர தயாராக இருக்கிறோம் எதற்காக கேட்கிறீர்கள் என்று சொன்னார். அப்போது அமைச்சர் வந்து ஒரு சொம்பு மட்டும் போதும் யாகத்திற்கு நாளை வந்து விடுங்கள் என்று சொல்லி அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். அடுத்தநாள் அமைச்சர் ஒரு இருட்டு அறையில் மிகப்பெரிய அண்டாவை வைத்து பூட்டிவிட்டார்.\nபிறகு விற்பனையாளர்களை ஒருவர் பின் ஒருவராக தன் கைகளில் உள்ள பால் சொம்புகளை சென்று அந்த அண்டாவில் ஊத்தி வருமாறு சொன்னார். அனைவரும் பாலை அதில் ஊற்றி விட்டு ஒரு ஓரத்தில் இருந்தார்கள். பிறகு அமைச்சர் ராஜாவை அழைத்து சென்று அந்த இருட்டு அறையில் விளக்குகளை எரிய விட்டு அந்த ஆண்டவனை பார்த்தார்கள். ராஜாவிற்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது அதில் ஒரு சொட்டு பால் கூட இல்லாமல் முழுவதுமே தண்ணீராக இருந்தது. உடனே ராஜா, அமைச்சரைப் பார்த்து இது என்ன மாயம் அனைவரும் பால் தானே எடுத்து வந்து இருக்க வேண்டும் ஆனால் இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் தானே இருக்கிறது என்று சொன்னார். அதற்கு அமைச்சரோ, மன்னா எல்லோரும் நாம் மட்டும்தான் அதில் தண்ணீர் கலக்க போகிறோம். மற்றவர்கள் பால் கலந்திருப்பார்கள் அதில் இந்த ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் என்ன தெரியவா போகிறது என்று நினைத்துக்கொண்டே அனைவருமே தண்ணீர் மட்டுமே கொண்டு வந்தார்கள் என்று சொன்னார். இப்போது புரிகிறதா மன்னா, நான் சொன்னதை உங்களுக்கு நிரூபித்து விட்டேன் என்று சொன்னார்.\nராஜா உடனே அந்த விற்பனையாளர்களை பார்த்து இனி பாலில் யாராவது தண்ணீர் கலந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தை அமுல்படுத்தினார். பிறகு அதிலிருந்து யாரும் தரமற்ற பொருளை அந்த ஊரில் விற்பதே இல்லை. ராஜாவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் தரமான உணவுப் பொருட்களை வாங்கி உண்டு நலமாக வாழ்க்கையை வாழ்ந்தனர்.\nஇதிலிருந்து நாம், பேராசைப் பட்டு செய்யும் சிறு தவறுகூட பிற்காலத்தில் நமக்கே ஆபத்தாக முடியலாம் என்பதை உணர முடிகிறது.\n0 Response to \"பேராசை பிடித்த விற்பனையாளர்கள் - Tamil moral stories\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/ssc-recruitment-2018-54953-constable-gd-posts/", "date_download": "2021-01-26T07:43:15Z", "digest": "sha1:P2K42XGWGWZQGA7V6QAPJFQPZL5R3PSY", "length": 9709, "nlines": 190, "source_domain": "exammaster.co.in", "title": "SSC Recruitment 2018 54953 Constable (GD) Posts - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nBreaking news, வரவிருக்கும் தேர்வுகள்\nNewer Post17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇலகு ரயில்பாதை (மெட்ரோ லைட்)\nநீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்\nகொடுமணல் அகழாய்வில் முதல் முறையாக தமிழ் நெடில் எழுத்துக்கள்\nபுதிய வளர்ச்சி வங்கி உறுப்பினர்கள் விரிவாக்கம்\n15-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2021-01-26T08:27:13Z", "digest": "sha1:AUXU6AODHU4RM4LMFD2VWCFUDF6BNGFB", "length": 13944, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "அமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹரஹர மஹாதேவா |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nஅமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹரஹர மஹாதேவா\nபலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அமர்நாத் யாத்திரையின் முதல் நாளன்று சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்டுசென்றனர்.\nஅமர்நாத் யாத்திரை 48 நாட்கள் நடைபெறும். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. ஜம்மு பகவதி நகரில் உள்ள அமர்நாத் முகாமில், ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளன. ஆளில்லா விமானங்கள் ப���ன்படுத்தப் படுவது இதுவே முதல்முறை.\nஅமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் இருபாதைகளிலும் 20 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதங்களில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்முவழியாக யாத்ரீகர்கள் புனிதப் பயணம் செய்வார்கள்.\nதற்போது, இங்கு பனியால் ஆன லிங்கம் உருவாகி யுள்ளது. இதை தரிசிக்க நாடுமுழுவதும் இருந்து இந்து பக்தர்கள் புனிதயாத்திரை செல்கின்றனர். குகைக் கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்லமுடியாது. நடைப்பயணமாகதான் செல்ல முடியும். மேலும், பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கமுடியும். எனவே, நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 48 நாட்கள் நடைபெறும் இப்புனித யாத்திரை பலத்தபாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. முதல் குழுவில் 900 ஆண்கள், 225 பெண்கள், 13 சிறார்கள், 144 சாதுக்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, 33 வாகனங்களில் சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் பயணத்தை தொடங்கியது. அப்போது பக்தர்கள் ஹரஹர மஹாதேவா என்ற முழக்கமிட்டனர்.\nபகல்ஹாம், பல்தல் முகாம்கள் வழியாகசென்று, கடல்மட்டத் திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலுள்ள பனி லிங்கத்தை தரிசிப்பார்கள். தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால், அமர்நாத் யாத்திரையை சுமூகமாக நடைபெற செய்வது பாதுகாப்பு படையினருக்கு சவாலாக இருக்கும். 12,500 மத்திய துணை ராணுவப்படையினரும், 8,000 மாநில போலீஸாரும் யாத்திரை பாதைகளில் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nபல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிய உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்துவசதிகளும் இந்த மலையடி வாரத்தில் உள்ள ஆறு முகாம்களில் செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பத்ற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்டநிர்வாகம் செய்துள்ளது. இங்குள்ள ஐந்துமுகாம்களின் அருகாமையில் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து முகாம்களிலும் தொலை பேசி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஆயிரக்கணக்கான கழிப்பறைகள், குளியல்அறைகள், பொது சமையல் கூடங்கள் போன்றவை ஏற்படு���்தப்பட்டுள்ளன. யாத்ரீகர் களின் சுமைகளை ஏற்றிச் செல்ல சுமார் 15 ஆயிரம் கழுதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் புறப்பட்டுசென்றார். அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், பனிலிங்கத்தை முதல் நபராக தரிசனம் செய்கிறார். காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோராவும் அவருடன் செல்கிறார்.\nதீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தீவிரதாக்குதல்\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரம் ரத்து\nதிருப்பதி பிரமாண்ட ஓய்விடம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்\nஅமர்நாத், அமர்நாத் யாத்திரை, புனிதயாத்திரை\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு ...\nகோழைத் தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒர� ...\nமத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவச� ...\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதி ...\n3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்த� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376491.html/embed", "date_download": "2021-01-26T08:43:51Z", "digest": "sha1:XSHEZ4UPVUD3CNVRCZEAUAE23ONYJ6F3", "length": 4119, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!! – Athirady News", "raw_content": "இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி\nஅவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். (படங்கள்) கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு (படங்கள்) கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு (படங்கள்) கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம் (படங்கள்) கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம் (படங்கள்) யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை (படங்கள்) யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை -17 பேருக்கு இல்லை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து … Continue reading இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/01/blog-post_09.html", "date_download": "2021-01-26T08:56:18Z", "digest": "sha1:7Z36ACIC3L4GCWOZJYIPWSRGQ3QKKEHZ", "length": 27580, "nlines": 320, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ராஜூ", "raw_content": "\nராஜூவை பார்த்ததுமே எனககு ரொம்ப பிடித்துவிட்டது..அப்பா,தம்பி, தங்கை என்று எல்லோருக்கும் பிடித்துவிட்டது அம்மாவை தவிர.. அம்மாதான் வேண்டா வெறுப்பாய் சரி என்று சொன்னாற் போல் தெரிந்த்து.. மெஜாரிட்டி வின்ஸ்..\nராஜூ என்று எதற்காக பெயர் வைத்தோம் என்று எனக்கு தெரியவில்லை..ஆனால் எல்லோருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டதால் அதையே வைத்து கூப்பிட.. ஆரம்பிக்க..முதல் முறை கூப்பிடும்போது அது எனக்கென்ன என்று உட்கார்ந்திருக்க.. ச்சூ..சுசூ.. ராஜூ என்று பேர் சென்னதும்.. அவன் திரும்பியது.. சூசூவுக்கா..இல்லை பேரை தெரிந்தா என்று இன்றளவில் தெரியவில்லை.\nராஜூவுக்கு பால் கொடுப்பது, வாக்கிங் போகிறேன் பேர்விழி என்று இரண்டொருநாள் அவனுடய கழுத்தில் பட்டை அதில் ஓரு மணி என்று ஜோடித்து போய் விட்டு வெளியே பீத்தி கொண்டவுடன், வாக்கிங் நின்று போயிற்று..\nரொம்ப சீக்கிரமே வளர்ந்துவிட்டான்.. ரொம்ப கோபக்காரனாயி��்டான்.. யாரையும் உள்ளே விடமாட்டான்.. நானோ..அலலது என் அப்பாவோ போய் அவனிடம் போய் காட்டி “ராஜு.. இவரு நம்ம ப்ரண்ட் “என்று அறிமுகத்துக்கு அப்புறமே போனால் போகிறதென்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து,வாலாட்டிய பிற்கும் சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருப்பான்..அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வராது..\nஅப்படித்தான் ஓரு முறை என்னுடய் வீட்டில் கார்பெண்டர் வேலை நடந்து கொண்டிருந்த்து.. அப்பாவும், அம்மாவும், வேலைக்கு போய்விட்டார்கள்.. நாங்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு போய்விட்டோம்.. வீட்டின் முன்னால் இருந்த போர்டிகோவில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..நான் சாயங்காலம் ஸ்கூல் முடிந்து வந்த போது. அந்த கார்பெண்டர்கள் என் ராஜூவின் முன்பு கைகட்டி போலீஸ் ஸ்டேசனில் உட்கார்ந்திருக்கும் கைதிகளை போல் உட்கார்ந்திருக்க,அவர்கள் முன்பு இரண்டு பப்பாளி பழங்கள் அழகாய் துண்டுகள் போடப்பட்டிருக்க.. என்னவென்று கேட்டால்.. அந்த கார்பெண்டர்கள் எங்களுடய பப்பாளி மரத்தில் ஏறி அதிலிருந்து நான்கு பப்பாளி பழத்தை எடுத்திருக்கிறார்கள்.. அவர்கள் ஏறி எடுத்ததை தடுக்காத ராஜூ.. அவர்கள் அதன் தோலை எல்லாம் அழகாய் சீவி துண்டங்கள் போட்டு சாப்பிட ஆரம்பிக்க, நம்ம ஆள் அவர்கள் முன்பு நின்று “உர்ர்ர்ர்ர்..” என்று உறுமியிருக்க.. அவர்களும் ஓரு ரெண்டு துண்டத்தை போட்டுவிட்டு சாப்பிட அரம்பிக்க, ராஜூ அந்த துண்டுகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் “உர்ர்ர்” என்று உரும.. இப்படி ஓரு துண்டு கூட சாப்பிடாமல் இரண்டு பழத்தை தானே சாப்பிட்டு.. மீதி பழத்தை பாதுகாத்து.. அவர்களையும் பிடித்து வைத்திருந்த்து.. நான் வந்தவுடன் தான் ராஜூ ரிலாக்ஸ் ஆனான்.\nராஜூவிக்கு பக்கத்து வீட்டு ஷீலா வென்றால் ரொம்பவும் ஜொள்ளு.. அந்த வயதில் வழக்கமாய் விடும் ஜொள்ளைவிட ரொம்ப அதிகமாய் ஏன் விடுகிறது என்று அப்போது புரியவில்லை..அனால் இப்போது புரிகிறது..அப்பாவிடம் கேட்டபோது..ஓரு மாதிரி மையமாய் சிரித்து.. ’வெயில் அதிகமாயிருக்கில்ல அதான்’என்றார். இதனால் எங்க வீட்டுக்கும், பக்கத்துவீட்டிக்கும் சின்ன சண்டை வந்துவிட்டது.. இதையெல்லாம் மீறீ அவர்களுக்கிடையில்” கில்மாக்கோ...கில்பாத்ரி” நடந்து விட்டது என்பதை.. என் அப்பாவிடம், பக்கத்துவீட்டு அங்கிள் முடிஞ்சிருசுன்னு சொன்னதுக்���ான அர்த்தமும் இப்போது புரிகிறது..\nஓரு முறை ராஜூவை அப்பா அடித்துவிட்டார்... அவருடய மாமாவை ஏன் என்றே தெரியவில்லை.. வீட்டினுள் விடவே இல்லை.. துரத்தி துரத்தி கடிச்சி வச்சிருச்சு.. அந்த கோபத்துல ராஜூவை போட்டு விளாசிட்டார்.. ஆனா ராஜூ ரொம்ப பெரிசா ரியாக்ட் பண்ணல ஓரு ஓரமா உட்கார்ந்துகிட்டே இருந்துச்சு..அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம் அவங்களுக்கு பிடிக்காத மாமாவை துறத்தினதுனாலே.. அவனுக்கு எக்ஸ்டராவா பால் எல்லாம் கொடுத்தாங்க.அப்பா மட்டும் ரெண்டு நாளைக்கு அப்புற்ம ராஜுகிட்ட சுத்தும் முத்தும் பார்த்து “சாரிடா” என்று கண்கலங்கினார்..அத நான் பாத்துட்டேன்.. ஏன் அழுதார்ன்னு தெரியல..அனா அவர் அழறத பார்த்த ராஜூ பதறின பதட்டம் இருக்கே.. சொன்னா நம்ப மாட்டீங்க.. அவர் கண்ணை துடச்சி விடாத குறைதான்..\nஓரு ஆறு மாசத்துக்கு அப்புறம் ராஜு திடீர்னு டல்லாயிட்டான்..அவ்வளவு சுறுசுறுப்பில்ல.. ராத்திரி 12 மணியிருக்கும் வீட்டின் வாசக் கதவை சுரண்டிகிட்டே இருந்தான்.. வழக்கமா அவனுக்கு எதாவ்து வேணும்னா மட்டும் அப்பிடி செய்வான்.. அவன் சுரண்டி, சுரண்டியே வாசக்கதவு கீழ்பக்கத்தில ஓரு மார்டன் ஆர்ட் ஓவியமே வரஞ்சிட்டான்.. அனா இப்ப அவன் சுரண்டினது அவ்வளவு சுறுசுறுப்பா இல்ல.. நான் தான் கதவ திறந்து போய் பார்த்தேன்.. ராஜுவை பார்த்தேன்.. கண் கலங்கலா இருந்துச்சு.. என்னையே பாத்துகிட்டேயிருந்தான்..\n“என்னடா ராஜு.. தண்ணி வேணுமா..\nஓன்றும் சொல்லாமல் பார்த்து கொண்டேயிருந்தான்.. நான் போய் அப்பாவை எழுப்பி\n“அப்பா.. ராஜுவை பாருப்பா.. ஓரு மாதிரி பாக்கறான்..” என்றவுடன் அப்பா பதறியடித்து எழுந்து வந்தார்.\n“என்னடா ராஜூ.. என்ன வேணும்.. உடம்பு சரியில்லையா.. என்று கேட்டபடி அவனை தடவிக் கொடுக்க.. அவன் திடீரென்று அப்பவின் மேல் ஏறி நின்று முகத்தை நக்கி. ‘க்கும்..க்கும்’ என்று முனகி என் காலையும் நக்கிவிட்டு.. மெல்ல அவன் படுக்கும் படுக்கையில் போய் நின்று கொண்டு மூன்று மூறை சுற்றிவிட்டு படுத்தான்.. எதுவும் புரியாமல் பார்த்து கொண்டிருக்கும்போதே.. அவன்.. ராஜூ.. இறந்துவிட்டான்..\nநான் பார்த்த முதல் இறப்பு அது...நான் அழ ஆரம்பிக்க... என் சத்ததை கேட்டு, தம்பி, தங்கை, அம்மா எல்லோரும் எழுந்து வர.. அப்பா அம்மாவிடம்.\n“ராஜூ ஏன் அன்னைக்கு என் மாமாவை கடிச்சான் தெரியுமா அன்னைக்கு வீட்டி���்குள்ளே வர போதே போர்டிகோவில நான் மறந்து வ்ச்சிருந்த என் வாட்சை திருடியிருக்கான். அத பார்த்தினால தான் அவனை கடிச்சிருக்கான். நான் தான் இது தெரியாம அடிச்சிட்டேன்”ன்னு சொல்லியபடியே என் அப்பா அழுததை முதல் முறையாய் பார்த்தேன்.\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nகதைன்னாலும் நெசத்துலேயும் இந்தமாதிரி நடந்துருக்கு.\nமனசுக்குக் கஷ்டமாப் போச்சு. எங்க நாய்க்குட்டிகளை நினைச்சுக்கிட்டுக் கொஞ்சம் அழுதேன்.\n//கதைன்னாலும் நெசத்துலேயும் இந்தமாதிரி நடந்துருக்கு.\nஇதுல முக்காவாசி நிஜம்.. கால்வாசி கதை..மிக்க நன்றி துளசி கோபால். உங்களிடமிருந்து என்னுடய மற்ற கதைகளை பற்றிய விமர்சனங்களை வரவேற்கிறேன்.\nஅன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......\nஒரு சில ராமலிங்க ராஜுகளுக்கு இந்த ராஜுவே 1000 மடங்கு பெட்டர்..\n//அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......//\n//ஒரு சில ராமலிங்க ராஜுகளுக்கு இந்த ராஜுவே 1000 மடங்கு பெட்டர்..//\nரொம்பவே பாதிச்சிட்டாரோ ராமலிங்க ராஜூ..\nஓஹோ, இது இந்த ராஜுவா,\nஇப்பல்லாம் ராஜுங்கற பேரைக்கேட்டாலே பயமா இருக்குதுண்ணா,\nஅதெல்லம் கிடக்கட்டும். உங்க ராஜுவோட கதை மனதை தொட்டது.\nநன்றி தராசு.. அனேகமாய் இன்னைக்கு வருவேன்னு நினைக்கிறேன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ந்னறி\n//நான் பார்த்த முதல் இறப்பு அது//\nமிக்க நன்றி அனந்த்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\nமிக்க நன்றி ஜீவன்.. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.\nவளர்ப்பவர்களுக்குத்தான் தெரியும் வேதனை...என் ஜானி நெ.1படித்துப்பாருங்கள்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்\nவெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்\nஇஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09\nகாதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்\nசாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா ...\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2021-01-26T07:43:37Z", "digest": "sha1:EPLGHTYA6TJWNO7GFOHZ3N33M6FOII2I", "length": 5380, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முன்னாள் முதலமைச்சர் வீட்டில் திடீர் ரெய்டு | Chennai Today News", "raw_content": "\nமுன்னாள் முதலமைச்சர் வீட்டில் திடீர் ரெய்டு\nமுன்னாள் முதலமைச்சர் வீட்டில் திடீர் ரெய்டு\nமுன்னாள் முதலமைச்சர் வீட்டில் திடீர் ரெய்டு\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் ரெங்கசாமி வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் ரெய்டு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nபுதுச்சேரியின் முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரெங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். புதுச்சேரியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்\nஇன்று மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்\nபுதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு\n10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைப்பு: புதிய தேதி இதோ:\nமக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராஜினாமா செய்த முதலமைச்சர் ஆவேசம்\nபயப்படாம வாங்க, சேர்ந்து சுத்தப்படுத்தலாம்: ரஜினிக்கு கஸ்தூரி அழைப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%90-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE/175-241096", "date_download": "2021-01-26T08:38:12Z", "digest": "sha1:TXVLSFXXITTQKDBDA4V3YGCXMJSQIV6F", "length": 7737, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐ.தே.க பிரதித்தலைவர் பதவியில் இருந்து சஜித் இராஜினாமா TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty ���ாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஐ.தே.க பிரதித்தலைவர் பதவியில் இருந்து சஜித் இராஜினாமா\nஐ.தே.க பிரதித்தலைவர் பதவியில் இருந்து சஜித் இராஜினாமா\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தேர்தல் தோல்வியை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிபத்து; மரத்தின் கிளை குத்தியதால் சாரதி பலி\nஅரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை\n88 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2/175-1924", "date_download": "2021-01-26T08:01:34Z", "digest": "sha1:IBKYPPBVLDX3475OL3TXUGU6DCW2BMFF", "length": 9732, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தனுன திலகரட்னவின் தாயாரின் தாயாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தனுன திலகரட்னவின் தாயாரின் தாயாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதனுன திலகரட்னவின் தாயாரின் தாயாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயாரின் தாயாருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது.\nதனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதியளவில் தனுன திலகரட்னவிற்கு அசோக திலகரட்னவின் தாயார் தங்குமிட வசதியளித்திருந்தார்.\nஇதனையடுத்து, தனுன திலகரட்னவிற்கு தங்குமிட வசதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தனுன திலகரட்னவின் தாயாரின் தாயார் கைதுசெய்யப்பட்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஇதேவேளை, தனுன திலகரட்ன எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டது. தெகிவளை, நுகேகொட, நுவரெலியா உட்பட ஏழு இடங்களில் தனுன திலகரட்ன தலைமறைவாகியிருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்��ளப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை\n88 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை\nஇந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு மல்லியப்புவில் ஆதரவு\nவெளியேறும் சகலருக்கும் என்டிஜன் பரிசோதனை\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/46-1355", "date_download": "2021-01-26T09:06:59Z", "digest": "sha1:DTWIPCFYFBFXY5FC3UEWY4USGUTB3XX6", "length": 8948, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புன்னகை மொழி பேசும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் புன்னகை மொழி பேசும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்\nபுன்னகை மொழி பேசும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள��\nமுல்லைதீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலை புலிகளுக்கும்,அரசபடையினருக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றது.இச்சந்தர்ப்பத்தில் காயமடைந்த இருபெண்களையும்,நிலவறைக்குள் சிறைப்பட்டிருந்த 11 வயது சிறுவனையும் புதுக்குடியிருப்பில் வைத்து காப்பாற்றிய மாணவிதான் சின்னராசா தனங்ஷிகா.\nஇதே போல,மாத்தளையைச்சேர்ந்த சமன் குமார ஜயவீர என்ற மாணவர் யானைக்கூட்டத்துக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட தன்னுடைய பாடசாலை நண்பர்களை காப்பாற்றியிருக்கின்றார்.வீர மாணவர்களுக்கான விருது வழங்கி இவர்கள் இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.மொழிகள் தெரியாமல் இவர்கள் பேசும் புன்னகை மொழி எதிர்கால இலங்கையின் நம்பிக்கைக்குரிய மாற்றமாகட்டும்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிபத்து; மரத்தின் கிளை குத்தியதால் சாரதி பலி\nஅரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை\n88 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999385", "date_download": "2021-01-26T10:03:22Z", "digest": "sha1:AIM6NM6B3LTSOGXQEPQ4KYXDHOK62MVZ", "length": 7310, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுரை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வ��்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுரை\nஊட்டி, நவ. 30: நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களான திறந்தவெளி குடிநீர் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மேல் மூடிகள் (கம்பி வலைகள்) அமைக்கப்படாமல் உள்ளதால் வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள திறந்தவெளி குடிநீர் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மேல்மூடிகள் அமைக்கப்படாமல் அபாயகரமான நிலையில் இருந்தால், பொதுமக்கள் அதன் விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nமாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா\nசாலை பாத��காப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாரமடை, முள்ளி வழித்தடத்தில் கனரக வாகனங்களை இயக்க வலியுறுத்தல்\nஉறைபனியால் குன்னூரில் கடும் குளிர்\nஅணைகள், மின் நிலைய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு\nதேசிய வாக்காளர் தின விழா இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்\nவெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகாவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்\n× RELATED வாக்களிப்பதன் அவசியம் பற்றிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/619813/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-26T09:32:57Z", "digest": "sha1:PFP6BM7X7HEBYV52SGGN2FMYI4KAGBEI", "length": 7506, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வடபழனியில் வேலையின்மை காரணமாக பிளம்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "\nவடபழனியில் வேலையின்மை காரணமாக பிளம்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசென்னை : சென்னை வடபழனியில் வேலையின்மை காரணமாக ஐயப்பன் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.கொரோனா ஊரடங்கால் வேலை கிடைக்காத விரக்தியில் பிளம்பர் ஐயப்பன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி\nதமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு\nதண்ணீரில் மூழ்கிய பயிர்களை இயந்திரம் பற்றாக்குறையால் அறுவடை செய்ய முடியவில்லை-வேதனையில் விவசாயிகள்\nமயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி\nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்\nதிருக்குவளை அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nகால்நடை தீவனத்திற்கு மழையால் வீணாகிய நெற்கதிரை அறுவடை செய்யும் விவசாயிகள்\nமழைநீர் தேங்கியதால் அழுகி போன நிலக்கடலை பயிர்கள்-நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்\nமேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காலிகுடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை\nபேட்டை கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல்\nகளக்காடு வடமலைசமுத்திரம் குருவாயூரப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்\nபண்பொழி தைப்பூசத் திருவிழாவில் முருகர், சண்முகர் எதிர்சேவை\nவேளாண்மை துறை நடவடிக்கை எடுக்குமா தென்னையை தாக்கும் நோய்களால் மகசூல் பாதிப்பு\nசாமிதோப்பில் தை திருவிழா தேரோட்டம்-பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nதிருப்பாற்கடல் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nபொன்னை மேல்பாடி பாலம் அருகே ₹19 லட்சத்தில் அமைத்த தார்சாலை 5 மாதத்தில் மண்சாலையாக மாறிய அவலம்\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\nநெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் பார்வதி தேவி கைகளால் உருவான மணல் லிங்கம்\nதா.பழூர் ஒன்றியத்தில் சம்பா நெற்பயிர் அறுவடை துவங்கியது-கடமைக்கு செய்வதாக விவசாயிகள் வேதனை\nஅசிங்கமாக போய் கொண்டிருக்கும் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/fans-click-selfie-and-breaks-virat-kohli-ear/", "date_download": "2021-01-26T10:04:22Z", "digest": "sha1:TILXS3VX5R2OL3UHPDX6MQIHOYSHW7HM", "length": 7952, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு!", "raw_content": "\nசெல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு\nடெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் மெழுகு சிலை முன் போட்டி போட்டு ரசிகர்கள் செல்பி எடுத்ததால் காது பகுதி உடைந்தது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நேற்று அமைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டது.\nவீராட் கோலி சிலையை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர். ரசிகர்களின் இந்த செயலால் வீராட் கோலியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது. இதனால் சிலையை அதிகாரிகள் உடனடியாக அகற்றி, பழுதுபா���்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.\nஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைக்கப்பட்டுள்ளார்.\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/26336/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-26T07:49:04Z", "digest": "sha1:YYH22AQFT7KFHCL6IGD2DMKJD744J62X", "length": 6614, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "பிக்பாஸ் 4வது சீசனின் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம், தேதி இதோ- வின்னர் இவர்தானா, ஓட்டிங் லிஸ்ட் விவரம்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் 4வது சீசனின் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம், தேதி இதோ- வின்னர் இவர்தானா, ஓட்டிங் லிஸ்ட் விவரம்\nபிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் 100 நாட்களை கடந்துவிட்டது. நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தான்.\n100 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். எலிமினேட் ஆன பிரபலங்கள் ஒவ்வொருத்தராக வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர்.\nஇன்று காலை வந்த புரொமோவில் அனிதா வீட்டிற்குள் வர மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் பிக்பாஸ் 4வது சீசனின் இறுதி நிகழ்ச்சி வரும் ஜனவரி 17ம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக நிகழ்ச்சி குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஅதோடு தற்போதைய நிலவரப்படி பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிபெறும் போட்டியில் ஆரி மக்களிடம் அதிக ஓட்டிங் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.\nஎனவே இவர்தான் வெற்றியாளரா என நாம் நினைக்க முடியாது, பிக்பாஸ் கூறும்வரை பொறுமையாக காத்திருப்போம்.\nநடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல்\n‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி\nநடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல் அவரது தம்பி கூறிய தகவல்\n‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாஸ் அறிவிப்பு\nவெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்\nபிக்பாஸ் நடிகை தூ.க்.கி ட்டு த.ற்.கொ.லை… ரசிகர்கள் அ தி ர்ச்சி\nகீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/this-is-definitely-master-pongal-for-everyone-actor-suri-enthusiasm/", "date_download": "2021-01-26T09:01:59Z", "digest": "sha1:YQR6P6NJUUPPD7G7DOCLCPSFHZMWQP5G", "length": 12479, "nlines": 155, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "‘எல்லாருக்கும் கண்டிப்பாக இது மாஸ்டர் பொங்கல் தான்’ – நடிகர் சூரி உற்சாகம்! ‘எல்லாருக்கும் கண்டிப்பாக இது மாஸ்டர் பொங்கல் தான்’ – நடிகர் சூரி உற்சாகம்!", "raw_content": "\nPF பணம் வந்துருச்சு.. உடனே இதை செஞ்சு பாருங்க\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nவெளியே செல்லும்போது, இந்த பொருளை, கையில் எடுத்து கொண்டு சென்றாலே போதும்.. தோல்விக்கே இடம் இல்லை.. வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் தான்..\nவிவசாயிகள் டிராக்டர் பேரணி.. திடீர் கண்ணீர் புகை குண்டு வீச்சு.. பதட்டமான சூழ்நிலையில் டெல்லி..\nசமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.90 லட்சம்..\nநாளை காலை 11 மணிக்கு சசிகலா விடுதலை..\nஏழை – பணக்காரர் ஏற்றத்தாழ்வை அதிகரித்துள்ள கொரோனா தொற்று..\nHome/சினிமா/‘எல்லாருக்கும் கண்டிப்பாக இது மாஸ்டர் பொங்கல் தான்’ – நடிகர் சூரி உற்சாகம்\n‘எல்லாருக்கும் கண்டிப்பாக இது மாஸ்டர் பொங்கல் தான்’ – நடிகர் சூரி உற்சாகம்\nதிரையரங்குகளில் இன்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்து ரசித்த நகைச்சுவை நடிகர் சூரி இது கண்டிப்பாக மாஸ்டர் பொங்கல் தான் என்றும் படம் சூப்பர் என்றும் கூறியுள்ளார்.\nபொங்கல் விருந்தாக திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் குறித்து நகைச்சுவை நடிகர் படம் சூப்பர் என்று பாரட்டலை தெரிவித்துள்ளார். இது கண்டிப்பாக ‘மாஸ்டர் பொங்கல் தான்’ என்றும் கூறினார்.\nஇதை தொடர்ந்து அவர் பேசியபோது, ‘ மாஸ்டர் படத்தை மதுரையில் பார்க்க விரும்பினேன். அதன்படி பார்த்தேன். படம் ரொம்ப நல்லாயிருக்கு. சூப்பர். விஜய் சார் ரசிகர்கள் எல்லாரும் ரொம்ப என்ஜாய் பண்ணி பாத்தாங்க. படம் சூப்பர் தியேட்டரும் சூப்பர். ரசிகர்கள் எல்லாத்துக்கும் கண்டிப்பா இது மாஸ்டர் பொங்கல் தான். காமெடியில் விஜய் சார், விஜய்சேதுபதி சார் ரெண்டுபேரும் கலக்கியிருக்காங்க.\nதியேட்டருக்குள்ள 200 பேர் அமர்ந்திருக்க வெளிய 1000 பேர் நின்னுட்டு இருந்தாங்க. இது ஒரு கஷ்டமான சூழல் தான். இருந்தாலும் அரசு சொல்வதை கடைபிடிப்போம். கொரோனா தொற்று பரவக்கூடாது என ��ியேட்டரில் 50% பார்வையாளர்களை அனுமதித்துள்ளது தமிழக அரசு. கொரோனாவை கடந்து வந்து அதனுடன் வாழ பழகிவிட்டோம். அவ்வளவுதான்’ என்று பேசினார்.\n“மாஸ்” ஆக இருக்கும் “மாஸ்டர் – திரை விமர்சனம்\n‘ஆபாச பேட்டிகளை யூடியூபில் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ – காவல்துறை எச்சரிக்கை\nPF பணம் வந்துருச்சு.. உடனே இதை செஞ்சு பாருங்க\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nPF பணம் வந்துருச்சு.. உடனே இதை செஞ்சு பாருங்க\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nபன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா\nகடந்த 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் மனிதர்.. இவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅதிகாரப்பூர்வமாக சசிகலா விடுதலை நேரம் அறிவிப்பு..\nரூ.10,000 ஆக உயர்கிறது PM-Kisan திட்ட பணம்\nTRP- யில் விஜய், சூர்யா படங்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த வாரிசு நடிகரின் படம்..\nநாளை சசிகலா விடுதலை ஆகிறார்.. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு..\nPF பணம் வந்துருச்சு.. உடனே இதை செஞ்சு பாருங்க\n‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்\nஇந்திய விவகாரங்களில் சீனாவை தலையிட விடமாட்டோம்: எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு\nகன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில் வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றுங்கள்\nஅப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/21043910/Corona-outbreak-in-Chengalpattu-district-kills-191.vpf", "date_download": "2021-01-26T09:33:52Z", "digest": "sha1:T4HBEORYCAOHJI72UTRYKOSQTTOVURAS", "length": 15602, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona outbreak in Chengalpattu district kills 191 people in a single day and kills 4 people || செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு 4 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட கம்பம் அருகே போலீசார் குவிப்பு | டெல்லி: டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் |\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு 4 பேர் பலி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 4 பேர் பலியானார்கள்.\nபதிவு: அக்டோபர் 21, 2020 04:39 AM\nசெங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 6 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமப்பகுதியில் 7 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் உள்பட நேற்று 191 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\nமாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக உயர்ந்தது. 1,670 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 137 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34 ஆயிரத்து 385 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,315 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 607 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஆண், நரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண், நாவலூர் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்ச��க்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 575-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 515 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.\nஇதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்தது. 694 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. நாடு முழுவதும் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது: ரெயில்வே அமைச்சகம் தகவல்\nநாடு முழுவதும் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n2. கேரளாவில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; குமரியில் அன்னாசி பழம் ஏற்றுமதி பாதிப்பு; விவசாயிகள் கவலை\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.\n3. கொரோனா இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம்; தென்ஆப்பிரிக்காவில் புரோகிதர்கள் மீது குற்றச்சாட்டு\nதென்ஆப்பிரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புரோகிதர்கள் மீது இந்து அமைப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.\n4. குடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா சுகாதார பணிகள் தீவிரம்\nகுடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n5. நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று\nநெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமி���க அரசு\n1. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\n2. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n3. மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு; கார், ஆட்டோவில் தப்பிச்சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு\n5. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/mithavai", "date_download": "2021-01-26T08:47:08Z", "digest": "sha1:BVBDJWBSU7KGEBXXFT5WDK4K3RXYUTKD", "length": 9580, "nlines": 135, "source_domain": "www.pustaka.co.in", "title": "Mithavai Book Online | Nanjil Nadan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nமிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை' எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது....\nபம்பாயின் இருளைத் துல்லியமாக நான் 'மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது. சிறு துளி...\nகன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, தாழக்குடி பகுதி, வீரநாயணமங்கலம் சிற்றூரில் பிறப்பு. நெல், தென்னை, வாழை சூழ்ந்து, மேற்கில் பழையாறு, வடக்கில் தேரேகால் ஊர் எல்லை. இயற்பெயர் சுப்பிரமணியம். பெற்றோர் கணபதியாபிள்ளை, சரஸ்வதிஅம்மாள். பிறந்தநாள் 31.12.1947\nபிழைப்பு தேடி பம்பாய் பயணம் செய்து, பம்பாய் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் தனியார் நிறுவனம் ஒன்றிலும் தினக் கூலியாகச் சில காலம். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தர், பண்டகக் காப்பாளர், தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரிந்து விற்பனைப் பிரிவின் மேலாளராக இந்தியா முழுக்கப் பயணம். 1939ல் கோவைக் கிளைக்கு மேலாளராக மாற்றம் பெற்று 2005 ல் ஓய்வு தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சூரத் பக்கமிருக்கும் நவ்சாரி என்னும் நகரைச் சார்ந்த தொழில்நிறுவனம் ஒன்றுக்கு தமிழ்நாட்டுப்பிரதிநிதி��ாகப் பணிபுரிகிறார்.\n1977ல் வெளியான தலைகீழ் விகிதங்கள் எனும் முதல் நாவல் பரவலான கவனிப்புப் பெற்று பத்து பதிப்புகள் வந்து, 20,000 படிகள் விற்றுத்தீர்ந்துள்ளது.தங்கர்பச்சான் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடித்து, சொல்ல மறந்த கதை எனும் பெயரில் திரைப்படம் ஆயிற்று.\nஎன்பிலதனை வெயில் காயும் (1979), மாமிசப் படைப்பு (1981), மிதவை (1986), சதுரங்கக் குதிரை (993), எட்டுத்திக்கும் மதயானை (1998) என்பன பிறநாவல்கள், பல பதிப்புக்கள் கண்டவை. இவற்றுள் எட்டுத்திக்கும் மதயானை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது, Against All Odds (2009) எனும் தலைப்பில்.\nஇவர் எழுதியது இன்றுவரை 127 சிறுகதைகள், தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(1981), வாக்குப் பொறுக்கிகள் (1985), உப்பு(1990), பேய்க்கொட்டு (1994), பிராந்து (2002), நாஞ்சில் நாடன் கதைகள் (2004), சூடிய பூ சூடற்க (2007), கான்சாகிப் (2010), முத்துக்கள் பத்து (2007), நாஞ்சில் நாடன் சிறுகதைகள் (2011), சாலப்பரிந்து (2012) கொங்குதேர் வாழ்க்கை (2013) இவரது சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு கவிதைத் தொகுப்புகள். மண்ணுள்ளிப் பாம்பு (2001), பச்சை நாயகி (2010).\nகடந்த பத்துஆண்டுகளாக, கட்டுரை இலக்கியத்துக்கு இவர் பங்களிப்பு சிறப்பானது. திருப்புமுனை எனக் கருதப்படுபவை. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003), நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003), நதியின் பிழையன்றுநறும்புனல் இன்மை (2006), காவலன்காவான் எனின் (2008), திகம்பரம் (2010), பனுவல் போற்றுதும் (2001), கம்பனின் அம்பறாத்துணி (2013), சிற்றிலக்கியங்கள் (2013), எப்படிப் பாடுவேனோ (2014) என்பன கட்டுரைத் தொகுப்புகள். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - காலம் நிகழ்த்திய மாற்றங்கள் எனும் முதல் நூல், இன வரைவியல் எழுத்துக்கு தமிழில் முன்னோடி. காய்தல் உவத்தல் அற்ற கள ஆய்வு தீதும் நன்றும் எனும் தலைப்பில் 2008-2009 காலகட்டத்தில் இவர் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைத் தொடர் பெருத்த வாசக கவனிப்பைப் பெற்று, நூலாகி பல பதிப்புகள் கண்டது. தமிழ் பயிற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் இவரது நாவல்கள் பாடமாக இருந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/uravukkendru-virintha-ullam", "date_download": "2021-01-26T08:56:01Z", "digest": "sha1:XGP7DYTBUK44ONZ3QEINLMRO6XVQ2TQB", "length": 6530, "nlines": 139, "source_domain": "www.pustaka.co.in", "title": "Uravukkendru Virintha Ullam Book Online | Parimala Rajendran Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nUravukkendru Virintha Ullam (உறவுக்கென்று விரிந்த உள்ளம்)\nஉறவுகளின் சங்கமம் தான் வாழ்க்கை. தெளிவான நீரோடையாக செல்லும் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும் போது துவண்டு போய்விடுகிறோம். பெற்றமகள் திருமணம் முடிந்தபின் இறந்து போவது எவ்வளவு பெரிய துயரம். வீட்டிற்கு வந்த மருமகனே, மகனாக மாறி, அக்குடும்பத்திற்காக தன் கவலையை மறந்து, மகனாக இருந்து அவர்களை திருப்திபடுத்த முயற்சிக்கிறான்.\nஅவனின் முயற்சி நிறைவேறியதா... அந்த குடும்பம் துக்கத்தில் இருந்து வெளிவந்ததா...\nஅவருக்கு பிறந்த குழந்தைகள்... எப்படி வளர்ந்தது... அன்பையும், பாசத்தையும் உறவுகளுக்காக தன்னலம் பாராமல் வழங்கும்போது உறவுக்கென்று பிறந்த அந்த உள்ளம் போற்றப்படுகிறதா...\nஇப்படி குடும்ப உறவுகளின் அன்பையும், ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் இந்நாவலில் காதலில் கலந்து, கற்பனை வளத்துடன் எழுதியுள்ளேன்.\nவாசகர்களின் உள்ளங்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன்...\nஅன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..\nஎழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.\nஎன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.\nஇதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.\nபல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.\n150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtelJx9", "date_download": "2021-01-26T08:45:59Z", "digest": "sha1:LOUMILUHNZWUXJVMBUR2IDZPMPKKBE3E", "length": 5708, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் ��ல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு ஆய்விதழ்கள்The Jaina gazette\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70137/", "date_download": "2021-01-26T09:10:22Z", "digest": "sha1:KITH73U3PBXUNEV27UIB7QLN4FFUUF6J", "length": 10190, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்ததன் பின்னர் ஊரடங்குச் சட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்ததன் பின்னர் ஊரடங்குச் சட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் :\nபாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்ததன் பின்னர் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான தீர்மானம் மீளாய்வின் பின்னர் எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.\nபிரதேசத்தில் இயல்பு நிலைமை திரும்பிக் கொண்டிருப்பதாகவும், அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்���ில் 11 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க்பபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil tamil news இயல்பு நிலைமை ஊரடங்குச் சட்டம் தீர்மானிக்கப்படும் பாதுகாப்பு மீளாய்வு ருவான் குணசேகர\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nகடற்பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் – ஜப்பான்\nதுருக்கியில் 25 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குற��ந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kuppathu-raja-teaser-launch-poster/", "date_download": "2021-01-26T09:05:33Z", "digest": "sha1:JR5M6H322ZS7JCPJDVJ6NLOTSB7EMLAC", "length": 5465, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "குப்பத்து ராஜா – போஸ்டர் | இது தமிழ் குப்பத்து ராஜா – போஸ்டர் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Posters குப்பத்து ராஜா – போஸ்டர்\nகுப்பத்து ராஜா – போஸ்டர்\nTAGDone Media Kuppathu Raja movie குப்பத்து ராஜா குப்பத்து ராஜா திரைப்படம்\nPrevious Postதென்னிந்திய ஆக்ஷன் நாயகியாகச் சன்னி லியோன் Next Postஅண்ணாதுரை விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1436", "date_download": "2021-01-26T08:29:18Z", "digest": "sha1:FYHY2TSCRFWQFUCGF7L3IT4ZB2UG3RHT", "length": 5559, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 26, ஜனவரி 2021\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n கேசுவதி சிறந்த மாணவியாகத் தேர்வு\nசெவ்வாய் 18 ஏப்ரல் 2017 14:22:48\nதைப்பிங்கில் சிறந்து விளங்கும் டிரிச்சர் மெத்தடிஸ் பெண்கள் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கேசுவதி த/பெ குணாளன் சென்ற ஆண்டுக்கான 2016 சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு பெரிய வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு செய்யப்பட்டார். இப்பள்ளியில் 666 மாணவிகள் படிக்கின்றனர். மலாய் மாணவிகள் 292, சீன மாணவிகள் 157 இந்திய மாணவிகள் 192 இதர மாணவிகள் 25 பேர். தலை மையாசிரியர் தமதுரையில் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சிறந்த தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் மேன்மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.\nஎஸ்.டி.பி.எம். தேர்வு: தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.\nஅதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nதங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு\nசுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/09/blog-post_10.html", "date_download": "2021-01-26T08:14:25Z", "digest": "sha1:W4PWFBNBUE4MIDJSTUUUGVC7CW2NWNJK", "length": 8354, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு\nதூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு\nகிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று(வியாழக்கிழமை) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nகடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 28 வயதான சுசிதரன் மற்றும் 27 வயதான தனுஷியா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த ஆண் யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றி வந்த நிலையில், குறித்த பெண் கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.\nதனுஷியாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாக தெரிய வருகிறது.\nஇந்தநிலையில் இதுகுறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல��வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t66493p75-pdf-the-secret-tamil-ebook", "date_download": "2021-01-26T09:32:34Z", "digest": "sha1:VDDI547HH3LG3LZUQLNQYQZPU4BQDWXW", "length": 23515, "nlines": 290, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\n» சமீபத்தில் படித்து ரசித்தது\n» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்\n» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» அழகான பெண் யார்\n» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து\n» \\தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;\n» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை\n» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு\n» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்\n» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..\n» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்\n» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது\n» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்\n» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’\n» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு\n» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்\n» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்\n» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு\n» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது\n» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்\n» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்\n» ஒரு நாள் முதல்வர்\n» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்\n» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\n» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...\nமிகவும் நன்றி .டவுன்லோட் செய்துவிட்டேன்\nஈகரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nப்ளீஸ் எனக்கும் இந்த புத்தகத்தை அனுப்பவ்வும் arumugam2013rocks@gmail.com\nஎனக்கும் இந்த புத்தகத்தை அனுப்பவ்வும் elcksy@gmail.com\n@சிவா wrote: இங்கு தரவிறக்கம் செய்ய முடியாதவர்கள் மின்னஞ்சலைப் பதிவிடுங்கள். நான் தறவிறக்கம் செய்து லிங்க் அனுப்புகிறேன் இன்னும் சில மணி நேரங்களில் அனுப்பி வைக்கிறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 630435\nஎனக்கு அனுப்பி வைத்தால் மிக்க நலமாக இருக்கும்\nஎனக்கும் தேவை, தயவு செய்து அனுப்பி வையுங்கள் சார்.\nநண்பரே என்னால் டவுண்லோட் செய்ய முடியவில்லை.\ntmanivannan@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பவும்.நன்றி.\nஇந்த புத்தகத்தை எனது மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பவும்\nநண்பரே என்னால் டவுண்லோட் செய்ய முடியவில்லை.எனக்கும் அனுப்பி வையுங்கள் batony34@gmail.com\nஎன்னால் டவுன்லோட் செய்ய இயலவில்லை. இயன்றால் அனுப்பி வைக்கவும்.\nமெயில் id ; geetha6132@ஜிமெயில்.கம\nநன்றி. மிக்க நன்றி. பத்ரி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sinhas-met-stalin/", "date_download": "2021-01-26T07:45:59Z", "digest": "sha1:4ROA7HHASHC2T5FEI3CYLHVVAW33JTVV", "length": 7936, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்தனர்", "raw_content": "\nயஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்தனர்\nயஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்தனர்\nதேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார்.\nஇதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பாஜக அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nசந்திரசேகர் ராவைத் தொடர்ந்த சின்ஹாக்களின் சந்திப்பு மூன்றாவது அணியை அமைக்க வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMk StalinShatrughan Sinhayashwanth sinhaசத்ருகன் சின்ஹாமுக ஸ்டாலின்யஷ்வந்த் சின்ஹா\nஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஎனக்கும் என் மகளுக்கும் பெயர் சூட்டியது அம்மாதான் – ஒரு எம்.பியின் இனிய நினைவு\nஎங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்\nகபடதாரி படத்தின் கனவில் கண் மலரும் பாடல் Lyrical video\nயோகி பாபுவை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ட்ரிப்\nயோகி பாபு சுனைனா நடித்த ட்ரிப் படத்தின் டிரெய்லர்\nஎன்னை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடந்தால் நான் பொறுப்பில்லை – யுவன் திடீர் அறிக்கை\nசில்லுக் கருப்பட்டி நடிகர் அதிர்ச்சி மரணம்\nகுடித்துவிட்டு கலாட்டா செய்வதாக விஷ்ணு விஷால் மீது புகார்\nயானையை எரித்துக் கொன்றதாக இருவர் கைது – யானை எரியும் அதிர்ச்சி வீடியோ\nபா இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி கடலூரில் தொடங்கியது\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nகபடதாரி படத்தின் ஹயக்கி பேபி முழுப்பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kumari-ananthan-protest-for-bharatha-matha-alayam-s-p-udayakumaran-criticizes/", "date_download": "2021-01-26T09:45:44Z", "digest": "sha1:BRT34IHGJJVENXR2I4GKJLN36DUSYL5T", "length": 13514, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாரத மாதாவுக்கு கோவில் கட்டி, குமரி அனந்தன் பூசாரி ஆகப் போகிறாரா? சுப.உதயகுமாரன் சாடல்", "raw_content": "\nபாரத மாதாவுக்கு கோவில் கட்டி, குமரி அனந்தன் பூசாரி ஆகப் போகிறாரா\nதர்மபுரி மாவட்டத்தில் பாரத மாதாவுக்கு கோவில் கட்டி பூசாரி ஆகப் போகிறாரா குமரி அனந்தன் என சுப.உதயகுமாரன் கடுமையாக சாடியிருக்கிறார்.\nதர்மபுரி மாவட்டத்தில் பாரத மாதாவுக்கு கோவில் கட்டி பூசாரி ஆகப் போகிறாரா குமரி அனந்தன் என சுப.உதயகுமாரன் கடுமையாக சாடியிருக்கிறார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் பாரதமாதா கோவில் அமைத்தல், பூரண மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2–ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு இருந்து, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.\nபாப்பாரப்பட்டி சென்றதும் அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்குள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். அவரை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்து ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் விட்டனர். பின்னர் அவர் அங்கு 2–வது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.\nஅவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ‘குமரி அனந்தனின் கோரிக்கையை ஏற்று பாரதமாத ஆலயம் அமைக்க உடனே தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் அங்கு வந்தனர்.\nதிருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் ஆகியோர் குமரி அனந்தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். குமரி அனந்தனுக்கு, திருநாவுக்கரசர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் குமரி அனந்தன் பேசும்போது, ‘திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் ஆகியோரின் கட்டளைக்கு இணங்க உண்ணாவிரதத்தை முடித்து உள்ளேன். இன்னும் சில காலங்களில் எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், இப்போது போராட்டத்தை விடு என்று கூறிய நீங்கள் அப்போது மீண்டும் போராட்டத்தை எடு என்று கூற வேண்டும்’ என்றார்.\nஇதற்கிடையே பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அணு சக்திக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன், குமரி அனந்தனின் இந்தப் போராட்டத்தை காரசாரமாக சாடியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான குமரி அனந்தன், ‘பாரத மாதாவுக்கு கோவில் கட்டு’ என்கிற கோரிக்கையோடு ஊர்வலம் போகிறார். உண்ணாவிரதம் இருக்கிறார். ஊடக வெளிச்சத்துக்காக என்னென்னவோ செய்கிறார்.\nநாட்டை தெய்வமாக்கி, நாட்டுப்பற்றை மதமாக்கி, வழிபடாதவர்களை வசைபாடுவது வலதுசாரி அரசியல். இவர் பெருந்தலைவரிடம் படித்த அரசியல் பாடம் இதுதானா\nநாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. அவை பற்றி எதுவும் பேசாது, போராட்டங்கள் நடத்தாது ‘நாட்டுக்கு கோவில் கட்டு’ என்று மல்லுக்கட்டுவது என்ன அரசியல்\nபாரத மாதாவுக்கு கோவில் கட்டி, இவர் தர்மகர்த்தா ஆகப் போகிறாரா அல்லது பூசாரி வேலை பார்க்கப் போகிறாரா அல்லது பூசாரி வேலை பார்க்கப் போகிறாரா பாரத மாதாவுக்கு “தேவாலயம்” கட்டு, “மசூதி” கட்டு, “குருத்வாரா” கட்டு ��ன்றும் கேட்கலாமே பாரத மாதாவுக்கு “தேவாலயம்” கட்டு, “மசூதி” கட்டு, “குருத்வாரா” கட்டு என்றும் கேட்கலாமே கோவில் மட்டும்தான் கட்ட வேண்டுமா\nநாட்டு மக்கள் மீதான அன்பும், கடமையுணர்வும்தான் நாட்டுப்பற்றே தவிர, கோவில் கட்டி கும்பிடுவது அல்ல. நாட்டு மக்களுக்கு நூலகங்கள் கட்டுங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டுங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். கோவில் கோரிக்கை வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.\nநம் நாட்டுக்கு தற்போதையத் தேவை பி.ஜே.பி. பிராண்ட் பித்துக்குளி குறியீட்டு அரசியல் அல்ல. மனிதநேயம் தோய்ந்த, சமூகநீதி போற்றும் முற்போக்கு அரசியல். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dhinakaran-fasting-cauvery-management-board-thanjavur/", "date_download": "2021-01-26T09:14:32Z", "digest": "sha1:7NPWRYJLPZ7IA63CWZT6KKBGCHMWUA5T", "length": 11157, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி தினகரன் அடுத்த ‘ஷோ’ : காவிரிக்காக மார்ச் 25-ல் தஞ்சையில் உண்ணாவிரதம்", "raw_content": "\nடிடிவி தினகரன் அடுத்த ‘ஷோ’ : காவிரிக்காக மார்ச் 25-ல் தஞ்சையில் உண்ணாவிரதம்\nடிடிவி தினகரன் அடுத்த ‘ஷோ’வுக்கு தயாராகிவிட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் போராட்டம் மார்ச் 25-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதமாக நடக்கிறது.\nடிடிவி தினகரன் அடுத்த ‘ஷோ’வுக்கு தயாராகிவிட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் போராட்டம் மார்ச் 25-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதமாக நடக்கிறது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்திடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி,தஞ்சை மாநகரில் வருகின்ற 25.03.2018 அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் pic.twitter.com/MRccq2Ckm3\nடிடிவி தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை மார்ச் 15-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதில் திரண்ட பெரும் கூட்டம் அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஞாயிற்றுக் கிழமை அல்லாத ஒரு நாளில் காலை 9 மணிக்கு அவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்டியது எப்படி என புரியாமல் பல அரசியல் கட்சிகளும் திகைப்பது நிஜம்\nடிடிவி தினகரன் தனது அடுத்த ‘ஷோ’வை தஞ்சாவூரில் நிகழ்த்தி காட்ட இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்ச் 25-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இன்று (மார்ச் 17) மாலை வெளியிட்ட அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் தினகரன்.\nடிடிவி தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு நடத்தும் முதல் போராட்டம் இது அதுவும் அவரது கட்சியின் கோட்டையாக டிடிவி கருதும் தஞ்சாவூரில் இந்தப் போராட்டம் நடைபெற இருப்பதால் மற்றொரு மாநாடாக இதில் பிரமாண்டம் காட்ட இருக்கிறார்கள் டிடிவி கட்சியினர்.\nடிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்கும் அதே நாளில்தான் ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. எனவே அன்று பெரும் கூட்டம் தி��ள இருப்பது ஈரோட்டிலா, தஞ்சையிலா\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகிய அதே நாளில் முதல் போராட்டத்தையும் அறிவித்து நாஞ்சில் சம்பத் விலகலின் முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்க முயன்றிருக்கிறார். இரு கட்சிகளின் ஜனத் திரட்டு அரசியல் அரங்கில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉடலோடு தொடர்பு இருந்தால் மட்டுமே போக்சோ சட்டம்: மும்பை நீதிமன்றம் உத்தரவு\n ராகுல்காந்தி பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nகுளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது\nஉங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23685-the-interest-rate-on-home-loans-is-likely-to-fall-due-to-the-actions-of-the-reserve-bank.html", "date_download": "2021-01-26T08:26:54Z", "digest": "sha1:JUV7S2INTDPGKB6AOXFFP6PQITS4SWRC", "length": 14165, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வீட்டு கடனுக்கு வட்டி இனி குறையும்...? | The interest rate on home loans is likely to fall due to the actions of the Reserve Bank. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் ���ுறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவீட்டு கடனுக்கு வட்டி இனி குறையும்...\nவீட்டு கடனுக்கு வட்டி இனி குறையும்...\nரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.பெரிய அளவிலான வீட்டுக் கடன்களை வழங்க வங்கிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது ,இதன் காரணமாக வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது. தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடன் தொகையின் அளவுடன் இணைக்கப்பட்டுள்ளன.30 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மிகக் குறைவு. கடனின் அளவு அதிகமானால் வட்டி விகிதமும் உயரும்.\nஸ்டேட் வங்கியில் ரூ.30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு 7 சதவீத வட்டியும் 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 7.25 சதவீத வட்டியும் வசூலிக்கப்படுகிறது. 75 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக் கடனுக்கான வட்டி 7.35 சதவீதமாகும் .பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களைப் பராமரிக்க நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தில் 100 சதவீதம் வங்கிக்குத் தேவை. ஆனால் இதற்கு மாறாகக் கடன் வழங்குநர்கள் வீட்டுக் கடன்களுக்குக் குறைந்த மூலதனத்தைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவை பாதுகாப்பாகக் கருதப்படுகின்றன.\nகடன் அளவைத் தவிர, மூலதனத் தேவைகள் சொத்தின் மதிப்புடன் ஒப்பிடுகையில் கடன் தொகையைப் பொறுத்து உள்ளது. இது கடனுக்கு மதிப்பு (எல்டிவி) என்றும் அழைக்கப்படுகிறது.ஒரு வீட்டின் உரிமையாளர் 20 சதவீத சொத்து மதிப்பைத் தானே பங்களித்து மீதம் 80 சதவீத தொகைக்குக் கடன் வாங்கினால், வங்கியின் மூலதனத் தேவை குறைவாகவே இருக்கும். இதான் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விகிதங்களின் படி வட்டி வழங்க வழி செய்கிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடன் கொள்கை குறித்த அறிவிப்புகளில், 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வங்கிகளுக்கான மூலதன தேவைகள் கடனுக்கான மதிப்பு அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படும். கடனின் அளவை பொறுத்து அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவிலான வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.\nYou'r reading வீட்டு கடனுக்கு வட்டி இனி குறையும்...\nவிவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பை தடுத்த�� நிறுத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு, பதற்றம்\nசவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு\nபாஜக தலைவரின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு போலீஸ் வழக்கு\nபோலீசின் தடுப்பு வேலிகள் தகர்ப்பு விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு\nகேரளாவிலும் ஒரு குஜராத் பாஜக தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு\nநான் திருக்குறள் படிக்கிறேன்: பிரதமர் இன்னும் திறக்கவேயில்லை - ராகுல் காந்தி\nபஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு டிராக்டரில் ரிவர்ஸ் கியரில் செல்லும் விவசாயி\nஆந்திர அதிர்ச்சி.. பெற்ற இரு மகள்களையும் நிர்வாண நிலையில் நரபலி கொடுத்த பேராசிரியர்\nஆடைக்கு மேல் கை வைத்து தொந்தரவு செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது: மும்பை நீதிபதி பரபரப்பு கருத்து\nநேதாஜி படத்துக்கு பதில் நடிகர் படத்தை திறந்தாரா\nஎல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் இந்தியா பதிலடி 20 சீன வீரர்கள் காயம்\nபுதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் நீக்கம்.. பாஜகவில் சேருகிறார்..\nகேரளாவுக்கு கள்ளநோட்டு கடத்தல் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கைது\nகேரளாவில் கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா தேசிய சராசரியை விட 6 மடங்கு அதிகம்\nரெயிலில் ஜன்னலை பூட்ட முடியாததால் மழையில் நனைந்த பயணிக்கு ₹ 8,000 நஷ்ட ஈடு\nதென்காசியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்...\nமொட்டை சுரேஷிடம் சீன் காட்டிய ரியோ.. பிக் பாஸ் வீட்டின் முதல் கேக் கட்டிங்.. நிஷாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்..\nஎல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..\nபிரபல நடிகை மீண்டும் உடல் குறைப்பு முயற்சி.. பீட்சா சாப்பிடாமலிருப்பாரா\nவிவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பை தடுத்து நிறுத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு, பதற்றம்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகன்னட நடிகை தூக்கிட்டு தற்கொலை.. மன அழுத்தத்தால் விபரீதம்..\nசவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு\nபாஜக தலைவரின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு போலீஸ் வழக்கு\nதொடர் இறக்கத்த��ல் தங்கத்தின் விலை\nகாதல் கண்ணை மறைக்கும் என்பது இதுதானா எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொண்ட காதலி.. அலறும் பெற்றோர்கள்..\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/secret-revealed-behind-the-master-leak-scenes/cid2058039.htm", "date_download": "2021-01-26T09:38:19Z", "digest": "sha1:XRZS4HBVFCKNIOL6YLQBUTJT4DERWPBJ", "length": 3128, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "மாஸ்டர் காட்சியை வெளியிட்டது யார் தெரியுமா?", "raw_content": "\nமாஸ்டர் காட்சியை வெளியிட்டது யார் தெரியுமா\nசமூக வலைதளங்களில் லீக் செய்த டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்களாம்.\nநாளை தமிழ் சினிமா ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள். காரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக திரையரங்கில் வெளியாகப்போகும் முதல் பெரிய நடிகரின் படம்.\nபொதுவாக விஜய் படம் என்றாலே கூட்டம் அலைமோதும் தான். இப்போது ரசிகர்கள் படத்தை பார்க்கவும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.\nஇந்த நேரத்தில் தான் படத்தின் இன்ட்ரோ காட்சியை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்துவிட்டனர். அதை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தானாம். அந்நிறுவனம் மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்களாம்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/07071256/Todays-petrol-and-diesel-price-situation.vpf", "date_download": "2021-01-26T10:09:06Z", "digest": "sha1:P4VFH2FLM3BC5D4VLQAEBKGTV6CIA44G", "length": 10871, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Today's petrol and diesel price situation || இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி பேரணி: டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு | டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட கம்பம் அருகே போலீசார் குவிப்பு |\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 07, 2020 07:12 AM\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nநேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 16 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.. அதன் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\n1. ஜனவரி 26: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் விலை ரூ.88.60 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n2. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.\n3. ஜனவரி 24: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.\n4. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் சாலை மறியல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.88.07 ஆகவும், டீசல் 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.80.90 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\n1. ஆஸ்���ிரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. அனுமதியின்றி சுற்றுப்பயணம்: கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனம் பறிமுதல்\n3. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. ‘தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான்’ - ராகுல்காந்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?author=46", "date_download": "2021-01-26T08:03:49Z", "digest": "sha1:3EFNL5I3GYCFG3WY7CTG7BF6G4SAUOUH", "length": 15252, "nlines": 264, "source_domain": "www.tamiloviam.com", "title": "இளா – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n2000 பிறகான படங்களிலிருந்து 2012ல் வந்த படங்கள் இன்னும் சற்றே தடம் மாறி வந்திருக்கிறதென்றே சொல்லலாம். கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளைய\nநடிகர்கள் : பாஸ்டன் ஸ்ரீராம், ஜெயவேலன், மாஸ்டர் சூர்யா வசனம் : தேவ் இயக்கம் : இளா தயாரிப்பு : V16 Studios வெளியீடு : Oviam Entertainments தொடர்புடைய\nOctober 5, 2011 இளா\t4 Comments ஆசாத், கதை, சரண்யா, ஜெனிலியா, நாகார்ஜுனா, ராஜா, விஜய், வேலாயுதம், ஹன்சிகா\nவேட்டைக்காரனைத் தொடர்ந்து விஜய் படம்- விஜய் ஆண்டனிக்கு, உசுரை குடுத்து வேலை பார்த்திருக்காரு. தயாரிப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன். சொன்ன பட்ஜெட்டைத்தாண்டி 17-18 கோடி சேர்த்து செலவு பண்ணியிருக்காங்க.\nAugust 31, 2011 இளா\t0 Comments 50, அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேக்ஜி, மங்காத்தா, வெங்கட் பிரபு\n படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவர்” இப்படித்த���ன் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு.\nDecember 9, 2010 இளா\t0 Comments அசின், காவலன், சித்திக், ரீமேக். வித்யாசாகர், விஜய்\nபாடல் – விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன் பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா எழுதியவர்: பா.விஜய் ஆச்சர்யமாக இருக்கு, படத்தை எழுதியது பா.விஜய். கபிலந்தானே\nமன்மதன் அம்பு பாடல் விமர்சனம்\nபாடல்: தகிடு தத்தோம் எழுதி பாடியது : கமல் ஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. \"போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா\nOctober 1, 2010 இளா\t10 Comments Robo, Robot, எந்திரன், ஐஸ்வர்யாராய், சந்தானம், சன் பிக்சர்ஸ், ரஜினி, ரஹ்மான், ஷங்கர்\nஎந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையகரு. கண்டிப்பாக\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/letters/letters-4", "date_download": "2021-01-26T08:46:40Z", "digest": "sha1:RTW2WY2LXDAUCBKCO6FVMTMBHWMN4JSR", "length": 9907, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 November 2019 - கடிதங்கள் | Letters", "raw_content": "\n\"தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்\n18 - ம் நூற்றாண்டின் புதிய கள்\n“செல்வராகவன் மனசில பாட்டு கேட்கும்\n“அனிமேஷன் என்பது பொம்மைப் படமல்ல\n\"இசையால் நிறைந்தது எங்கள் வீடு\n5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா\n“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்\nவிகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை\n“காமராஜர் வீடு ஏலத்துக்கு வந்தது\nவாசகர் மேடை: டாக்டர் குஷ்பு\nஇறையுதிர் காடு - 50\nமாபெரும் சபைதனில் - 7\nகுறுங்கதை : 7 - அஞ்சிறைத்தும்பி\n‘மாசு’ங்கிற ரெண்டே எழுத்துல 2000 அர்த்தம் வர்றாப்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகை வகையாய் குறள்தந்தவரின் கார்ட்டூனைப் போட்டு கண்ணீர் விட வெச்சுட்டீங்களே\n‘நம் வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை’ என ஆதங்கத்திலும் ‘இனியாவது விழித்துக்கொண்டு வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும்’ என அக்கறையிலும் எழுதப்பட்ட தலையங்கத்துக்கு ஒரு சபாஷ்\n‘நீங்க சிரிச்சா தீபாவளி’ பகுதியில் விகடனில் ஜோக்ஸ் எழுதும் அனைவரையும் பார்த்தேன். அவர்களுடனான உரையாடல் அருமை. இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய விகடனுக்கு நன்றிகள்\n- யூசுப் ஜாகிர், வந்தவாசி.\n‘இன்னா நாற்பது’ தொடரில் மருத்துவர் சிவராமன் பேசிய ஒவ்வொரு விஷயமும் இன்றைய தேதிக்கு மிகவும் அவசியம். தொடர் சீக்கிரம் முடிந்தது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.\nநவம்பர் 13, 2019 ஆனந்த விகடன் இதழில், `மாபெரும் சபைதனில்' தொடர் சபைக்குறிப்புப் பகுதியில், லண்டன் மானுடவியல் பேராசிரியர் ஃபுல்லர் எழுதிய ‘Servants of the Goddess’ நூலுக்குப் பதிலாக, அதே பெயரில் வெளிவந்த இன்னொரு புத்தகத்தின் அட்டைப்படம் இடம்பெற்றுவிட்டது. தவற்றுக்கு வருந்துகிறோம். பேராசிரியர் ஃபுல்லர் எழுதிய ‘Servants of the Goddess’ நூல் தமிழில் `தேவியின் திருப்பணியாளர்கள்' என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/indonesia-earthquake", "date_download": "2021-01-26T09:52:45Z", "digest": "sha1:XGWEHBWVACDWV7CT2VJZ7IHKTUDWWJRK", "length": 6341, "nlines": 84, "source_domain": "zeenews.india.com", "title": "Indonesia Earthquake News in Tamil, Latest Indonesia Earthquake news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nடிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்\nசசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - பெங்களூரு மருத்துவமனை தகவல்\nசிறப்பு தலைப்பாகையுடன் குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nஇந்தோனேசியா செராம் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு 6.5 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் சீரம் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு செய்யப்பட்டது\nமீண்டும் இந்தோனேசியாவை அலற வைத்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவிலன் சும்பா தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 82-ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்\n2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்\nSBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nBSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்\nதேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா\nஇனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்\nRepublic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி\nSasikala உடல்நிலை எப்படி இருக்கிறது மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nதேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/news.html", "date_download": "2021-01-26T09:25:24Z", "digest": "sha1:KU5CJIU27H56KT2YN5OOZZC65WFUXLSK", "length": 15854, "nlines": 238, "source_domain": "eyetamil.ca", "title": "EyeTamil.ca - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online", "raw_content": "\n46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் - ஆணையாளரால் வெளியிடப்படவுள்ள அறிக்கையின் முழு விபரம்..\nதமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை ராஜபக்ச அரசு சிதைகின்றது - எச்சரிக்கிறார் சிறீதரன்..\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு..\nடொனால்ட் டிரம்பின் நிர்வாகம் செய்து கொண்ட ஆப்கான்-அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் மறுபரிசீலனை..\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை கட்டுவதாக பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் உறுதி..\nஇலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை..\nமேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி அறிமுகமாகிறது\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் - 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து அதிரடி..\nஇலங்கைக் கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகுடன் மூழ்கிய படகிலிருந்து இரு மீனவர்களின் சடலம் மீட்பு..\nலிபரல் கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏற்பாட்டில் - தமிழ் மரபுத் திங்கள் வரவேற்பு விழாவில் கனடிய பிரதமர் கலந்து சிறப்பித்தார்..\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பைடன்..\nபெங்களூர் மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறை - அரச மருத்துவமனையில் அனுமதி..\nஅவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா..\n2021 இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் -சர்வதேச நாடுகளை ஏமாற்றும் புதிய முயற்சி..\nபெரும்பான்மையான கியூபெக் மாகாண மக்கள் அரசாங்கம் விதித்த ஊரடங்கு உத்தரவை ஆதரிக்கின்றனர்: கருத்து கணிப்பு மூலம் தெரிவிப்பு..\nஆப்பிள் கைக்கடிகாரத்தை மூலம் கொரோனா பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்..\nவடமாகாண சபைத் தேர்தலில் - “கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி” முத்தரப்புகளுக்கிடையில் தீவிர பேச்சுவார்த்தைகள்..\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கியவர்கள் ஒரு வாரத்திற்குப் பின் செய்தி..\n2021 மார்ச் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் ஐநாவை ஏமாற்ற இலங்கை அரசு புதிய திட்டம்..\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற போட்டியாளர் இவரா இந்த தடவை எதிர்பார்த்தை எதிர்பாருங்கள்..\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள்வெட்டு - ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி..\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றம்..\n25 வருடங்களாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை - பொதுஜன முன்னணி வசமானது..\nகியூபெக்கில் கோவிட் -19 பொது பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத ஒன்பது ''டாலராமா'' கடைகளுக்கு அபராதம் விதிப்பு..\nமொன்றியலில் குழந்தை நல மருத்துவமனை அதிகாரிகள் - பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்..\nகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்..\nஏர் கனடா 1,700 விமான பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது..\nஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு - திடீர் திருப்பம்..\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் - ''ஐதமிழ்'' சார்பாக இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..\nஆளும் லிபெரல் அரசின் அமைச்சரவை மாறுகிறது: போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ..\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52108/", "date_download": "2021-01-26T09:27:58Z", "digest": "sha1:YJXSLCHF4W53J6XQDTVLY6DXXITTDUWW", "length": 11386, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்.. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும் என கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தினார் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார்.\n“போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி உறவுகள் சொல்லணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய பதிலை அரசு இன்னும் வழங்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இழுத்தடிக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு கனடா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியவகையில் கனடா அரசு யாழ்ப்பாணத்தில் மு��லீடுகளைச் செய்யவேண்டும்” என்று யாழ்ப்பாண ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கனடாத் தூதுவரிடம் எடுத்தரைத்தார்.\n“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கனடா அரசு, இலங்கைக்கு நேரடியாகவும் ஐ.நாவிலும் அழுத்தங்களை வழங்கிவருகிறது. தமிழ் மக்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் கரிசனையாக இருக்கும்” என்று கனடா தூதுவர் டேவிட் மைக்கின்னன் அதற்கு பதிலளித்தார்.\nTagsஇலங்கை அரசு கனடாவின் இலங்கைக்கான தூதுவர் கனேடிய அரசு டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇக்ரம் உள்ளடங்கலாக மூவர் கைது:-\nநியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயற்சித்தவர்கள் கைது\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1370626.html", "date_download": "2021-01-26T09:13:35Z", "digest": "sha1:UDJ4G2DTNWNST2ZGKBVRE7FV6CKFOHAN", "length": 12096, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வர இருக்கிறது- ராகுல் காந்தி..!!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வர இருக்கிறது- ராகுல் காந்தி..\nஇந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வர இருக்கிறது- ராகுல் காந்தி..\nஇந்திய பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.\nஇதற்கிடையே உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் பாதிப்பும் இந்தியாவை கதிகலங்க வைத்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 130 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதற்கிடையே கொரோனா மற்றும் பொருளாதார சீரழிவால் இந்தியாவில் சுனாமி போன்ற பேரழிவு வந்து கொண்டு இருப்பதாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-\nவர இருக்கும் கொரோனாவுடன் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் 6 மாதங்களில் மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையை அனுபவிக்க போகிறார்கள்.\nகொரோனா மற்றும் பொருளாதார அழிவால் இந்தியாவில் சுனாமி போன்ற பேரழிவு வந்துகொண்டு இருக்கிறது.\nதாலியே தூக்கு கயிறாக மாறியது – கழுத்தில் சுருக்கு விழுந்து அங்கன்வாடி ஊழியர் பலி..\nசிறுநீர் கழிக்க நிறுத்தியபோது சொகுசு காரை பறிகொடுத்த தொழில் அதிபர்..\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை – மத்திய அரசு..\nஇங்கிலாந்தை விடாத கொரோனா – ஒரே நாளில் 22,195 பேருக்கு பாதிப்பு..\nகம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா \nநாடளாவிய ரீதியில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க அனுமதி\nஅயோ��்தியில் பிரமாண்ட மசூதிக்கு யார் பெயர் தெரியுமா\nதொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்..\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்வு\nஇந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை –…\nஇங்கிலாந்தை விடாத கொரோனா – ஒரே நாளில் 22,195 பேருக்கு…\nகம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா \nநாடளாவிய ரீதியில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க அனுமதி\nஅயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு யார் பெயர் தெரியுமா\nதொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை…\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்வு\nஇந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை…\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே…\nஅமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன்…\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும்\nநாட்டில் 59 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\nமெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை…\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை – மத்திய…\nஇங்கிலாந்தை விடாத கொரோனா – ஒரே நாளில் 22,195 பேருக்கு…\nகம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா \nநாடளாவிய ரீதியில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/168263", "date_download": "2021-01-26T09:26:35Z", "digest": "sha1:U6VFSM2YQF2CEBOCVMQIVI5OCKANQWSQ", "length": 7279, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "விமான எரி­பொருள் விலை; சர்­வ­தேச போக்­கு­வ­ரத்து சங்கம் எச்­ச­ரிக்கை | Thinappuyalnews", "raw_content": "\nவிமான எரி­பொருள் விலை; சர்­வ­தேச போக்­கு­வ­ரத்து சங்கம் எச்­ச­ரிக்கை\nவிமா­னங்­க­ளுக்­கான எரி­பொருள் விலை­யிடல் தொடர்பில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் வெளிப்­ப­டை­யற்ற தன���மை குறித்து கண்­டனம் தெரி­வித்­துள்ள சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து சங்கம், வெளிப்­ப­டை ­தன்­மை­யுள்ள விலை சூத்­தி­ரத்தை முன்­னெ­டுக்க அழைப்பு விடுத்­துள்­ள­துடன் மீள எரி­பொ­ருளை ஏற்­று­வது தொடர்­பி­லான செல­வின அதி­க­ரிப்­பா­னது விமான தொழிற்­று­றையை திணறச் செய்யும் ஒன்­றா­க­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.\nஉலக விமா­ன­ சே­வைகள் ஒன்­றி­யத்தை சேர்ந்த குழு­வொன்று இலங்­கைக்கு விஜயம் செய்து இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தை சேர்ந்த அதி­கா­ரிகள் உள்­ள­டங்­க­லான உத்­தி­யோ­கத்­தர்­களை சந்­தித்து ஏனைய ஆசிய விமான நிலை­யங்­க­ளி­லான விமான எரி­பொருள் விலையை விடவும் இங்கு விமான எரி­பொருள் விலை குறிப்­பி­டத்­தக்க அளவில் உயர்­வாக உள்­ளதை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.\nஉதா­ர­ணத்­திற்கு இலங்­கை­யி­லான விமான எரி­பொருள் விலை­யா­னது சிங்­கப்­பூ­ரி­லுள்­ளதை விடவும் 21 சத­வீதம் அதி­க­மா­கவும் ஹொங்­கொங்­கி­லுள்­ளதை விடவும் 13 சத­வீதம் அதி­க­மா­கவும் பெங்­க­ளூ­ரி­லுள்­ளதை விடவும் 8 சத­வீதம் அதி­க­மாகவும் உள்­ளது.\nபெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் மாதாந்த விலைகள் அரபு வளை­குடா ‘மொபக்’ அமைப்பின் விலை­க­ளுக்கு ஒத்­தி­சை­வாக இருக்­கின்ற அதே­ச­மயம் எரி­பொருள் விலை­க­ளி­லான இடை­வெளி முர­ணா­ன­தா­க­வுள்­ளதை அவ­தா­னிக்க முடி­வ­தாக சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து சங்கம் கூறு­கி­றது.\nசில சந்­தர்ப்­பங்­களில் சர்­வ­தேச எரி­பொருள் குறி­காட்­டி­யா­க­வுள்ள மொபக்கின் விலை சரி­வ­டையும் காலத்­திலும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் தனது விலை­களை தொடர்ந்து பேணி வந்­துள்­ள­தா­கவும் ஏக விநி­யோ­கஸ்தர் என்ற வகையில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் விலை­க­ளி­லான வெளிப்­படை தன்­மையை பேணாமல் தான் தெரி­வு­ செய்த விலை­களை நிர்ணயிக்கக் கூடிய நிலை காணப்படுவதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nஅதிகரித்த விலையானது இலங்கையின் விமான நிலையத்தையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும் பாதிப்பதாகவுள்ளது என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/169154", "date_download": "2021-01-26T10:06:13Z", "digest": "sha1:JPZP5JTJLIAU6J6BP47SVWCAS7IVQIVN", "length": 6556, "nlines": 70, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சருமக்குழிகளை செலவே இல்லாமல் விரட்டும் சோற்றுக்கற்றாழை | Thinappuyalnews", "raw_content": "\nசருமக்குழிகளை செலவே இல்லாமல் விரட்டும் சோற்றுக்கற்றாழை\nமுகப்பருவினால் சில பெண்களுக்கு முகத்தில் சருமக் குழிகள் வந்துவிடுகின்றது.\nஇதனை போக்குவதற்காக கண்ட கெமிக்கல்கள் கொண்ட கிரீம்கள் போடுவதை நிறுத்தி விட்டு, இயற்கையாக வீட்டில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தினாலே போதும். சருமக்குழிகளை சரி செய்து கொண்டுவிட முடியும்.\nஅந்தவகையில் சோற்றுக் கற்றாழைக்கு கிருமிகளை அழிக்கின்ற தன்மையும் சருமத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துக்களும் அதில் நிறைய உண்டு. கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும்.\nகற்றாழையில் உள்ள என்சைம் நம்முடைய சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்.\nசருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.\nசோற்றுக்கற்றாழை முகத்தில் தோன்றும் சருமத் திட்டுக்கள், வெண் புள்ளிகள் ஆகியவற்றை நீக்கும். சருமம் வறட்சி அடையாமல் இருக்கும். சில சமயம் பருக்களால் உண்டாகும் சரும வீக்கத்தையும் சரிசெய்யும்.\nஅந்த கற்றாழையைக் கொண்டு, எவ்வாறு சருமத் துளைகள் மற்றும் திட்டுக்களைப் போக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.\nமுதலில் சோற்றுக் கற்றாழையின் மேல் பகுதியில் இருக்கின்ற தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக இரண்டு மூன்று முறை சுத்தம் செய்தால் வேண்டும்.\nபின் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nபிறகு பருக்கள் மற்றும் சரு கருந்திட்டுக்கள் உள்ள இடத்தில் இந்த ஜெல்லை தடவி, இருபது நிமிடங்கள் வரையில் அப்படியே வைத்திருந்து கழுவுதல் வேண்டும்.\nஇவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்திருக்கும்.\nஇதன் மூலம் உடல் உஷ்ணமும் குறையும். பருக்கள் வந்த இடத்தில் வடுக்கள் ஏதும் இல்லாமல் சுத்தமாக நீங்கி விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175391", "date_download": "2021-01-26T08:00:11Z", "digest": "sha1:6GSFRBEFLXYYB66OZKZAFEMYM4TLG4FR", "length": 4586, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கலீல் அகமது நெகிழ்ச்சி | Thinappuyalnews", "raw_content": "\nஎனது சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னாள் வேகப்ப��்துவீச்சாளர் ஜாகீர்கானே காரணம் என தெரிவித்துள்ளார் இந்திய அணி வீரரான கலீல் அகமது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.\nமுதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றுமு் 272 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், கலீல் அகமதுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிய கிண்ணப் போட்டியில் அறிமுகமான போது எனக்கு பதட்டமும், அழுத்தமும் இருந்தது.\nஇருந்தாலும் சிறப்பாக செயல்பட்டதாக கருதுகிறேன், இதற்கு காரணம் முன்னாள் வீரர் ஜாகிர் கானே.\nடெல்லி அணியில் இருந்த போது அவரிடமிருந்து நிறைய ஆலோசனைகளை பெற்றேன்.\nவெவ்வேறு சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர் தான் கற்றுக்கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-26T09:59:54Z", "digest": "sha1:NLZQ37MOSTCXODUUADHHO7VN44OTPTQN", "length": 4637, "nlines": 51, "source_domain": "cybervalai.com", "title": "பொள்ளாச்சி - cybervalai", "raw_content": "\nபொள்ளாச்சியில் ஊர் உல்லாச சுற்றுலா\nஇயற்கையின் ஒரு அற்புதமான கொடைதான் பொள்ளாச்சி.\nதமிழ் சினிமா எடுக்கும் இடங்களில், பொள்ளாச்சி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.\nபொள்ளாச்சியில் பார்க்க வேண்டிய இடங்கள்:\nபொள்ளாச்சியானது கோயமுத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது மிக பெரிய ஊர் மற்றும் தாலுக்காவின் தலைமையிடமாகும்.\nகோயம்புத்தூரில் இருந்து தெற்கே 40கிமீ தூரத்தில் மேற்கு தொடற்ச்சி மலைச்சாரலில் பொள்ளாச்சி உள்ளது.\nபொள்ளாச்சியில் இருந்து 65 கிமீ தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 3500அடி உயரத்தில் வால்பாறை அமைந்துள்ளது.\nபொள்ளாச்சியில் இருந்து ஆழியார் வழியாக மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவு வழியாக வால்பாறையை அடையலாம்.\nபொள்ளச்சியில் இருந்து 37 கிமீ தூரத்தில் உள்ளது.மேலும் கடல் மட்டத்தில் இருந்து 800அடி உயரத்தில் ஆனைமலை வனச்சரகத்தில் டாப் சிலிப் அமைந்துள்ளது.யானை சவாரி மற்றும் மரவீடுகள் வசதிகள் உள்ளது.\nபொள்ளச்ச��யில் இருந்து 45 கிமீ தூரத்தில் உள்ளது. பரம்பிகுளம் வனவிலங்கு சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து 800அடி உயரத்தில் ஆனைமலை வனச்சரகத்தில் அமைந்துள்ளது.\nமேற்கு தொடற்சி மலைகளின் ஆனைமலை அடிவாரத்தில் ஆழியார் அணையுள்ளது.மேலும் விரிவாக\nவேதாத்திரி மகரிஷி ஆசிரமம்(அறிவு திருக்கோவில்)\nதிருமூர்த்தி அணை பஞ்சலிங்க அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:44:27Z", "digest": "sha1:T3ABM4WB36KCDYIBZ2O4NBY5CPSETFO2", "length": 10115, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா: | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா:\nகோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா:\n40 பேருக்கு சாதனையாளர்கள் விருதுகள்\nநாட்டில் சரித்திரம் பெற்ற வர்த்தகச் சங்கங்களில் ஒன்றாக விளங்கும் கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா 7.9.2019ஆம் தேதி பங்சார் நெக்ஸஸ் மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற வுள்ளது. கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் நாட்டின் வருங்காலப் பிரதமர் என்று வர்ணிக்கப்படுபவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரிந்து இந்த விழாவுக்குத் தலைமை யேற்பார்.\nநம்பிக்கைக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய அமைச்சர்களான எம். குலசேகரன், டாக்டர் சேவியர் ஜெயகுமார், பொன். வேதமூர்த்தி, கோபிந்த் சிங் டியோ, ஆர்.சிவராசா ஆகியோருடன் தொழில் முனைவர் அமைச்சர் ரிஸுவான் முகமட் யூசோப், சிலாங்கூர் மந்திரிபெசார் அமிருடின் சாரியும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.\nகோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 90ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. 90ஆம் ஆண்டை முன்னிட்டு இம்முறை மிகப்பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைவர் டத்தோ இராமநாதன் தெரிவித்தார்.\nடத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் 24 தொழில்துறைகளில் சாதனை படைத்த 40 பேருக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்படவுள்ளன.\n3 பேருக்க��� பிளாட்டினம் தன்னிகரற்ற சாதனையாளர் விருது, 5 பேருக்கு சிறந்த தொழில் முனைவர்கள் விருது, 40 பேருக்கு தங்கச் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவிருப்பதாக டத்தோ இராமநாதன் குறிப்பிட்டார்.\nமலேசியத் திருநாட்டில் 24 தொழில் – வர்த்தகத் துறைகளில் வெற்றிக்கொடி நாட்டிய 48 பேருக்கு இந்த விழாவில் சிறப்பு செய்யப்படுவது வரலாற்றுச் சாதனையாகும்.\nஅரசாங்க அதிகாரிகள், தனியார் துறை இயக்குநர்கள், அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வர்த்தகச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.\nநேற்று நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் கூட்டத்தில் டத்தோ இராமநாதன் இதனைத் தெரிவித்தார். கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் உதவித் தலைவர் தமிழ்ச்செல்வம், செயலாளர் நிவாஸ் இராகவன், பொருளாளர் குமரகுரு, உச்சமன்ற உறுப்பினர்களான முத்து பாண்டி, கோபால், சுரோஜ், டோனி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.\nPrevious articleஉழைப்பின் இமயம் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்\nNext articleஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.\nஹேக்கிங் அச்சுறுத்தல் குறித்து அனைத்து அரசு நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று என்.எஸ்.சி.வலியுறுத்தல்\nஏறக்குறைய RM900k அளவிலான லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்காக குடிவரவு அதிகாரி மீது விசாரணை\nஅம்னோவில் ஆரோக்கியமற்ற கலாச்சாரம் கட்சியை பாதிக்கும் என்கிறார் முகமது ஹசான்\nஹேக்கிங் அச்சுறுத்தல் குறித்து அனைத்து அரசு நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று...\nஏறக்குறைய RM900k அளவிலான லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்காக குடிவரவு அதிகாரி மீது...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/25438/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-01-26T09:23:13Z", "digest": "sha1:LSMTB6WYQTDJA4T52UGPH7DH3TE2CZT7", "length": 8593, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "மகளுக்காக சைக்கோ மனிதனை பழிவாங்கத் துடிக்கும் தந்தை – தி கிரேட் ஃபா��ர் விமர்சனம்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமகளுக்காக சைக்கோ மனிதனை பழிவாங்கத் துடிக்கும் தந்தை – தி கிரேட் ஃபாதர் விமர்சனம்\nமம்முட்டி, ஆர்யா நடிப்பில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் ஃபாதர் திரைப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.\nநாயகன் மம்முட்டி பில்டராக இருக்கிறார். இவர் மனைவி சினேகா, மகள் அனிகா ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சைக்கோ மனிதன் ஒருவன் ஊரில் உள்ள சிறுமிகளை கற்பழித்து கொலை செய்து வருகிறான். இதை போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்யா, விசாரித்து வருகிறார்.\nஇந்நிலையில், மம்முட்டியின் மகளான அனிகாவை சைக்கோ மனிதன் கற்பழித்து விடுகிறான். இதை அறிந்த மம்முட்டி சைக்கோ மனிதனை கண்டுபிடித்து கொலை செய்ய நினைக்கிறார். அதே சமயம் ஆர்யாவும் சைக்கோ மனிதனை தேடுகிறார்.\nஇறுதியில், சைக்கோ மனிதனை மம்முட்டி கண்டுபிடித்து கொலை செய்தாரா ஆர்யா கைது செய்தாரா\nநாயகனாக நடித்திருக்கும் மம்முட்டி, முதல் பாதி பில்டராகவும், இரண்டாம் பாதி தாதாவாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். டாக்டராகவும் தாயாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் சினேகா. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. அனிகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அருமை.\nகிரைம் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹனீப் அடேனி. அடுத்து என்ன நடக்கும், யார் குற்றத்தை செய்திருப்பார்கள் என்று திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார். ஸ்லோ மோசன் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.\nபடத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்லோ மோசன் காட்சிகளை வைத்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரோபி வர்கீஸ் ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் தி கிரேட் ஃபாதர் விறுவிறுப்பு.\nதொகுப்பாளினி டிடி இப்படி ஒரு சீரியலில் நடித்துள்ளாரா\nகப்பல்ல வேலை பார்ப்பவை திருமணம் செய்து கொண்ட நடிகை ஆத்மியா\nஃபைனல் ஷூட்டிங்கிற்காக லோகேஷனை மாத்திய எ னிமி டீம்\nதொகுப்பாளினி டிடி இப்படி ஒரு சீரியலில் நடித்துள்ளாரா\nகப்பல்ல வேலை பார்ப்பவை திருமணம் செய்து கொண்ட நடிகை ஆத்மியா\nஃபைனல் ஷூட்டிங்கிற்காக லோகேஷனை மாத்திய எ னிமி டீம்\nகர்ணன் படத்தை பார்த்து ரிவ்யூ சொன்ன சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் ட்வீட்\nதன் படத்தில் நடித்த நடிகையை திருமணம் செய்து கொள்ளும் இயக்குனர், இணையும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட ஜோடி..\nஜன கண மன அதிகாரப்பூர்வ விளம்பர ப்ரோமோ\nட்ரெண்டிங் ஆகும் நடிகை கரீனா கபூரின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள்..\nபிக் பாஸ் ஜூலியின் காதலர் இவர் தானா.. வீடியோவை பாருங்க\nமீண்டும் உருவாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இரண்டாம் பாகம்.. முக்கிய தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு.. முக்கிய தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு..\nநடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல் அவரது தம்பி கூறிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/01/blog-post_35.html", "date_download": "2021-01-26T08:50:43Z", "digest": "sha1:PBM77YJ7FEDIMOPFFUGMIHLKRQSKYIAI", "length": 4179, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டி – பூவெலிகட கட்டட அனர்த்தத்திற்கான காரணம் வௌியாகியது | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News கண்டி – பூவெலிகட கட்டட அனர்த்தத்திற்கான காரணம் வௌியாகியது\nகண்டி – பூவெலிகட கட்டட அனர்த்தத்திற்கான காரணம் வௌியாகியது\nகண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்று தாழிறங்கியமை தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த கட்டடம் உரிய தரத்தில் அமைக்கப்படாமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் அன்றி, நிலத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி கண்டி – பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில், குழந்தையொன்று உட்பட மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/house-for-sale-in-silavaththai/", "date_download": "2021-01-26T08:03:23Z", "digest": "sha1:QPUM3AQ2UYVW5ERVFA7RGCICD7MUUWQQ", "length": 24610, "nlines": 653, "source_domain": "jaffnarealestate.lk", "title": "சிலாவத்தையில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nசிலாவத்தையில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nசிலாவத்தையில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nவீடு விற்பனைக்கு in விற்பனைக்கு\nசிலாவத்தையில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nமொத்த நிலப்பரப்பு :- 3 ½ பரப்பு\n02 ஹால் போன்றன உண்டு.\nசிலாவத்தை பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ளது.\nஅளம்பில் முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ளது.\nசிலாவத்தை பிரதான சந்திக்கு அருகில் அமைந்துள்ளது.\nகடற்கரையிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது.\nகோரப்படும் விலை :- LKR. 2,700,000\nமுல்லைத்தீவில் வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் அறைகள் குளியலறை ஹால் சமையலறை போன்றன உண் [more]\nமுல்லைத்தீவில் வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் அறைகள் குளியலறை ஹால் சமையலறை போன்றன உண் [more]\nமுல்லைத்தீவில் 02 வீடுகளுடன் சேர்ந்த காணி வி...\nமுல்லைத்தீவில் 02 வீடுகளுடன் சேர்ந்த காணி விற���பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு 14.4 குளி இவ் 02 வீடுகளிலும் , [more]\nமுல்லைத்தீவில் 02 வீடுகளுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு 14.4 குளி இவ் 02 வீடுகளிலும் , [more]\nபுதுக்குடியிருப்பில் வீட்டுடன் சேர்ந்த காணி ...\nபுதுக்குடியிருப்பில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு இவ் வீட்டில் 03 அறைகள் ஹால் குளியலறை கிணறு சமையலறை போன்றன உ [more]\nபுதுக்குடியிருப்பில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு இவ் வீட்டில் 03 அறைகள் ஹால் குளியலறை கிணறு சமையலறை போன்றன உ [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகொழும்புத்துறையில் காணி விற்பனைக்கு LKR 6,000,000\nதும்பளை பருத்தித்துறையில் வீடு வி...\nபுதுக்குடியிருப்பில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nசாவகச்சேரியில் அழகிய வீடு வாடகைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kamal-hassan-congratulate-doctor-bharath/", "date_download": "2021-01-26T08:10:35Z", "digest": "sha1:ADEUZRI2HITM3MMPTVN5UISB72WOBF47", "length": 6863, "nlines": 82, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கமல்ஹாசனிடம் பாராட்டு பெற்ற பிரபல டாக்டர் | Chennai Today News", "raw_content": "\nகமல்ஹாசனிடம் பாராட்டு பெற்ற பிரபல டாக்டர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகமல்ஹாசனிடம் பாராட்டு பெற்ற பிரபல டாக்டர்\nகமல்ஹாசனிடம் பாராட்டு பெற்ற பிரபல டாக்டர்\nகமல்ஹாசன் நடித்த ‘உன்னை போல் ஒருவன்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராமனின் சக அதிகாரியாக நடித்திருந்தவர் டாக்டர் பரத் என்பவர். இவர் தொழில்முறையில் டாக்டராக இருந்தாலும் நடிப்பின்மீது இருந்த ஆர்வதால் திரையுலகிலும் ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள ‘பயமே ஒரு பயணம் என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் ஸ்டில் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.\nஇந்த விழாவில் நட்பின் அடிப்படையில் கமல் கலந்து கொண்டு டாக்டர் பரத்துக்கு வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் கமல் பேசியபோது, “டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர். ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்திருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார். அவர் நடித்துள்ள ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தின் ஒரு சில காட்சிகளை சமீபத்தில் பார்த்தேன். அருமையாக இருந்த���ு. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப்படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘பயம் ஒரு பயணம்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்தினார்\nஇந்த படத்தில் டாக்டர் பரத்துடன் விசாகாசிங், மீனாக்ஷி தீட்சித், ஊர்வசி மற்றும் சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கியுள்ளார்.\nஐந்து முன்னணி நாயகிகளுடன் பார்த்திபனின் அடுத்த படம்\nசென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம். அன்புமணி ராமதாஸ் உறுதி\nமீண்டும் ஒரு ரீமேக் படத்தில் ‘கமல்ஹாசன் – மோகன்லால்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T08:01:03Z", "digest": "sha1:GNWNTFDF6E7WXWIFRUG52B52XKGBECSC", "length": 11862, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஏசு ஜபம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nஅக்கவிதையில் பாரதி சொல்லும் “உயிர்த்தெழுதல்” சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்… கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்….\nமதர் தெரசா: ஒரு பார்வை\nதெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனதொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரி ஆப் சாரிடி” நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன்தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது..\nவன்முறையே வரலாறாய்… – 8\nஎழுமின் விழிமின் – 28\nதலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…\nதிருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்\nநான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1\n” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gldatascience.com/product/operating-systems-and-systems-programming/", "date_download": "2021-01-26T08:49:20Z", "digest": "sha1:7VYFIUKLMOLIV4WDWMGYCD6D52ORFQIP", "length": 7415, "nlines": 214, "source_domain": "gldatascience.com", "title": "Operating Systems and Systems Programming – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புக��் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://simulationpadaippugal.blogspot.com/2005/", "date_download": "2021-01-26T08:09:23Z", "digest": "sha1:QXDO4LR6CK7ZRRA2SQGDOKTKKQ5OX2UH", "length": 168499, "nlines": 1347, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "2005 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nஇரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்\nஇரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்\nஎம்.ஜி.ஆர் அவர்கள் ஒர் சிறந்த இசை இரசிகர் என்பது அவர்தம் படப் பாடல்களினாலேயே விளங்கும். ஒரு முறை அவர் தூரதர்ஷனில் வயலின் இசைக் கச்சேரி ஒன்று கேட்டுவிட்டு, அந்த வயலின் கலைஞர்களுக்கு ஓர் பாராட்டுக் கடிதம் எழுதினார். சில நாட்களில் அவர்களை தமிழக அரசின் அரசவைக் கலைஞர்களாகவும் நியமனம் செய்தார். அப்புகழுக்குரியவர்கள் யாரென்றால், பிறவிக் கலஞர்களான (prodigy) கணேஷ், குமரேஷ் சகோதரர்ளாகும்.\nனேற்றைய தினம், நாரத கான சபாவில், கணேஷ், குமரேஷ் இரட்டை வயலின் கச்சேரி சென்னை இரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. னாட்டை. கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் அடங்கிய பஞ்சராக மாலிகா வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் துவங்கிய இந்த வர்ணத்தை இயற்றியவர் குமரேஷாம். இரண்டாவதாக சிந்துனாமக்ரியாவில் 'தே\nவாதி தே சதாசிவா' என்ற பாடலும், அதனையடுத்து சுப்பராய ஸாஸ்திரியின் முகாரி இராகப் பாடலும் தொடர்ந்தது.\nமூன்றாவது பாடலுக்குப் பிறகு, முப்பது பேர் கலையத் துவங்க, கணேஷ், Good night to all the friends who are leaving என்று சிரித்துக் கொண்��ே சொன்னது இரசிக்கும்படி இருந்தது. அடுத்ததாக வந்தது 'இராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி' என்ற பூர்ணசந்த்திரிகா இராகப் பாடல்.\nஐந்தாவதாக இவர்கள் வாசித்தது ஒரு புதுமையான உருப்படியாகும். ஸாஹித்யம் ஏதுமின்றி, இராகம் மட்டுமே வாசித்தனர். எடுத்துக் கொண்ட இராகம் தர்மவதி. தாளம் கண்டசாபு. இதற்கு 'இராக ப்ரவாகம்' என்று பெயரிட்டிருந்தனர். தர்மவதியின் எல்லாப் பரிமாணங்களையும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருந்திருந்தது இது. மிருதங்கமும், கடமும், கஞ்சிராவும் ஒ\nவ்வொன்றாக, கை கோர்த்து வந்த அமைப்பு அமர்க்களமாக அமைந்திருந்தது. சபையில் நிலவிய பரிபூரண அமைதி, இரசிகர்கள் தர்மவதியில் ஒன்றிவிட்டார்கள் என்பதற்கு சாட்சியாய் இருந்தது.\nபின்னர் வாகதீஸ்வரியில் பாடிய ஒர் பாடலுக்கு தனி ஆவர்த்தனம் கொடுக்கப்பட்டது. அடுத்தாக அகிலமும் அறிந்த, 'அகில¡ண்டேஸ்வரி ரட்சமாம்\". ஜுஜாவந்தியில். ரேவதி, சிவரஞ்சனி, நாட்டை, வாஸந்தி, குந்தளவராளி அடங்கிய இராக மாலிகாவின் வித்தியாசமான பிடிப்புகள் கணேஷ், குமரேஷ் அவர்களுக்கே உரித்தானது.\nகணேஷ் அவர்களிடம் ஒர் குணம். திடீரென்று வயலினை ஓரம் கட்டி விட்டு, பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவார். இரசிகர்களுக்கும் இது ஓர் எதிபாராத விருந்தாகவே அமைந்து விடுகின்றது. 'பள்ளி பள்ளி இராமா' என்ற பாடலை அவர் முழுமையாகப் பாடியதை சபை இரசிக்கவே செய்தது.\nபெஹாக்கில் ஒரு அருமையான பாடல். அருமையான வாசிப்பு. நடனம் தெரிந்த எவரேனும் இருந்திருந்தால் அவர்கள் வாசித்த பெஹாக்கிற்கு நடனமாடத் துடித்திருப்பர்கள். சிந்து பைரவியில் ஒரு வித்தியாசமான வாசிப்புடன் வாசித்து, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் கணேஷ்,குமரேஷ் சகோதரர்கள்.\nஇரவு ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்கு முடிந்த இரட்டை வயலின் நிகழ்ச்சியில், இளைஞர்கள் பலர் இறுதி வரை இருந்து இரசித்தது ஓர் ஆரோக்கியமான விஷயம்.\nநடு இரவில் இசை - புத்தாண்டை வரவேற்க\nகர்னாடிகா.காம் மற்றும் ம்யூசிக் அகாடெயின் ஆதரவில் இன்று இசை நிகழ்ச்சிகளுடன், புத்தாண்டு வரவேற்கப்படவிருக்கின்றது.\nகுழு இசையும், ஒலி, ஒளிக் காட்சிகளும், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் இடல் பெறும் இந்த இசை நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்பதாகக் தெரிகின்றது.\nஇடம்: சென்னை ம்���ூசிக் அக்கடெமி\nமேலதிக விபரங்களுக்கு: 42124130 / 98400 15013\nஇது ஒரு ALL AR WELCOME நிகழ்ச்சி\nகர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா\nகர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா யாராவது செய்தால் எப்படி இருக்கும் அன்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். வெற்றிகரமாகவும், புதுமையாகவும், ஏதேனும் செய்து வரும் முத்ரா பாஸ்கர் உபயத்தால் நேற்று அந்த ஆசை நிறைவேறியது. நேற்று வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ப்ரீடம் ஹாலில் நடைபெற்ற இந்த கர்னாடிக் ஜுகல் பந்தி நிகஷ்ச்சியில், குழல், கீ போர்ட், சிதார், தபலா உதவியுடன் 8 பாடகர்கள் திரு.எல்.கிருஷணன் இசை அமைத்த 24 பாடல்களை பாடினர். உங்களில் பலருக்கும் தெரிந்த பாடல்கள்தான். பாடல்களின் விபரமும், பாடியவர்கள் பெயரும் தருகின்றேன்.\n1. பச்சை மாமலை போல் மேனி - பூபாளம் - சாருலதா மணி\n2. ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி - ரதி பதிப்ரியா - தர்ஷினி\n3. கண்ணா வா - மதுவந்தி - டாக்டர்.ராதா பாஸ்கர்\n4. ஆறுமுகம் (திருப்புகழ்) - folk tune - ஸ்ரீகாந்த்\n5. ஸ்திரதா நஹி நஹி - சாருகேசி - சைந்தவி\n6. தந்¨தை தாய் - ஷண்முகப் ப்ரியா - கீதா ராஜா\n7. அமைதியில் - பௌளி - சுபிக்ஷா\n8. வந்தேஹம் - யமன் கல்யாணி - டாக்டர்.கணேஷ்\n9. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - மாண்டு - சாருலதா மணி\n10. திக்கெட்டும் - ராகேஸ்ரீ - தர்ஷினி\n11. ஸர்வம் ப்ரம்ஹ மயம் - பஸந்த் பஹார் - டாக்டர்.ராதா பாஸ்கர்\n12. விட்டு விடுதலை - கீரவாணி - ஸ்ரீகாந்த்\n13. ராமநாம - சாலக பைரவி - சுபிக்ஷா\n14. கனிகள் கொண்டு வரும் - மத்யமாவதி - சைந்தவி\n15. நாதவிந்து கலாதி - நாத நாமகிரியா - கீதா ராஜா\n16. துன்பம் நேர்கையில் - தேஷ் - டாக்டர்.கணேஷ்\n17. எத்தனை இன்பங்கள் - தர்ஷினி\n18. கூவி அழைத்தால் - வலஜி - டாக்டர்.ராதா பாஸ்கர்\n19. ரகுவர தும்கோ - காபி - ஸ்ரீகாந்த்\n20. கேலதி மம ஹ்ருதயே - சைந்தவி\n21. கலியுக வரதன் - ப்ருந்தாவன் சாரங்கா - கீதா ராஜா\n22. சந்தன சர்ச்சித - பஹாடி - சுபிக்ஷா\n23. போ சம்போ - ரேவதி - டாக்டர்.கணேஷ்\n24. சாந்தி நிலவ வேண்டும் - திலங் - கோரஸ்\nஎல்.கிருஷணன் அவர்களை உன்னிக் கிருஷ்ணண் மோதிரம் அணிவித்துக் கௌரவித்தார். விழாவிற்கு வந்த மற்ற முக்கியமானவர்கள் பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜ்குமார் பாரதி.\nவழக்கம் போலவே டாக்டர்.ராதா பாஸ்கர் அவர்களும், முத்ரா பாஸ்கர் அவர்களும், நிறைவான ஒர் நிகழ்ச்சி வழங்கி, பார்வையாளர்களப் பரவசப்படுத்தினர். மதுசூதனன் தபேலாவில் பூந்து விளையாடி விட்டார். ராமானுஜம் புல்லாங்குழலில் கானடா மற்றும் ப்ருந்தாவன சாரங்காவில் கலக்கினார். கீ போர்ட் சத்யா ஒரிரு பாடல்களுக்கு மட்டுமே முழுமையாக வாசித்தாலும், கூட்டத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார். ஆண்களில் டாக்டர்.கணேஷ¤க்கும் பெண்களில் சைந்தவிக்கும் மானசீகமாக முதல் பரிசைத் தாராளமாகத் தந்தோம். சம்பிரதாயக் கச்சேரி அல்ல என்றாலும், எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தது னிகழ்ச்சி.\nசங்கீத நிகழ்ச்சிகளில் பாரம்பரியம் கெடாமல் புதுமை புகுத்தி வரும், முத்ரா தம்பதியினருக்கு, 'சங்கீத நவீன கலா போஷகா' போன்ற விருதுகள் யாரேனும் தந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை\nபாமரனுக்கும் இசை சேர வேண்டுமா\nபுரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை.\n\"கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்\" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள்.\nஎதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில்.\nனேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு வாய்பாடு கூறி, குறட்பாக்களையும், வெண்பாக்களயும் இரசித்துக் கொண்டிருக்கும் புலவர்கள் கூட்டத்திலும், அவர்தம் பாக்களை இரசிக்கும் மக்களிடமும் சென்று, யாராவது, \"தலிவா; \"செல் அடிச்சா ரிங்கு; சிவாஜி அடிச்சா சங்கு'ன்னு புரியராமாறி சொல்லு; நேர் நேர் தேமா அப்படீ இப்படீன்ன்னு சொல்லிக் கிட்டேயிருந்தா, இந்த எலக்கியமெல்லம் அழிஞ்சிடும்\" என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்.\nமௌனியிடமோ, சு.ராவிடமோ, ஆதவனிடமோ சென்று, நீங்கள் எழுதுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாமரனைச் சென்று அடையுமாறு, ராஜேஷ் குமார் போலவோ, பட்டுக் கோட்டை பிரபாகர் (no offence meant; they are for a diffrent audience) போலவோ ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லக்கூடும்.\nபரதத்திலும் கூடப் புதுமையாக என்று செய்தாலும், ஒரு சில கருத்துக்கள்தானே செய்ய முடியும். என்னுடையது மிகவும் புதுமையானது மற்றும் இளஞர்களுக்கானது என்று கூறி, ISO 9000, CMM LEVEL-5, BIO-DIESEL என்ற தலைப்புகளில் ஆட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்\nமாற்றங்கள் தேவைதான்; ஆனால் ஒரு எல்லைக் கோட்டுக்குள்ளேயே ஆட்டத்தை மாற்றி விளையாட முடியும். இவ்வாறும் புதுமைகள் செய்தவர்கள் பலர் உண்டு. உதாரணாம் வருமாறு:-\nடி.வி.கோபாலகிருஷ்ணன அவர்கள் ஒரே கச்சேரியில் முதல் பாதியில் கர்னாடிக் கச்சேரியும், இடை வேளைக்குப் பிறகு ஹிந்துஸ்தானியும் செய்வார். இதில் இன்னுமோர் விஷெசமென்றால், முதல் பாதியில் சட்டை, வேஷ்டியுடன் வரும் அவர் அடுத்த பாதியில், பைஜாமா குர்தாவுடன் வருவார்.\nசமீபத்தில் ஒரு வீணைக்கலஞர் சொன்னார். \"புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்; புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்\" என்று நச்செரிக்கிறார்கள். \"வீணையைத் தலை கீழாக வேண்டுமென்றால் பிடித்துக் கொண்டு வாசிக்கலாமோ என்னவோ\" என்றார். அவர் ஏற்கெனவே வீணையில் திரைப் பாடல்கள் வாசித்து வருபவர்தான். அதற்காக, கர்னாடக இசையில் அதை எதிர்பார்க்க முடியுமா உன்னி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேஸ¤தாஸ் போன்றோர் சினிமாவில் பாடுபவர்கள்தான். அதற்காக, கர்னாடக இசையில் சினிமாப் பாடலை எதிர்பார்க்க முடியுமா\nஎனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்லுவது கலையின் குற்றமா கலஞனின் குற்றமா \"எனக்குப் புரியவில்லை; ஆகவே விடுகின்றேன் சாபம் ; உங்கள் கலை அழிந்து விடும்\" என்பது னியாமா\nகர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்\nகர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்\nதமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை இராகங்கள் என்ற கருத்தைக் கொண்டு,\n'ராகசிந்தாமணி\" என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த புத்தகம் குறித்து, திரு.சுஜாதா அவர்கள், இந்த வார ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்\" கட்டுரையில் குறிப்பிட்டது அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.\nதமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை ஒரு புறமிருக்க, கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.\nகர்னாடக இசையில், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள் அதிகம்\nபாடப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால், டி.கே.தியாகராஜ பாகவதர்,\nபி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும்\nஇருந்தது. நேற்றைய தினம், ஸ்ரீ பார்த்தசாரதி சபா ஆதரவில் நடை பெற்ற, திரு.சூர்யபிரகாஷ்\n(ரிசரிவ் வங்கியில் வேலை) அவர்கள் தனது நிகழிச்சியில், ஒரு மணி நேரம் வழக்கமான\nபாரம்பரியக் கச்சேரி நிகழ்த்தி விட்டு, அடுத்த ஒன்றரை மணி நேரம் 40-50களில் வெளிவந்த\nபழம்பெரும் திரைப்பாடல்களைப் பாடி அசத்தினார்.\nதிருனீலகண்டர் படத்தில் இடம் பெற்ற, \"ஒரு நாள் ஒரு பொழுதாகினும்\" என்ற கமாஸ் இராகப்\nபாடலுடன் இந்தப் பகுதியைத் துவங்கினார். அடுத்தாக, அஷோக் குமார் படத்திலிருந்து,\nஜோன்புரி இராகத்தில், \"ஞானக்கண் ஒன்று\" என்ற பாடல். ப்ருகாக்கள் அமர்க்களம். பின்னர்,\nஸ்ரீரஞ்சனி இராகத்தில், நத்தனார் படல் பாடலான, \"வீணில் உலகைச் சுற்றி\". அதன்பின்,\nஅனைவரும் அறிந்த, \"தீன கருணாகரனே நடராஜா\". கூட்டத்தினர் தன்னை மறந்து இரசித்தனர்.\nஅடுத்ததாக, \"கோடையிலே இளைப்பாறி\" என்ற ஓர் அருமயான விருத்தம். பி.யூ.சின்னப்பா\nபாடல் என்று நினைக்கின்றேன். உச்சஸ்தாயியில் பாடத் துவங்க, கேன்டீன் ஊழியர்கள் உட்பட,\nஅனவரும் அரங்கில் குவிந்து, ஆவென்று வாய் பிளந்து இரசித்தனர். \"பாற்கடல் அலை மேலே,\nபாம்பணை மேலெ\" என்ற இராக மாலிகையும் நன்றாகவே இருந்தது. ஆனால், சற்றே பெரிய\nபாடல். சிவகவியின் புகழ்பெற்ற, \"அம்பா மனம் கனிந்து\" இரசிகர்கள் மனதைக் கவர்ந்த்தில் ஐயம் இல்லை. மீண்டும் ஒரு ஜோன்புரி, அஷோக் குமாரிலிருந்து, \"சத்வ குண போதன்\". அருமையான பாடல் என்பதனால், அதே இராகம் மீண்டும் இடல் பெற்றதில் தவறில்லை என்று\nமொத்ததில் நிகழ்ச்சி புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. ஆனால் சூர்யப் பிரகாஷே\nகுறிப்பிட்டபடி, அளவுக்கு மீறினால், பாரம்பரிய இரசிகர்கள், அமிர்தமும் நஞ்சே என்பார்கள்.\nமேற்கத்திய நாடுகளின் மரபை ஒட்டி, நாமும் புயலுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் பெயரில் என்ன (What is in a name) என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது. பாஜ் என்றும் பனூஸ் என்றும் யோசனையின்றிப் பெயர் வைப்பது ஆபத்தையே விளைவிக்கும். fanoos என்பதன் கூட்டுத் தொகை 6 ஆகும். இதனால் அதிக சேதங்கள் ஏற்படல்லாம். அதற்குப் பதிலாக fanoosh என்று ஒரு h சேர்த்துக் கொண்டால் சேதங்கள் குறைய வாய்ப்புண்டு.\nஅமெரிக்காவில் ரீட்டா என்ற புயல்லால் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். காரணம் புயலுக்கு மட்டும் ர, ரா, ரி, ரீ என்று ரன்னகரத்தில் துவங்குமாறு பெயர் வைக்கவே கூடாது. அடித்த முறை புயலுக்குப் பெயர் வைக்கும் போது அடியேனிடம் ஒரு யோசனை கேட்டுவிட்டு வையுங்கள்.\nதமிழ்த் திரைப்படப் பாடல்களில் இராகங்கள்\nசங்கீத சீசன் துவங்கி விட்டது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் கர்னாடக இசையின் இராகங்களை எப்படி இரசிப்பது என்ற எண்ணத்தில் \"ராகசிந்தாமணி\" என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்) ஒர் புத்தகம் பதிப்பித்துள்ளேன். இதில் 1800 பாடல்கள் 160 இராகஙளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இராகதிற்கும், ஆரோகணம், அவரோகணமும் மற்றும் பல சுவையான விஷயஙளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் குவிஜ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேற்படி புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்ற 20ம் தேதி ஞாயிறு காலை பத்து மணியளவில் சென்னை, மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யா பவன் மினி அரங்கில் நடை பெற்றது. புத்தகத்தை வெளியிட்டவர்: வீணைக்கலைஞர். கலைமாமணி.திருமதி.ரேவதி கிருஷ்ணா அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர். சன் தொலக்காட்சி செய்திகள்/சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி நடத்தும் திரு.டி.எஸ்.ரங்கனாதன் அவர்கள்.\nமேலதிக விபரங்களளுக்கு http://www.geocities.com/ragachintamani/ என்ற சுட்டியைச் சொடுக்கவும்.\nமேற்கண்ட புத்தகம் கீழ்க்காணும் இடங்களில் கிடைக்கும்.\n'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு:\nஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்.\nவழியிலே இவர்களைப் பார்த்த சிலர், \"இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்\". என்று சொன்னார்கள்.\nபேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.\nவழியிலே இவர்களைப் பார்த்த சிலர், \"வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே\", என்று சொன்னார்கள்.\nஉடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான்.\nஇவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், \"இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்\nஉடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.\nசிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, \"இந்த\n ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா\nகிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்; புதியதோர் யோசனை ���ெய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.\nஇவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.\nபாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், \"கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே\nசிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.\nஉடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். \"கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்\nகிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.\nகதையை இன்னமும் முடிக்க மனமில்லை.\nஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. \"அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்\nகதை போதிக்கும் நீதி யாது\nமுட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட, ஆற்றில் குதிப்பதே மேல்.\nஇந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.\nகௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை\nசுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU),\nராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால்\n\"ஒப்பந்த ஆலை\" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார்\nபுகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த\nநிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட்.\nஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து,\nபின்னர் அங்கிருந்து \"இண்டியன் ஏர்\" பிடித்து, கௌஹாத்திக்கு பயணித்து,\nகோலாகாட்டிற்கு காரில் சென்றோம். கோலாகாட், கௌஹாத்தியிலிருந்து\n12 மணி நேரம். எனவே அங்கு போய்ச் சேர காலை மணி ஆறு ஆகி விட்டது.\nஇப்���ொது நுமாலிகார் செல்ல, மீண்டும் வந்த வழியே 2 மணி பயணிக்க\nவேண்டும். அகால வேளை பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு.\nஇப்போது எங்கள் பயணம் டாக்சி மூலம். டிரைவர் பெயர் எதேனும் ஒரு \"பரூவா\"\nவாகவோ, அல்லது \"போரா\" வாகவோகத்தான் இருக்க வேண்டும், என்றெண்ணிப்\nபெயர் கேட்டேன். நான் நினைத்தது சரிதான். அவர் பெயர் பரூவாதான். இது\nஇரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், இந்த டாக்சியில் சொல்லத்தக்க\nஅம்சங்கள் பல இருந்தன. பின் சீட்டில் இருவரும் உட்கார்ந்தோம். என்னுடைய முன்\nசீட்டில், அதாவது டிரைவர் சீட்டின் மறுபுறம் ஆதாரம் ஏதுவுமில்லாமல்\nதொங்கிக் கொண்டிருந்த சீட்டின் அடியில், ஆறு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன.\nஅந்தச் செங்கற்கள் ஏதேனும் காலில் விழுந்து விடுமோ என்றெண்ணிப் பயந்து\nகொண்டிருக்கும் போது. சடேறென்று ப்ரேக் அடித்தார், டிரைவர். ப்ரேக்\nஅடித்தவுடன், ஏர் பேக் (air bag) போல உடனே, முன் சீட்டின் பின்\nபுறத்திலிருந்து நான்கைந்து ஸ்பிரிங்குகள், தேங்காய் நார் சகிதம் வந்து\nஎட்டிப் பார்த்து, ஹலோ என்றன. ஸ்பிரிங்குகளைக் கையால் பிடித்துக் கொண்டே\nசிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வைப்பர் என்று சொல்லப்படும்\nஉதிரிப் பாகம் வேலை செய்ய மறுத்ததால், இந்தப் பரூவா, இடது கையால்\nஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டே, வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு,\nவலது கையால் ஒரு துணியை எடுத்து, கையை காரின் வெளியே விட்டு,\nகண்ணாடியைத் துடைத்துத் தன் திறமைதனை வெளிப்படுத்தினார். இன்னம் சிறிது\nநேரத்தில், காரின் குறுக்கே ஒர் ஆட்டு மந்தை குறுக்கிட்டது. டிரைவர்\nஇப்போது ஹார்ன் அடிக்கப் போகின்றார் என்று எதிர் பார்த்தோம். ஆனால்\nமாறாக, அவர் டேஷ் போர்டிலிருந்து ஒரு பச்சை நிற வயரையும், வலது\nபுறமிருந்து ஒரு மஞ்சள் நிற வயரையும் இழுத்தார். இரண்டு முனைகளையும்\nஇணைத்துப் பிடித்தார். ஒரு சிறு தீப்பொறியுடன் ஹார்ன் சப்தம் அழகாகக்\nகேட்க, ஆட்டு மந்தை வழி விட்டது. அந்தக் கற்காலக் காரை எண்ணிப்\nபுலம்பிக் கொண்டிருக்காமல், ஒரே ட்ரிப்பில் 350 ரூபாய் கறந்த பரூவா\nசாகிப்பின் விடா முயற்சியையும், நம்பிக்கையையும் எண்ணி வியக்காமலிருக்க\nநுமாலிகார் ஆலை அமைந்துள்ள இடம் ஓர் அற்புதமான ஆக்சிஜன் ஆலைக்கு நடுவே.\nஆம், தூய்மையான, சில்லென்ற காற்று சுற்றிலுமிருந்த பச்சைப் பசேலென்ற\nதேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. டவுன்ஷிப் இருப்பது\nஆலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி, ஒரு குன்றின் மேலே. குன்றின்\nமேலமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் அமைத்த கட்டுமானக் கம்பெனி, இந்தப்\nப்ரொஜெக்ட்டிற்காக தேசிய விருது வாங்கியுள்ளது என்று கேட்ட போது\nஆச்சரியம் ஏற்படவில்லை. அவ்வளவு அழகு. இந்த முதல் விஜயத்தில் எங்கள்\nவேலை மூன்றே நாட்களில் முடிந்து விட, தற்காலிமாக \"டாட்டா, பை பை\"\nசொல்லி விட்டுத் திரும்பி வந்தோம்.\nகிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்தபின், எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டை\nமுடிக்க இம்முறை மீண்டும் வந்தோம் அஸ்ஸாமுக்கு. இம்முறை\nகொல்கத்தாவிலிருந்து, ஜோர்ஹாட்டிற்க்கு விமானம் மூலம் வந்து, பின் ஒரு\nமணி நேரம் பயணித்து நுமாலிகார் அடைந்தோம். இப்பொது விருந்தினர்\nவிடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயெ முதன் முறையாக ஒர்\nபட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைக்கப் பெற்றிருந்தது என்றும் கேள்விப்பட்டோம்.\nவிருந்தினர் விடுதி நன்றாகவே இருந்தது. கான்டீனில் சாப்பிட்டு விட்டு,\nகாலையில் வேலைக்குச் செல்வோம். திரும்புவதற்கு இரவு மணி ஒன்பது\nஆகிவிடும். நாங்கள் வந்த மறு நாள், விடுதி திரும்பிய போது, அறையின்\nகதவில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.\nஅந்த நோட்டீஸ் டவுன்ஷிப் மேனெஜரால் கையெழுத்திடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.\n\"நேற்றிரவு காட்டு யானை ஒன்று டவுன்ஷிப்பிற்குள் வந்து விட்டதாக\nநம்பப்படுகிறது. அந்தக் காட்டு யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு\nவருகின்றன. அதுவரை, டவுன்ஷிப் வாசிகள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி\nஇந்த அறிவிப்பைப் படித்தவுடன் ஒரே த்ரில்லாக இருந்தது. ஊருக்கும் போன்\nசொன்னதுதான் விவகாரமாகிப் போய்¦விட்டது. உடனே கிளம்பி வந்து\nவிடும்படி இடை விடாத வேண்டுகோளும், பத்திரமாகத் திரும்பவேண்டி,\nபக்கத்துத் தெரு பிள்ளையாருக்கு அபிஷேக ஏற்பாடுகளும் நடந்தன. இரண்டு\nநாட்களில் யானை பிடிபட்ட்டதாகக் கூறிய பின்புதான், வீட்டில் அமைதி\nஏற்பட்டது. அஸ்ஸாம் நண்பரொருவர், \"இதற்கே இவ்வளவு அலட்டிக்\n. மூன்று மாதம் முன்பு, புலி ஒன்று பிடிபட்டது. காட்டிலாகா\nஅதிகாரிகள் வந்து மீண்டும் அதனைக் கொண்டுக்\nகாட்டில் கொண்டு போய் விடும் வரை, குன்றின் உச்சியில் ஒர் கூண்டில்தான்\nநாங்கள் அனைவரும் போய் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்\", என்றார். ஓரிரு\nநாட்கள் கழித்துக் காரில் ஆலைக்குச் சென்று கொண்டிருந்தோம். டிரைவர் காரை\nநிறுத்தி விட்டார் திடீரென்று. என்னெவென்று கேட்டதற்கு, \"அங்கே பாருங்கள்.\nயானைக் கூட்டமொன்று, சாலையைக் கடக்கின்றது\" என்றார். யானைக் கூட்டம்\nசென்ற பின் எங்கள் சவாரியைத் தொடர்ந்தோம்.\nநான் முன்னமே கூறியபடி இந்த ஆலை இருப்பது, நாகரீகமே இல்லாத ஒரு\nவனப்பகுதி. எனவெ, ஒவ்வொரு முறையும் இ-மெயில் பார்க்க வேண்டுமென்றால்\nஒரு மணி நேரம் பயணம் செய்து கோலாகாட் செல்ல வெண்டும். பெரும்பாலான\nநாட்கள் ப்ரௌசிங் சென்டர் உரிமையாளர், \"இன்டெர்நெட் நஹி ஹை; சர்வர்\nடவுன் ஹை\" என்று சிரித்தபடியெ கூறுவார். கடுப்போ கடுப்புடன் திரும்ப\nவேண்டியிருக்கும். இன்டெர்நெட்தான் வேலை செய்யவில்லை என்றால், டெலிபோன்\nநெட்வொர்க்கும் படுத்தோ படுத்தியெடுக்கும் சூழல் அது. இது போதாதென்று,\nஆசு, உல்பா, போடோ, போன்றோர் விடுக்கும் பந்த் வேறு இருக்கும். இந்த\nபந்துக்கள், சாதாரணமாக, 12, 24, 36, 48 என்று 12ஆம்\nவாய்ப்பாட்டையே, ஒட்டி அமையும். 12 மணி நேர பந்த் என்றால் நாம்\nஅதிர்ஷ்டசாலிகள். பந்தின்போது, நம்ம ஊர் போல அலம்பல் பண்ணிக்\nகொண்டிருந்தால், தோட்டாவினால் உயிர் போகும் வாய்ப்ப்புகள் அதிகம்.\nஅஸ்ஸாமில், இவர்கள் பேசும் ஆசாமியைத் தவிர, ஹிந்தி மற்றும் பீகாரி\nபேசும் மக்கள் அதிகம். டவுன்ஷிப் தவிர, மற்ற இடங்களில் வசிப்பவர்கள்\nபெரும்பாலோனோர் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஆனால், ஏழையோ,\nபணக்காரனோ, எல்லோரும் எதேனுமொரு கலையில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.\nவாய்ப்பாட்டு, வாத்யம், கைவேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு\nஒரு வாரக் கடைசியில், ஆலையின் டிரெயினிங் ஆபீசர், எங்களை, அவளுடைய\nஉறவினரின் தேயிலை எஸ்டேட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். மேகங்கள்\nமறைக்கும் அந்தத் தேயிலைத் தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. நாங்களும்\nசில னிமிடங்கள் தேயிலை பறித்தோம். தோட்டப் புத்துணர்ச்சி கொண்ட\nதேனீர் அருந்துவது அந்த சூழலுக்கு ஒர் அருமையான அனுபவம். போன்சாய் மரங்கள்\nபோன்ற, இந்த தேயிலை செடிகள் ஒவ்வொன்றிற்கும், வயது சுமார் நூறு\nடாடா தேயிலை எஸ்ட்டெட்கள் பல இடங்களில் இருந்தன.\nஅஸ்ஸாம் பற்றிக் கூறிவிட்டு, காஸிரங்கா வ��� சரணாலயம் பற்றிக்\nகூறாமலிருக்கக் கூடாது. ஆனால் கூறவும் முடியாது என்னால். ஏனென்றால்\nநான்தான், அங்கு செல்லவேயில்லயே. நேரமின்மையால் இங்கு செல்ல முடியாதது\nஎனக்குப் பெரிய வருத்தமே. இயற்கைச் சூழலில், யானைச் சவாரி செய்வதும்,\nகாண்டாமிருகங்களைப் பார்ப்பதும் அரிதான நிகழ்ச்சியல்லவா. இதே மாதிரி\nவாய்ப்பு தவற விட்ட வரிசையில் புகழ்பெற்ற \"காமாக்கியா\" ஆலயத்தையும்\nகாண்டாமிருகம்தான் பார்க்க முடியவில்லை. குறைந்தது காண்டாமிருக வடிவம்\nகொண்ட ஏதெனும் ஒரு நினைவுப் பொருளாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று\nதீர்மானித்தோம். வழக்கமாக கார் ஓட்டி வரும் அஜீத் அன்று வரவில்லை.\nவேறொரு ஒரு டாக்சி பிடித்து, 40 கிலோமீட்டர் பயணம் செய்து,\nகைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒர் இடத்திற்குச் சென்றோம். மரத்திலான\nகாண்டாமிருக பொம்மை எல்லொர் கவனத்தையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து\nஅல்லது ஆறு கிலோ எடை கொண்ட அந்த கைவினப் பொருளின் விலை ஆயிரம்\nரூபாயாம். ஆனால் பேரம் பேசி ஐனூறு ரூபாய்க்கு\nவாங்கி விட்டோம். ஐனூறு ரூபாய்க்கு இது எப்படி சாத்தியமென்று, எங்கள்\nமுதுகை நாங்களே தட்டிக் கொண்டோம். மறுநாள் வேலைக்கு வந்த அஜீத், இந்த\nகாண்டாமிருக பொம்மை, தனது வீட்டினருகே இருனூறு ரூபாய்க்குக் கிடைக்கும்\nஎன்றான். மேலும், காண்டாமிருகம், களையாக இல்லை என்றும், மூஞ்சி, நாய்\nமுகம் போல உள்ளது என்றும் வெறுப்பேற்றினான். இவனக் கூட்டிக் கொண்டு போய்\nவாங்கவில்லை, என்று இவனுக்கு 'ஜே' என்று ஸ்ரீகாந்த் சொன்ன போது அனைவரும்\nஇந்த அஸ்ஸாம் மக்களின் staple food, அரிசி மற்றும் பருப்பு ஆகும்.\nஆனால், பாலும், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணை,\nநெய் போன்றவை கிடைப்பதில்லை. காபி, டீ போடக்கூட பால் பவுடர்தான்\nஉபயோகிக்கின்றனர். காரணம் தெரியவில்லை. பச்சைக் கடுகு கொண்டு\nசெய்யப்படும் சட்னி பிரபலம். அதனைச் சாப்பிட்ட பிறகுதான், மன்னிக்கவும்,\nபின்புதான், \"கடுகு சிறுத்தாலும் காரம் போகாது\" எண்ற்ற பழமொழியின்\nஇரண்டு மாதங்கள் தங்கிய போதும், அஸ்ஸாம் என்பது இப்படித்தான் என்று\nஎன்னால் கூற முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை மட்டுமே\n\"எங்கடா, இந்த செல்வனைக் காணலை. இன்னிக்கும் லீவா\"\n\"ஆமா ஸார். ஊருக்கு போயிருக்கானாம்.\"\nஎனக்குப் பலத்த கோபம் வந்தது. இது முதல் ��ுறையல்ல. வெள்ளிக்கிழமை லீவு எடுப்பது இது\nமூணாவது முறை. வெள்ளி, சனி, ஞாயிறு என்று லீவு எடுக்க இவனுக்கு என்ன ராஜா வீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பா\n\"குமார். நீதானப்பா, அந்த செல்வனை வேலைக்குச் சேர்த்து விட்டது. அவன் எங்க இருக்கான்\n\"ஸார். இங்கதான் மல்லிப்பூ நகர்ல..\"\n\"என்னமோ, வீட்ல சண்டையாம். காஞ்சீபுரம் போய்ட்டானாம்.\"\n\"சரி. சரி. வரட்டும் திங்கக் கெழம. நான் பாத்துக்கறேன்\"\nதிங்கட் கிழமையும் வந்தது. செல்வனும் வந்தான்.\n\"வீட்ல சண்டையாமே. ஸார் கோச்சிகிட்டு, காஞ்சீபுரம் போய்ட்டீங்களாமே. உனக்கு மீறி, மீறிப் போனா என்ன வயசிருக்கும். பதினஞ்சா, பதினாறா\nநீ ஆபீஸ¤க்கு லீவு போடறது பிரச்னை இல்லை. ஆனா வீட்ல அம்மா, அப்பா மனசு எப்படிக் கஷ்டப்படும். நீ பாட்டுக்கு ஊருக்குப் போய்ட்டென்னா, நீ எங்கெ போனேன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும் இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா\" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா\" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா\nஅரை மணி நேரம் காய்ச்சியும், ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தான்.\n\"சரி சரி போ. இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாத\"\nகுமார் மீதுதான் கோபமாக வந்தது. அவனை அழைத்தேன்.\n\"என்னப்பா ஆள் சேத்திருக்கே. அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணறேன். வாயைத் தொறக்கக் கூட மாட்டேங்கிறான். சரியான கல்லுளிமங்கன்\"\n\"ஸார். நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அவன் காஞ்சீபுரம் போனது உண்மை. அவன் வீட்ல சண்டை நடந்ததும் உண்மை. ஆனா, சண்டை போட்டது அவன் இல்லை. அவனோட அம்மாதான், அப்பாவோட சண்டை போட்டுகிட்டு, காஞ்சீபுரம் போயிட்டாங்களாம். இவன் போயி, அம்மாவைச் சமாதானப்படுத்திக் கூட்டிகிட்டு வந்திருக்கானாம்.\"\n\"யார் போனா என்னப்பா. சொல்லாம கொள்ளாம லீவு போடறது தப்புதானே. அதனாலதான் அட்வைஸ் பண்ணினேன்\"\nமொழிப் பிரச்னை என்றவுடன் ஏதோ, தனித்தமிழ் என்றோ, வழலைக்கட்டி போன்ற கனமான விஷயங்கள் பற்றியோ பேசப் போகிறேன் என்றெண்ணி பயந்து விடாதீர்கள். இது சும்மா நம்ம அனுபவங்கள்தான்.\nஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மொழிகள் தெரிகின்றதோ அத்தனை நல்லது என்று தெரிந்திருந்தும், எப்படியோ மற்ற மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலே, ஒரு ஜென்மம் வளர்ந்து விட்டேன். இதனால் எத்தனையோ சங்கடங்கள் வந்த போதிலும், நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கின், சுவாரசியமாய் சில விஷயங்கள் புலப்படத்தான்\nதாய் மொழியாம் தமிழும், ஆண்டவர்கள் மொழியாம் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த எனக்கு, ஒரு முறை மும்பையில் பயிற்சி. பயிற்சி முடித்த அன்று மாலை, அணுசக்தி நகரிலிருக்கும் எனது மாமா வீட்டிற்ற்கு செல்ல எண்ணினேன். ஆட்டோவைக் கூப்பிட்ட நான், சும்மா இல்லாமல், \"அணுசக்தி நகர் சலோ\" என்று புலமையைக் காட்டினேன்.\nஆட்டோ டிரைவரும் என்னை சந்தோஷமாக ஏற்றிக் கொண்டான்.\n\"அணுசக்தி நகர் மே ரிஷ்தேதார் ஹை\" என்றான் அவன்.\nஅவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் எனது மொழி அறியாமையக்\nகாட்டிக் கொள்ளாமல், நானும் \"ஹை.. ஹை...\" என்றேன்.\n\"இதர் ரோட் சப் சேஞ்ச் ஹோகயா\"\nஇப்படியே பத்து நிமிடம் சமாளித்து குதிரை ஓட்டிக் கொண்டே வந்தேன்.\n\"ஆப். கித்னே தின் இதர் ரஹ்தே ஹோ\nஅவன் சற்று நிதானித்து, \"மே துஜே பூச்தே ஹை கி ஆப் கித்னே தின் இதர் ரஹ் சக்தே ஹோ\" என்றான்.\nசரி இனி மேலும் தாங்காது என்றெண்ணி, \"மை ஹிந்தி நஹி மாலும் ஹை\" என்று சரண்டர் ஆனேன்.\nஅவன் படேரென்று, தனது தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு விட்டு, \"க்யார்ரே. துஜே ஹிந்தி நஹி மாலும் ஹை. ****************************************************\" என்றான்.\nஆட்டோவை விட்டு இறங்கும்போது, அவன் பார்த்த பார்வை, \"ஹிந்தி தெரியாத ஜென்மமே. எதற்கு இங்கு வந்தாய்\" என்று கேட்பது போல் இருந்தது. ஒருவேளை, ****** யில் சொல்லியிருப்பானோ.\nஅடுத்த முறை, பூனா சென்றிருந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம். பஜ்ஜியானது நானல்லவே. மாலை வேளையில், பொழுது போக, காலாற நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு பின்னே, ஒரு பத்தடி தள்ளி, ஒரு இளம் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடந்தபடியே, தமிழில் பேசிக் கொண்டு வந்தது என் காதில் துல்லியமாக விழுந்தது. எனது முகத்தை பார்க்காததால், எனது தமிழ்மூஞ்சி, அவர்களுக்குத் தெரியவில்லைபோலும். அடுத்தவர் பேச்சைக் கேட்பது அநாகரீகம் என்றாலும், பொழுதுபோக, அவர்கள் உரையாடலைக்\nகே��்பது தவறில்லை என்று, என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்தேன். மேலும், என்னை ஒரு மனிதனாக எண்ணாமல், ரோட்டில் சத்தமாக பேசி வருவது அவர்கள் தப்புதானே என்றும் எண்ணிக் கொண்டேன். அந்த மனைவியாகப்பட்டவள், கணவனிடம், தனது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் பற்றிப்\nபுலம்பியபடியே வந்தாள். அவனும், வேறு வழியின்றி, அதனை ஆமோதித்துக் கொண்டே வந்தான். சென்சார் செய்யப்பட வேண்டிய சிற்சில சிணுங்கல்கள் வேறு.\nஒரு நாலு மூலை சந்திப்பை அடைய சிறிது தூரம் இருக்கும் முன், அவர்கள் இருவரும் வேகமாக எட்டி நடந்து, என்னிடம் வந்து, \"Excuse me. How to go to Venus Theatre\" என்று கேட்டனர். நானும், ஆங்கிலத்தில், \"I dont know. I am new to this place\" என்று\nகூறியிருந்திருக்கலாம். ஆனால், நானோ, தமிழில், தெள்ளத் தெளிவாய், \"எனக்குத் தெரியாது. நான் ஊருக்குப் புதுசு\" என்றேன்.\nஅவர்கள் \"ஙே\" என்று விழித்தனர்.\nமுதன்முறையாக ப்ரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, மனைவியயும் அழைத்துச் சென்றிருந்தேன். இருவரும் கிரனோப் என்னும் அழகிய ஊரில், டெம்பாலஜி என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். டெம்பாலஜி என்பது அப்பர்ட்மெண்ட் போல. வந்த அன்றே ஒரு வயதான பஸ் டிரைவரிடம், ஆங்கிலத்தில் வழி கேட்டு அவர்தம் கோபத்திற்கு ஆளானோம். பிரெஞ்சு\nமக்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. குறிப்பாக வயசானவர்களுக்கு என்று மறுநாள் ஷாமா சொன்னாள். வெள்ளைக்காரர்கள் (foreigners) எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்றெண்ணியிருந்த எங்களுக்கு இது செய்தியாகத்தான் இருந்தது.\nடெம்பாலஜியிலிருந்து தினமும், ஒரு முறையாவது இந்தியாவிற்குப் போன் செய்து, குழந்தைகளிடம் பேசுவாள் என் மனைவி. வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் வாங்கிய அலவன்ஸ் அனைத்தும் ISDக்குப் போய்விடுமோ என்றெண்ணி, டெம்பாலஜி மானேஜரிடம் சென்று, டெலிபோனுக்கு இது வரை எவ்வளவு ஆகியுள்ளது என்று கேட்டு வருவதாகச் சொன்னாள். மறுநாள் மானேஜரைக் கண்டவளுக்குக் கலவரம். ஏனென்றால் அந்த மானேஜர் பெண்மணிக்கு அகவை இருக்கும் அறுபதற்கும் மேல். இவளிடம் ஆங்கிலத்தில் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று வியந்தாள். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தான் பயின்ற பரதக்கலையின் அபிநயங்களை எடுத்து விடுவது என்று தீர்மானித்தாள்.\nஅபிநயப் பிரயோகம் ���ெய்து கொண்டே, \"my.. children..abroad... daily.. telphone..bill...\" என்று ஆங்கில வார்த்தைகளையும் சின்க்ரொனைஸ் செய்து, இறுதியாக \"கொபியான்...கொபியான்\" என்று நெத்தியடி போட்டாள்.\n\"உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்\", என்று பின்னர் வழிந்தாள்.\nசரி, இனிமேல் உஷாராக இருக்க வேண்டுமென எண்ணி, மெய்லோன் சென்றபோது, ஒரு நடுத்தர வயது ஆசாமியிடம் வழி கேட்கும் முன், \"Can you speak English\" என்றோம். அந்தக் குசும்பு பிடித்த மனிதன், \"Yes. I can speak; But I will get pimples\" என்றான்.\nஅப்புறம். அந்த 'இண்டிக்கி' விஷயம் சொல்லி முடித்து விடுகிறேன். எனது மனவி சில வருடங்கள் ஒரு கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக இருந்தாள். குழந்தைகளைக் கவனிக்க, ஒவ்வொரு வகுப்பிற்ற்கும் ஒரு ஆயாவும் உண்டு. பள்ளி திறந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் ஏதோவொரு காரணத்திற்காக அழ ஆரம்பிப்பது வழக்கம்.\nஇப்படித்தான் ஒரு நாள், சுதீர்பாபு, \"இண்டிக்கிப் போத்தானு\" என்று அழ ஆரம்பித்து விட்டான். உடனே, இவள், ஆயாவைக் கூப்பிட்டு, \"ஆயாம்மா. இந்த சுதீர்பாபுவை, டாய்லெட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வா\" என்றாள். டாய்லெட் போய்விட்டு வந்த, சுதீர்பாபு, சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு சில நிமிடங்களில் மீண்டும், \"இண்டிக்கிப் போத்தானு\" என்று அழத் தொடங்கி விட்டான்.\n\"ச்சீ. சும்மாயிரு. இப்பத்தானே, இண்டிக்கி போயிட்டு வந்தே. எத்தனை முறை இண்டிக்கி போவே.\" என்று அதட்டினாள்.\nஆயாம்மா உடனே, \"டீச்சர். அந்தப் பையன் தெலுங்கிலே பேசறது உங்களுக்குப்\n 'இண்டிக்கிப் போத்தானு'ன்னா, 'வீட்டிக்குப் போறேன்'னு அர்த்தம்.\" என்றாள்.\n'நல்லவேளை. சுதீர்பாபுவின் அப்பாவிடம் ஏதேனும், உளராமல் இருந்தோமே' என்று னிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.\nஅந்தக் காலத்தில், பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷன் என்பது மாணவர்களுக்கு தீபாவளிக்கு அடுத்தபடியான ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆசிரியர்களுக்கும் கூட. ஒரே வித்தியாசம் அவர்கள் பிதறலை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். மற்றபடி பள்ளிக்கூடத்தில் உள்ள அனைவரும் எக்சைட் ஆகி, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திமிலோகப்படும் நேரமது.\nஇன்ஸ்பெக்ஷன் தொடங்க ஒரு வாரம் முன்னரே, பள்ளி களை கட்டி விடும். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். அடுப்புக்கரி, ஊமத்தை இலை கொண்டு அரைக்கப��படும் கரும்பலகைக்குண்டான வர்ணக்கலவை (கரி), கரும்பலகையில் பூசப்படும். இந்த வேலையை, 'சி' பிரிவு மாணவர்கள், 'பி' பிரிவு மாணவர்களுக்கு 'அவுட் ஸோர்ஸிங்' செய்வதும் உண்டு. பொதுவாக மாணவர்கள் தாங்களே குழுக்களாக பிரிந்து கொண்டு, ஒவ்வொரு குழுவும்\nஒவ்வொரு வேலையச் செய்யும். ஒரு கோஷ்டி சார்ட் தயார் செய்யும். அடுத்த கோஷ்டி, மண்ணைப் பிசைந்து, தங்கள் திறமைகளைக் காட்டும். சட்டி, பானை, அம்மி, ஆட்டுக்கல், வீடு, போன்ற மினியேச்சர் மாடல்கள் செய்து அசத்துவார்கள். இவை வகுப்பிலுள்ள உத்தரத்தின்\nமீதோ, கட்டுரை அலமாரியின் மீதோ வைக்கப்பட்டிருக்கும்.\nஇது தவிர, பல்வேறு மாலைகள் செய்யப்படும். இதற்கான் முக்கிய மூலப்பொருள் சிகரெட் பாக்கெட் அட்டையும், அதிலுள்ள வெள்ளிக் காகிதமுமேயாகும் (aluminium foil). குறிப்பிட்ட மாணவர்கள் இதனை ஒரே நாளில் மொபலைஸ் பண்ணிக் கொண்டு சேர்க்கும் திறனுள்ளவர்கள். மாணவர்கள் சரிகை காகிதத்தைச் உருட்டிக் கொடுக்க, மாணவிகள் ஊசி நூல் கொண்டு கோர்க்க, மாலைகள் உருவாகும் காட்சி பார்க்க நன்றாக இருக்கும்.\nஅடுத்தபடியாக சிகரெட் பாக்கெட் அட்டையக் குறுக்காக, சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை இரண்டாக மடக்கி, ஜிக்ஸா முறையில் கோர்க்கப்படும் மாலைகள் விஷேசமானவை. சிறிய வகுப்பு மாணவர்கள், ஸிஸர்ஸ், சார்மினார் பாக்கெட்டில் மாலைகள் பண்ண, எட்டாம்ப்பு மாணவர்கள் மட்டும் பாஸிங் ஷோ, னார்த் போல் அட்டைகளில் கலக்குவார்கள். சிகரெட் பாக்கெட் அட்டை மாலைகள், காந்தி, யேசு, புத்தர் படங்களுக்கு நேர்த்தியாக மாட்டப்படும். அரிசிப்பொரியிலும் மாலைகள் செய்யும் வழக்கமும் உண்டு. சில மாணவர்கள், வார்னிஷ் காகிதம்\nகொண்டு, காற்றினால் இயங்கும் விசிறி, தவளை, பந்து, ஆகாய விமானம், ராக்கெட் போன்ற ஒரிகாமி ஐட்டங்களும் செய்வார்கள்.\nஇன்ஸ்பெக்டர் வரும்போது யாரிடம் கேள்வி கேட்கப்படும் என்றும், யார், யார் கையைத் தூக்கவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டு, செவ்வனே அமல்படுத்தப்படும். சொதப்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன செய்வாரோ என்றெண்ணியும், சொதப்பிய ஆசிரியர்கள், தலைமயசிரியர் என்ன சொல்வாரோ என்றெண்ணியும் அஞ்சி அஞ்சி சாவர். ஒவ்வொரு இடைவேளையின் போதும், 'உங்களுக்கு முடிசிருச்சாப்பா', கேட்கப்படும்.\nஇந்த காலத்தில் பள்ளிகளில் இன்ஸ்பெக்ஷன் நடக்கின்றதா என்���ு தெரியவில்லை. அல்லது கவனிக்கப்பட்டு விடுகின்றனரா என்றும் புரியவில்லை. ஆனால், இன்ஸ்பெக்ஷன் நடக்காவிட்டால், ஒரு பரபரப்பான விஷயத்தை இழக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.\n\"ஸார். சீக்கிரம் கிளம்புங்க. கேப் ஏற்பாடு பண்ணிருக்காங்க பர்ஸ்ட் எய்ட் சென்டெரிலேர்ந்து.\"\nஅவசரமாக உடை மாற்றிக் கொண்டு வந்து ஏறினேன் அந்த அம்பாசடர் காரில். ஏற்கெனவே காரில் மூன்று AB+ உட்கார்ந்திருந்தனர். கார் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிட்டலை நோக்கி விரைந்தது. பவர் பிளான்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசனுக்கு ஆக்சிடெட்டாம். வெல்டிக் செய்து கொண்டிருந்த மணுசன், கால் தவறி கான்டென்சேட் டாங்கில் விழுந்து விட்டானாம். அவனுக்கு இரத்த தானம் செய்யவே இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.\nஇப்போதுதான் வாழ்க்கையில் முதல் முறையாக இரத்த தானம் செய்கின்றேன். என்னுடைய இரத்தம் அந்த மணுசனைக் காப்பற்ற வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே, நாலாவது மாடியில் இருக்கும் அந்த இரத்த வங்கியில் நுழைகின்றேன். கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விட்டு என் முறை வரும் வரை காத்திருக்கின்றேன். இரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்ட பின், கட்டிலில் படுக்கும்படி பணிக்கப்படுகின்றேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஊசி கையைத் துளைக்கின்றது. ப்ளாஸ்டிக் பையில் சொட்டு சொட்டாக எனது இரத்தம் சேகரிக்கப்படுகின்றது. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் ஒரு டம்ப்ளர்\nக்ளூக்கோஸ் தண்ணீரும், சில பிஸ்கெட்டுகளும் சாப்பிட்டபின், காரிலே வீடு வந்து சேர்ந்தேன்.\nசாயங்காலம் மணி ஐந்து இருக்கும். அன்பு சுரேஷிடமிருந்து போன்.\n என்னப்பா சொல்றே. கார்த்தாலதானே இரத்தம் கொடுத்துட்டு வந்தேன்.\"\n\"என்ன பண்றது ஸார். பாவி கொடுத்து வச்சது அவ்வளவுதான். 80% சிவியரிட்டி இல்லையா அப்புறம் முக்கியமான விஷயம். நாளைக்கி அந்த இரத்த வங்கியிலே உங்களை வரச் சொல்லியிருக்காங்க ஸார்.\"\n\"என்ன அன்பு. எதாவது பிரச்சினையா\n\"ஆமாம். உங்களையே நேரில் வரச் சொல்லியிருக்காங்க\"\nமறு நாள் எனக்கு ஆப்தான். குழப்பத்துடன் இரத்த வங்கி சென்ற என்னை, இரத்தம் எடுத்த ஸிஸ்டர் புன்முறுவலுடன் வரவேற்றாள்.\n\"ஸார். பாவம். நேத்திக்கு அட்மிட் ஆன உங்க கம்பெனி எம்ப்ளாயீ இறந்துட்டார். உங்க இரத்தம் அவருக்குக் கொடுக்க முடியலே. உங்க இரத்தம் வேற குரூப் ஸார். பேஷண்ட்டோட குரூப் AB+VE. ஆனா உங்களுது வந்து A-VE. இது ரொம்ப ரேர் குரூப் ஸார். இதை வேற ஒரு பேஷண்ட்டுக்கு கொடுத்துட்டோம். இத சொல்றதுக்குத்தான் நேரிலேயே வரச்சொன்னோம். உங்க சந்தேகத்திற்கு வேணும்னா னீங்க இன்னொரு முறை ப்ளட் டெஸ்ட் பண்ணிக்கோங்க ஸார்\"\nஅதிர்ச்சியாக இருந்தது. முருகேசனைக் காப்பற்ற முடியவில்லையே என்று ஒரு புறம் வருத்தம். மறு புறம் தவறாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஐந்து வருஷமாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா ஐடென்டி கார்டை மாட்டிக் கொண்டு அலைந்திருக்கிறேன்.\n\"ஸிஸ்டர். O+VEவோ AB+VEவோ உள்ளவர்களை நிறை கொடையாளர்கள்னு (Universal Donors)சொல்றாங்களே. அப்புறம் எதுக்கு இந்த க்ரூப் வேணும்; அந்த க்ரூப் வேணும்னு கேக்கறீங்க\n\"ஸார். அதெல்லாம் எனக்குத் தெரியாது. டாக்டரிடம் கேளுங்க\" என்றாள்.\nசரிதான். கேட்க வேண்டிய இடத்தில் அல்லவா கேட்க வேண்டும்.\nதவறாக ப்ள்ட் க்ரூப்பை சொன்ன அந்த அரும்பாக்கம் ஆஸ்பிடல் மீதும், அதை சோதனை செய்யாமல் ஐடென்டிட்டி கார்ட் கொடுத்த பெர்ஸனல் டிபார்ட்மென்ட் மீதும் கோபம் வந்தது. போய்க் கத்தி விடலாமென்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ப்ரொமோஷன் எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் எதற்கு வம்பு என்று அடக்கியே வாசிக்க முடிவு செய்தேன். அடுத்த விடுமுறையின்போது மீண்டும் இரத்தத்தைப் பரிசோதித்து புதிய ஐடியும் பெற்றேன்.\n\"ஸார். வணக்கம். வாழ்த்துக்கள். A-VEவாமே. இனிமேல் தான் உங்களுக்கு நிறைய டிமாண்ட்.\" டிராகுலா தேவராஜ் போன் செய்து வாழ்த்தினான். இருபத்து நாலு மணி நேரமும், இரத்த தானம் பற்றி சிந்தித்து, நாற்பத்தெட்டாவாது முறையாக இரத்த தானம் கொடுத்த ஜீவனுக்கு டிராகுலா என்று பட்டப் பெயர். நம்ம மக்களைத் திருத்தவே முடியாது.\nஇரண்டே மாதத்தில் மீண்டும் இரத்த தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது தமிழ்நாடு ஆஸ்பிடலில். போய் இரத்தம் கொடுத்து விட்டு அரை மணியில் வந்து விடலாமென்றால், அது நடப்பதாகத் தெரியவில்லை. அடையாறிலிருந்து அவர்களது பஸ்ஸில் கிளம்பி, சோழிங்கனல்லூர் சென்று திரும்ப நான்கு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. இரத்தம் அவ்வளவு முக்கியமென்றால், ஆம்புலன்ஸ் வேனை, வீட்டிற்கே அனுப்பிச் செய்து இரத்தம்\nஎடுத்துக் கொள்ளச் சொல்லலாமே என்று அடையார் டைம்ஸ் ப���்திரிக்கைக்கு ஆசிரியர் கடிதம் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இரத்தம் பெற்றுக் கொண்ட அகர்வாலின் மகனிடமிருந்து நன்றிக் கடிதம் வந்தது மலேஷியாவிலிருந்து. சில நாட்கள் கழ்¢த்துதான் என்னுடைய இரத்த்ம் சிவப்பு அணுக்கள். வெள்ளை அணுக்கள், ப்ளாஸ்மா என்று பிரிக்கப்பட்டு மூன்று நான்கு பேர் பயனடைந்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். மற்றபடி வேறு\nகிடைப்பதற்கரிய க்ரூப் என்பதால், (AB-VE தான் எல்லாவற்றையும் விட மிக அரியதென்றாலும் எல்லா -VE ப்ளட் க்ரூப்பும் அரிதுதான்.) ஒவ்வொரு நாற்பது நாளைக்கும் ஒரு முறையும் இரத்த தானம் செய்வது வாடிக்கையாயிற்று. ஆனால் ஒரு நாள் என்னுடைய மகனுக்கே நான் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எண்ணியதில்லை.\nசாதாரணக் காய்ச்சல் போலத்தான் இருந்தது சின்னவனுக்கு. ஆனால் இரண்டாம் நாள் 101, 102 என்று எறிக் கொண்டேயிருந்தது. இந்திரா நகரிலுள்ள நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தோம். மூன்றாம் நாள் ஹீமோக்ளோபின் சதவிகிதம் கிடுகிடுவென குறைய ஆரம்பித்து விட்டது என்றும், உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டும் என்று தலைமை டாக்டர் கூறினார். அப்போதுதான்,\nஅவன் இரத்தம் என்ன க்ரூப் என்று பரிசோதிக்கப்பட்டது. அது A2-VE என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. நெருங்கிய உறவினர் கொடுப்பதே நல்லது என்று கூறினார்.\n\"என்னுடையது A1-VEதான். நான் கொடுக்கலாமா\n\"தாராளமா. ஆனா, அதுக்கு முன்னாடி மேட்சிங் பார்க்கச் சொல்லறேன்.\"\nபொருத்தம் பார்க்கப்பட்டு, என்னுடைய இரத்தம் கொடுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது.\n\"நுங்கம்பாக்கத்தில் இருக்கு ப்ளட் பாங்க். அங்கே போய் எடுத்து ப்ளட் எடுத்துட்டு செக் பண்ணிக் கொண்டு வந்து விடுங்க\"\nஅடையாறிலிருந்து கிளம்பி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இரத்த வங்கிக்குச் சென்றேன். அரை மணியில் என்னுடைய இரத்தத்தை எடுத்து அதற்குண்டான பிரத்யேகமான பையில் போட்டுக் கொடுத்தார்கள். என் மகனுக்கு, என் இரத்தத்தை நான் கொடுக்க, ஐனூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. டெஸ்டிங் சார்ஜாம்.\nயமஹா பைக்கில், என்னுடைய இரத்தப் பையை எடுத்து கொண்டு நர்ஸிங் ஹோம் நோக்கி விரைந்தேன். வரும் வழியில் கொட்டும் மழை வேறு. என்னுடைய வருகையை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். உடனடியாக இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.\n\"இப்ப க��டுக்க ஆரம்பிச்சுட்டோமே. இனிமேல் கவலையில்லையே டாக்டர்\n\"பார்க்கலாம். நான் மத்தியானம் ரவுண்ட்ஸ் வருவேன். அப்பப் பார்க்கிறேன்.\"\nகுழந்தை எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போன மனைவிக்கு அதிர்ச்சி.\n\"ஐயையோ. இங்கே வாங்களேன். இவன் மூஞ்சியிலே பாருங்களேன். சிவப்பு, சிவப்பா. முதுகுலியும் இருக்கு. ஸிஸ்டர். இதப் பாருங்க. ஏன் இப்படி\" திட்டு திட்டாக உடம்பு முழுவதும் சிவப்பு பேட்ச்.\n\"கொசுக்கடிதான் மேடம். வேற ஒண்ணும் இருக்காது.\"\nஅதற்குள் தலைமை டாக்டர் என்னவோ பிரச்சினை என்று ஓடி வந்து பார்த்தார்.\n\"உடனே, அந்த இரத்தம் கொடுக்கிறதை நிறுத்துங்கம்மா. இரத்தம் மிஸ்மேட்ச் ஆகி ஒத்துக்கலை.\"\n\"சொல்ல முடியாது. சில சமயம் இப்படித்தான் ஆகும்.\"\nஇப்படியாக இந்த முறை, எனது மகனுக்கு இரத்தம் தேவைப்பட்டும் கொடுக்க முடியாமற் போனது.\nபுது வீட்டிற்கு குடி வந்த அன்று, எல்லா வேலைகளையும் முடித்து, டிவிக்கும் இணைப்பு கொடுத்துவிட்டு, படுக்கைக்குப் போக எண்ணிய போது டெலிபோன் ஒலித்தது.\n\"ஸார். எம்பேர் ராம்தாஸ். எப்படியோ உங்களை போனிலே பிடிச்சுட்டேன் ஸார். அக்கா பொண்ணு, இங்க மலர்ல அட்மிட் ஆகியிருக்கா ஸார். கார்த்தால ஆபரேஷன். A1-VE ப்ளட் ஸார். யாருமே கிடைக்கலை. கடைசியா உங்க நம்பரை புடிச்சேன்.\"\n\"இப்போ என்னங்க பண்ண முடியும் கார்த்தாலே 6 மணிக்கு வரேன்.\"\n\"இல்லை ஸார். இப்பவே வரணும். ப்ளட் தயாரா இருக்குன்னு சொன்னாத்தான், கார்த்தாலே பெரிய டாக்டர் வருவாராம்\"\n\"சரி. இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே வரேன்\"\n\"என்னங்க. மணி பதினொண்ணாகுது. இது ஜெனியூன் கால்தானா\n\"எல்லாம் கரெக்டாத்தான் இருக்கும். வேணுன்னா கார்லேயே போறேன்\"\nமலரில் நான் வந்து இறங்கும் போது மணி பதிணொண்ணரை.\n\"ஸார். நாந்தான் ராம்தாஸ். போன் பண்ணிப் பேசினது நாந்தாங்க. பாருங்க. அக்கா பொண்ணு. பத்து வயசுதாங்க. தாலசீமியா இருக்குது. இப்ப அப்பெண்டிஸ்ன்னு வேற சொல்றாங்க.\"\n\"கலை, ஸாருக்கு வணக்கம் சொல்லு. ஸார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டாக்டர் வந்துகிட்டே இருக்காராம்.\"\nசுமார் 45 னிமிடங்கள் கழித்தே டாக்டர் வந்தார். நாள் பூரா நாய் மாதிரி அல்லாடிவிட்டு, நடு இரவு 12.30 மணிக்கு மலரின் நான்காவது மாடியில் படுத்துக் கொண்டு இரத்த தானம் செய்து கொண்டிருக்கின்றேன்.\nஎதற்காக இப்படி செய்து கொண்டிருக்கின்றேன், தேவையா, என்றெல்லாம் எண்ணியபடியே\nஉடைகளை சரி செய்து கொண்டு கிளம்பத் தயாரானேன்.\nதிடீரெனெ ராம்தாஸ் வந்து காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தான். எப்படியும் என்னை விட சுமார் பத்து வயசாவது பெரியவனாக இருப்பான் (ர்). எனக்கு என்னாவோ போலாகி விட்டது. அவனை(ரை) எழுப்பி சமாதானப்படுத்துவதற்குள் போதும் பொதும் என்றாகி விட்டது.\n\"இல்லை ஸார். நீங்க தெய்வம்.....\" என்று அவன்(ர்)பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்(ர்).\nதானத்தில் சிறந்தது இரத்த தானம் என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.\nகடைசியாக ஒரு எபிசோட். பையனது பள்ளியில் இரத்த தான முகாமாம்.\n\"அப்பா, அப்பா, வெள்ளிக் கிழமை எங்க ஸ்கூல்லில் ப்ளட் டொனேஷன் கேம்ப். நீங்க வந்து ப்ள்ட் கொடுங்கோப்பா. யாருமே அவங்க அப்பாவைக் கூட்டிண்டு வர மாட்டாங்க. நான் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சொல்லி விட்டேன், எங்க அப்பா கண்டிப்பா வருவாங்கன்னு.\"\n\"கண்டிப்பா வரேண்டா. இண்ணொண்ணு தெரியுமோ. இது வரைக்கும் 24 தடவை கொடுத்து விட்டேன். உங்க ஸ்கூல்ல கொடுத்தா, குவார்ட்டர் செஞ்சுரி.\"\nவெள்ளியன்று பையனுடன் பள்ளி சென்றேன். அவனுக்கு ஒரே பெருமை. எனக்கும் சற்றே.\nமுதலில் மெடிகல் செக்கப் செய்ய அழைக்கப்பட்டேன்.\n\"ஸார். 24 முறை இரத்தம் கொடுத்திருக்கிறீங்க போலிருக்கு. கடைசியாக எப்போ கொடுத்தீங்க\" என்றார், அந்த ஹவுஸ் சர்ஜன் போன்றிருந்த இளம் டாக்டர். ஐடி கார்ட், டாக்டர்.பிரேம் என்றது.\n\"ப்ளட் கொடுத்து, ஒரு வருஷத்திற்க் மேலா ஆச்சு டாக்டர். ஆபீஸ் வேலை டைட்டாக இருக்கு\"\n\"பை தி வே, நீங்க எதாவது மெடிசின்ஸ் சாப்ப்பிடுற்றீங்களா\n\"ஆமாம் டாக்டர். ஒரு சின்ன ப்ராப்ளம். அதுக்காக ஆறு மாசமா, சின்ட்ரோல் சாப்பிடறேன்.\"\n\"அதான பார்த்தேன். எனக்கு ஸ்லைட்டா டவுட் இருந்தது. நீங்க இனிமே இரத்தம் கொடுக்க வேண்டாம்.\"\n\"னெறைய கொடுத்துவிட்டீங்களே. இனிமே உங்க ப்ரெண்ட்ஸைக் கொடுக்கச் சொல்லுங்க\"\n\"ஓகே. நோ ப்ராப்ளெம். தாங்ஸ். வருகிறேன்.\"\nபயங்கர ஏமாற்றத்துடன் காரிடாரில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று எதோ தோன்றியது. ப்ள்ட் எடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு ஒடினேன்.\n\"ஸிஸ்டர். இப் யு டோண்ட் மைண்ட், ஒரே ஒரு ப்ளாஸ்டர் கிடைக்குமா\nஸிஸ்டர் கொடுத்த அந்த சிறிய வட்ட ப்ளாஸ்டரை, பையன் பார்ப்பதற்குள் அவசரமாக புஜத்தில் ஒட்டிக் கொண்டேன்.\n\"���ார், ஆதித்யா ரொம்ப நன்னா பாடறான். அவனை இந்தவச சக்கரை அம்மன் கோயி¢லே, ஸ்ரீராம நவமிக் கச்சேரியிலே பாட கேட்டிருக்கா. சரின்னு சொல்லிட்டேன்.\" என்றார் பாட்டு வாத்யார்.\nஸ்ரீராம நவமிக் கச்சேரி என்று காதில் விழுந்தவுடன், நினைவு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஓடத் தொடங்கியது. அப்பா ஒரு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ்ச் சங்கம், இஸ்கஸ், ரோட்டரி கிளப் என்று எல்லா ஸோஷியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இருந்தபோதும் அவர் அதிக ஈடுபாடு கொண்டது ஸ்ரீராம நவமிக் கமிட்டியில்தான். அவர்தான் உப தலைவர். எழுபதுகளில் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீராம நவமிக் கச்சேரிகளை அப்பாவும், வரதராஜ ஐயங்காரும்தான் (தலைவர்) சேர்ந்து ஆரம்பித்தனர் . முட்டைக் கோஸ்\nகிலோ மூணு ரூபா, உருளைக் கிழங்கு கிலோ நாலு ரூபா, சஙகீதம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நகரில் இப்படி ஒரு முயற்சி எடுத்தது ஒரு துணிச்சலான விஷயம்தான்.\nகுருட்டு முனையில் பெருமாள் கோயில் கொண்ட அந்த அக்ரஹாரத்தில் ரோட்டை மறித்து போடப்படும் மேடையில் கச்சேரிகள் நடக்கும். இரசிகர்கள் உட்கார, மேடை முன்பாக ஜமக்காளம் விரித்திருக்கும். ஆண்கள் யாராக இருந்தாலும் அந்த ஜமக்காளத்தில்தான் உட்கார வேண்டும். அது யு.பி.எல் ஜி.எம்மாக இருந்தாலும் சரி. டேன் இண்டியா டைரக்டராக இருந்தாலும் சரி. சிறிய ஊர் என்றாலும், இரசிகர்கள் குறைவு என்றாலும் பாட வருபவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. பி.வி.ராமன், பி.வி.லஷ்மண் சகோதரர்கள், மகாராஜபுரம், வோலேடி, னேதுனூரி, மதுரை சோமு, லால்குடி, உமையாள்புரம், வேலூர் ராமபத்ரன் போன்ற பெரும் புள்ளிகள்தான் வந்து பாடுவார்கள்/வாசிப்பார்கள். ஊட்டி, மைசூர் செல்ல இருக்கும்\nவித்வான்களும் இடெனரரியை மாற்றி இவ்வழியே செல்வது வழக்கம்.\nஅப்பா, வித்வான்களை சாயங்காலமே வீட்டிற்கு அழைத்து வருவார். இட்லி, கேசரி, காபி மற்றும் அரட்டை முடிந்த பின் எட்டு மணி வாக்கில் கச்சேரிக்குச் செல்வார்கள். மற்ற ஊர்களில் தெரியவில்லை. மேட்டுமாநகரிலே நடைபெறும் இந்த இரவு நேர ஸ்ரீராம நவமிக் கச்சேரிகள்,\nசாவகாசமாக சுமார் 9 மணியளவில் ஆரம்பித்து 12 அல்லது மறுநாள் காலை 1 மணி வாக்கில் முடியும்.\nஅப்பா வித்வான்களோடு கிளம்பிய பின், நாங்கள் அம்மாவுடன் கச்சேரிக்குக் கிளம்புவோம். நாங்கள் என்றால், நானும��� எனது சகோதரிகள் மூவரும். அவர்கள் ஒரே சந்தோஷத்துடன் கிளம்புவார்கள். வெகு நாட்கள் கழித்துச் சந்த்திக்க இருக்கும் தோழிகளை எண்ணி. ஆனால் எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது அங்கே. எனவே வேறு வழியில்லாமல், களத்திற்கு கூட்டிச்\nசெல்லப்படும் பலி ஆடு போ அழைத்துச் செல்லப்படுவேன். கச்சேரியின் இறுதியில் அப்பா கொடுக்கும் வோட் ஆப் தாங்க்ஸ் விஷேஷமானது. அது வெறும் நன்றியுரை மட்டுமல்லாது, ஒரு பாராட்டு விமர்சன உரையாகவும் இருக்கும். அதனைக் கேட்கவே பெரும்பாலான வித்வான்கள் இங்கு வந்து பாடுவதாக அப்பாவின் நண்பர் முத்துக் கிருஷ்ணன் கூறுவது உண்டு. மேடையின்\nமுன்பாக உள்ள ஜமக்காளத்தில் முதல் வரிசையில் அப்பா உட்காருவார். அம்மா மற்றும்\nசகோதரிகள் மேடையின் இடது பக்கம் இருக்கும், துரை மாமா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருப்பார்கள். நான் அங்கே போக முடியாது. பெண்டுகள் கூட்டம். எனவே அப்பா பக்கத்தில் போய் உட்காருவேன்.\nபாடகர் யாராக இருந்தாலும், வாதாபி கணபதிம் பஜே என்று ஆரம்பித்தவுடன் வந்து விடும் எனக்கு முதல் கொட்டாவி. அடுத்த கொட்டாவி வரும் முன்னே, என்னை நானே டைவர்ட் பண்ணிக் கொள்ள எண்ணி, திண்ணையத் திரும்பிப் பார்ப்பேன். அவர்கள் என்னைக் கேலி செய்து ஏதோ ஒரு ஜோக் சொல்லிக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள். முதல் பாட்டின் அனுபல்லவி வரை கூடத் தாங்காது எனக்கு. அப்பேர்ப்பட்ட ஔரங்கசீப், ஐயாவாள். வலது பக்கத் திண்ணையில் ஒரு புரம் சுவாமி படங்களும் விக்கிரகங்களும். மற்றொரு பக்கம் உள்ள காலித் திண்ணையில் எனக்காகவே ஜமக்காளங்கள் குமிக்கப்பட்டு, \"வா, வா, வந்து தாச்சுக்கோ\" என்று\nஜமக்காளங்கள் நடுவே போய் ஒரு அற்புதமான தூக்கம். நல்ல வேளை; குறட்டை ஒன்றும் பலமாக இருக்காது. சுமார் ஒரு மூணு மணி நேரம் கழித்து பாடகர், \"பவமான\" என்று மங்களம் பாடும்போது, தங்கையால் நான் எழுப்பப்படுவேன். \"பாவமான\" என்று என்னைப் பற்றித்தான் பாடுகிறாரோ என எண்ணிக் கொள்வேன். மங்களம் பாடிக் கொண்டிருக்கும்போதே, க்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்திரிகள், மணியடித்து கர்ப்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பார். நானாவித சப்தங்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த அர்த்த ராத்திரியில், எங்கே இருக்கிறோம்\nஎன்று கூடத் தெரியமல், கடுப்போ கடுப்புடன் எழுந்திருக்க வேண்டியிருக்கும்.\nசொல்ல மறந்து விட்டேனே. எங்கள் வீட்டிற்கும் கச்சேரி நடக்கும் அக்ரஹாரத்திற்கும், உள்ள தூரம் எவ்வளவு என்று. சுமார் ஒண்ணரை அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள வீட்டிற்கு இரவு ஒரு மணி வாக்கில் நடந்து போவது என்பது எப்படி இருக்கும். ஏற்கெனவே இந்தக் கச்சேரி தண்டனை போதாதா இப்போது நடக்க வேறு சொல்கிறார்களே. இவர்களை எப்படிப் பழி வாங்கலாம் இப்போது நடக்க வேறு சொல்கிறார்களே. இவர்களை எப்படிப் பழி வாங்கலாம். நமக்குத் தெரிந்த ஒரே ஆயுதத்தை எடுத்து விட வேண்டியதுதான். நண்பர்கள் முன்னால், அப்பா, அம்மா மானத்தை வாங்கி விடலாமென்று எண்ணி, ஓவென்று அழ ஆரம்பித்து, சீன் காட்டிப் பார்ப்பேன்.\nஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் அவர்கள் அசர மாட்டார்கள். அவர்கள் பாட்டுக்கு, அன்றைக்கு பாடப்பட்ட பாபனாசம் சிவனின் காபாலியை விமர்சனம் செய்து கொண்டு நடந்து கொண்டேயிருப்பார்கள். மோகன ஆலாபனை என்னம்மா இருந்தது என்று புளகாங்கிததுடன் கூறுவார்கள். அருமைச் செல்வனின் முகாரி எப்படி உள்ளது என்று யாரும் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். நம் விதி இதுதான் என்று மனதிற்குள் புலம்பியபடியே வீடு வந்து சேர்வேன். நான் எப்போது பெரியவனாவேன். இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல், பாபுவின்\nமாமா போல எப்போது தனியாகவே வீட்டில் தூங்குவேன் என்று எண்ணியபடியே\nஅனிருத் ஓடி வந்து, \"அப்பா, பாட ஆரம்பிக்கலாமா\" ன்னு ஆதித்யா கேக்கறான்.\nஒஎஸ். காமெராவுக்கு பேட்டரி மாத்திட்டு வந்துடறேன். ஆரம்பிக்கச் சொல்லு.\nவாதாபி கணபதிம் பஜே என்று ஹம்ஸத்வனியில் ஆரம்பிக்கிறான். கூட்டத்தினர் தலையை ஆட்டி இரசிக்கின்றனர். ஆ.. அந்த மூலையிலே உட்கார்ந்திருக்கும் நீலச் சட்டை கொட்டாவி விடுகின்றானே. ஆஹா. அனுபல்லவி ஆரம்பிப்பதற்குள் கண்ணை மூடி சாமியாட ஆரம்பித்து விட்டானே. கொஞ்சம் இருங்கோ ஸார். அந்தப் பையனை எழுப்பிட்டு வந்துடரேன்.\nபெரும்பாலும் யாரும் அதிகம் போகாத நாடு ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. ஆம். ஆப்பிரிக்க நாடான சூடான் தான் அது. சூடானின் தலை நகரான கார்ட்டுமில் (Khartum) உள்ள எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வரும் சூடானீஸ் பெட்ரோலியம் கார்பொரேஷனில் இரண்டு மாச அசைன்மெண்ட். சூடான் ஒரு சர்வாதிகார நாடு. தீவிரவாதிகள் உலா வரும் பயங்கர நாடு என்று நண்பர்���ள் மாற்றி மாற்றி எச்சரிக்கை. ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் நம்ம டெல்லி அல்லது ஹைதராபாத் போலத்தான் உள்ளது. படம் பார்த்துக் கதை சொல்லும் நண்பர்கள், கொஞ்சம் ஓவராகவே பீலா விட்டிருகிறார்கள் என்று புரிந்தது. சூடான் ஒன்பது நாடுகளால் சூழப்பட்ட பெரிய நாடு. எகிப்துக்குக் கீழே உள்ள நாடு என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்.\nகடந்த நாலு வருஷமாக, கச்சா எண்ணை (க்ரூட் ஆயில்) உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமதி என்று புஷ்டியாகவே வளர்ந்து வருகிறது சூடான். இந்த எண்ணைப் பணத்தை சூடான் உள் நாட்டுப் போருக்கு உபயோகிப்பதாக மேலை நாடுகள் குற்றச்சாட்டு. அதனால் கனடா நிறுவனமான தலிஸ்மான் இந்த எண்ணை உற்பத்தியில் இருந்து உன் பேச்சு கா என்று வெளியேறி விட்டது. ஆனால் மலேஷியாவும், சைனாவும் இன்னமும் தொகுதி போட்டுக் கொண்டு உட்கார்ந்துள்ளன. அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ கிடைக்கும் என்று கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த நம் நாட்டு ஒ.என்.ஜி.சி நிறுவனமும் தற்போது சுமார் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்து, கச்சா எண்ணையை இந்தியாவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் மேலும் பல முதலீடுகள் செய்ய இருப்பதால், அடுத்த சில வருடங்களில் பல இந்திய முகங்களை கார்ட்டுமில் பார்க்கலாம். இட்டிலி, வடை, சாம்பார் கிடைக்கக் கூடும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.\nகார்ட்டூமிலுள்ள சூடான் மக்கள் பழகுவதற்கு நல்லவர்கள். இந்தியர்கள் பால் அன்பு கொண்டவர்கள். முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இந்தியர்கள் இங்கு வந்து ஒரு பாலம் கட்டியுள்ளார்கள். நிறைய இடங்களில் வேப்ப மரமும் நட்டுள்ளார்கள். ஆனால் வேப்ப மர கல்யாணம் எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. வழக்கம் போல எல்லா நாடுகளிலும் இருப்பது போல, நூறு முதல் இருனூறு குஜராத்திக் குடும்பங்கள் உள்ளன இங்கு. அவ்வப்போது சில ஹிந்தி சினிமா படங்களும் திரையிடப்படுகின்றன. ஓரிரண்டு இந்திய உணவு விடுதிகளும் உள்ளன. வெள்ளை நைல் நதியும்,நீல நைல் நதியும் சங்கமிக்கும் கூடுதுறை கார்ட்டுமாகும். நைல் நதியில்முதலைகள் நீந்திச்செல்வது அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்வது சகஜமான காட்சியாகும்.\nஓம்துர்மானில் உள்ள மார்க்கெட்டில் முதலை தோலினால் ஆன ஹாண்ட் பேக் கிடைக்கும். மகா முதலை ஹாண்ட் பேக் ஒன்று வாங்கினால், ஒரு சின்னக் குட்டி முதலை பர்ஸ் இலவசம். முதலை மூஞ்சியுடன் கிடைக்கும் இந்த ஹாண்ட் பேக்குகளை படித்துறையில் உட்கார்ந்து கொண்டு, சுடச்சுடச் செய்கிறார்களோ என்று ஒரு சந்தேகம்.\nஇந்த மக்கள் விரும்பி அருந்தும் பாரம்பரிய பானம் கர்கடே ஆகும். சிவப்புக் கலரில் சில்லென்று இருக்கும் இந்த கர்கடே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உ.பா என்று எண்ணி விடாதீர்கள். செம்பருத்திப் பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தப் பானம் உடம்புக்கு மிகவும் நல்லதாம். தற்போது கர்கடே டிப் சாஷே ஆகவும் கிடைக்கிறது. அடுத்து அரதேப் என்ற புளியினால் ஆன பானத்தையும், அம்ருத் என்ற் கொய்யாப் பழச் சாறும் குடிக்கிறார்கள்.\nஃபூல் என்ற வேகவைத்த பீன்ஸினால் (mashed beans) ஆன ஒரு கொசப்பலான உணவு. சுமார் இரண்டு இன்ச் எண்ணையால் (கச்சா எண்ணை அல்ல) மூழ்கடிக்கப்பட்டிருக்கும். இதனை ஒரு தட்டில் வைத்து ஐந்து அல்லது ஆறு பேர், ப்ரெட்டுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது சம்பிரதாய வழக்கம். நோ எச்சில்; நோ பத்து.\nஎண்ணை உற்பத்தி நன்றாக இருந்தாலும், தற்போது, மற்ற வளைகுடா நாடுகள் பக்கத்தில் கூட வர முடியாது சூடானால். வசதியானவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். ப்ரென் ட்ரெய்னால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நான் ரெஸிடெண்ட் சூடானீஸ் ஆடம்பர பங்களாக்கள் கட்டுகிறார்கள். இந்த பங்களாக்களில் காவல் புரியும் மால் ந்யுட்ரிஷியன்கள் சுட்டெரிக்கும் வெயிலில், வெளியிலே உட்கார்ந்திருந்து கருகிக் கொண்டிருப்பார்கள். போதாதென்று, அனேகமாக எல்லா பங்களாக்கள் வாசலிலும், டீசல் ஜெனெரேட்டர்கள் வேறு புகை கக்கியபடி இருக்ககும்.\nஉள்னாட்டுப் போர் போன்ற அரசியல் விவகாரங்கள் முடிந்து விட்டால், தனக்குள்ள எண்ணை வளத்தினால் வெகு விரைவில் வளைகுடா நாடுகளைப் போல சூடான் வளர்ந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் விஜயம் செய்த போது எப்படி இருந்தது; இப்போ எப்படி ஆகி விட்டது என்று ஒரு நாள் ஓட்டலாமே. அமெரிக்கா, ஐரோப்பா அல்லது கீழை நாடுகளுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய எல்லோரும் விரும்பும் எண்ணும் இன்னாளில், எனக்கு இந்த சூடான் பயணம் ஒரு புது வித அனுபவம்தான்.\nமுன்னொரு காலத்தில் விருப்பப்பட்ட திரைப்படங்களை மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்போம். ஆனால் தற்போது விரும்பியோ விரும்பாமலோ டிவி மூலம், திரைப்படங்கள்\nவரவேற்பு அறைக்கு வந்து விடுகின்றது. சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.\nமும்பாயிலுள்ள எனது மாமா மாமிக்கு, கிரிஷ் என்று நாலு வயதில் பையன். மாமா மாமி டிவியில் சினிமா பார்க்கும்போது, கிரிஷ¤ம் கூட இருப்பான். படத்தில் கொஞ்சம் ஏடாகூடமாக சீன் வரும்போது, மாமி, பையனிடம், கிரிஷ் வா, சின்ன பாத்ரூம் போயிட்டு வந்துடலாம், என்று நைஸாக அவனை டிவி இருக்கும் இடத்திலிருந்து அப்புற்றப் படுத்துவது வழக்கம்.\nஒரு முறை டிவியில் சினிமா பார்த்துக் கொன்டி¢ருக்கும்போது, மாமியின் கஸின் வந்து விட்டாள். வெகு நாட்கள் கழித்து இருவரும் சந்திப்பதால் பேசிக்கொண்டேயிருந்தனர். டிவி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருந்தது. கிரிஷ் பயல் மட்டும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹீரோவும் ஹீரோயினும் நெருங்கி வரத் துடங்கினர். கிரிஷ் உடனே அம்மாவிடம் டிவியைக் காட்டி, \"அம்மா, அம்மா, நான் வேண்டுமென்றால் சின்ன பாத்ரூம் போயிட்டு வந்து விடட்டுமா அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருந்தது. கிரிஷ் பயல் மட்டும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹீரோவும் ஹீரோயினும் நெருங்கி வரத் துடங்கினர். கிரிஷ் உடனே அம்மாவிடம் டிவியைக் காட்டி, \"அம்மா, அம்மா, நான் வேண்டுமென்றால் சின்ன பாத்ரூம் போயிட்டு வந்து விடட்டுமா\nஅஞ்சாறு வருஷங்ளுக்கு முன்பு, பொழுது போகவில்லையே; எங்கேயாவது போகலாம் எண்று எண்ணி பேப்பரில் என்கேஜ்மெண்ட் காலத்தைப் பார்த்தேன். சாந்தோம் அருகே உள்ள பெரிய அரங்கத்தில் ஒரு மெமரி நிறுவனம் தனது விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி வித்தியசமாக ஆக இருக்கும் போல உள்ளதே என்று எண்ணி குடும்பத்துடன் சென்றோம்.நினைத்தபடியே நிகழ்ச்சி புதுமையாகத்தான் இருந்தது.\nமுதலில் சிறுமி ஷாமினி வந்து மேஜை மீதிருந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை ஓரிரு நிமிடங்களே பார்த்து விட்டு அத்தனை பொருட்கள் பெயரையும் தப்பில்லாமல் கட கடவென்று ஒப்பித்தாள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரது கைதட்டலையும் வாங்கிச் சென்றாள். பின்பு ராமகிருஷ்ணன் என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து இன்கம்டாக்ஸ் ஆக்ட்டின் க்ளாஸ் (clauses of income tax act) ஒவ்வொன்றையும் பிட்டுப் பிட்டு வைத்தார். இந்த வயதில் கூட மெமரி பயிற்சி சூப்பராக வேலை செய்கிறதே என்று எண்ணி வியந்தோம். இப்படியே இந்த மெமரி நிறுவனத்தில் பயிற்சி எடுத்திருந்த அனைவரும் வந்து\nஒவ்வொருவாக வந்து தத்தம் திறமைகளை காட்டிக் கலக்கிக் கொண்டிருந்தனர்.\nஅடுத்தபடியாக வந்தவர் குட்டியப்பன். சற்றே ஆர்த்த்டாக்ஸ் ஆக தோற்றம் அளித்த குட்டியப்பன் எடுத்துக் கொண்டது பகவத் கீதை. கீதையின் சருக்கங்கள் ஓவர் ஹெட் ப்ரொஜக்டரில் திரையிடப்பட்டது பார்வையளர்களுக்கு. பயபக்தியுடன் மேடை ஏறிய குட்டியப்பன் திரையைப் பார்க்காமலே, எந்த சருக்கத்தில் எந்த ச்லோகம் வருகின்றது என்பதை ஒரு பிழையும் இல்லாமல் சொல்லிக் கைதட்டல் பெற்றார். பின்னர் மேலும் அவர் பார்வையாளர்கள் கீதையிலிருந்து கேட்ட கேள்விகளுக்கும் தனது மெமொரி பவர் மூலம் பதிலளித்துக் கலக்கினார். மேடையை விட்டு கீழே இறங்கிய குட்டியப்பன் பெற்ற கைதட்டல் அடங்க வெகு நேரமாகியது.\nசுஜாதா அவர்கள் விகடனில் \"என்றான் முருகன்\" என்ற தலைப்பில்\nவாத்யார் பிரசுரிக்காமல் விட்டு நான் எழுதிய வாசகங்கள் கீழே வருமாறு:-\n1. அம்மா மாம்பழம் பிடிக்குமே உங்களுக்கு என்றான் முருகன் கனிவாக.\n2. பாம்பைப் போன்ற தீவிரவதிகளை விஷம் வைத்துக் கொன்றால் கூடத் தவறில்லை என்றான் முருகன் நச்சென்று.\n3. டிபன் பாக்ஸி¢ல் மிளகாய் பஜ்ஜியை வைத்தது யார் என்றான் முருகன் காரமாக.\n4. உனக்காக ஸ்பெஷல் ஐஸ் க்ரீம் வாங்க வந்தி¢ருக்கேன் சாப்பிடு என்றான் முருகன் குழைவாக.\n5. பில்டர் காபிதான் பெஸ்ட்; இல்லை இல்லை. இன்ஸ்டன்ட் காபிதான் பெஸ்ட் என்றான் முருகன் குழம்பியபடி.\n6. ஸம்மர் வருது; வீடு முழுவதும் ஏ.ஸி பண்ண வேண்டும் என்றான் முருகன் கூலாக.\n7. இந்த நாத்தம் பிடிச்ச ஊது பத்தியை யார் இங்கு வைச்சது என்றான் முருகன் காட்டமாக.\n8. என்னமோ குடிக்கக் கொடுத்தான்; வயிற்று வலி தாங்க முடியிலை என்றான் முருகன் கடுப்பாக.\n9. நாமே தோய்க்கறதை விட, வண்ணானுக்குப் போட்டால் துணிகள் நன்றாக வெளுக்குமே என்றான் முருகன் பளிச்சென்று.\n10. உனக்கு எத்தனை சல்லடைதான் வாங்கித் தருவது என்றான் முருகன் சலிப்பாக.\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே ச���ல சமயம் வெல்லும்\nஇரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்\nநடு இரவில் இசை - புத்தாண்டை வரவேற்க\nகர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா\nபாமரனுக்கும் இசை சேர வேண்டுமா\nகர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்\nதமிழ்த் திரைப்படப் பாடல்களில் இராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/air-india-announces-50-concession-on-base-fare-for-senior-citizens-021797.html", "date_download": "2021-01-26T08:49:56Z", "digest": "sha1:JPSB5F76FYOGGRNX7T7PUDYR2JYM6EJW", "length": 23788, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியாவில் 50% தள்ளுபடி.. இந்த சிறப்பு சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..?! | Air India announces 50% concession on Base fare for senior citizens - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியாவில் 50% தள்ளுபடி.. இந்த சிறப்பு சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..\nஏர் இந்தியாவில் 50% தள்ளுபடி.. இந்த சிறப்பு சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..\n38 min ago வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\n42 min ago திவாலான ஆடை நிறுவனம்.. இரவோடு இரவாக 12,000 பேர் பணிநீக்கம்.. லாக்டவுன் கொடூரம்..\n2 hrs ago அம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\n2 hrs ago பழைய வாகனங்கள் மீது பசுமை வரி.. நிதின் கட்கரி ஒப்புதல்.. யார் யார் கட்டணும்..\nNews போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ\nMovies கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\nSports 107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் அரசு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா மூத்த குடிமக்களுக்குச் சிறப்புச் சலுகையாக விமானக் கட்டணத்தில் 50% சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் உள்நாட்டு விமானச் சேவையில் 80 சதவீதம் வரையில் பயணி���ளுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிகப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக ஏர் இந்தியா தற்போது இந்தச் சலுகையை அறிவித்துள்ளது.\n50 சதவீத கட்டண தள்ளுபடி\nஏர் இந்தியா தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், தங்களது விமானக் கட்டணத்தின் பேஸ் ஃபேர்-ல் சுமார் 50 சதவீதம் வரையில் தள்ளுபடி பெற உள்ளனர். மேலும் இந்தத் தள்ளுபடி சலுகை உள்நாட்டு விமானச் சேவைக்கு மட்டுமே என்பதையும் ஏர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்தச் சலுகை பயண நாளுக்குள் 60 வயதை அடைந்த இந்திய குடிமக்களுக்கு மட்டுமே என்பதையும், விமானக் கட்டணத்தில் பேஸ் ஃபேர்-ல் 50 சதவீதம் சலுகை பெறப் பயணிகள் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்பதையும் ஏர் இந்தியா விளக்கமாகத் தெரிவித்துள்ளது.\n50 சதவீத கட்டண சலுகையைப் பெற வேண்டுமெனில் டிக்கெட் பதிவு செய்யும் போது தகுந்த போட்டோ அடையாள அட்டையின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா கொடுத்த மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇதேபோல் பயண நாளில் செக்-ன் செய்யும் போது குறித்த அடையாள அட்டையைக் காட்ட வேண்டும், இல்லையெனில் டிக்கெட்-க்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படும், இதேபோல் டிக்கெட்டுக்கான கட்டணம் ரீப்பண்ட் செய்யப்பட மாட்டாது, வரி மற்றும் இதர கட்டணங்கள் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇதேபோல் குறித்த அடையாள அட்டையைக் காட்டாத பட்சத்தில் போர்டிங் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தச் சலுகை ஏற் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மட்டுமே.\nபிராந்திய இணைப்பு அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கும், ஏர் இந்தியா எக்ஸ்பிர்ஸ் உள்நாட்டு விமானங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடாவுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி யாராலும் அசைக்க முடியாது..\nமீனாட்சி மாலிக்: ஏர் இ��்தியா-வை காப்பாற்ற வந்த தொழிலாளர்களின் தலைவர்.. ஐஏஎஸ் மகள்-ன்னா சும்மாவா..\nடாடா உடன் போட்டிப்போடும் அமெரிக்க நிறுவனம்.. ஏர் இந்தியா யாருக்கு..\nசோலோ-வாக களமிறங்கும் டாடா.. ஏர் இந்தியவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் ரத்தன் டாடா..\nஏர் இந்தியாவை கைப்பற்ற திட்டம் தீட்டும் ஏர் இந்தியா ஊழியர்கள்.. தலா ரூ.1 லட்சம் முதலீடு..\nஏர் இந்தியாவை வாங்க மாஸ்டர்பிளான் போடும் டாடா..\nஓடாத ஜெட் ஏர்வேஸ் 150% வளர்ச்சி.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..\nதொடர்ச்சியான நஷ்டம்.. வாட்டி வதைக்கும் கொரோனா வேறு..மீண்டும் ரூ.2,570 கோடி நஷ்டம் கண்ட ஏர் இந்தியா\nதீவிரமாக களம் இறங்கிய டாடா குழுமம்.. ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம்..\nஏர் இந்தியா ஊழியர்கள் கண்ணீர்.. 5 வருடம் வரை சம்பளமில்லாமல் விடுமுறை.. என்ன கொடுமை இது..\nஎகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\nஏர் இந்திய பங்குகள் ஏலம் தள்ளிவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nவாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..\nஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/category/news/", "date_download": "2021-01-26T07:53:45Z", "digest": "sha1:5CGOMXLVSURZWCMWPENROXGKALZUPGME", "length": 64897, "nlines": 402, "source_domain": "www.capitalnews.lk", "title": "செய்திகள் Archives - CapitalNews.lk", "raw_content": "\nபூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஅமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொரோனா\nஇலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு\nவானிலை குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள��ள அறிவிப்பு\nநாட்டில் 700 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – நான்கு பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா...\nமஹியங்கனையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி…\nமஹியங்கனை பகுதியில் மூன்று வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளன். குறித்த நபர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையினூடாகவே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி,...\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 383 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 58...\nசட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா\nசட்டவிரோதமாக இந்த நாட்டின் கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 09 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட...\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nநாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, திக்வெல்ல பிரதேசத்தில் யோனகபுர மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள்...\nதனியார் நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் செல்வன்..\nதனியார் நிறுவனம் தொடங்கிய சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, \"மாஸ்டர் படம் மூலம் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்\". \"விஜய்,...\nரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக...\nமீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.\nஉலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...\nமுன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...\nமக்களுடன் இணைந்து மாஸ்டர் படம் பார்த்த விஜய்: வீடியே காட்சி உள்ளே…\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படம் உலகளவில் தற்போது வரை சுமார் ரூ. 80 கோடி வரை வசூல்...\nகடக ராசி நேயர்களே – குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும்\nமேஷம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்துபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர்...\nகன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு\nமேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...\nசிம்ம ராசி நேயர்களே உடல் நலனில் சற்று கவனம் தேவை…\nமேஷம் - உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள். ரிஷபம் - பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம்...\nமகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..\nமேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், குறித்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...\nஇளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...\nHNB உடன் இணைந்து Steorra லோயல்ட்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல்\nபராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான...\nவாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nநிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கும் செயற்பாடுகள் காரணமாக பயனாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது. இதனடிப்படையில்...\nஅனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது\nகொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச் சுட்டெண்ணான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது. இதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்து 36 தசம்...\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -31-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11,369.67 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளர் நியமனம்\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோமி ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் ஶ்ரீ லங்கா கிரிகெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வருகின்ற இங்கிலாந்து அணியுடனான கிரிகெட் தொடரினை தொடர்ந்து...\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...\nகுறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது இலங்கை..\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nஇலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வ���ப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி நினைவுச் சொற்பொழிவு நாளை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நாளை (16) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான...\nஒரு மனிதனின் மூளை இவ்வளவு அற்புதங்களை செய்யுமா\nநமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு...\nஎப்பொழுதும் பேசப்போகின்ற வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ்..\nஇந்திய கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி நேற்று சிட்னியில் விளையாடிய இன்னிங்ஸ் என்பது எப்பொழுதும் நின்று பேசப்போகின்ற ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆகும். சதம் அடிக்கும் வீரர்களை மட்டும்தானா நாம் கொண்டாடுவோம், டெஸ்ட் கிரிக்கெட்டில்...\nநாட்டில் 700 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – நான்கு பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா...\nமஹியங்கனையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி…\nமஹியங்கனை பகுதியில் மூன்று வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளன். குறித்த நபர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையினூடாகவே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி,...\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 383 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 58...\nசட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா\nசட்டவிரோதமாக இந்த நாட்டின் கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 09 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட...\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nநாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, திக்வெல்ல பிரதேசத்தில் யோனகபுர மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள்...\nதனியார் நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் செல்வன்..\nதனியார் நிறுவனம் தொடங்கிய சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, \"மாஸ்டர் படம் மூலம் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்\". \"விஜய்,...\nரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக...\nமீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.\nஉலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...\nமுன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...\nமக்களுடன் இணைந்து மாஸ்டர் படம் பார்த்த விஜய்: வீடியே காட்சி உள்ளே…\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படம் உலகளவில் தற்போது வரை சுமார் ரூ. 80 கோடி வரை வசூல்...\nகடக ராசி நேயர்களே – குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும்\nமேஷம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்துபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர்...\nகன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு\nமேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...\nசிம்ம ராசி நேயர்களே உடல் நலனில் சற்று கவனம் தேவை…\nமேஷம் - உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள். ரிஷபம் - பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம்...\nமகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..\nமேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், குறித்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...\nஇளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...\nHNB உடன் இணைந்து Steorra லோயல்ட்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல்\nபராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான...\nவாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nநிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கும் செயற்பாடுகள் காரணமாக பயனாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது. இதனடிப்படையில்...\nஅனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது\nகொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச் சுட்டெண்ணான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது. இதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்து 36 தசம்...\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -31-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11,369.67 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளர் நியமனம்\nஇலங்கை தேசிய கிரிகெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோமி ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் ஶ்ரீ லங்கா கிரிகெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெ���்று வருகின்ற இங்கிலாந்து அணியுடனான கிரிகெட் தொடரினை தொடர்ந்து...\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...\nகுறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது இலங்கை..\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nஇலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி நினைவுச் சொற்ப��ழிவு நாளை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நாளை (16) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான...\nஒரு மனிதனின் மூளை இவ்வளவு அற்புதங்களை செய்யுமா\nநமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு...\nஎப்பொழுதும் பேசப்போகின்ற வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ்..\nஇந்திய கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி நேற்று சிட்னியில் விளையாடிய இன்னிங்ஸ் என்பது எப்பொழுதும் நின்று பேசப்போகின்ற ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆகும். சதம் அடிக்கும் வீரர்களை மட்டும்தானா நாம் கொண்டாடுவோம், டெஸ்ட் கிரிக்கெட்டில்...\nபூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபூகொட மண்டாவல பகுதியில் அமைந்துள்ள முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தொழிற்சாலையைச் சேர்ந்த 29 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலே இந்த...\nஅமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொரோனா\nஅமெரிக்கத் தூதரக கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது குறித்த இரண்டு பேரும் சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுபிட்டி முகந்திரம்...\nஇலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nஇலங்கையின் பல்வேறு முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார், இந்தியாவின் 72 குடியரசுத் தினத்தை முன்னிட்டு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன்...\nஎரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு\nஎரிசக்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரினால் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது, காணொளி வாயிலாக நேற்று இரவு நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக...\nபூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஅமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொரோனா\nஇலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு\nவானிலை குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nஇலங்கையின் போர்குற்றம் குறித்து கவனஞ் செலுத்துமாறு இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம்\nஜனாசா தகனம் செய்யப்படும் விவகாரம் – அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்; ஐ.நா வலியுறுத்தல்\nநாட்டில் 700 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – நான்கு பேர் உயிரிழப்பு\nதனியார் நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் செல்வன்..\nமஹியங்கனையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி…\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்\nசட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கு கொரோனா\nயாழில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்\nநீதிமன்றங்கள், சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும்: பிரதமர் கருத்து\nO/L பரீட்சை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/hmd-global-to-launch-again-the-nokia-x/", "date_download": "2021-01-26T08:52:47Z", "digest": "sha1:L2K7DMH2WEITZNGS6S5FS6PRP3ELKNLU", "length": 36440, "nlines": 255, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்���ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்���ானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு ��ரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு ய���ரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles நோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக ஆண்டராய்டு இயங்குதளத்தில் செயல்படும் நோக்கியா மொபைல்கள் வரிசையில் புதிதாக நோக்கியா X என்ற பெயரில் நோக்கியா 10 ஸ்மார்ட்போன் சீனாவில் ஏப்ரல் 27ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.\nசீனாவில் உள்ள மல்டிபிளெக்ஸ் மால்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் வாயிலாக வெளியாகி தகவலின் அடிப்படையில் நோக்கியா X போன் ஏப்ரல் 27ந் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. ஆனால் இது குறித்து ஹெச்எம்டி குளோபல் எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.\nமுதன்முறையாக நோக்கியா X போன் 2014 ஆம் ஆண்டு முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஜெல்லி பீன் வெர்ஷசனில் இயங்கினாலும் பின்புலத்தில் விண்டோஸ் இயங்குதளம் முக்கிய பங்காற்றியது. மேலும் இந்த மாடலில் பிளே ஸ்டோர் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை நோக்கியா 10 மிக தூய்மையான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அனுபத்தை வழங்கவல்லதாக வரவுள்ளது.\nபுதிதாக வரவுள்ள நோக்கியா X பற்றி எவ்விதமான நுட்ப விபரங்களும் வெளிவராத நிலையில் இது உயர்ரக ஸ்மார்ட்போன் மாடலாக இருக்குமா அல்லது நடுத்தர ரக ஸ்மார்ட்போன் மாடலாக இருக்குமா என எவ்விதமான உறுதியான தகவலும் கிடைக��கப் பெறவில்லை. எனவே காத்திருங்கள் விரைவில் பல தகவல்கள் வெளியாக கூடும்.\nPrevious articleசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nNext articleபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nசாம்சங் மொபைல்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா இலவசமாக பெறுவது எப்படி\nசாம்சங் J சீரிஸ் மொபைல்களுக்கு ரூ.1500 கேஷ்பேக் வழங்கும் வோடபோன் , ஏர்டெல்\nரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது\n9 மாதத்தில் 1 மில்லியன் டிவிகளை ஏற்றுமதி செய்த சியோமி நிறுவனம்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவிரைவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/salad-recipes/", "date_download": "2021-01-26T10:03:41Z", "digest": "sha1:V7L5BYT43XNOBWM3572E3QJADERMJBXL", "length": 4519, "nlines": 90, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nபஞ்சாமிர்தம், பொரிகடலை உருண்டை, அரிசிமாவு உருண்டை, தேங்காய் அல்வா, கேரட் அல்வா, பலாக்கொட்டை அல்வா, திடீர் ரஸமலாய், நாவல்பழ அல்வா,\nபனீர் குருமா, பனீர் ஜால்ஃப்ரிஸ், ஸ்பைஸி பனீர் பகோடா, பனீர் டிக்கா மஸாலா, பனீர் டிக்கா, பனீர் பட்டர் மஸாலா, பனீர் கட்லெட், பனீர்—தக்காளி மஸாலா,\nகோழி ரோஸ்ட், கடாய் சிக்கன், கோழி—தேங்காய் வறுவல், ஸ்பைஸி பட்டர் சிக்கன், கோழி மிளகு வறுவல் , கோழி வறுவல் , சிக்கன் 65, சிக்கன் சுக்கா,\nமுட்டை ஆம்லெட் , மஸாலா ஆம்லெட், முட்டை மஸாலா, முட்டை ஆம்லெட் குழம்பு, ஸ்பைஸி முட்டை குழம்பு, முட்டை குருமா, முட்டை குழம்பு, ஜம்போ ஆம்லெட்,\nஇட்லி உப்புமா, இட்லி , வெந்தய இட்லி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nதக்காளி தோசை, காலிஃப்ளவர் மஸாலா தோசை, தோசை , கடலைப்பருப்பு தோசை, தேங்காய் இனிப்பு தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, கொத்துக்கறி தோசை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2020/11/12170803/2061186/Mahindra-Marazzo-Automatic-Spotted-Testing-Ahead-Of.vpf", "date_download": "2021-01-26T08:44:09Z", "digest": "sha1:XWCGURCRHXHXO5XVQG5QQ4UFAFQASXC5", "length": 14357, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா மராசோ ஆட்டோமேடிக் ஸ்பை படங்கள் || Mahindra Marazzo Automatic Spotted Testing Ahead Of India Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா மராசோ ஆட்டோமேடிக் ஸ்பை படங்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nமஹிந்திரா நிறுவனத்தின் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nமஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த மாதம் இந்நிறுவனம் புதிய தார் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது.\nஅந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் மஹிந்திரா மராசோ எம்பிவி மாடலின் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் மராசோ ஆட்டோமேடிக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.\nஸ்பைட படங்களில் உள்ள மஹிந்திரா மராசோ பூட் லிட் பகுதியில் ஆட்டோஷிப்ட் பேட்ஜிங் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் நம்பர் பிளேட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.\nஇந்திய சந்தையில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் மஹிந்திரா தனது மராசோ எம்பிவி மாடலின் ஆட்டோமேடிக் வேியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த மாடலில் புதிய தார் மாடலில் வழங்கப்பட்ட 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றினார்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nமீண்டும் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கார்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nவரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ\nஹூண்டாய் மற்றும் ஐஐடி இடையே ஒப்பந்தம்\nஉற்பத்தியில் புது மைல்கல் கடந்த ஹீரோ மோட்டோகார்ப்\nமுன்பதிவில் அசத்தும் நிசான் மேக்னைட்\nமீண்டும் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கார்\nவிற்பனையகம் வந்தடைந்த டாடா சபாரி\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nஹூண்டாய் மற்றும் ஐஐடி இடையே ஒப்பந்தம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_564.html", "date_download": "2021-01-26T08:11:45Z", "digest": "sha1:LBL6WYIOY6VQINK57GVGXAK7AXVJA3QU", "length": 10874, "nlines": 53, "source_domain": "www.yazhnews.com", "title": "நீதிமன்றத்தில் தீ வைக்கப்பட்டதா? அல்லது தீ பற்றியதா! மாகல்கந்த சுதத்த தேரர்", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவுள்ள சந்தர்ப்பத்தில் உயர் நீதிமன்ற கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.\nகல்குடா பாசிக்குடாவிலுள்ள தனியார் உல்லா விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nகொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர��� நீதிமன்ற கட்டடத்தில் தீ விபத்து ஒன்று நேற்று ஏற்பட்டது.\nஇத்தீவிபத்து ஏற்பட்டமை தொடர்பில் உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தீ வைக்கப்பட்டதாக அல்லது தீ பற்றியதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nநீதிமன்றத்தில் இதயம் என கருதப்படும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கிய இடத்தில் தீப்பற்றியது மனவேதனைக்குரிய விடயமாகும்.\nகுறித்த தீ விபத்து தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டு மக்களுக்கு உள்ளது.\nகடந்த மாதங்களில் நாட்டில் தொடராக ஏற்பட்ட சம்பவங்களை பார்க்கும் போது இந்த தீ சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.\nஇதற்குரிய காரணமாக ஒன்றுதான் நீதிமன்றத்தினை அவமதித்ததற்கும், நீதிமன்றத்தினை விமர்சித்தது தொடர்பாகவும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவுள்ள சந்தர்ப்பத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nநாட்டில் முக்கியமாக ஆச்சரியப்படக்கூடிய பல தீர்ப்புக்கள் இந்த நீதிமன்றத்தினூடாக வெளியிடப்பட காத்திருக்கின்றது.\nஅண்மையில் மகர சிறைச்சாலையில் பாரிய கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தினை பயன்படுத்தி மதில்களை உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பி ஓடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.\nஅந்த நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. இதற்கு அப்பால் மூலதாரிகள் யார், இதற்கு திட்டமிட்டு உறுதுணையாக இருந்தார்களாக என்பது தொடர்பில் எமக்குள் கருத்துக்கள் இருக்கின்றது. அதுதொடர்பிலும் நீதிமன்ற கட்டட தீ தொடர்பிலும் சந்தேகம் உள்ளதாக என்று பார்க்க வேண்டியுள்ளது.\nஇதனை சாதாரண நிகழ்வாக இருந்து விடாது நீதிமன்ற கட்டடம் தீ பற்றிக் கொண்டமை தொடர்பில் பரந்த அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.\nதற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் வீடியோ தொழில் நுட்பம் ஊடக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முறைப்பாட்டாளர், சாட்சி குற்றாவாளிகள் போன்றோர் அழைக்கப்படுவதில்லை.\nகுறைந்தளவான உத்தியோகத்தர்களை நீதிமன்ற கட்டட தொகுதிக்குள் அழைத்து நடவடிக்கை இடம்பெறுவதுடன், மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதுடன், சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பாடுகள் இடம்பெற��றுக் கொண்டிருக்கின்றது.\nஇது திட்டமிடப்பட்ட சதியா அல்லது தானாக நடந்த சம்பவமா என்று ஆராய வேண்டும். அவ்வாறு திட்டமிடப்பட்ட சதியாக இருந்தால் இது தொடர்பில் குற்றவாளிகளை கண்டுபிடித்து அதற்குரிய தண்டனைகளை வழங்க வேண்டும்.\nகுற்றவாளிகளுக்கு உதவும் குழுவினர் மற்றும் குற்றவாளிகள் ஆகியோருக்கு தண்டனை வழங்கக் கூடிய இடமாக உச்ச நீதிமன்றம் காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி நாட்டின் அரசியல் யாப்புகளுக்கு விளக்கமளிக்க கூடிய இடமாகவும் காணப்படுகின்றது.\nஅத்தோடு பல்வேறுபட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தண்டணைகள், தீர்ப்புகள் வழங்க காத்திருக்கின்ற சூழ்நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றதானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள படியால் இந்த சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் பொருட்டு இது தொடர்பில் பரந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது என்பதை நினைவு கூற விரும்புகின்றோம்.\nஏதோவொரு வகையில் ஆவணக் காப்பகத்தில் தீப்பற்றிக் கொண்டிருக்குமாக இருந்தால் பல குற்றவாளிகள் நாட்டில் நிம்மதியாக நடமாடுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதை கூறிக் கொள்கின்றேன்.\nதுரதிஸ்ட வசமாக ஆவணக் காப்பகத்தில் தீப்பற்றிக் கொண்டிருக்குமாக இருந்தால் விலைமதிக்க முடியாத நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தினை எதிர்பார்த்திருக்க முடியும். எனவே குறித்த விடயம் தொடர்பில் பரந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3716", "date_download": "2021-01-26T09:04:02Z", "digest": "sha1:IFAYHMONMP34BV7Y65KZYRMCSFS7JZMR", "length": 6757, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 26, ஜனவரி 2021\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nகடந்த ஆண்டு ஆசிரியர் துறையில் சிறந்த சேவைக்கான விருதுகளை கூலாய் மாவட்ட அளவில் வென்ற ஆசிரியர்களில் கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நான்கு ஆசிரியைகளும் அடங்குவர். முறையே ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி, எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா ஆகிய ஆசிரியை கள் இந்த விருதுகளை வென்றனர்.\nஇவ்வாரம் கொண்டாடப்பட விருக்கும் ஆ���ிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு சேவையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன. தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய் மாவட்ட கல்வி இலாகாவிற்கு நன்றி கூறுவதாக விருது பெற்ற ஆசிரியைகளில் ஒருவரான தமிழ்ச்செல்வி குறி ப்பிட்டார். சேவை மனப்பான்மையுடன் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய பள்ளி தலைமையாசிரியை ம.சரஸ்வதி வாணிக்கு இவ்வேளையில் நன்றி கூறுவதாகவும் ஆர்.தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.\nகூலாய் பண்டார் புத்ரா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூலாய் மாவட்ட கல்வி இலாகா அதிகாரி இஷாக் பின் மாஹ்போக் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை சிறப்பு செய்தார்.\nஎஸ்.டி.பி.எம். தேர்வு: தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.\nஅதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nதங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு\nசுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2021-01-26T08:10:41Z", "digest": "sha1:DSBA5PPLUQGIIF62SRUMMU4LHKCYB3HZ", "length": 8157, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசு |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nபிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசு\nபிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசு என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். இந்தியாவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரான மோடி, ஏழைகளின் இறைத் தூதராகவும் விளங்குகிறார்.\nஒவ்வொரு துறையிலும் அவர் சவால்களை சந்தித்துவருகிறார். ஆனால், அனைத்தையும் வெற்றிகரமாக கையாண்டுவருகிறார்.\nமோடியின் புகழ் உலகம்முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவை வலுவான, வளமான நாடாக மாற்றுவதற்காக மோடி உழைத்துவருகிறார். உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியலில் மோடி 30-வது இடத்தை பெற்றுள்ளார்” .\nடெல்லியில் 2 நாள் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவு நாளான நேற்று, அரசியல் தீர்மானத்தை கொண்டுவந்த போது மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசுகையில் கூறியது:- “\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்\nஎதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூலம் மோடியின்…\nவேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்ற ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஇலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு � ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3654-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-14-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-26T08:51:39Z", "digest": "sha1:TOJUASGS7EDYPHTJVRQTB24I4HUNHEDT", "length": 7238, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 14 மாலைக்கல்லார் மாலை", "raw_content": "\nதிருவரங்கத்தந்தாதி 14 மாலைக்கல்லார் மாலை\nThread: திருவரங்கத்தந்தாதி 14 மாலைக்கல்லார் மாலை\nதிருவரங்கத்தந்தாதி 14 மாலைக்கல்லார் மாலை\nதிருவரங்கத்தந்தாதி 14 மாலைக்கல்லார் மாலைக்கல்லார் \nசில மானிடர் சில மனிதர்கள்\nமாலை கல்லாரம் செங்கழுநீர்மலர் மாலை சூடிய\nபுண் ஆக்கையில் அசுத்தமான உடலில்\nவாஞ்சை வைத்து ஆசை வைத்து\nஅல் ஆர் அம்புலிக்கு இரவில் ஒளிரும் நிலாவிற்கும்\nநையா நிற்பர் வருந்தி நிற்பர் .\nஓர் மாலைக் கல்லார் ஒரு காம மயக்கத்தை ஒழிக்கமாட்டார்கள்\nஅம்புயம் தாளில் தாமரை மலர் போன்ற திருவடிகளில்\nமதில் அரங்கம் மதில்கள் சூழ்ந்த திரு அரங்கத்தில்\nஎன்னே இது என்ன அறியாமை \n« திருவரங்கத்தந்தாதி 13 துவரை மன்னன் அடியாī | திருவரங்கத்தந்தாதி 15 மானிடர்க்கு எது அரி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/teacher.html", "date_download": "2021-01-26T09:19:01Z", "digest": "sha1:EXCSNHT5MBVE6XUL72T4YEQMI4TGAPB6", "length": 6935, "nlines": 80, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 3772 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் - கடிதங்கள் உங்கள் வீடுகளுக்கே", "raw_content": "\n3772 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் - கடிதங்கள் உங்கள் வீடுகளுக்கே\nஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேர் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nநியமனக் கடிதங்களை அவர்களின் வீடுகளுக்கே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ். சுபோதிகா தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nபுதிய நியமனங்கள் வழங்கப்படும் ஆசிரியர்களில் 1000 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அனைவரும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படுவார்கள்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6774,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15747,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3904,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: 3772 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் - கடிதங்கள் உங்கள் வீடுகளுக்கே\n3772 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் - கடிதங்கள் உங்கள் வீடுகளுக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ammasamaiyal.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-01-26T09:38:01Z", "digest": "sha1:JP5LDFBAVKQWPLME2RGGPKVAPGZLDTLB", "length": 10615, "nlines": 224, "source_domain": "ammasamaiyal.com", "title": "முளைக்கட்டிய பயறு பொங்கல் | அம்மா சமையல்", "raw_content": "\nHome/சைவம்/பொங்கல்/கார பொங்கல்/முளைக்கட்டிய பயறு பொங்கல்\nஅம்மா சமையல்2 weeks ago\nஅரிசி – ஒரு கப்\nபச்சை பட்டாணி – அரை கப்\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nநெய் – 3 தேக்கரண்டி\nமுளைக்கட்டிய பயறு – அரை கப்\nஇஞ்சி – அரை அங்குலத் துண்டு\nமிளகு – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nமுதலில் முதல் நாள் காலையில் பயறுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இரவு தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் போட்டு இறுக்கமாகக் கட்டி வைக்கவும்.\nமறுநாள் முளைக்கட்டிய பயறுடன் மற்ற தேவையானப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅரிசியில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மிளகு, சீரகம் இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.ஊற வைத்த அரிசியிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி, முளைக்கட்டிய பயறு, பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்க்கவும்.\nஅனைத்தும் ஒன்றாகச் சேரும்படி ஒரு முறை கிளறி மூடி வேகவிடவும். 15 நிமிடங்கள் கழித்து அரிசியுடன் சேர்ந்து அனைத்தும் வெந்ததும் இறக்கிவிடவும்.\nவாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம் போட்டு பொரியவிடவும்.பொரிந்ததும் அதைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.\nசுவையான, ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு பொங்கல் தயார். பொங்கல் சாம்பாருடன் பரிமாறவும்.\nஅம்மா சமையல்2 weeks ago\nஅம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.\nஅசைவ குழம்பு (15) அசைவ சூப் (6) அசைவம் (60) இடியாப்பம் (1) இட்லி (13) இதர குழம்பு (5) இனிப்பு பொங்கல் (7) இறால் (20) உப்புமா (1) காடை (3) கார பொங்கல் (15) குருமா (2) குழந்தைகள் உணவு (2) குழம்பு (66) கூட்டு/பொறியல் (2) கொலுக்கட்டை (1) சட்னி (1) சப்பாத்தி (5) சாப்பாடு (5) சாம்பார் (5) சிக்கன் (1) சூப் (11) சைடீஸ் (4) சைவ சூப் (5) சைவம் (54) டயட் உணவுகள் (22) திண்பண்டங்கள் (1) தோசை (14) நண்டு (1) நீராகரங்கள் (3) பரோட்டா (13) பழச்சாறு (2) பாஸ்ட் ஃபுட் (14) பிரியாணி (36) பிரியாணி அசைவம் (29) பிரியாணி சைவம் (9) பூரி (14) பொங்கல் (22) மட்டன் (10) மீன் (12) முட்டை (2) ரசம் (2) வடை (3) வெரைட்டி ரைஸ் (2) ஸ்வீட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sales-tax/", "date_download": "2021-01-26T09:15:51Z", "digest": "sha1:464UH7CVM464R4FBZISWDYV7DKK4RLWG", "length": 103295, "nlines": 427, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sales Tax « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.\nரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.\nஅதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.\nகடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nஅண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.\nடாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.\nஇதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nபணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.\nரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nதிருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.\nசீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும��.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.\nபொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.\nவிசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.\nஇது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.\nஎனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nவிவசாயிகளின் நெருக்கடியைத் தீர்க்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: குருமூர்த்தி கோவை, மார்ச் 8: விலைவாசி உயர்வுக்கும் வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்களுக்கும் தீர்வு காணும் திட்டம் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.\nஇந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:\nஇந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை. வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதுபோல நிதியமைச்சர் கூறியுள்ளார். வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.\nகடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்து கொண்டே போகும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசின் முதலீடு குறைந்து கொண்டே செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்து பட்ஜெட்டில் முழுமையாக விளக்கவே இல்லை.\nநாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்காமல் வெறும் ஆண்டுச் சடங்காக பட்ஜெட்டை மாற்றிவிட்டார்.\nநீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு நிதியமைச்சர் கூறும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை.\nகிராமப்புற சமூக பாதுகாப்புத் திட்டம��ம் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வரவேற்கத்தக்கவை. அதிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட்டில் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. குழப்பமே அதிகம் காணப்படுகிறது.\nநாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் உயர்வு காணப்படுகிறது என்றார் குருமூர்த்தி.\nஉலகமயமாதல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல: பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு\nசென்னை, மார்ச் 9: உலகமயமாதல் என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பன்முகத் தன்மை கொண்டது என்று பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டார்.\nதுரைப்பாக்கம் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் “உலகமயமாதலும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் குருமூர்த்தி ஆற்றிய சிறப்புரை:\nஉலகமயமாதல் பிரச்சினைக்கு உளவியல், பண்பாடு, அரசியல் எனப் பல பரிமாணங்கள் உண்டு. இப்பிரச்சினையை நிபுணர்களோ, வணிகர்களோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.\nநம் நாட்டில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்களுக்கு உலகமயமாதல்தான் காரணம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. அது சரியல்ல. உண்மையில் தொழில் நிறுவனங்களின் மீது அரசு கொடுத்த அழுத்தம் தளர்த்தப்பட்டதே காரணம்.\nமேலை நாடுகளில் வலிமையான அரசு உண்டு. வலிமையற்ற சமுதாயம் உள்ளது. இந்தியாவில் வலிமையற்ற அரசு இருக்கிறது. ஆனால், நம் சமுதாயம் வலிமையானது.\nஇந்தியாவில் பண்பாட்டின் அடிப்படையிலான சமுதாயமே உலகமயமாதலை எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தங்கிய இந்தியர்கள் இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்தனர்.\nபோக்ரனில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது உலக நாடுகளை உலுக்கிவிட்டது. அதன் விளைவாக ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிலிருந்து பொருளாதார ரீதியில் மிரட்டின.\nஅதுவரை இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து மொத்தம் 58 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு வந்து குவிந்தது.\nஒவ்வொரு நாட்டுக்கும் மென் சக��தி என்றும் வன் சக்தி என்றும் உண்டு. நாட்டின் வளமை, கல்வியறிவு, அறிவியல் வளர்ச்சி ஆகியவை மென் சக்தி. ஆனால், ராணுவ வலிமை, படைபலம் என்பது வன் சக்தி.\nமென் சக்தி அபரிதமாக உள்ள ஜப்பானுக்கு உலக அளவில் போதிய மரியாதை கிடைக்காததற்கு வன்சக்தி இல்லாததே காரணம் என்றார் குருமூர்த்தி.\nகருத்தரங்கைத் தொடங்கி வைத்த இந்தோ ஜப்பான் தொழில் வர்த்தக சபைத் தலைவர்என்.கிருஷ்ணசாமி: உலகமயமாதல் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே “வசுதேவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் வலியுறுத்துகிறது.\nஉலகமயமாதலை எதிர்கொள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்.\nஉலகமயமாதலின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால், நாடுகள் நீங்கி, நாம் அனைவரும் உலகப் பிரஜைகளாக வேண்டும் என்றார்.\nகருத்தரங்கை ஒட்டி, கல்லூரியின் மேலாண்மையியல் ஆய்வுத் துறை தயாரித்த மலரை கல்லூரிச் செயலர் ஹரிஷ் எல்.மேத்தா வெளியிட்டார். முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் பங்கேற்றார்.\nகல்லூரி முதல்வர் வி.கே.ஆர்.ஜெயசிங் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறைத் தலைவர் கே.எஸ். மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ரூபி செல்வின் நன்றி கூறினார்.\n“”தோஹா மாநாட்டில் உலக வர்த்தக சபை முன் வைத்த தீர்மானங்களை இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அப்போதைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன் ஏற்கவில்லை.\nஅத்தீர்மானத்தை வடிவமைத்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க உலக வர்த்தக சபையினர் திணறினர். வளரும் நாடுகளைப் பாதிக்கும் அத்தீர்மானத்தில் கையெழுத்திட முரசொலி மாறன் உறுதியாக மறுத்து விட்டார்.\nஇறுதியில் அமெரிக்கா மெüனமாக தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. மாறனுடன் எனக்குப் பல சில முரண்பட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர் காட்டிய உறுதி மிகவும் பாராட்டத்தக்கது. அதுதான் இந்தியாவின் வலிமை” என்றார் குருமூர்த்தி.\nவரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு\nஇந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் சார்பில் மத்திய பட்ஜெட் பற்றிய கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.\nஇதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட் அம்சங்கள் பற்றி பேசினார். அப்போது வர�� விலக்குகளை அரசு படிப்படியாக வாபஸ் பெறும் என்று அறிவித்தார்.\nவரி விலக்குகள் காரணமாக 2006-007-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 191 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வகைக்கு வழங்கப்படும் வரி விலக்கும் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். எனவே வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். எந்தெந்த வகைக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை விலக்கிக் கொள்ளலாமோ அந்த வரி விலக்குகளை அரசு வாபஸ் பெறும்.\nஎன்றாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, அறிவுசார் துறைகள், மூத்த குடிமக்கள் தொடர்பான வரிவிலக்குகள் நீடிக்கும்.\nஆபத்து மிகுந்த தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரச்சினையில் எந்தெந்த தொழில்கள் மீதான முதலீடு என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான்.\nவேளாண்மை துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொருட்களின் இறக்குமதியால் அவற்றின் சப்ளை அதிகரித்து விலை குறையும். என்றாலும் வேளாண்மை பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதுதான் இதற்கு நீண்டகால தீர்வு ஆகும். எனவே நெல், கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனமாக்கும் முயற்சியில் அரசுடன் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.\nஇவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.\nஉற்பத்தி வரி மற்றும் சேவை வரியை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-\nபொருளாதார வளர்ச்சி 8.5 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உற்பத்தி வளர்ச்சியும் இரு இலக்கமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் வளர்ச்சி விகிதம் அமையாதது ஆச்சரியமாக உள்ளது. கம்பெனிகளின் வருமான வரி, சேவை வரி வசூல் அதிகரித்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் உயரவில்லை. உற்பத்தி வரி ஏய்ப்பு நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் அது நீண்டகால போக்கில் கம்பெனிகளை பாதிப்பதாக அமையும். கம்பெனிகள் உற்பத்தி வரியை குறித்த காலத்தில் முறைப்படி செல��த்த வேண்டும். இது நல்ல தொழில் அணுகுமுறை ஆகும்.\nஇந்த நிதி ஆண்டில் உற்பத்தி வரி வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.\nஇவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.\n“மத்திய விற்பனை வரி 3 ஆண்டுகளில் ரத்தாகும்’\nபுதுதில்லி, மார்ச் 10: மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) விதிப்புமுறையை ரத்து செய்யும் நோக்கிலான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமத்திய விற்பனை வரி 4 கட்டங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.\nஇதையடுத்து “ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதாவை’, 2010- ஏப்ரல் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழியேற்படும்.\n“1956 சிஎஸ்டி சட்டத்தை’ திருத்தும் நோக்கில் இந்த வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசிஎஸ்டி வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றிலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டு (2009) இரண்டிலிருந்து ஒரு சதவீதமாகவும், 2010 மார்ச் 31-ம் தேதி முழுவதுமாகவும் ரத்து செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.\nசிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலமுறை கூடி ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பால், எண்ணெய், உரம் விலையை குறைக்க நடவடிக்கை: ப.சிதம்பரம்\nபுதுதில்லி, மார்ச் 10: நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, பால், எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரம் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பணவீக்க விகிதம் 5-5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஆனால், கடந்த பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் முந்தைய 6.05 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரித்தது.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்களுடனான பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டம் சித���்பரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியது:\nபணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தானிய மற்றும் பருப்பு வகைகள் மீது கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரத்தின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்.\nபணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தில், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.\nசிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அறிவிப்புகளும், இதற்கு விளைநிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது என்ற எதிர்வினைகளுமாக பரபரப்படைந்திருக்கும் இவ்வேளையில், வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்: “சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்’.\nவளமான நிலங்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது அவசியமான ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நகர் விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்கூட, காப்பாற்றப்பட வேண்டிய விளைநிலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.\nசிறப்பு வேளாண்மை மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொஞ்சம் காலதாமதமானது என்றாலும் மிக அவசியமானது. விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கி, மனைகளாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்று, பல நூறு மடங்கு லாபம் சம்பாதிக்கும் நிலைமை உள்ளவரையிலும், விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.\nமுதல்கட்டமாக, மாவட்ட வாரியாக தற்போது வேளாண்மை நிலம் எவை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வேளாண்மை நிலங்கள் குறித்த விவரங்களை மாவட்டம், ஊர், கிராமம், சர்வே எண் விவரங்களுடன் இணைய தளத்தில் வெளியிட்டு இந்த நிலங்கள் குடியிருப்புகளாகவோ தொழிற்கூடங்களாகவோ மாறும் வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇத்தகைய வெளிப்படையான அறிவிப்பு இருந்தால், அரசு அறிவிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கூட விளைநிலத்தில் அமையாத நிலைமை உருவாகும். நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் மறையாமல் இருக்க உதவும்.\nஇந்தியாவில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. 60 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழில்களை நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும் வேளாண்மை பற்றிய தெளிவு அரசிடம் இல்லை. விவசாயிகளும் ஆர்வம் இழந்தவர்களாக இருக்கின்றனர்.\nதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத்தான் எந்த அரசும் ஆர்வம் காட்டுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் ஆர்வம், அக்கறை வேளாண்மைக்கு காட்டப்படுவதில்லை.\nஇன்றைய மிகப்பெரிய சோகம், இரண்டு தலைமுறைகளாக பாரம்பரிய விவசாயத்தை முற்றிலுமாக மறந்துவிட்ட இளம் தலைமுறை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இயற்கை வேளாண்மையில் மீண்டும் ஈடுபட மனத்தளவில் ஆசை இருந்தாலும், பாரம்பரிய விவசாயம் குறித்த அனுபவ அறிவோ, வழிவழித் தகவல்களோ இல்லாமல் இன்றைய இளம் விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஇத்தகைய சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்படும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.\nவேளாண்மை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போகாமல் காப்பதுபோலவே, இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் பரவலாக விளைவிக்கும் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. தாவர விதைகள் மற்றும் செடிகொடிகளைக் கொண்டு எளிய முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறை, எரு தயாரிக்கும் பாரம்பரிய முறைகளை மீண்டும் நம் வயல்களில் புகுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிலத்தில் விளையக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதும், அந்த நிலத்திற்கு அருகில் கிடைக்கும் பொருளையே உரமாக மாற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதும் மட்டுமே இன்றைய வேளாண்மையின் செலவைக் குறைத்து, விவசாயிக்கு ஓரளவாகிலும் வருவாய் கிடைக்கச் செய்யும்.\nவானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி, நீர் பயன்பாடு என எல்லாவற்றிலும் தகவல்தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தகவல்தொழில்நுட்பம் உதவும்.\nமேலும் 50 உழவர் சந்தைகள்: அமைச்சர் அறிவிப்பு\nசென்னை, ஏப். 4: புதிதாக 50 உழவர் சந்தைகள் ரூ. 12.5 கோடியில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nவேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nஉழவர் சந்தைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 28 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடைக்குப் பின் விளை பொருளை நேர்த்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி ரூ. 50 லட்சம் செலவில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.\nவட்டி குறைப்பு: விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன் தொகைக்கு வட்டி 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். பொருளீட்டு கடன் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nரூ. 2.75 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை மூலிகைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய தனி சந்தைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மண்டலங்களில் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.\nவேளாண் பல்கலையில் ரூ. 50 கோடியில் வசதிகள்: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 50 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.\nசென்னை நந்தனத்தில் வேளாண்மை பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை ஆங்கிலேயர்கள் கோவைக்கு மாற்றம் செய்தனர். இவ்வாறு மாற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி வேளாண் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கட்டடம் ரூ. 5 கோடியில் கட்டப்படும்.\nதருமபுரியில் வேளாண் அறிவியல் மையம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் ரூ. 1 கோடி 10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இம் மையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்களுக்கு வேளாண் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும்.\nதமிழகத்தில் 28 மாவட்டங்களில் 560 ஹெக்டேர் பரப்பில் ரூ. 5.56 கோடியில் துல்லிய பண்ணை திட்ட���் செயல்படுத்தப்படும்.\nதேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலமாகவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாகவும் 390 ஹெக்டரில் ரூ. 4 கோடியில் துல்லிய பண்ணைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.\nஏற்றுமதிக்கு உகந்த வாழையில் 150 ஹெக்டேர் பரப்பில் ரூ. 2 கோடியில் துல்லியப் பண்ணை அமைக்க தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.\nவேளாண் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு சீரமைக்கப்படும்: அமைச்சர்\nசென்னை, ஏப். 4: வேளாண் துறையில் மூன்று அடுக்கு முறை மாற்றப்பட்டு இரண்டு அடுக்கு முறை செயல்படுத்தப்படும். அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nவேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nநவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையவும் ஒரே இடத்தில் கிடைத்திடவும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனைத்துறை, விதைச்சான்று துறை ஆகிய துறைகளின் விரிவாக்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் ஒன்றிய அளவில் அனைத்து தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்படும்.\nஅதன் பொருட்டு தற்போது தாலுகா அளவில் பணியாற்றி வரும் பணியாளர்களின் பணி நிலை பாதிக்காதவாறு ஒன்றிய அளவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.\nநிர்வாகம் மாவட்ட அளவிலிருந்து ஒன்றிய அளவில் நேரடியாகச் செயல்படும்.\nபயணப்படி உயர்வு: வேளாண் துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் நிரந்தர பயணப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 140 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் எரிபொருள் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில் பயணப்படியை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.\nஅங்கக நடைமுறைகள் கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சான்று அளிக்கும் வகையில் தற்சமயம் இயங்கி வரும் வேளாண்மை விதைச் சான்று துறையானது “விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.\nஅங்கக வேளாண்மை சான்றிதழ் பயிற்சி பெறவும் அதற்கென ஒரு தனிப் பிரிவு ��ொடங்கவும் தில்லியில் உள்ள அபிடா நிறுவனத்தில் பயிற்சி பெற உயர் அலுவலர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.\nதரிசு நில மேம்பாடு: சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலங்களை 50 ஏக்கருக்கு மேல் ஒரு தொகுப்பாக உள்ள இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக சீர் செய்து கொடுக்கப்படும்.\nஅதோடு தேவையான அளவு நிலத்தடி நீரும், சாதகமான புவியியல் நிலையும் இருக்கும் இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி கொடுத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய மானிய உதவிகள் வழங்கப்படும். நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லாத தொகுப்பு நிலங்களில் மரப் பயிர்கள் நடவுசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nவேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி திட்டம்: பிரதமர் அறிவிப்பு\nபுதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.\nபுதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய போது பிரதமர் மன்மோகன் சிங் இத் திட்டத்தை அறிவித்தார்.\nவேளாண்மைத் துறையின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் இந் நிதி வழங்கப்படும் என்றார்.\nஇது குறித்து அவர் மேலும் பேசியது:\nவேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந் நிதியை வழங்கும். இது தொடர்பான திட்டத்தை அடுத்த இரு மாதங்களில் திட்டக் குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இறுதி செய்யும்.\nவேளாண்மைத் துறை அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் இருக்கும்.\nகோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்பு இயக்கம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உணவு தானியப் பொருள்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கிலும் இத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.\nகடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை ��டைய முடியும்.\nதகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.\nமுன்னதாக, தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கோதுமை உற்பத்தியை 80 லட்சம் டன்களாகவும், நெல் உற்பத்தியை 1 கோடி டன்களாகவும், தானிய உற்பத்தியை 20 லட்சம் டன்களாகவும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉணவு பாதுகாப்பு இயக்கம்: மன்மோகன் சிங் யோசனை\nபற்றாக்குறை காரணமாக அண்மையில் கடுமையாக விலை உயர்ந்த கோதுமை, நெல், தானியங்கள் மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.\nபுதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 53-வது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது:\nவேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை வரையறுக்க திட்டக்குழு உரிய பரிந்துரைகள் அளிக்கலாம் என்றார்.\nகூட்டத்தில் மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பேசினர்.\nமத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரன், திட்டக் குழு உறுப்பினர் செயலர் ராஜீவ் ரத்னா ஷா, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான வேளாண்மைக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக இக் கூட்டம் நடைபெற்றது.\nவேளாண்மைத் துறை மானியங்களை குறைக்க வேண்டும்: சரத்பவார் குழு பரிந்துரை\nபுதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறையை மேம்படுத்த மானியங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.\nதில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்\nவேளாண்மைத் துறைக்கு மாநில அரசுகள் அளித்து வரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவுப் பதப்படுத்தல் துறையில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.\nவேளாண்மைக் கடன் வசதியை மேம்படுத்தவும், கடன் வசூலை விரைவு படுத்தவும் சிறப்பு மையங்கள் கொண்ட மண்டலங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். கடன் வசூலிப்பு மையங்களின் தலைவர்களாக சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.\nஇன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுû\nதற்போது நடைமுறையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும். அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லாத பயிர்களை இத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.\nஉலக வர்த்தக அமைப்பின் வேளாண்மைத் துறை சார்ந்த கொள்கையைப் பின்பற்றி, மானியங்களை குறைக்க வேண்டும். மானியமாக அளிக்கப்பட்டு வரும் நிதியை ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வேளாண்மை இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.\nகடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறையில் உற்பத்தி குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. புதிய விளைநிலங்களை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், உற்பத்தியும் குறைந்து வருவது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்தானது.\n1980-களில் 3.1 சதவீத வளர்ச்சியில் இருந்த கோதுமை உற்பத்தி 1990-களில் 1.83 சதவீதமாகவும், 2004-05-ம் ஆண்டில் 0.11 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் அரிசி உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று துணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nவிவசாயத்திலிருந்து நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே 2%-க்கும் குறைவாக இருப்பதால் இம் முறை அரசின் முழுக் கவனமும் அத்துறை மீது திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் நிதியுடன் கூடுதலாக ரூ. 25,000 கோடி ஒதுக்க மத்திய அரசு தயார், மாநிலங்கள் தங்களுடைய சூழல், தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டி எங்களை அணுகினால் போதும் ���ன்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தில்லியில் கூடிய தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறார்கள்.\nகைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. விவசாயத்தின் “”உண்மையான பிரச்னைகளை”த் தீர்க்க யாருக்கும் மனது இல்லை. இப்போது விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் இப்போது விவசாய உற்பத்திக்கே உச்சுருக்காக இருக்கிறது. விவசாய நிலங்கள் பாகப்பிரிவினை காரணமாக, பல துண்டுகளாகச் சுருங்குவதால் திட்டமிட்ட வகையிலோ, கட்டுப்படியாகும் வகையிலோ சாகுபடிகளை மேற்கொள்ள முடிவதில்லை. பருப்பு வகைகள், சிறு தானியம், எண்ணெய் வித்துகள் சாகுபடி குறைந்ததற்கு இது முக்கிய காரணம்.\nநேரடி நெல் விதைப்புக்கும், நாற்று நடுவதற்கும், அறுவடைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாடகைக்கு வாங்கித்தான் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். விவசாய வேலைக்கு இப்போது கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. அருகில் உள்ள தொழிற்பேட்டையில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு (ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி) எவர்சில்வர் டப்பாவில் “டிபன்’ எடுத்துச் செல்லும் கலாசாரம் கிராமத் தொழிலாளர்களிடையே பரவி வருகிறது. (தஞ்சை டெல்டா போன்ற பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்.) “”விவசாயத்தை நம்பினால் பிழைக்க முடியாது, இது நிரந்தரமான தொழில் அல்ல” என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.\nகரும்பு பயிரிட்டால் காசு அள்ளலாம் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கதையாகி வருகிறது. “”சர்க்கரை ஆலையில் கரும்பை வெட்ட அனுமதி தரவில்லை, காய்ந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்ற செய்திகள் ஏன் வருகின்றன\nவிவசாய இன்சூரன்ஸ் திட்டம் என்பது, விவசாயத்தை மக்கள் அனைவரும் கைவிட்ட பிறகுதான் நல்ல நிலையில் அமலுக்கு வரும் என்று தோன்றுகிறது.\nவிவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடுபொருள்களும் கடன் வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டித்தரும் திட்டம் இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.\nஉழவர் சந்தை திட்டம் ஓரிரு இடங்களில் மட்டுமே துடிப்பாகச் செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கம் போன்ற திட்டங்கள் மக்களுடைய சுய முயற்சியாலும், ஊக்கத்தாலும் மட்டுமே நடைபெறுகிறது. அரசு தரப்பில் முனைப்பு காணப்படுவதில்லை. தரிசு நிலங்களில்கூட காட்டாமணக்கு, கருவேலம் சாகுபடிதான் கண்ணில்படுகிறது.\nவிவசாயத்தை வளப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளைத் தவிர “”நிபுணர்கள்” கூடிப்பேசி முடிவெடுப்பதால் இன்னமும் அந்தத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.\nஎதை எடுத்தாலும் இறக்குமதி என்கிற முடிவு எடுப்பதும், வெளிநாட்டிலிருந்து எப்போது கப்பல் வரும், மக்களின் பசி தீரும் என்கிற நிலைமை ஏற்படுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகக் கருத முடியாது. விவசாயத்துக்காகச் செலவிடப்படும் மானியம், நாட்டின் பாதுகாப்புக்காகவும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் செலவிடப்படும் அடிப்படைச் செலவு என்றுதான் கருத வேண்டும்.\nவிவசாயத்தை வஞ்சனை செய்து தொழில்வளத்தைப் பெருக்குவது தேசத்துக்கே செய்யும் வஞ்சனை\n“வாட்’ வரி: “இன்புட், அவுட்புட் டாக்ஸ்’ கணக்கிடுவது எப்படி\nநான் சிமெண்ட் கடையில் கணக்கராக வேலை பார்க்கிறேன். வாட் முறையில் “இன்புட் டாக்ஸ்’, “அவுட்புட் டாக்ஸ்’ பற்றி விளக்கவும்.\nசிமெண்டை நம் மாநிலத்தில் ஆலைகளிலிருந்து நீங்கள் வாங்கும்போது 12.5 சதவீதம் வரி செலுத்தி வாங்கியிருப்பீர்கள். உதாரணமாக சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 எனில் அதற்கு 12.5 சதவீதம் ரூ.25 வாட் வரியாகச் செலுத்தியிருப்பீர்கள். அவ்வாறு செலுத்திய வரிதான் “இன்புட் டாக்ஸ்’ என்பது. இந்த இன்புட் டாக்ûஸ நீங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.\nநீங்கள் அந்த சிமெண்ட் மூட்டைக்கு ரூ.20 லாபம் வைத்து விற்க வேண்டும் என கருதுவீர்களேயானால் வாங்கிய விலை வரி உள்பட ரூ.225 லாபம் ரூ.20 ஆக மொத்தம் ரூ.245 என்று நிர்ணயம் செய்து அதற்கும் 12.5 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமே என்ற கருத்தில் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தவறு.\nஉங்களுக்கு ரூ.20 லாபம் வேண்டும் என்றால் நீங்கள் ரூ.200 வாங்கிய விலை லாபம் ரூ.20 சேர்த்து ரூ.220 பிளஸ் 12.5 ச���வீதம் வாட் வரி என்றுதான் விற்க வேண்டும்.\nநீங்கள் கொள்முதல் செய்தபோது செலுத்திய “வாட்’ வரியை அடக்க விலையில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பொருளை விற்கும்பொழுது வசூலிக்கும் வரியில் (அவுட்புட் டாக்ஸ்) தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியை வைத்துக் கொண்டு மீதியைத்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். மேலே சொன்ன உதாரணத்தில் நீங்கள் சிமெண்ட் மூட்டை ரூ.220 பிளஸ் “வாட்’ என விற்கிறபோது நீங்கள் ரூ.27.50 வரியாக வசூல் செய்வீர்கள். இதுதான் “அவுட்புட் டாக்ஸ்’ என்பது.\nஇந்த வரித் தொகையில் தாங்கள் கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியான ரூ.25-ஐ வைத்துக் கொண்டு மீதி ரூ.2.50-ஐ மட்டும்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். இதுதான் “செட்ஆஃப்’ என்று சொல்வது.\nநுகர்வோருக்கு மொத்த விலை வரி உள்பட ரூ.227.50 மட்டுமே. “வாட்’ வரியில் வரி மீது வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\n“வாட்’ வரி விதிப்பில் விவசாயத் துறை சார்ந்துள்ள இடுபொருள் வர்த்தகர்களுக்கு எத்தகைய பலன் கிடைக்கும்\nபாண்டியன் உர டிப்போ, திண்டிவனம்.\n“வாட்’ வரி முறையில் விவசாய இடுபொருள்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரிப் பளு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் “வாட்’ வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு நம் மாநிலத்தில் முதல் கட்ட விற்பனையில் மட்டும் வரி விதிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு நடைபெறும் விற்பனைகளுக்கு வரி விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\n“வாட்’ வரி குறித்த விவரங்களை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: http://www.tnvat.gov.in\nஇந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்வி-பதில்களை http://www.dinamani.com/vat/index.asp என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ecorelos.com/ta/", "date_download": "2021-01-26T09:34:19Z", "digest": "sha1:4DJQ5O2KGNCJAB5PEVKPNCYAHQDVVX26", "length": 17696, "nlines": 218, "source_domain": "ecorelos.com", "title": "Ecorelos • சூழல் நட்பு பாகங்கள் நிபுணர்கள்", "raw_content": "வழிசெலுத்தல் செல்க உள்ளடக்கத்திற்கு செல்க\nஉலகளாவிய இலவச கப்பல் போக்குவரத்து அனைத்து ஆர்டர்களும்\nBOBO BIRD பிரீமியம் தானியங்கி மெக்கானிக்கல் வாட்ச்\n€367.55 €143.35 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nபெண்கள் கடிகாரங்கள், ஆண்கள் கடிகாரங்கள்\nBOBO BIRD ஆண்கள் நவீன குறைந்தபட்ச மரக் கடிகாரம்\n€81.08 €64.86 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD ஆண்கள் ரெட்ரோ வூட் & எஃகு கால வரைபடம் வாட்ச்\n€113.45 €69.19 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD பெண்கள் சொகுசு கால வரைபடம் குவார்ட்ஸ் வாட்ச்\n€123.32 €71.52 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD 4 ஓ'லாக் ஸ்லாண்ட் குவார்ட்ஸ் லேடீஸ் வாட்ச்\n€98.65 €59.18 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD தோல் பட்டையுடன் பொறிக்கப்பட்ட பெண்கள் கண்காணிப்பு\n€90.00 €49.48 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nகீழே உள்ள விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் விலைகளை வேறு நாணயத்தில் காண்க:\n“COVID10” குறியீட்டைக் கொண்ட அனைத்து தயாரிப்புகளிலும் கூடுதலாக 19% சேமிக்கவும்\nசில சிறப்பு உருப்படிகளை தவறவிடாதீர்கள் அசாதாரண விற்பனை விலைகள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே\nபெண்கள் கடிகாரங்கள், ஆண்கள் கடிகாரங்கள்\nBOBO BIRD நைலான் பட்டையுடன் ரெட் டயல் மூங்கில் மர கடிகாரம்\n€44.38 €35.49 பெட்டகத்தில் சேர்\nBOBO BIRD ஆண்கள் சொகுசு கருப்பு மற்றும் சிவப்பு சதுக்கம் மர வாட்ச்\n€51.78 – €61.65 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD தோல் பட்டையுடன் பெண்கள் மூங்கில் & துருப்பிடிக்காத வூட் வாட்ச்\n€98.65 €54.25 பெட்டகத்தில் சேர்\nBOBO BIRD பெண்கள் சதுக்கம் சாதாரண மர வளையல் கண்காணிப்பு\n€118.38 €56.84 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nபெண்கள் கடிகாரங்கள், ஆண்கள் கடிகாரங்கள்\nBOBO BIRD காதலர்கள் நாள் & தேதி காட்சி மர ஜோடி கடிகாரங்கள்\n€56.49 – €112.00 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD ஆண்கள் ரெட்ரோ வூட் & எஃகு கால வரைபடம் வாட்ச்\n€113.45 €69.19 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nபெண்கள் கடிகாரங்கள், ஆண்கள் கடிகாரங்கள்\nBOBO BIRD ஃபேஷன் இரட்டை நேர மண்டலம் மர கண்காணிப்பு\n€123.32 €64.11 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nஷிஃபென்மி ஆண்கள் ஒருங்கிணைந்த அனலாக் மற்றும் டிஜிட்டல் மர வாட்ச்\n€46.15 – €54.35 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nஒரு ஸ்டைலான 3D தேடும் இலை நரம்பு அச்சு இந்த யுனிசெக்ஸ் கடிகாரத்திற்கு தனித்துவத்தைத் தருகிறது. தோல் அல்லது எஃகு பட்டைகள் தேர்வு மூலம் கிடைக்கிறது\nசூழலியல் ரீதியாக நட்பான ஆபரணங்களை எளிதாக அணுகுவதாக நாங்கள் நம்புகிறோம், இது உங்களை நன்றாக உணரவும் அழகாகவும் இருக்கும். கவனமாக தேர்ந்தெடுக்கப்���ட்ட வரம்பு, சிறந்த ஆதரவு மற்றும் பாதுகாப்பான புதுப்பித்து செயல்முறை மூலம் நீங்கள் நல்ல கைகளில் இருக்கிறீர்கள்.\nதேர்வு செய்ய டஜன் கணக்கான அறிவார்ந்த வடிவமைப்புகள், பாணிகள் மற்றும் யோசனைகள் மூலம், எங்கள் கடையில் நீங்கள் தேடுவதைக் காண்பீர்கள்.\nஎங்கள் வாடிக்கையாளர் ஆதரவு யாருக்கும் இரண்டாவதாக இல்லை - பயனர்கள் ஒவ்வொரு பிரச்சினையும் அவர்களின் திருப்திக்குத் தீர்வு காணும் வரை நாங்கள் எப்படி ஓய்வெடுக்க மாட்டோம் என்று ஆர்வமாக உள்ளனர்.\n256-பிட் டி.எல்.எஸ் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட ஏ.இ.எஸ் குறியாக்கத்துடன் உங்கள் கொள்முதல் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nஉண்மையான வாடிக்கையாளர்களிடமிருந்து உண்மையான பேச்சு\nஎங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்கள் திரும்பி வரமாட்டார்கள், அவர்கள் எங்களை வெறுமனே பரிந்துரைக்க மாட்டார்கள், தங்கள் நண்பர்களும் எங்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்\nநான் பரிந்துரைக்க முடியாது Ecorelos போதும். எல்லோரும் எனது புதிய கடிகாரத்தை நேசிக்கிறார்கள், எனக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்கிறார்கள், நான் எப்போதும் அவர்களிடம் சொல்கிறேன் உங்களிடமிருந்து அடுத்து என்ன வாங்குவது என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது என்பது எனது ஒரே புகார்\nஉடன் எங்கள் ஆர்டரை வைப்பது Ecorelos மிகவும் எளிதானது மற்றும் அத்தகைய நல்ல விலைக்கு நல்ல தரமான கடிகாரங்கள் கிடைத்தன என்று நம்ப முடியவில்லை நாங்கள் கிட்டத்தட்ட வேறொரு இடத்தில் வாங்கினோம், ஆனால் நாங்கள் சுற்றுச்சூழல் காரணங்களை ஆதரிப்பதை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தள்ளுபடி குறியீட்டைப் பயன்படுத்த நாங்கள் திரும்பி வருவோம்\nசார்லி & ரோஸி என்ஃபீல்ட்\nஎங்கள் மிகவும் பிரபலமான தயாரிப்புகள்\nபெண்கள் கடிகாரங்கள், ஆண்கள் கடிகாரங்கள்\nBOBO BIRD காதலர்கள் மூங்கில் & கார்க் ஜோடி கடிகாரங்கள்\n€44.38 €34.16 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD பெண்கள் சொகுசு கால வரைபடம் குவார்ட்ஸ் வாட்ச்\n€123.32 €71.52 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nஷிஃபென்மி ஆண்கள் ஒருங்கிணைந்த அனலாக் மற்றும் டிஜிட்டல் மர வாட்ச்\n€46.15 – €54.35 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nBOBO BIRD 4 ஓ'லாக் ஸ்லாண்ட் குவார்ட்ஸ் லேடீஸ் வாட்ச்\n€98.65 €59.18 விருப்பங்களை தேர்��்தெடுக்கவும்\nநாங்கள் சேமித்து வைக்கும் பிராண்டுகள்\nநாங்கள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுப்போம், இதன் மூலம் நீங்கள் தரத்தை உறுதிப்படுத்த முடியும். பொருட்கள், உடைகள் எளிமை அல்லது ஆயுள் என்று வரும்போது எந்த சமரசமும் இருக்க முடியாது.\nஇலவச உலகளாவிய கப்பல் போக்குவரத்து\nஎல்லா ஆர்டர்களிலும் - குறைந்தபட்ச செலவு இல்லை\n60 நாள் வாங்குபவர் பாதுகாப்பு\nமுழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம்\nபேபால் / மாஸ்டர்கார்டு / விசா / அமெக்ஸ்\nசமீபத்திய சலுகைகளைப் பெற எங்கள் செய்திமடலில் பதிவு செய்க\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Selvan1164", "date_download": "2021-01-26T08:34:35Z", "digest": "sha1:K3Q3MQ2TRLQX7GLX6YO7EOFMNEEVCLQN", "length": 6931, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Selvan1164 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், Selvan1164, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- குறும்பன் (பேச்சு) 04:35, 24 அக்டோபர் 2019 (UTC)\nஇந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:01, 4 நவம்பர் 2019 (UTC)\nஇது உங்களுடைய பயனர் கணக்கு தானே-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:37, 2 திசம்பர் 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2019, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/coronavirus-made-massive-changes-world-economy-industries-and-people-021979.html", "date_download": "2021-01-26T08:30:17Z", "digest": "sha1:UVCSMHDT22DSETGEQKSONLGZ6S6DFAXV", "length": 29998, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா ஆடிய ஆட்டம்: உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள்..! | coronavirus made massive changes world economy, industries, and people - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா ஆடிய ஆட்டம்: உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள்..\nகொரோனா ஆடிய ஆட்டம்: உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள்..\n19 min ago வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..\n23 min ago திவாலான ஆடை நிறுவனம்.. இரவோடு இரவாக 12,000 பேர் பணிநீக்கம்.. லாக்டவுன் கொடூரம்..\n1 hr ago அம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\n2 hrs ago பழைய வாகனங்கள் மீது பசுமை வரி.. நிதின் கட்கரி ஒப்புதல்.. யார் யார் கட்டணும்..\nNews ரூட் மாற்றி.. மத்திய டெல்லி வரை முன்னேறிய விவசாயிகள்.. தடுப்பை தாண்டி ஓடிய போலீசார்.. பரபரப்பு\nSports 107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு\nMovies சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவல்லரசு நாடாகும் மிகப்பெரிய கனவுடன் இந்தியாவும், இந்திய மக்களும் 2020ஐ வரவேற்ற நிலையில், கொரோனா அனைவரையும் வீட்டில் உட்கார வைத்தது. இந்தியாவை விடவும் உலகில் பல நாடுகள் கடுமையாகப் பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் உலக நாடுகளின் பொருளாதாரம் வரலாறு காணாத பாதிப்புகளை எதிர்கொண்டது.\nஅப்படி உலக நாடுகள் எதிர்கொண்டு மிக முக்கியமான மாற்றங்கள் என்ன..\nவாட்டர் பாட்டில் வைத்து முகேஷ் அம்பானி இடத்தை பிடித்தார் ஜாங் ஷான்ஷான்..\nஎந்தொரு நாடும் இதுவரை செய்திடாத வகையில் (கொரோனா) பாதிக்கப்பட்ட நபர் யாரை எல்லாம் சந்தித்தார், யாரிடம் பேசினார் என மக்களைப் பெரிய அளவில் அரசு பின்தொடர்ந்தது.\nநிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு பணியாற்றவில்லை என்றாலும் முழுமையாகச் சம்பளத்தைக் கொடுத்து பெரிய அளவில் உதவியது. இது உலகில் பல நிறுவனங்களில் நடந்துள்ளது, இதை யாராலும் மறுக்க முடியாது.\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகள் எப்போதும் இல்லாமல் ஓரே சமயத்தில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதன் விளைவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பெரும் பொருளாதார நாடுகள் முதல் பிரேசில் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகள் பெரும் அளவிலான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டது.\nஇதனால் 2020ல் சுமார் 11 டிரில்லியன் டாலர் அளவிலான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.\nகடும் நிதி நெருக்கடி மற்றும் நிதிச் சுமையைத் தீர்க்க பல நாடுகள் அதிகளவிலான பணத்தை அச்சிட முடிவு செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியா உட்படப் பல நாடுகளில் கடனுக்கான வட்டி விகிதம் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைவாக உள்ளது.\nமேலும் வரலாற்றில் இதுபோன்ற பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட காலகட்டத்தில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் நீண்ட காலம் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்பில் வர்த்தகத்தை இழந்த பல கோடி நிறுவனங்களுக்கு உலக நாடுகளின் அரசுக்கு அதிகளவிலான நிதி உதவி செய்துள்ளது. இதனால் வர்த்தகங்களும், நிறுவனங்களும் திவால் ஆகாமல் காப்பாற்றப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n3.36 டிரில்லியன் டாலர் சுமை\nஅரசின் அதிகளவிலான நிதியுதவி செய்ததன் மூலம் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் அளவு உலக நாடுகள் மத்தியில் 2020ன் முதல் 6 மாத காலகட்டத்திலேயே இதன் அளவு 3.36 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.\nஉலக வங்கி எப்போதும் இல்லாமல் உலக நாடுகளைக் கடுமையாக எச்சரித்தது. வல்லரசு நாடுகள் முதல் அனைத்து நாடுகளையும் இந்தக் கொரோன பாதிப்பின் மூலம் அதிகளவிலான கடன் சுமை, வறுமை ஏற்படப்போகிறது என எச்சரித்தது மறக்க முடியாது.\nமேலும் கொரோனா பாதிப்பு குறையும் வேளையில் உலக நாடுகள் சிறப்பான வளர்ச்சி அடையும் என அனைத்துத் தரப்பு நிதி அமைப்புகளும் தெரிவித்தது. குறிப்பாக வல்லரசு நாடாக உருமாறு துடிக்கும் வளரும் நாடுகளின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.\nஆட்டோமேஷன் மற்றும் ரோபோ பயன்பாடு\nஇந்தக் கொரோனா காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் அதிகளவிலான பணிகளை ஆட்டோமேஷன் மற்றும் ரோபோகளைக் கொண்டு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக 2021, 2022 மிகப்பெரிய வர்த்தக இலக்குகளைக் கொண்டு இருக்கும் பல நிறுவனங்கள் அதிகளவிலான பணிகளை ஆட்டோமேஷன் செய்துள்ளது.\nஇதுவரையில் உலக நாட்டு மக்கள் சந்திக்காத வரையில் நீண்ட காலம் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இது கடந்த 30 வருடத்தில் எப்போதும் நடந்திடாத ஒன்று என்பதால் மக்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியில் இணக்கம் அதிகரித்துள்ளது.\nஇதேபோல் இதுநாள் வரையில் சிறப்பான வர்த்தகங்களைப் பெற்று வந்த உணவு, ரியல் எஸ்டேட், போக்குவரத்து போன்ற பல முக்கியத் துறைகள் உலகம் முழுவதும் அதிகளவிலான பாதிப்புகள் எதிர்கொண்டுள்ளது.\nஇதேவேளையில் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2020ல் உலகச் சுற்றுலா துறை சுமார் 72 சதவீதம் வர்த்தகத்தை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணங்கள் மட்டும் அல்லாமல் வர்த்தகப் பயணங்களும��� இந்தக் காலகட்டத்தில் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.\nகொரோனாவால் சீனா உற்பத்தித் துறை முடங்கியபோது, உலக நாடுகளின் வர்த்தகம், உற்பத்தி, தயாரிப்புத் துறைகள் எப்போதும் காணாத பாதிப்புகளை எதிர்கொண்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் மட்டும் வைக்காமல் பல நாடுகளுக்கு இடம்மாறியது.\nஇதேவேளையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இந்தியா, சீனா உட்படப் பல நாடுகள் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வரையில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க அதிகளவில் முயற்சி செய்தனர். பிரிட்டன் 2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிக்கத் தடை விதிக்கவும் திட்டமிட்டு ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் பெரும் பெரும்பாலான நாடுகள் இந்த 2020ல் Go Green திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதல பாதாளம் நோக்கிய இந்திய ரூபாய்.. எப்போது தான் மீண்டு வரும்..\nபெருத்த அடி வாங்கிய டிராகன் தேசம்.. 2021ல் ஆவது புதிய வழி பிறக்குமா\nகொரோனா தடுப்பு மருந்து: 130 கோடி இந்திய மக்களுக்கு எவ்வளவு செலவாகும்..\n டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் சொன்ன குட் நியூஸ்..\nவிப்ரோவின் அதிரடி முடிவு.. ஏப்ரல் வரையில் ஜாலி தான்.. குதூகலத்தில் ஊழியர்கள்..\nஇந்தியாவின் ஏற்றுமதி 8.74% சரிவு.. ஆனால் ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கு..\nவிப்ரோ ஊழியர்கள் மகிழ்ச்சி.. ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு..\nவிப்ரோ பங்குகள் 70% வளர்ச்சி.. புதிய சீஇஓ வந்த பின்பு நடந்த மேஜிக்..\nஅமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சரிவு.. அப்போ இந்தியாவில்..\nஆப்பிள் சப்ளையர்கள் சீனாவில் இருந்து வெளியேறுவது உறுதி.. பிடன் ஆட்சியிலும் கஷ்டம்..\nஇந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nகொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nபழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nமாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..\nகிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\n���ங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-sbi-bank-deposit-sbi-deposit-sbi-account-deposit-sbi-netbanking-237939/", "date_download": "2021-01-26T10:02:00Z", "digest": "sha1:DN4O4Q4AH6V377PO6VJBE5INJJYLNXIJ", "length": 9721, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ. 2 லட்சம் உங்க கையில் இருக்கா? டெபாசிட் செய்ய எஸ்பிஐ போங்க.. விஷயம் இருக்கு!", "raw_content": "\nரூ. 2 லட்சம் உங்க கையில் இருக்கா டெபாசிட் செய்ய எஸ்பிஐ போங்க.. விஷயம் இருக்கு\nமாதத்துக்கு 3 மூறை மட்டும் கட்டணம் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்\nsbi sbi bank deposit sbi deposit sbi : வங்கி சேவையில் மிகச் சிறந்த சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கட்டண விதிமுறைகளை பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\n1. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 3 மூறை மட்டும் கட்டணம் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் ஒரு டெபாசிட்டுக்கு 50 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கிய வங்கிக் கிளையைத் தவிர வேறு கிளைகளில், ஒரு நாளில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை மட்டும் டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் தொகையை ஏற்பது பற்றி அந்த கிளையின் மேலாளர் முடிவு செய்வார்.\n2. எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி குறைந்தபட்சம் 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைகிறது. இந்த மினிமம் பேலன்ஸ் அளவு 50 சதவீதம் (ரூ.1,500) வரை குறைந்தால் 10 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதமாகக் கழிக்கப்படும். 75 சதவீதம் வரை குறைந்தால் 15 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதம் வசூலிக்கப்படும்.\nஇந்த அபராதத் தொகை தற்போது 30 ரூபாய் 50 ரூபாய் வரை (ஜிஎஸ்டி தனி) இருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை சிறிய நகரங்களில் 2,000 ரூபாயாகவும் கிராமங்களில் 1000 ரூபாயாகவும் இருக்கும்.25,000 ரூபாய் வரை மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 5 முறை (பண எடுப்பது மட்டுமின்றி இதர பயன்பாடுகளும் சேர்த்து) கட்டணம் இல்லாமல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். 25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.\n5. போதிய இருப்புத் தொகை இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலும் 20 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் உண்டு. சாதாரண டெபிட் கார்டை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், கோல்டு டெபிட் கார்டு பெற 100 ரூபாயும் (ஜிஎஸ்டி தனி) பிளாட்டினம் டெபிட் கார்டு வாங்க 300 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) வழங்க வேண்டும்.\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/us-election-results-2020-bidens-lead-over-trump-in-pennsylvania-increases-to-nearly-29000-votes-230684/", "date_download": "2021-01-26T10:01:06Z", "digest": "sha1:TNKYGWH2HD5ZG3KLUX4JEI2U6FCLJWLF", "length": 12497, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமெரிக்க தேர்தல் முடிவுகள் : வெள்ளை மாளிகையை நோக்கி நகரும் பைடன்", "raw_content": "\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள் : வெள்ளை மாளிகையை நோக்கி நகரும் பைடன்\nசர்ச்சைக்கு வழி வகுப்பதை காட்டிலும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும், அனைவருக்கும் நீதியையும் வழங்குவதே நம் அரசியல் கொள்கை - மக்கள் மத்தியில் ஜோ பைடன்\nUS Election Results 2020 : Biden’s lead over Trump in Pennsylvania increases to nearly 29,000 votes : அமெரிக்க தேர்தல் முடிவுகளில் இன்னும் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பென்சில்வேனியாவில் வெற்றியை நிலை நாட்டியுள்ளார் பைடன். அதிபர் ட்ரெம்பை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று பென்சில்வேனியாவில் முன்னிலையில் உள்ளார் ஜோ பைடன். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி.\nசட்டத்திற்கு புறம்பாக ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது — ட்ரெம்ப் ட்வீட்\nபென்சில்வேனியாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று தேர்தல் நடந்த அன்று இரவே ட்ரெம்ப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று அதிகாலையில், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்கும் படி உரிமை கோர இயலாது. என்னாலும் உரிமை கோர இயலும். ஆனால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தான் துவங்கியுள்ளது என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.\nதொடர் போராட்டங்களை நடத்தி வரும் ட்ரெம்பின் ஆதரவாளர்கள்\nஜோ பைடன் மற்றும் ஜனநாயக கட்சியினர் வெள்ளை மாளிகையை கொள்ளை அடிக்க முயல்கின்றனர் என்று கூறி ட்ரெம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கையில் துப்பாக்கிகளுடன் வலம் வருவது அங்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தபால் வாக்குகளின் எண்ணிக்கையால் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் ஜோ பைடன். இது அவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதால் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஃபீனிக்ஸ் மையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nபென்சில்வேனியாவில் முன்னணி வகுக்கும் ஜோ பைடன்\nஇந்த மகாணத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ட்ரெம்பின் வெற்றிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஜோ பைடன் அங்கு 49.6% வாக்குகளை (33,37,069) பெற்றுள்ளார். 28,877 வாக்குகள் பின் தங்கி டொனால்ட் ட்ர��ம்ப் 49.2% (33,08,192)வாக்குகளை பெற்றுள்ளார்.\nமக்களிடம் உரையாடும் ஜோ பைடன்\nதற்போது அமெரிக்காவில் இரவு 11 மணியாகும். தற்போது மக்கள் மத்தியில் உரையாடி வருகிறார் ஜோ பைடன். நாம் வெற்றி பெற போகின்றோம். மீண்டும் ஒரு முறை ஜனநாயகம் தான் வெற்றி பெறும் என்பதை நாம் நிரூபித்திருக்கின்றோம். உங்களின் வாக்குகள் எண்ணப்படும். சிலர் எவ்வளவோ முயற்சிகள் செய்து வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்த முற்படுகின்றனர். ஆனால் அது நடைபெற விடமாட்டேன். அமெரிக்காவில் மறுப்புகளையும் எதிர்கருத்துகளையும் எப்போதும் கூற முடியும். சர்ச்சைகளுக்கு வழி வகை செய்யாமல் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, அனைவருக்குமான நீதியை வழங்குவதே நம் அரசியலின் நோக்கமாகும் என்று அவர் பேசியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை ம���ற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-lockdown-chennai-tangedco-corona-infection-corona-tests-189726/", "date_download": "2021-01-26T10:00:59Z", "digest": "sha1:VCJDYQHPQKDHO5R5U75QUUBWWH3WDNWA", "length": 9261, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாக்டர்கள், போலீசை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று – சென்னையில் பரபரப்பு", "raw_content": "\nடாக்டர்கள், போலீசை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று – சென்னையில் பரபரப்பு\nCorona infection : மின்வாரியத்துறையில் 7 ஊழியர்களுக்கும், 3 ஒப்பந்த பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது\nசென்னையில் மின்வாரிய துறையில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nகொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி வரும் முதன்மை பணியாளர்களான டாக்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், மின் வாரியத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக, தமிழக மின்வாரியத்துறை இஞ்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம், சென்னைக்கு வெளியில் இருந்த மின்வாரியத்துறை இஞ்ஜினியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்வாரியத்துறையில் 7 ஊழியர்களுக்கும், 3 ஒப்பந்த பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் கொரோனா பாதிப்பு பகுதிகளில் பணிக்கு செல்லாமல், பராமரிப்பு பணிகளையே மேற்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்காலிக ஏற்பாடாக, அந்த அலுவலகம் அண்ணா சாலை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்ன���் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Valpara%C3%ADso", "date_download": "2021-01-26T10:09:40Z", "digest": "sha1:BOPSCTWKXCGRKRHB5ZKOOBGQG4HGCUDL", "length": 6627, "nlines": 100, "source_domain": "time.is", "title": "வல்பெய்ரசோவ், சிலி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nவல்பெய்ரசோவ், சிலி இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், தை 26, 2021, கிழமை 4\nசூரியன்: ↑ 07:04 ↓ 20:54 (13ம 50நி) மேலதிக தகவல்\nவல்பெய்ரசோவ் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nவல்பெய்ரசோவ் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 50நி\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -33.04. தீர்க்கரேகை: -71.63\nவல்பெய்ரசோவ் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிலி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/24143438/2006798/Mannargudi-court-sentenced-a-teenager-to-3-years-in.vpf", "date_download": "2021-01-26T10:01:33Z", "digest": "sha1:RV6AW3GCVY4RFZUTG6AYDFJ2KDBP5DFT", "length": 6274, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mannargudi court sentenced a teenager to 3 years in prison for beating an elderly man with a barbed wire", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதியவரை கம்பியால் தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை - மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பு\nபதிவு: அக்டோபர் 24, 2020 14:34\nமுதியவரை கம்பியால் தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது59). விவசாயி. இவரது மகன் ராஜ முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த சதீஸ் (35) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மாரியம்மன் கோவில் அருகே ராஜமுருகனை, சதீஸ் வழிமறித்து தகராறு செய்தார். அப்போது கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த நாராயணன் சதீசை தனது மகனிடம் ஏன் தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஸ் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் நாராயணனை தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇதுகுறித்து தலையாமங்கலம் போலீசில் நாராயணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு மன்னார்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர், நாராயணனை தாக்கிய சதீஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.\nகாசோலை மோசடி வழக்கில் வணிக வரித்துறை ஊழியருக்கு 10 மாதம் சிறை\nநாகுடி அருகே ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி\nடெல்லி காவல்துறைக்கு வைகோ கண்டனம்\nஅரிமளம் அருகே மது விற்றவர் கைது\nடேங்க் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/758998/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2021-01-26T09:23:58Z", "digest": "sha1:YK4FXYC2DZJ74QN2CVKEH4YT5VKHAHCT", "length": 14907, "nlines": 53, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆஸ்திரேலியாவில் அரிதான பல் இல்லாத டைனோசர் படிமம் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் – மின்முரசு", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் அரிதான பல் இல்லாத டைனோசர் படிமம் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்\nஆஸ்திரேலியாவில் அரிதான பல் இல்லாத டைனோசர் படிமம் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்\nஆஸ்திரேலியாவில் 110மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசர்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nஎல்ஃப்ரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள்.\nஇந்த படிமம் மெல்பர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட தன்னார்வலர் ஜெசிகா பார்கரால் கண்டறியப்பட்டது.\nஅந்த படிமத்தை ஆராய்ந்தபோது அதற்கு நீண்ட கழுத்துகளும், குட்டையான கைகளும், லேசான உடல்வாகும் இருந்தது தெரியவந்தது.\nமேலும் அந்த விலங்கு இரண்டு மீட்டர் நீளத்தில் இருந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்னர் டான்சானியா, சீனா, அர்ஜென்டினாவில் கிடைத்த படிமங்கள் 6 மீட்டர் நீளம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தவகையான எல்ஃப்ரோசர் டைசோனர்கள் வளர்ந்த பிறகு அதிகளவிலான இறைச்சியை உட்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏனென்றால் இளம் வயது டைனோசர் மண்டை ஓடுகளில் இருந்த பற்கள் வளர்ந்த விலங்குகளின் மண்டை ஓடுகளில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறைந்துவிட்டதா\nகொரோனா தொற்று பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா சோதனைகளை குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சிலர் ஊடகங்களில் பேசிவருவதாக ��ெரிவித்த அமைச்சர் அந்த விமர்சனத்தை மறுத்துள்ளார். ”மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு தினமும் எத்தனை நபர்கள் தமிழகம் வருகிறார்கள், தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் யார் என கண்டறிந்து சோதனைகள் செய்கிறோம். அதனால் சோதனை செய்வதில் எந்த விதத்திலும் குறைவில்லை. சென்னையில் மட்டும் 85,000 சோதனைகளை செய்துள்ளோம்.சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சோதனை செய்யப்படுகிறது,” என்றார்.\nமேலும் படிக்க: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறைந்துவிட்டதா – அமைச்சர் விஜயபாஸ்கார் பதில்\nசீனாவுக்கு ஏற்படும் அழுத்தம் இந்தியாவுக்கான தொழில் வாய்ப்பாக மாறுமா\nஉலக நாடுகளின் உற்பத்தி மையமாக விளங்கி வந்த சீனாவின் ஆதிக்கத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு சீர்குலைக்கத் தொடங்கியுள்ளதால், அந்த நாடு பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.\nஇந்த சூழ்நிலையை தனக்கான வாய்ப்பாக கருதும் அண்டை நாடான இந்தியா, சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் வாய்ப்புகளை கவரும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.\nஉலக நாடுகள் மத்தியில் சீனாவின் நிலை இந்தியாவுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக இந்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். பிரேசிலுக்கு இணையான மக்கள் தொகை கொண்ட வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், சீனாவிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ள நிறுவனங்களை ஈர்க்க ஏற்கனவே ஒரு பொருளாதார பணிக்குழுவை உருவாக்கத் தொடங்கிவிட்டது.\nஅதே சமயம், சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரம் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியா அணுகியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் படிக்க: கோவிட் 19: சீனாவுக்கு ஏற்படும் அழுத்தம் இந்தியாவுக்கான தொழில் வாய்ப்பாக மாறுமா\n“விடுதலைப் புலிகள் இன்றி, தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்” –\nதமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்தமையினால், தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக இன்று வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.\nஉள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்�� வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை என கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, மாறாக உலகின் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எவ்.பீ.ஐ (FBI) நிறுவனத்தினால் பெயரிடப்பட்ட அமைப்பிற்கு எதிராகவே யுத்தம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க:”விடுதலைப் புலிகள் இன்றி, தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்” – மஹிந்த ராஜபக்ஷ\nசாதிச்சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த பழங்குடி மாணவிக்கு புதிய நம்பிக்கை\n“எனது கிராமத்தின் முதல் பட்டதாரி நானாக இருப்பேன் என்ற கனவு நிறைவேறுமா எனத் தெரியவில்லை” என்கிறார் சாதிச் சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த இந்தப் பழங்குடி மாணவி.\nகோவை மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ் இல்லாததால் மலசர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத தன் ஊரின் நிலையையும், தனது உயர்கல்வி கனவு பற்றியும் பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.\nமாவட்ட நிர்வாகத்தின் கருத்தை அறிவதற்காக சங்கவி குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கவிக்கு சாதிச்சான்றிதழ் தரப்பட்டுள்ளது.\n“அரசுப்பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 500க்கு 447 மதிப்பெண் வாங்கினேன். சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றேன். அப்பாவின் ஆசை தான் எனது கனவும். மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காகவே அறிவியல் பாடப்பிரிவு தேர்வு செய்தேன். +2 தேர்வில் 1200க்கு 874 மதிப்பெண்கள் எடுத்தேன்” என்கிறார் சங்கவி.\nமேலும் படிக்க:சாதிச்சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி வாய்ப்பை இழந்த பழங்குடி மாணவிக்கு புதிய நம்பிக்கை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது- கருத்துக்கணிப்பில் தகவல்\n“உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி”- ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\nநகைச்சுவையை போல் கிரிக்கெட்டிலும் மக்கள் விரும்பத்தக்கது காட்டும் யோகிபாபு – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/madurai-branch-of-the-high-court-ordered-to-respond-to-the-district-collector-18082020/", "date_download": "2021-01-26T07:56:56Z", "digest": "sha1:C7LY4Z3HSL5KOZYPH25K5NBC3EIK3UH6", "length": 14223, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "அனுமதியின்றி வெள்ளாறில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅனுமதியின்றி வெள்ளாறில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…\nஅனுமதியின்றி வெள்ளாறில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…\nமதுரை: அனுமதியின்றி வெள்ளாறில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டதை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்த வழக்கில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. இந்த பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மணல் அள்ளப்பட்டது.மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையை தனி நபரின் கனரக வாகனங்களில் ஜே.சி.பி. மூலம் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் ஆற்று பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅரசிடம் எவ்வித அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை கண்டித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அனுமதியின்றி வெள்ளாறில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்யநாரா���ணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 9 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nTags: உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொது, மதுரை\nPrevious திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து விபத்து\nNext கடைகளுக்கு வாடகை கட்டுவதில் விலக்கு அளிக்க கோரிய வழக்கு: மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு…\nதேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய இன்ன சென்ட் திவ்யா\nமதுரையில் குடியரசு தின கொண்டாட்டம்: தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை..\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள்\nசட்ட விரோதமாக அவுட்டுக்காய் தயாரித்த போது வெடித்ததில் 5 பேர் படுகாயம்\nகுற்றப் பின்னணியில் உள்ளவர்கள் காங்கிரசில் தான் அதிகம் உள்ளார்கள்: சாமிநாதன் குற்றச்சாட்டு\nயாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும்: கே.என்.நேரு பேச்சு\nவெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்\nகாதல் மன்னன் காசி மீது 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்.\nசட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை: நாராயணசாமி பேட்டி\nஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை..\nQuick Shareஐ.ஐ.டி மெட்ராஸின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உள் புகார்கள் குழு (சி.சி.ஏ.எஸ்.எச்) சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்…\nஆட்டோ ஓட்டி மக்களை கவர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் : அமைச்சரின் செயலால் ஆட்டோ ஓட்டுநர்கள் நெகிழ்ச்சி..\nQuick Shareஆட்டோ ஸ்டாண்ட் துவக்க விழாவிற்கு சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டிய காட்சிகள் மக்களிடையே பெரும்…\nஇந்தியா முழுவதும் ஒலித்த ‘ப்ரீத்தி சவுத்ரி’.. ஏன்…\nQuick Shareடெல்லி : டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், ப்ரீத்தி சவுத்ரி என்ற பெண்ணின்…\nகுடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவ பலத்தை பறைசாற்றிய அணிவகுப்பு: எதிரிகளை மிரட்டும் ஏவுகணை..\nQuick Shareபுதுடெல்லி: நாட்டின் 72வது குடியரசு தினவிழா அணிவகுப்பில் இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு இடம���பெற்றது….\n இனி பசுமை வரியையும் கட்ட வேண்டும்..\nQuick Shareஇந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் பயன்பாட்டில் உள்ள பழைய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/aiims-recruitment-2017-927-senior-nursing-officer-staff-nurse-posts/", "date_download": "2021-01-26T08:22:48Z", "digest": "sha1:YGMPYTHHNQLGGUORNSRGMJJSOE36SF6P", "length": 8425, "nlines": 169, "source_domain": "exammaster.co.in", "title": "AIIMS Recruitment 2017 - 927 Senior Nursing Officer / Staff Nurse Posts - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nOlder Postதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லும். மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பதிவாளர் விளக்கம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇலகு ரயில்பாதை (மெட்ரோ லைட்)\nநீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்\nகொடுமணல் அகழாய்வில் முதல் முறையாக தமிழ் நெடில் எழுத்துக்கள்\nபுதிய வளர்ச்சி வங்கி உறுப்பினர்கள் விரிவாக்கம்\n15-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3717", "date_download": "2021-01-26T08:09:37Z", "digest": "sha1:DNKAX6XJLGUWDNJNV4LFUPLKBFAFNGRF", "length": 6748, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 26, ஜனவரி 2021\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nகடந்த ஆண்டு ஆசிரியர் துறையில் சிறந்த சேவைக்கான விருதுகளை கூலாய் மாவட்ட அளவில் வென்ற ஆசிரியர்களில் கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நான்கு ஆசிரியைகளும் அடங்குவர். முறையே ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி, எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா ஆகிய ஆசிரி யைகள் இந்த விருதுகளை வென்றனர்.\nஇவ்வாரம் கொண்டாடப்பட விருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு சேவையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன. தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய் மாவட்ட கல்வி இலாகாவிற்கு நன்றி கூறுவதாக விருது பெற்ற ஆசிரியைகளில் ஒருவரான தமிழ்ச்செல்வி குறிப்பி ட்டார். சேவை மனப்பான்மையுடன் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய பள்ளி தலைமையாசிரியை ம.சரஸ்வதி வாணிக்கு இவ்வேளையில் நன்றி கூறுவதாகவும் ஆர்.தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.\nகூலாய் பண்டார் புத்ரா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூலாய் மாவட்ட கல்வி இலாகா அதிகாரி இஷாக் பின் மாஹ்போக் விருதுகளை வழங்கி ஆசி ரியர்களை சிறப்பு செய்தார்.\nஎஸ்.டி.பி.எம். தேர்வு: தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.\nஅதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nதங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு\nசுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-apr-08/10183-2019-09-28-07-20-38", "date_download": "2021-01-26T09:34:15Z", "digest": "sha1:VE42VYXCHNSORQJTM3I7F65N3LVRYMHC", "length": 11937, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "காவல் தெய்வமும் கதியற்ற மக்களும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2008\nஒரு பிரபலம்; ஒரு குறுநூல்; ஊடகங்கள்\nமரண தண்டனையும் மனித உரிமைகளும்\nவழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் - கண்டனக் கூட்ட ஆர்ப்பாட்டம்\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்ணாப்போராட்டம்\nபொழிலன் உள்ளிட்ட எல்லாத் தோழர்களையும் உடனடியாக விடுதலை செய்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2010\nகாவல் தெய்வமும் கதியற்ற மக்களும்\n- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/229284?ref=archive-feed", "date_download": "2021-01-26T10:04:37Z", "digest": "sha1:6QZYQRR7NM4CT4IUXPVZXM3A5EQYJNB3", "length": 8432, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தேடுவதை நிறுத்துங்கள் என் மகன் தானே வெளியே வருவான்: பொலிசாரின் ஆயுதங்களுடன் மாயமான நபரின் தாய் கோரிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேடுவதை நிறுத்துங்கள் என் மகன் தானே வெளியே வருவான்: பொலிசாரின் ஆயுதங்களுடன் மாயமான நபரின் தாய் கோரிக்கை\nஜேர்மனியில் பொலிசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களது ஆயுதங்களுடன் காட்டுக்குள் மறைந்த ஒருவரை பொலிசார் தேடிவருகிறார்கள்.\nYves Etienne Rausch (31) என்ற அந்த நபரை 200 பொலிசார், சிறப்புப் படையினர், ஹெலிகொப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஇந்நிலையில், அப்பகுதியிலிருந்து பொலிஸ் படை முழுவதையும் அகற்றுங்கள், என் மகன் தானே காட்டிலிருந்து வெளியே வருவான் என்று கூறியுள்ளார் Rauschஇன் தாயார்.\nஅவன் காடுகளில் வாழ்வதை விரும்புபவன், ஃப்ரீயாக இருப்பதற்காக இயற்கையுடன் இயைந்து வாழச் சென்றுள்ளான் அவன் என்கிறார் Rauschஇன் தாயார்.\nஆனால், ஏற்கனவே தனது காதலியை வில் அம்பினால் தாக்கியதற்காக சிறையிலிருந்திருக்கிறார் Rausch.\nஇதற்கிடையில் Rausch எழுதியதாக கருதப்படும் நோட்டுப்புத்தகம் ஒன்று கிடைத்துள்ளது.\nஅதில், இயற்கையுடன் இயைந்து வாழ்பவர்கள், நகரங்களில் வாழ்பவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று எழுதியுள்ளார் Rausch.\nRauschஇன் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவசர உதவி தேவைப்படும் அளவுக்கு அவரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிசார், யாரும் அவரைக் கண்டால் அவர் அருகே செல்ல முயற்சிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/02/28/", "date_download": "2021-01-26T09:17:29Z", "digest": "sha1:KBZQG6YPG4W7KOWO35LKQOJCX6PYNNXJ", "length": 11225, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "28. February 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா வைரஸால் ஈரானில் குறைந்தது 210 பேர் பலி ; BBC\nமருத்துவமனை பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதுருக்கிய இராணுவம் மீதான சிரிய தாக்குதல்கள்\nகொரோனா வைரஸால் பிரித்தானியாவில் முதலாவது மரணம்\nநோர்வேயில் பெர்கன் (Bergen) நகரிலும் கொரோனா தொற்று\nதென்கொரியாவில் Hyundai தொழிற்சாலை மூடல் ; கொரோனா எதிரொலி\nமத அமைப்பிற்கு பணம் கொடுத்தால், கொரோனா தாக்கத்திலிருந்து கடவுள் காப்பார் நோர்வே கிறிஸ்தவ மத அமைப்பு பிரச்சாரம்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்\nதுருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் பலி ; சிரியா வான்வழி தாக்குதல்\nஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் ; 34பேர் பலி\nஐ.நா ம.உ.பேரவையின் 43 வது கூட்ட தொடரில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை\nடெல்லி உஷார் நிலையில் – பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1549694", "date_download": "2021-01-26T08:44:35Z", "digest": "sha1:CWEOQEKBXPQX2SUH3RW3GH5IR3JHU6X7", "length": 5169, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:41, 16 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n03:52, 19 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:41, 16 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\nசுற்றுலா துறையில் வெளிநாட்டவர்களின் ஆல்ப்ஸ் விஜயம், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. இயற்கைக்காட்சிகளை அ���ுபவிக்கவும், மலைகளில் பயணம் செய்யவும் அதிக அளவில் வந்தனர். கீழ்நோக்கி பனிச்சறுக்கு செய்யும் விளையாட்டு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில பார்வையாளர்களிடையே ஒரு பிரபலமான விளையாட்டாக மாறியது.\nஇத்தாலியின் பனிச்சறுக்கு, ஸ்கை-லிப்ட் போன்றவை அல்ப்ஸ் பகுதியில் சுற்றுலா கோடை பார்வையாளர்களை கவர்வனவை ஆகும். இத்தாலி ஒரு மில்லியன் ஆண்டு பார்வையாளர்களை கொண்ட உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும்Jump up to: a b c d e f g Chatré, Baptiste, et al. (2010), 8.\nமேலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு, ஆல்பைன் பகுதிகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளன. 1924 குளிர்கால ஒலிம்பிக்ஸ், சாமோனிக்ஸ், பிரான்சில்; 1928 குளிர்கால ஒலிம்பிக்ஸ் , புனித மொறிட்ஸ், சுவிச்சர்லாந்து; மற்றும் 1936 குளிர்கால ஒலிம்பிக்ஸ், கார்மிஷ்-பார்டென்கிர்ஷென்(Garmisch-Partenkirchen), ஜெர்மனி.\n== மேலும் பார்க்க ==\n* [[நிப்பானிய ஆல்ப்சு|சப்பானிய ஆல்ப்சு]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-26T09:27:10Z", "digest": "sha1:FDPXKCIA7ACGWDP3F6FUI6E73XATOX45", "length": 5516, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாண்டிய நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாண்டிய நாடு (Pandya Nadu) என்பது தென்னிந்தியாவின் பண்டைய பகுதிகளுள் ஒன்றாகும். இந்த பாண்டிய நாடு மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர்,திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இன்றைய தமிழக மாவட்டங்களை உள்ளடக்கியதாடகும்.[1]\nதமிழ்நாடு வரைபடத்தில் உள்ள பண்டைய பாண்டிய நாட்டுப் பகுதிகளின் அமைவிடம்\nகி.மு.நான்காம் நூற்றாண்டில் இருந்தே இந்த பகுதிகள் பாண்டியர் வம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சியில் கலாச்சார மற்றும் அரசியல் மையமாக செயல்பட்டது மதுரை நகரமாகும். பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில், மதுரையே தலைநகராக இருந்தது. இது இந்தியப் பெருங்கடல் வழியாக மேற்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கிடையேயான வர்த்தகத்தில் ஈடுபட்டதோடு கேரளா மற்றும் இலங்கையுடன் நெருங்க���ய கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தது.\nபின்னாளில் பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது மதுரை அல்லது கன்னியாகுமரி என்று அறியலாகின்றது. 15 ஆம் நூற்றாண்டிலே இப்பகுதியானது, விஜயநகரப்பேரரசின் ஆட்சி கீழ் வந்தது. 16ஆம் நூற்றாண்டிலே விஜயநகரப்பேரரசு வீழ்ந்தது முதலாக, 17ஆம் நூற்றாண்டிலே, பிரிட்டானியர்கள் கைப்பற்றும் வரை மதுரை நாயக்கர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். பின்னர் 8 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி மதராஸ் மாகாணத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், மதராஸ் மாகாணம் 'மதராஸ் மாநிலம்' என மாறியது. பின்னர் அது \"தமிழ்நாடு\" என மறுபெயரிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2020, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:44:20Z", "digest": "sha1:BYNEBD32MR5U3FXFLKZZWEF7WIA7MOG6", "length": 11623, "nlines": 117, "source_domain": "ta.wikinews.org", "title": "இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார்\nசனி, ஏப்ரல் 10, 2010\nபோலந்தில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: ஐரோப்பாவில் நிறுவப்படவிருந்த ஏவுகணைத் தற்காப்புத் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது\n15 செப்டம்பர் 2013: போலந்தில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n23 திசம்பர் 2011: செச்சினியப் பிரிவினைவாதத் தலைவர் போலந்தில் கைதானார்\n23 திசம்பர் 2011: போலந்தின் அரசுத் தலைவராக புரொனிசுலாவ் கொமரோவ்ஸ்கி தெரிவானார்\n23 திசம்பர் 2011: போலந்தில் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட 2,000 பேரின் உடல்கள் மீளடக்கம்\nஇரசியாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் போலந்தின் அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி உட்ப���ப் பல அரசு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.\nபோலந்தின் அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி\nஇவர்கள் பயணம் செய்த விமானம் இன்று காலை மாஸ்கோ நேரம் 1056 மணிக்கு கடும் பனிமூட்டத்தின் நடுவே சிமொலியென்ஸ்க் வான்படை விமான நிலையத்தில் தரையிரங்க முயற்சித்த போது மரங்களுடன் மோதி நொறுங்கியது என்றும் அதில் பயணம் செய்த எவரும் உயிர் தப்பவில்லை என்றும் இரசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோலந்தின் அரசுத்தலைவர், அவரது மனைவி, இராணுவத் தளபதி, மத்திய வங்கி ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல வரலாற்றியலாளர்கள் உட்பட 80 இற்கும் மேற்பட்டோர் இவ்விமானத்தில் பயணம் செய்திருந்தனர்.\nசோவியத் படைகளினால் 1940 ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான போலந்து போர்க்கைதிகள் படுகொலை செய்யப்பட்ட 70 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.\nபோலந்து மக்களுக்கு இந்த விபத்து ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக போலந்தின் தலைநகர் வார்சாவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.\nபிரதமர் டொனால்ட் டஸ்க் இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் அழுது விட்டார் என அவர் தெரிவிக்கிறார். திரு டஸ்க் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.\nஅரசியலமைப்பின் படி உடனடியாக அரசுத்தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் புரொனிசுலாவ் கமொரோவ்ஸ்கி பதில் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.\nவிமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உடனடியாக அறியத்தரப்படவில்லை. 88 உயர் அதிகாரிகள் உட்பட ஏறத்தாழ 96 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nவிமான் ஓட்டிகளின் தவறே இவ்விபத்துக்குக் காரணம் என இரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 20 ஆண்டுகள் பழமையான இரசியத் தயாரிப்பான தூப்பொலிவ் 154 என்ற விமானமே விபத்துக்குள்ளானது.\n\"மின்ஸ்க் நகரிலேயே விமானத்தை தரையிறங்கக் கூறப்பட்டது. ஆனால் சிமொலியென்ஸ் என்ற இடத்தில் அது தரையிறங்கியது,\" என இரசிய அரசுப் பேச்சாளர் தெரிவித்தார்.\nஇரசியத் தலைவர்கள் உட்பட பல உலகத் தலைவர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.\nபிரதமரை விடக் குறைவான அதிகாரங்களைக் கொண்டிருந்த காச்சின்ஸ்கி வெளியுறவுத்துறை விவகாரங்களில் பல அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார். போலந்தின் அரசியலில் சர்ச்சைக்குரியவராகவும் இருந்திருக்கிறார்.\nவலதுசாரி கத்தோலிக்கப் பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அவர், தாராள-சந்தைப்படுத்தலை எதிர்த்து வந்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AF/", "date_download": "2021-01-26T07:53:34Z", "digest": "sha1:XTTTKPWY3AK4YGZ23OVJSOGZAGO52CLW", "length": 10095, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஆஸ்திரேலியா தின ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்\nமெல்போர்ன்: செவ்வாய்க்கிழமை (ஜன. 26) அமைதியான ஆஸ்திரேலியா தின ஆர்ப்பாட்டங்களில் சிட்னியில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் பொது சுகாதார கவலைகளை மீறி, பழங்குடி மக்களிடம்\nஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது\nசிட்னி: ஆஸ்திரேலியாவின் மருத்துவ கட்டுப்பாட்டாளர் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை முறையான செயல்முறையின் கீழ் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார், இது ஒரு விரிவான ஒப்புதலை நிறைவு செய்த\nஆஸ்திரேலிய ஓபன் தனிமைப்படுத்தலில் COVID-19 இன் ஒன்பது செயலில் உள்ள வழக்குகள் – அதிகாரிகள்\nவிளையாட்டு ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் COVID-19 வழக்கு மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது, உள்ளூர் சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர், வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் குழுவில் ஒன்பது\nCOVID-19 கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஆஸ்திரேலியா தடுப்பூசி இயக்கத்தில் கவனம் செலுத்துகிறது\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24) புதிய உள்ளூர் கொரோனா வைரஸ் வழக்குகள் எதுவும் பதிவு செய்யவில்லை, இது வைரஸைத் தக்கவைத்துக்கொள்வதில் சமீபத்திய வெற்றியைத் தக்க வைத்துக்\nஆஸ்திரேலியா விசாரணைக்கு பின்னர் ஆசியா போதைப்பொருள் கிங்பின் கைது செய்யப்பட்டார்\nசிட்னி: ஆசியாவின் மிகப்பெரிய குற்றவியல் சிண்டிகேட் மற்றும் உலகின் மிகவும் விரும்பப்பட்ட மனிதர்களில் ஒருவரான நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார், ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள அவரை ஒப்படைக்க\nஆஸ்திரேலியா ஓபனுடன் இணைக்கப்பட்ட மூன்று வ���க்குகள் மிகவும் கடுமையான COVID-19 மாறுபாட்டைக் கொண்டுள்ளன\nவிளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் தொடர்புடைய ஹோட்டல் தனிமைப்படுத்தலில் மூன்று பேர் யுனைடெட் கிங்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள மிகவும் பரவக்கூடிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு சாதகமாக சோதனை\nகூகிளின் எச்சரிக்கை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் சரியாக அமரவில்லை\nகூகிள்ஸ் கடுமையான நிலைப்பாடு விசாரணையில் சட்டமியற்றுபவர்களிடமிருந்து கண்டிப்புகளை ஈர்த்தது. கூகிள் ஆஸ்திரேலியாவில் அதன் தேடுபொறியை முடக்குவதாக அச்சுறுத்தியது, உள்ளூர் வெளியீட்டாளர்களுக்கு செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயம்\nவர்ணனை: ஏன் ஜோ புறா பல ஆஸ்திரேலிய இறகுகளை சிதைத்தது\nவர்ணனை வர்ணனை எழுத்தாளர் வார்விக் மெக்பேடியன் விளக்குகிறார், கன்னத்தில், பாதிப்பில்லாத ஒரு படபடப்பு கிட்டத்தட்ட ஒரு சர்வதேச சம்பவமாக மாறியது. அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவை அடைந்த “ஜோ” என்ற\nதனிமைப்படுத்தப்பட்ட மாற்றத்திற்கான அழைப்புகளுக்கு மத்தியில் டென்னிஸ் நட்சத்திரங்களுக்கு ஆஸ்திரேலியா ‘இல்லை’ என்று கூறுகிறது\nசிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு வரும் மக்களுக்கு கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் கோவிட் -19 ஐ நிறுத்த வேண்டியது அவசியம் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்,\nCOVID-19 வழக்குகள் சரியும்போது 2021 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்க வாய்ப்பில்லை\nசிட்னி: கொரோனா வைரஸுக்கு எதிராக பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடப்பட்டாலும் ஆஸ்திரேலியா இந்த ஆண்டு தனது சர்வதேச எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்க முடியாது என்று அதன்\nசீனரல்லாத பிரதம மந்திரி மீது பிஏபியின் ஜானில் புதுச்சேரி: “ரேஸ் தொடர்ந்து முக்கியமானது”\nகடற்படை அதிகாரிகள் ராம் ரத்தன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் தங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை புதிய கின்னஸ் சாதனை படைக்க நம்புகிறார்கள்\nதன்னை ஏமாற்றுவதாக சந்தேகித்ததால் காதலன் ஆயுதங்களை இறக்குமதி செய்ததாக போலீசில் பொய் சொன்னதை பெண் ஒப்புக்கொள்கிறாள்\n மத்திய கிழக்கில் COVID-19 ‘தடுப்பூசி இராஜதந்திரம்’\nதொற்றுநோய்களின் போது சேவைக்காக முன்னணி தொழிலாளர்களை வி.ஐ.டி வேலூர் க ors ரவிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/11/22141142/2093390/Udayanithi-Stalin-receiving-blessings-from-dharmapura.vpf", "date_download": "2021-01-26T08:44:18Z", "digest": "sha1:MWEFYJ4JUAA5BQSZFKG2OPVHEVLDPR7K", "length": 11811, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Udayanithi Stalin receiving blessings from dharmapura adheenam during the election tour", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nபதிவு: நவம்பர் 22, 2020 14:11\nதேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார்.\nநாகை மாவட்டம், திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\nநேற்று 2-வது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அனுமதியின்றி கொரோனா பரவும் விதமாக கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநேற்று பிரசாரம் தொடங்கியவுடனேயே எங்களை போலீசார் கைது செய்தனர். அது போலவே இன்றும் கைது செய்துள்ளனர். எங்களைப் பார்க்க வேண்டும், பேச்சைக் கேட்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைப்பார்த்து சகிக்க முடியாத அ.தி.மு.க. அரசு பிரசாரத்திற்கு இடையூறு செய்து வருகிறது.\nகைது நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரசாரம் தொடரும். தொடர்ந்து இடையூறு செய்தால் தி.மு.க. கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு செல்லும். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற எங்களுக்கு சுலபமாக இருக்கும். அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் பா.ஜ.க. கையில் இருக்கிறது. அதற்கு பயந்துதான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.\nதொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.\nதொடர்ந்து மயிலாடுதுறைக்கு சென்ற அவர் அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார். பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் தமிழ்க்கடவுள் சேயோன் என்ற ஆன்மீக நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.\nமயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.\nஇன்று 3-வது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.\nUdayanithi Stalin | dmk | உதயநிதி ஸ்டாலின் | திமுக\nதலைவாசல் அருகே அடமானம் வைத்த நிலம் அபகரிப்பு: 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்\nபெரம்பலூர் அருகே கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nபெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி\nஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nமோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் தேவை என மக்கள் நினைக்கிறார்கள்- எல்.முருகன் பேச்சு\nஉதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டி- போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க. புகார் மனு\nதமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஎடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nகல்லக்குடி ரெயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை வெளிகொண்டு வருவோம்- உதயநிதி ஸ்டாலின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134160", "date_download": "2021-01-26T09:46:19Z", "digest": "sha1:G43AU4GZQ3L6R5DXL27F2T3XKBYYH3UM", "length": 7925, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "டுவிட்டர், முகநூல் உள்ளிட்டவைகளில் இருந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி - மேகன் விலகல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nடுவிட்டர், முகநூல் உள்ளிட்டவைகளில் இருந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி - மேகன் விலகல்\nடுவிட்டர், முகநூல் உள்ளிட்டவைகளில் இருந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி - மேகன் விலகல்\nடுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி, மேகன் ஆகியோர் விலகி உள்ளனர்.\nகடந்த ஆண்டு இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகினர்.\nதற்போது இந்த தம்பதியினர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் அறக்கட்டளை மூலம் மக்கள் சேவை பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வேண்டி இருப்பதால் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.\nகோலா கரடிக்கும், கங்காருவுக்கும் இடையில் உருவாகியுள்ள நட்பு, ஆச்சரியத்தில் பராமரிப்பாளர்கள்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்\nமாறிவரும் காலநிலை..உருகிவரும் பனி..அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்\nஅதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு\nஅடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி\nபாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ள��ு, வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்\nமெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு கொரோனா பாதிப்பு\nசுவீடனில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்துக்கு நடுவே பனிமலைகளில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி\nகொரோனா சூழலில் உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்வு- ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வறிக்கையில் தகவல்\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/17/real-fact-about-fat-dr-brj-kannan-explain-about-cholesterol/?replytocom=527122", "date_download": "2021-01-26T09:11:53Z", "digest": "sha1:FMJK4INM3P3FLEJ3XGHU6H7GYFB2KULV", "length": 65349, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் ��ார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போரா��்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு பார்வை விருந்தினர் கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா – மருத்துவர் BRJ கண்ணன்\nகொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா – மருத்துவர் BRJ கண்ணன்\nகொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்...\n – கொழுப்பு பற்றிய மெய்யான உண்மை\n“கொழுப்பு ரொம்ப நல்லது. எவ்ளோவேனா சாப்பிடுங்க” என்று நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கொழுப்பு மிகவும் மோசமானது அல்ல என்பதையே சொல்லப் போறேன்.\n அதில் நிறைய வகைகள் இருக்கு. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால். ஆனால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டும் ஒன்று என பேசிக்கொண்டிருக்கிறோம். அது சரியல்ல.\nநாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது\nமுதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது. “அதை சப்பிடாதே, இதை சாப்பிடாதே, கொலஸ்ட்ரால் கூடிடும்” என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா அவர்கள் கூறும் விசயம் இந்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால்தான். இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். ரத்தத்துல இருக்கும் அனைத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சர்க்கரை, புரதம், சோடியம், பொட்டாசியம் எதுவாக இருந்தாலும் இதுக்கு கீழ போனால் ’குறைவு’, அதுக்கு மேல போனால் ‘அதிகம்’னு ஒரு ரேஞ்ச் வைத்திருப்பார்கள்.\nஉதாரணத்துக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சாப்பிட்ட பிறகு பார்த்தால் கூட 140mg க்கு மேல் தாண்டாது. ஒருவருக்கு 150,160 mg தாண்டிவிட்டால் அவருக்கு ’சர்க்கரை நோய்’ எனச் சொல்ல மாட்டோம். அது 200-ஐ தாண்டினால் மட்டும்தான் அவருக்கு ‘சர்க்கரை நோய்’ என்று சொல்லுவோம். சரி அப்படியே 200-ஐ தாண்டினால் அடுத்த நாளே மாரடைப்போ சிற���நீரகக் கோளாறோ வந்து விடுமா\nஅது 200-த்தாண்டி அதிக நாட்கள் நீடித்தால்தான் நோயே வரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது ரத்தத்தில் இருக்கும் உட்கூறுகள் இயல்பான வரையறையை தாண்டி விட்டதெனில் அடுத்த நாளே நமக்கு நோய் வந்துவிடாது. நம் உடம்பு அதனை சரி செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும். ஒருவருக்கு எல்.டி.எல் பார்க்கிறீர்கள். 180 இருக்கு. உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அவருக்கு அட்டாக் வரப் போவதும் இல்லை. உடனே சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்.டி.எல். அதிகமானால் அட்டாக் வரும். சிலர் வீடியோவில் சொல்வது போல் கொழுப்பு இருந்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வது தவறு. எல்.டி.எல். அதிகமானால் இருதய நோய், பக்கவாதம் வரும்.\nஎல்.டி.எல். – எச்.டி.எல். – ட்ரைக்லிசெரைட்ஸ் – ட்ரான்ஸ்ஃபாட் என்ன வேறுபாடு\nஆனால், இந்த அதிக எல்.டி.எல் என்பது நம்மிடம் எவ்வளவு பொதுவாக இருக்கிறது இருதய நோயோ, பக்கவாதமோ வந்த உங்கள் உறவினர், நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். கொழுப்பு அளவு, அதில் உள்ள எல்.டி.எல் அளவு எவ்வளவு இருக்கு என கேட்டுப்பாருங்கள். இயல்பாகத்தான்இருக்கும். இதுதான் உண்மை. ரொம்ப சிலருக்குத்தான் இந்த இயல்பு நிலையைத்தாண்டி அதனால் பக்கவாதம் வரும்.\nஇருதய நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கக்கூடிய ’கார்டியாக் ஸ்பெசலிஸ்டாக’ இருந்தாலும், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அப்படி வருவார்கள். எனில், பாக்கி 98% மாரடைப்பு பிரச்சினைக்கு வருபவர்களுக்கு இரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், இந்த எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஆபத்தானதுதான். ஆனால் அதிக எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஒருவருக்கு வருவது அரிதானது.\nஇந்த எல்.டி.எல்-லுக்கும், உணவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா சிறிது இருக்கிறது. உணவிலேயே கொழுப்புள்ள வகைகளான தேங்காய், நல்லெண்ணெய், மாமிசங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரடித் தொடர்பு கிடையாது. நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ற மாதிரி கூடுமா என்றால் இல்லை.\nநம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது\nநம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்.\nஅடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. அதாவது இந்த ஹெச்.டி.எல் 45 – 50mg இருந்தால் பக்கவாதமோ, மாரடைப்போ வரும். அது ரொம்ப குறைவு. குறைந்தது இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.\nஇன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது. இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்துகொண்டோம்.\nஉண்ணும் உணவுக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம்\nஇப்போது உணவுக்கு வருவோம். உணவு என வரும்போது கொலஸ்ட்ரால் என்று பேசாமல் கொழுப்பு என்று பேசியாக வேண்டும். உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.\nஏனெனில், இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது . பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர்\n“இவன் தேங்காய் நிறையா சாப்பிடுவான், நிறைய தேங்கா சாப்ட்டு கொலஸ்ட்ரால கூட்டிக்கிட்டான்”னு யாரையாவது கேள்விப் பட்டிருக்றீர்களா இருக்காது. ஆனால் எப்படி இதை உண்மை என நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தென்னை மரம் மனுதனோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது.\nஉலகில் சில மரங்கள் ஒருசில பகுதியில் இருக்கும். சில வேறு பகுதியில் மட்டும் இருக்கும். ஆனால், தென்னை மரங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. தென்னையிலிருந்து வரும் தேங்காய் அவ்வளவு மோசமானதாக இருந்திருந்தால், ஒன்று அதை சாப்பிட்டு, மனிதன் அழிந்திருக்க வேண்டும். இல்லை மனிதன் அதை வளர்க்காமல் விட்டிருக்க வேண்டும். இதிலேர்ந்தே அது மோசமானது இல்லை என்பது நமக்கு புரிகிறது அல்லவா \nதேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.\nஅடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்���து கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை.\nஅதே மாதிரிதான் மாமிசங்கள். மாமிசம் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நமக்குத் தெரியும். அதில் கொழுப்புதான் இருக்கிறது. கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால், குறிப்பாக இந்த மட்டன் மேல், ஒரு தப்பான பார்வை இருக்கிறது. “மட்டன் சாப்பிடாதே” என்று ஆலோசனை கூறுவார்கள். சிலர் நெஞ்சு வலியோடு வருவார்கள். என்ன பிரச்சினை எனக் கேட்டால், “முந்தா நேத்து கொஞ்சம் மட்டன் சாப்பிட்டேன். அதான் அட்டாக் வந்திருச்சிங்க” எனக் கூறுவார்கள்.\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, மட்டனை ஏதோ விசம் மாதிரி பார்க்கக் கூடாது.\nசுருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது. வெறுமனே ”இதை சாப்டாதே, அதை சாப்டாதே” எனக் கூறுவது மிக மிக தவறு. சொல்லப்போனால் இந்த மாதிரி சொல்லி பயமுறுத்தி, கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.\nஎந்த ஆயில் நல்ல ஆயில் \nஎண்ணெய் குறித்து கொஞ்சம் வருவோம். எந்த ஆயில் நல்ல ஆயில் நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உபயோகிக்கிறோம். நம் கேரள நண்பர்கள் தேங்காய் எண்ணை உபயோகிக்கிறார்கள். வட இந்தியர்கள் இந்த கடுகெண்ணெய் உபயோகிக்கிறார்கள். அதெல்லாம் நல்லதுதான். இதெல்லாம்தான் வருடக்கணக்கில் நமது மரபணுக்களில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.\nஇந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்�� கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது.\nஎப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது டிரான்ஸ்ஃபேட். எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். நெய்யோ, எண்ணெயோ, வெண்ணெயோ, இயற்கையாக நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே வைத்து உணவுப் பொருட்களை செய்தால் விரைவில் கெட்டுப் போய்விடும்.\nஎந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் அனைத்து பேக்கரி உணவுகள், கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.\nஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. அந்த அளவுக்கு ஆவியா மாறும் நிலைமைக்குப் போகாமல், அதற்கு முன்னரே பண்டங்களை தயாரித்தால் அதில் அவ்வளவு ஆபத்து கிடையாது. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்\nஅதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் ��ாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.\nஆகவே, தாளிப்பதற்கு, பொரிப்பதற்கு, குழம்பு வைக்கையில்க் எண்ணெயை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால், ஒரு முறை பயன்படுத்தின எண்ணெயை வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தினாலே, அந்த எண்ணெயில் செய்த பலகாரங்களை வைத்து சாப்பிட்டாலோதான் பிரச்சினை.\nபருப்பு சாதம் சாப்பிடலாம். நன்றாக நெய் ஊற்றி சாப்பிடலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் எண்ணெயில செய்த பலகாரங்களை வைத்து சாப்பிடுவது போல இருந்தால், இப்போதாவதுதான் சாப்பிட வேண்டும். மிக்சர், காராசேவு, சிப்ஸ் பின்னர் விளம்பரப்படுத்துகிறார்களே குர்குரே, ஹால்திகிராம் சினாக்ஸ் என அனைத்திலும் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிறது. இந்த ’டிரான்ஸ்ஃபேட் மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும். பல நாள் வைத்து உண்ணும் தின்பண்டங்களில் மற்றும் எளிதாக நமக்கு கிடைக்கும் பொருள் கெடாமல் இருக்கிறது என்றால் அதில் டிரான்ஸ்ஃபேட் இருக்கிறது என்று பொருள். அதை நாம் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.\nஇந்த எண்ணெயைப் பற்றி பேசும்பொழுது, பலரும் பொதுவாக கேட்கும் கேள்வி, “வடை சாப்பிடலாமா” வடை மிகவும் நல்ல உணவுப் பொருள்தான். வடை உளுந்து அல்லது வேறு ஏதாவது பருப்பில்தான் செய்யப்படுகிறது. அதில் வேண்டிய அளவு புரதமும், கார்போஹேட்ரேட்டும் இருக்கிறது. எண்ணெயில் செய்யப்படுவதால் கூடவே கொழுப்பின் கூறுகளும் வருகின்றன.\nஆக, கொழுப்பு, புரதச் சத்து, மாவுச்சத்து கலந்த உணவுதான் வடை. அதனால் வடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீங்கள் வீட்டில் செய்தால் 5 வடை கூட சாப்பிடலாம், ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியில் மட்டும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.\nஏனெனில், முதலில், அவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இரண்டாவதாக, அந்த எண்ணெயை அதிகமாக கொதிக்க வச்சி, அதுல டிரான்ஸ்ஃபேட்ஸ் உருவாகுற மாதிரி செய்வார்கள். மூன்றாவது, அதே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துவார்கள். காலையில கொதித்த எண்ணையை ஆறவச்சி மதியம் பயன்படுத்துவார்கள். மதிய எண்ணெயை இரவுக்குப் பயன்படுத்துவார்கள். இரவு எண்ணையை அடுத்தநாள் காலையில பயன்படுத்துவார்கள்.\nஎங்காவது, எப்போதாவது வெளியே செல்லும்போது 2 வடை, பஜ்ஜி போன்றவை சாப்பிட்டால் தவறில்லை. சில காலையில் 11 மணிக்கு 2 வடை, ஒரு டீ, மாலை 4 மணிக்கு 2 பஜ்ஜி, 1 டீ என சாப்பிடுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.\nவீட்டில் நமக்குத் தெரியும் என்பதால் அது நல்ல எண்ணெயாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் வெளியில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் உள்ள எண்ணெய் குறித்து அச்சப்படவேண்டும். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் நாம் சில பொருட்களின் மீது முத்திரை குத்தி வைத்துவிடுகிறோம். நாம் அனைத்து கொழுப்பையும் மாற்றி மாற்றி சாப்பிட்டால், எதுவும் நமது உடலில் பெரியதாக தங்காது.\nஒன்றை குறிப்பாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் அதிக கொழுப்பை சாப்பிட முடியாது. ஒரு கோப்பை பழச்சாறில் 300 கலோரி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை 5 நிமிடத்தில் நாம் குடித்துவிடுவோம். அதே 300 கலோரி இருக்கும் நல்லெண்ணையோ, நெய்யோ, வெண்ணையோ கொடுத்தால் நம்மால் சாப்பிட முடியாது. கொழுப்பு உணவுவகைகளும் சரி, புரதங்களும் சரி, நம்மை சாப்பிடத் தூண்டாது. சாப்பிட்டது போதும் என சொல்ல வைக்கும். ஆனால், இந்த கொழுப்பையும் மாவுப் பொருட்களையும் சேர்த்த பண்டங்கள் தயாரித்தால் அது நம்மை அதிகம் உண்ண வைக்கிறது. எனவே, நாம மாவுப் பொருட்களை தவிர்ப்போம் என முடிவெடுத்தாலே கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டோம்.\nஉருளைக் கிழங்கை வைத்து ‘பிங்கர் பிரை’ என்றொரு உணவை செய்கிறார்கள். “நான் உருளைகிழங்கு அதிகமாக சாப்பிட மாட்டேன்” என முடிவெடுத்துவிட்டால், அதிகம் சாப்பிடமுடியாது. பீட்சா, பர்கர் இவற்றில் எல்லாம் பெரிய ’பன்’ இருக்கும். பீட்சாவுல பெரிய அளவு ஆக்கிரமிப்பது இந்த ரொட்டிதான். அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்களை சாப்பிடமாட்டேன் என முடிவு செய்து விட்டால், கண்டிப்பாக உங்களால் அதிகம் கொழுப்பு சாப்பிட முடியாது.\nஉங்களிடம் ஒரு கிலோ சிக்கன் கொடுத்தால் அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. அதிகபட்சம் 200, 300 கிராம் அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதே சிக்கனை பிரியாணியோடு வைத்தால் இரண்டையும் மற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து விடுவோம். ஆகவே மாவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டாலேயே, கொழுப்பை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது.\nஅதனால் பயமில்லாமல் தினமும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் கொண்டு சாப்பிடலாம், வெண்ணெய் சாப்பிடலாம், தேங்காய் சாப்பிடலாம், நல்லெண்ணை சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் வேண்டிய அளவுக்குதான். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகொழுப்பு மீதான நமது பயத்தைத் தவிர்ப்போம். சரிவிகித உணவில் 30% வரை கொழுப்பு இருக்கலாம் என நாம் ஏற்கனவே பார்த்தது போல அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.\nநன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசமீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக்கதை \nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nஉடல் நல ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்வது எப்படி \nதென்னை மரம் கடற்கரை தாவரம், அதன் தாயகம் பாலி கடற்கரை தீவுகள். சில நூறு வருடங்களுக்கு முன்பு இந்திய பகுதிகளுக்கு பணப்பயிராக அறிமுகம் செய்யப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் என்று நம்புவதும், அதில் உருமாற்றம் செய்யும் பொருள்கள் ந் உடலுக்கு ஏற்றது என்பதும் மருத்துவர்கள் அறியாத அரசியல். நம்முள் இருக்கும் பார்ப்பீனிய மூளையை தவிர்த்து, இயற்கை அறிவியலை தேடுதல் மூலம் கண்டறிவதே ஆய்வுகள் அடிப்படையில் சிறந்ததாக இருக்கும். டாக்டர் கண்ணன் சிறந்த மருத்துவராக இருக்கலாம் ஆனால் அறிவியல் மனப்பான்மை உள்ள ஆய்ந்தறிந்த மருத்துவராக, கொழுப்பு கட்டுரையை படிக்கும் போது அறிய முடிகிறது. நம் உடலுக்கு ஏற்ற, பழக்கபட்ட உணவுகள் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன. உடல் சக்தி வெளியேற்றும் தன்மை உள்ள மனித உழைப்பு மாறும் போது ஏற்படும் உணவு சிக்கலுக்கு, பணப்பயிர்களை உடலுக்கு ஏற்றதது என ஏற்று கொள்ளும் மனப்பான்மை, சமூக அரசியலோடு உடன்படுகிற, இயற்கை வரலாற்று ஆய்வுகளற்ற, நம் பொது சிந்தனை அடிப்படையே வெளிப்படுகிறது. நம் பொது சிந்தனை என்பது பார்ப்பீனிய சிந்தனை என்பதை அறிஞர்கள் அறிவர். உணவு பற்றி மாறி மாறி அறிவியல் உலக ஆய்வு கருத்துகளை வெளிப்படுத்திய நம் மருத்துவர்கள், கடைசியாக ஏதாவது ஒரு வகையில் வேத கால கருத்துடன் ஒன்றினைவதை உற்று படிக்கும் போது அறிய முடிகிறது.\nதென்னை மரம் கடற்கரை தாவரம், அதன் தாயகம் பாலி ���டற்கரை தீவுகள். சில நூறு வருடங்களுக்கு முன்பு இந்திய பகுதிகளுக்கு பணப்பயிராக அறிமுகம் செய்யப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் என்று நம்புவதும், அதில் உருமாற்றம் செய்யும் பொருள்கள் நம் உடலுக்கு ஏற்றது என்றும், சிறந்தது என்பதும் மருத்துவர்கள் அறியாத அரசியல். நம்முள் இருக்கும் பார்ப்பீனிய மூளையை தவிர்த்து, இயற்கை அறிவியலை தேடுதல் மூலம் கண்டறிவதே, ஆய்வுகள் அடிப்படையில் சிறந்ததாக இருக்கும். டாக்டர் கண்ணன் சிறந்த மருத்துவராக இருக்கலாம் ஆனால் இயற்கை வரலாற்று மனப்பான்மை அற்ற -ஆய்ந்தறிந்த மருத்துவராக, கொழுப்பு கட்டுரையை படிக்கும் போது அறிய முடிகிறது. நம் உடலுக்கு ஏற்ற, பழக்கப்பட்ட உணவுகள் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன. உடல் சக்தியை வெளியேற்றும் தன்மையை பொறுத்து, மனித உழைப்பு மாறும் போது ஏற்படும் உணவு சிக்கலுக்கு, பணப்பயிர்களை உடலுக்கு ஏற்றதது என ஏற்று கொள்ளும் மனப்பான்மை, சமூக அரசியலோடு உடன்படுகிற, இயற்கை வரலாற்று ஆய்வுகளற்ற, நம் பொது சிந்தனை தன்மையே வெளிப்படுகிறது. நம் பொது சிந்தனை என்பது பார்ப்பீனிய சிந்தனை என்பதை அறிஞர்கள் அறிவர். உணவு பற்றி மாறி மாறி அறிவியல் உலக ஆய்வு கருத்துகளை வெளிப்படுத்திய நம் மருத்துவர்கள், கடைசியாக ஏதாவது ஒரு வகையில் வேத கால கருத்துடன் ஒன்றினைவதை உற்று படிக்கும் போது அறிய முடிகிறது.\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nசவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து\nதனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் \nமுசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப��� பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் \nசிபிஐ சிபிஎம் போலிகளே, மானமிழந்த வாழ்க்கை வேண்டுமா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8547/india,-japan,-us-started-drills-in-bay-of-bengal", "date_download": "2021-01-26T09:49:31Z", "digest": "sha1:EDYUGJC3SWVVSMTNAJIEK3I24QXBBCO6", "length": 7340, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது | india, japan, us started drills in bay of bengal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது\nஇந்தியாவிற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால், அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் \"மலபார் - 2017\" என்ற கூட்டுப் பயிற்சி தொடங்கியது.\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் இணைந்து, மலபார் என்ற பெயரில் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பயிற்சிக்காக கடந்த 7ம் தேதி புறப்பட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு நேற்று\nவந்தடைந்தன. இதையடுத்து, சென்னைக்கு அருகே நடுக்கடலில் \"மலபார்-2017\" என்ற பெயரில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும்\nகூட்டுப் பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஏர்இந்தியா விமானத்தில் நோ நான்வெஜ்... 8 கோடி மிச்சம்\nநஷ்டஈடு கோர குழு அமைத்தது கத்தார்\nRelated Tags : India, Japan, Us, Drills, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மலபார் - 2017, கூட்டுப் பயிற்சி, போர் கப்பல்கள்,\nடெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகல���்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏர்இந்தியா விமானத்தில் நோ நான்வெஜ்... 8 கோடி மிச்சம்\nநஷ்டஈடு கோர குழு அமைத்தது கத்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:32:24Z", "digest": "sha1:UC5O5IRY2RLQJTWFM7SDQMDPXOUJAJDY", "length": 3013, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நீதிமன்றத்தில் சரண்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2018/03/blog-post_24.html", "date_download": "2021-01-26T07:50:45Z", "digest": "sha1:XIEZPDRGZEAJOXEY67YGLJLLF6GK7UES", "length": 17560, "nlines": 134, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: புராணம்", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\n“நாளைக்கு நாம குடும்பத்தோட வெளியூர் போகப்போறோம், போற இடத்துல எல்லாம் சாப்பாடு கிடைக்குமான்னு தெரியல, அதனால சாப்பாடுக்கு என்ன பண்ணப்போற கோமளி\nதன் மனைவியிடம் ராமநாதன், வெளியூரே அதிகமா போகாத மனுஷன், அடுத்த நாள் சொந்த ஊருக்கு செ���்வதற்கு என்ன சாப்பாடு எடுத்துச் செல்வது பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.\nஅவர் எச்சக்கையால காக்கா ஓட்டாதவர். போயிட்டு திரும்ப நாலு நாளாவது ஆகும். நாலு நாட்கள் ஹோட்டல்ல சாப்பிடுவார்ன்னா நினைக்கிறீங்க, சே,சே, அந்த மாதிரி நல்லதெல்லாமா ராமநாதன் செய்வார்.\nகோமளிக்கு யாரத்தெரியுமோ தெரியாதோ, வீட்டுக்காரர் பத்தி நன்னாத் தெரியும். அவர் எள்ளுன்னா இவங்க எண்ணையா இருப்பாங்க.\n“நான் அதப்பத்தி நன்னா யோசிச்சுடேங்க, நாலு நான் என்ன, ஒரு வாரம் ஆனாலும் கவலைப்பட வேண்டாங்க, நா பண்ற சாப்பாடு கெட்டே போகாதுங்க”\n“அத எப்படி பண்றது எல்லாம் உனக்குத் தெரியுமா\n என்ன எனக்கு சமையலே பண்ணத்தெரியாத மாதிரி சொலறீங்க. எத்தன வருஷமா என் சமையல சாப்பிடுறீங்க. நான் பண்ணற சமையல எத்தன பேர் மெச்சறாங்க, தெரியுமா\n( மனசுக்குள்ள ராமநாதன் தலையில் அடித்துக் கொள்கிறார், “இவ சமையல நீ மட்டும் தான் மெச்சிக்கணும். அன்னைக்கு ஹல்வா கிண்டறேன்னு சொல்லிட்டு, என்னிடம் இலுப்பசட்டிய கொடுத்து சட்டியில இருந்ததை நா எடுக்கப்பட்ட பாடு எனக்குத் தானே தெரியும். இப்ப என்ன பண்ணப் போராளோ\n“அப்படி என்ன சாதம், ஒருவாரம் ஆனாலும் கெட்டுப்போகாதது\n“ ஃபிரிட்ஜ் எல்லாம் இல்லாத காலத்திலேயே ஃபேமஸ் ஆனதுன்னா பாத்துக்கங்க. வெளியே வெச்சு இருந்தாலும் கெட்டுப் போகாதது”\n“உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் அதில் உண்டுங்க.”\n“அத சாதமா வடிக்கறதே. ஒரு கலைங்க. புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் மாதிரி பிண்ணிப் பிணைந்து இருக்ககூடாது. கையில ஒட்டக்கூடாது. குக்கர்ல வைக்கற போது அதிகமா விசில் சத்தம் வராம பாத்துக்கணும். வெளியே எடுத்தவுடன் உடனே பயன்படுத்தாம கொஞ்ச நேரம் ஆற உடணும். அது மட்டும் இல்லிங்க, நீங்க பெரிய அம்பானி மாதிரி பணக்காரனா இருந்தாலும் நல்லெண்ணெய் தாங்க பயன்படுத்தணும், வேற எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாதுங்க. வேணா நாட்டுசெக்கு எண்ணெய்ன்னு எங்க பாத்தாலும் பீத்திக்கிறாங்களே, அந்த நல்லெண்ணெய் பயன்படுத்தலாங்க. இந்த ஆகாரம் ஏகபத்தினி விரதம் கொண்டவன்.”\n“அது மட்டும் இல்ல,இந்த சாதத்துல கலக்குறதுக்குன்னு தனியா ஒரு பேஸ்ட்ட முன்னாலேயே தயார் பண்ணி வச்சிக்கணும்ங்க.”\n“டூத் பேஸ்டா, அது வேறயா\n'ஆமாங்க, டூத் பேஸ்ட் இல்லீங்க, இத தயார் பண்��துல தான் ஒரு பொண்ணோட சாமர்த்தியம் இருக்கு”\nராமநாதன் மனசுக்குள், “அது தான் உனக்கு கிடையாதே”\n“அடுத்து புளிங்க. நேற்று முளைத்த தீபா பேரவை போல புதுப்புளி கூடாதுங்க கலைஞர் போன்ற பழம் புளியே இது ஏத்துக்குங்க. கருப்பா இருக்குற புளிய தண்ணி கலந்து நன்னா கரச்சு கெட்டியாப் பண்ணிக்கணும். தேவைக்கு ஏற்ப நல்ல காரசாரமான. குண்டு மிளகா, நிலக்கடலை ,பெருங்காயம், கட்டியா இருந்தா உசிதம், கொஞ்சம் வெந்தயம், கட்லப்பருப்பு ,விரளி மஞ்சள பொடி பண்ணி நன்னா காய்ந்த நல்லெண்ணய்ல போட்டு வதக்கிட்டு, முன்னால சொன்ன கரச்ச புளிக்கரைசல அதுல ஊத்தி நன்னா கொதிக்க விடணும். பொறுமைதாங்க முக்கியம். கொதிக்க கொதிக்க, நன்னா சுண்டணும், விழுது மாதிரி கெட்டியா வரை கொதிக்க விடணும். நன்னா ஆறின பிறகு, முன்னால தனித் தனியாக ஒட்டாம இருக்குற சாதத்தில கொஞ்சம், இந்த விழுத போட்டு மேலோட்டமா களறனும். அழுத்தக் கூடாதுங்க. தனித்தனியா உதறி உதறியா, லைட் மஞ்ச கலர்ல சாதம் நல்லெண்ணெய் வாசனையோட மணக்க வரதப் பார்க்கறச்சேயே சாப்பிடணும் போல இருக்குங்க.”\n“இதுக்கு பேரு ஃபிரைடு ரைஸ்ன்னு சொலவாங்களா கமலி\n“இத எங்க ஊர் இன்னம்பூர் பெருமாள் கோவில் உற்சவத்தில் அப்பு மாமான்னு ஒருத்தர் பண்ணுவார் பாருங்க, அதுக்கு அடிதடியே நடக்கும்ன்னா பாத்துக்குங்க\n“பெருமாள் கோவில்ல ஃபிரைடு ரைஸ் பண்ணமாட்டாங்களே\n“ஆமாங்க, இந்த சாதத்துக்கு புளியோதரைன்னு பேருங்க\n“சே, இத்தன நாழி அதப்பத்தி தான் பேசிண்டு இருந்தியா நான் என்னவோ புது டிஷ் எதேயோ சொலறேன்னு நினைச்சேன்.”\n“ஆமாங்க, இந்த புளியோதரைய ஒருவாரம் வச்சுருந்தா கூட கெட்டுப்போகாதுங்க. அத விட அடுத்த நாள், இதுல தயிரை விட்டு சாப்பிட்டுப் பாருங்க, சூப்பரா இருக்கும்.”\n“போதும் உன் புளியோதரை புராணம். இத நீ இத்தன வருஷத்துல ஒரு நாள் கூட நம்ம. வீட்டுல பண்ணினது இல்லையே\n“”ஆமாங்க, இப்பத் தான் அடுத்த வீட்டு லக்ஷ்மி கிட்ட எப்படி பண்றதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேங்க.”\n“அப்ப நாங்கள்ளாம் எலின்னு சொல்லு”\n“ புதுசா எதாவது மருந்து தயாரிக்கிறவங்க, அது சரியான மருந்தானான்னு எலிகளுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணுவாங்களாம். அது மாதிரி, நீ பண்ணற புளியோதரைக்கு நாங்க தான் எலின்னு சொல்ல வரேன்\n“புளியோதரையும் சோறு, பொருத்தமான சாம்பாறு” ன்னு சொலவாங்களே, அதுமா���ிரி இருந்தா சரி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nராமானுஜா அனு யாத்திரை :நைமிசாரண்யம்.\nராமானுஜா அநு யாத்திரை அயோதயா இரண்டாம் பகுதி.\nராமானுஜா அனு யாத்திரை ; அயோத்யா.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-tamil-news-tasmac-online-sales-online-sale-of-liquor-in-tamil-nadu-chennai-high-court-order-189896/", "date_download": "2021-01-26T10:00:40Z", "digest": "sha1:W5GUSOQOR7TP4RJQO25GIUOCLGKRB5RS", "length": 13187, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாஸ்மாக் கடைகளை உடனே மூட ஐகோர்ட் உத்தரவு: ஆன்லைனில் மது விற்க அனுமதி", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளை உடனே மூட ஐகோர்ட் உத்தரவு: ஆன்லைனில் மது விற்க அனுமதி\nTASMAC Tamil News: உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டுள��ளதால், தமிழகம் முழுவதும் நேற்று திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டனர்.\nTASMAC Online Sales: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆன் லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது.\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், பணம் செலுத்தி மது வாங்குபவர்களுக்கு 750 மி.லிட்டர் அளவு கொண்ட ஒரு பாட்டில் ஒருவருக்கு வழங்க வேண்டும். மின்னணு முறையில் பணம் செலுத்துவர்களுக்கு 2 முழு பாட்டில் என மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் வயது வாரியாக விற்பனை செய்யப்படும் என்ற நிபந்தனை மற்றும் மொத்த விற்பனையை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.\nஇந்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா, வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த மனுவில், மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை எனவும், ஊரடங்கு அமலில் உள்ள போது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது, நோய் பாதிப்பை அதிகரிக்கும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nமதுக்கடைகளில் மதுபானம் விற்க அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காகித அளவிலேயே இருக்கும் எனவும், அதிகளவில் மதுவாங்க வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும் எனவும் மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.\nமதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விட��க்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, ஆன் லைனில் மது விற்பனை செய்யும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து குன்றத்தூரைச் சேர்ந்த திலீபன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வு விசாரித்தது.\nஅப்போது, சமூக விலகலை பின்பற்ற மதுபானங்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வாதிடப்பட்டது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் நேற்று திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டனர்.\nமேலும், ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்���ிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/section/tamil-nadu/page/31/", "date_download": "2021-01-26T08:38:02Z", "digest": "sha1:36D7MC4B27WNG5C3D3VWY2GYGTEBOEJM", "length": 9269, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "Tamil Nadu Latest Tamil News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nபறவைக் காய்ச்சல் அறிகுறிகளுக்காக வனத்துறை அதிகாரிகள் கலிவேலி ஈரநிலங்களை ஆய்வு செய்கின்றனர்\nஈரநிலங்களில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இதுவரை அதிகாரிகள் காணவில்லை என்று டி.எஃப்.ஓ அபிஷேக் தோமர் தெரிவித்தார் நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் இருப்பதாக தகவல்கள் வந்ததை\nடி.என் கடற்கரைகளுக்கு நுழைவு இல்லை, ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சில சுற்றுலா இடங்கள்\nமாநிலம் முழுவதும் உள்ள கடற்கரைகளைத் தவிர, பொது மக்கள் வண்டலூர் மிருகக்காட்சிசாலை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்று அரசு அறிவித்துள்ளது\nகட்சியின் ‘ராகுலின் தமீஷ் வனக்கம்’ முயற்சியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் மதுரை பொங்கலில் நான்கு மணி நேரம் செலவிடவுள்ளார் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக\nCOVID-19 தடுப்பூசிகளை முதலில் தமிழகம் பெறுகிறது\nசுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மாநிலத்திற்கு 5,56,500 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் – 5,36,500 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் 20,000 டோஸ் கோவாக்சின் தமிழகம்\nடி.என்.ஜி.டி.ஏ ஜனவரி 14 அன்று ஆலோசனை வழங்க, கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பு குறித்த கருத்தை நாடுகிறது\nதடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சில மருத்துவர்கள் கவலை தெரிவித்ததாக டி.என் அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது சில மருத்துவர்கள் கோவிட் -19 தடுப்பூசியின் பாதுகாப்பு\nடி.என் பள்ளிகள் ஜனவரி 19 முதல் 10, 12 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும்\nஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்; பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுக்கி��ார் சுமார் 95% பள்ளிகளில் பெற்றோர்கள்\nவன்னியர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பின்னரே கூட்டணி குறித்த பேச்சுக்கள் என்கிறார் ராமதாஸ்\nதிங்களன்று தனது தைலாபுரம் இல்லத்தில் மூத்த அதிமுக அமைச்சர்களை சந்தித்த பின்னர், பி.எம்.கே நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், இந்த சந்திப்பு எம்.பி.சி ஒதுக்கீட்டில் மட்டுமே வன்னியர்களுக்கான உள்\nநெறிமுறைகளுடன் இணங்குவதை உறுதிசெய்க: எச்.சி.\nஉடல் தூரத்தை பராமரிக்காமலோ அல்லது முகமூடி அணியாமலோ போங்கல் திரைப்பட வெளியீடுகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக சினிமா திரையரங்குகளில் கூட்டம் மணிக்கணக்கில் ஒன்று திரண்டு வருவதை மெட்ராஸ் உயர்\nதடுப்பூசி: பிரதமர், முதல்வர் கலந்துரையாடல்களை நடத்துகிறார்\nகோவிட் -19 தடுப்பூசி குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் வீடியோ கான்ஃபெரன்ஸ் ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை கலந்து கொண்டார்\nநவராசா தமிழ் திரையுலக உறுப்பினர்களுக்கு உதவ\nதமிழ் திரையுலகில் இருந்து 10,000 க்கும் மேற்பட்டோர் ஒன்பது திரைப்படத் தொகுப்பின் மூலம் ஆதரவைப் பெற உள்ளனர் நவராச, இயக்குநர்கள் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன்\nலீடன் நேஷனல் ஆக்ஸிஜன், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி 2015 குண்டுவெடிப்பில் ஆய்வக வேதியியலாளர் இறந்ததற்கு மொத்தம் 5,000 385,000 அபராதம் விதித்தார்\nசீனா, நியூசிலாந்து மை வர்த்தக ஒப்பந்தம் பெய்ஜிங் உலகளாவிய தடைகளை குறைக்க அழைப்பு விடுத்துள்ளது\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: நித்தின் பார்த்தசாரதி, புல்லாங்குழலில் மூன்றாம் பரிசு, 13-19 ஆண்டுகள்\nகடலூர் மாவட்ட விவசாயிகள் பண்ணை சட்டங்களுக்கு எதிராக எருமைகளுடன் ஊர்வலம் நடத்துகின்றனர்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: பி.எஸ். கிஷன் பெர்முடென்னயா, புல்லாங்குழலில் மூன்றாம் பரிசு, 13-19 ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-26T08:23:33Z", "digest": "sha1:R6HSWQ5JYN75BWNPSJCZLA275ADMPFRM", "length": 4440, "nlines": 54, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிஸ்ஸா பட்டியில் மனிதனின் பொய் கடுமையான 6-நாள் தெற்கு ஆஸ்திரேலியா பூட்டுதலுக்கு வழிவகுத்தது\nஒட்டுமொத்த தென் ஆஸ்திரேலியா வ���ரஸைக் கொண்டிருப்பதில் ஒப்பீட்டளவில் வெற்றிகரமாக உள்ளது. சிட்னி: தென் ஆஸ்திரேலியாவின் கடுமையான ஆறு நாள் கொரோனா வைரஸ் பூட்டுதல் ஒரு “பொய்யால்” தூண்டப்பட்டது,\nதெற்கு ஆஸ்திரேலியா மாநிலமான COVID-19 பூட்டுதல் ஒரு ‘பொய்யால்’ தூண்டப்படுகிறது, கட்டுப்பாடுகள் முன்கூட்டியே நீக்கப்பட வேண்டும்\nசிட்னி: தெற்கு ஆஸ்திரேலியாவின் கடுமையான ஆறு நாள் பூட்டுதல் ஒரு தனிநபரிடமிருந்து ட்ரேசர்களைத் தொடர்புகொள்வதற்கான ஒரு “பொய்யால்” தூண்டப்பட்டது, மேலும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் முதலில் திட்டமிட்டதை\nவெளிப்புற உடற்பயிற்சி, உலகின் கடினமான கோவிட் 19 பூட்டுதல்களில் ஒன்றில் நாய்-நடைபயிற்சி தடைசெய்யப்பட்டுள்ளது\nதென் ஆஸ்திரேலியா வியாழக்கிழமை உலகின் கடினமான பூட்டுதல்களில் ஒன்றைத் தொடங்கியது. கோவிட் -19 தொற்றுநோய்களைக் கொண்டிருக்க அரசு முயற்சிப்பதால், தெற்கு ஆஸ்திரேலியா வியாழக்கிழமை உலகின் கடினமான பூட்டுதல்களில்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: நித்தின் பார்த்தசாரதி, புல்லாங்குழலில் மூன்றாம் பரிசு, 13-19 ஆண்டுகள்\nகடலூர் மாவட்ட விவசாயிகள் பண்ணை சட்டங்களுக்கு எதிராக எருமைகளுடன் ஊர்வலம் நடத்துகின்றனர்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: பி.எஸ். கிஷன் பெர்முடென்னயா, புல்லாங்குழலில் மூன்றாம் பரிசு, 13-19 ஆண்டுகள்\nஅருண்வினேஷ் படத்திற்கு சர்வதேச வெளியீடு கிடைக்கிறது\nஇந்தியாவின் முதல் பெண் போர் விமானி, விமான லெப்டினன்ட் பவானா காந்த், குடியரசு தின ஃப்ளை-பாஸ்டில் பங்கேற்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymanna.co.in/ta/hab/1", "date_download": "2021-01-26T09:05:28Z", "digest": "sha1:FPEXIRPZP2KWBU5CPLRS7ZVNNWIKV6YU", "length": 9279, "nlines": 96, "source_domain": "www.dailymanna.co.in", "title": "ஆபகூக் 1 | அனுதின மன்னா | பரிசுத்த வேதாகமம் | Tamil Bible", "raw_content": "\n1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம்.\n2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே\n3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்���ு.\n4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.\n5 நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.\n6 இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.\n7 அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.\n8 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும்(சிறுத்தைகளைவிட) வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.\n9 அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.\n10 அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.\n11 அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.\n12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.\n13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன\n14 மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன\n15 அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினா���் பிடித்து, தன்பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.\n16 ஆகையால் அவைகளினால் தன்பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.\n17 இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-26T08:35:16Z", "digest": "sha1:G3SVFLIWUH57Y54FAHZZVY5Q6YMJHSD5", "length": 10844, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம் | Athavan News", "raw_content": "\nபிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி\nகொரோனா அச்சம் – மேலும் 178 பேர் நாடு திரும்பினர்\nஇறந்தவர்களை தேடுவதை விட உயிருடன் வாழ்பவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்- இனிய பாரதி\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பேரணி\nதகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – அரசாங்கம்\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஉலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர்.\nஇந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வடக்கிலுள்ள தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஸ்டித்தபோது, இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஸ்டானங்களை செய்யவிடாது தடுத்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்க��முறையாகும்.\nஇச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாச்சார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி\nபிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்ற\nகொரோனா அச்சம் – மேலும் 178 பேர் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 178 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்\nஇறந்தவர்களை தேடுவதை விட உயிருடன் வாழ்பவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்- இனிய பாரதி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் தற்போதும் சிறைச்சாலையில் வாடுவதாக கிழக்க\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பேரணி\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனத்தில்\nதகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – அரசாங்கம்\nகொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்ல\nவேளாண் போராட்டம்: விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சஞ்சய் காந்தி\n6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா – சபாநாயகர் முன்வைத்துள்ள கோரிக்கை\nகொவிட் – 19க்கான பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிற\nஇலங்கையில் 54 வீதமானவர்களே கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த தயார் – ஆய்வில் தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தினைப் பயன்படுத்துவதற்கு 54 வீதமானவர்களே தயாராக இருப\n50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து – 3 பேர் பட��காயம் \nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்\nபிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி\nகொரோனா அச்சம் – மேலும் 178 பேர் நாடு திரும்பினர்\nதகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை – அரசாங்கம்\n6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா – சபாநாயகர் முன்வைத்துள்ள கோரிக்கை\n50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து – 3 பேர் படுகாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52158/", "date_download": "2021-01-26T07:50:10Z", "digest": "sha1:O5CML3NE6NP4JPOH23FP547EFQQPHKJY", "length": 9376, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் மாலைதீவில் தடுத்து வைப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் மாலைதீவில் தடுத்து வைப்பு\nஇலங்கையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவு பாதுகாப்பு அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களிலும் ஐந்து சிற்பந்திகள் கடமையாற்றி வருகின்றனர்.\nஇரண்டு கப்பல்களும் தலா சராரியாக 13 மீற்றர் நீளமுடையது என தெரிவிக்கப்படுகிறது.நீளமுடையது என தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்ததாக இந்தக் கப்பல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsdetained maldives news registered Sri Lanka tamil tamil news Two ships இரண்டு கப்பல்கள் இலங்கை இலங்கையில் தடுத்து வைப்பு பதிவு செய்யப்பட்ட மாலைதீவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் ��ிருது…\nவடகொரிய அணுவாயுத விவகாரம் குறித்து தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை\nஸ்னைப்பர் ரக துப்பாக்கி ஒன்றை வர்த்தகர் ஒருவர் தருவித்துள்ளார்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52202/", "date_download": "2021-01-26T09:19:24Z", "digest": "sha1:YKUULXZNEYR4U5R5I2SYJY55GHDN76DC", "length": 9871, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கனடாத் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகனடாத் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார்\nவடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுடன் இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மைக்கின்னன் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nயாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடா தூதுவர், இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயரைச் சந்தித்திருந்த நிலையில் அவர் வடக்கு மாகாண முதலமைச்சரையும் சந்தித்தார்.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய தூதுவர்களும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews Srilanka tamil tamil news அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வ இல்லத்தில் கனடாத் தூதுவர் சந்தித்துள்ளார் டேவிட் மைக்கின்னன் பிரித்தானிய வடக்கு மாகாண முதலமைச்சரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nநினைவழிப்புக்கு எதிரான வெளிப்பாடே மாவீரர் நாள் நிகழ்வுகள் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nடயலாக் ஊடாக பணப்பரிமாற்றம் – அவுஸ்ரேலிய அரசாங்கம் நிதியுதவி :\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-26T08:35:40Z", "digest": "sha1:37AAPZ3DN7ASOXHXSMFWXZJNUJPPET6F", "length": 24643, "nlines": 223, "source_domain": "www.paramanin.com", "title": "மலர்ச்சி – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nஓர் ஆசிரியனுக்கான ஓர் உண்மையான பரிசு\nகவின்மொழியாலும் குத்தாலிங்கத்தாலும் பரிந்துரைக்கப்பட்டு மலர்ச்சிக்கு வந்த பெண்மணியா இவர் என வியக்கவே செய்கிறேன். மாதத்திற்கொரு முறை கண்ணீரும் கம்பளையுமாய் கவுன்சிலிங் வேண்டி மலர்ச்சி அலுவலக கதவை தட்டிய பெண்மணி, எந்த வகுப்புகள் நிகழ்ச்சிகள் வந்தாலும் மலர்ச்சியோடு கலந்து வாலண்ட்டியராகவும் வளர்ச்சி இதழோடும் பயணித்து அழகாக வளர்ந்து நிற்கிறார். சமீபத்திய 10 பேட்ச்களில் முழுமலர்ச்சி செய்தவர்கள், உங்கள்… (READ MORE)\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nகுடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தனது ஆற்றலை வெளிக்கொணர நல்லதாய் எதையாவது செய்ய வேண்டும் என்று தவிக்கும் மகளிர்க்கு ஊக்கம் தந்து உதவி செய்து வழிகாட்டுவது உன்னதமான காரியம். மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கமும், அவள் விகடனும் சேர்ந்து நடத்தும் மகளிர்க்கான அப்படியானவொரு நிகழ்ச்சி ‘சிங்கப் பெண்ணே’. அந்த நிகழ்ச்சியில் தொழில் முனையும் மகளிர்க்கு ஊக்கமளிக்கவும்… (READ MORE)\nAval Vikatan, Singa Penney, Wewa, அவள் விகடன், சிங்கப் பெண்ணே, மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம், மலர்ச்சி\nவைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…\nகனவு என்பது நம் விருப்பம்தானே. எதையும் எப்படியும் காணலாமே கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு. காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு. காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள்’ என்ற குறிப்போடு. விடவா முடியும்’ என்ற குறிப���போடு. விடவா முடியும் நேரலையில் வெப்பினாரில் கலந்து கொண்டு… (READ MORE)\nParaman Pachaimuthu, Vairamuthu, கொரோனா வெப்பினார், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி, வைரமுத்து, வைரமுத்துவிடம் கேள்விகள்\nமயிலாடுதுறை – மலர்ச்சி – பிஸினஸ் முதல்வன்\nமலர்ச்சி வணக்கம். சுகாதாரத்துறையும் அரசும் எடுத்து வரும் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் காத்திட வேண்டிய தருணமிது என்பதால், *மயிலாடுதுறையில் மார்ச் 29 அன்று நடைபெற இருந்த ‘பிசினஸ் முதல்வன்’ மலர்ச்சி பயிலரங்க நிகழ்ச்சி, 95% பாஸ்கள் விற்று விட்ட போதிலும், தேதி குறிப்பிடப்படாமல்… (READ MORE)\n சுந்தர சோழனா உங்களை பாக்க’ கைகளை பற்றிய படியே பதில் சொன்னார், ‘சுந்தர சோழரா பண்றது அமிதாப் பச்சன். நான் பெரிய பழுவேட்டரையர்’ கைகளை பற்றிய படியே பதில் சொன்னார், ‘சுந்தர சோழரா பண்றது அமிதாப் பச்சன். நான் பெரிய பழுவேட்டரையர்’ ‘ஓ… ஆகா, பெரிய பழுவேட்டரையரா’ ‘ஓ… ஆகா, பெரிய பழுவேட்டரையரா இன்னும் சிறப்பான வீரமான பாத்திரமாச்சே. நந்தினியின் கணவர் வேறு இன்னும் சிறப்பான வீரமான பாத்திரமாச்சே. நந்தினியின் கணவர் வேறு’ ‘ஆமா…ம், அதுக்காகத்தான் இவ்ளோ உடற்பயிற்சி’ ‘ஆமா…ம், அதுக்காகத்தான் இவ்ளோ உடற்பயிற்சி’ என் ஒரு கை அவரது வலக்கையைப்… (READ MORE)\nActor Sarathkumar, malarchi, maniratnam, Maniratnam Film, Ponniyin Selvan, SSLF, அமிதாப் பச்சன், சுந்தர சோழர், நடிகர் சரத்குமார், நுனிமை, பெரிய பழுவேட்டரையர், பொன்னியின் செல்வன், மணிரத்னம், மலர்ச்சி\nவெற்றி வாகை: பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல் ‘வெற்றி வாகை’\nமுன்னுரை: இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது எப்படியாவது அப்பாவிடம் இருபது பைசா பெற்று ஓடிச்சென்று குணசேகரன் கடையில் அதைத் தந்து கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி வாயில் போட்டு அது கரைவதை உணர்வது வெற்றியாகப் பட்டது. வளர்ந்த போது, வெள்ளம் புரண்டு ஓடும் மானம்பாத்தான் வாய்க்காலில் மதகின் முன்னே விரைந்து வரும் நீரை எதிர்த்து… (READ MORE)\nதூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர் ஆழ் நிலை. ஓய்வென்றால் அது ஓய்வு. தியானமென்றால் அது தியானம். கண் விழித்ததும் உடல் கொண்டிருக்கும் இறுக்கம் இல்லா தளர்வு உன்னதம். பரமன் பச்சைமுத்து 15.09.2017\nஓய்வு, தளர்வு, தவம், தியானம், தூக்கமல்ல, தூக்கம், பரமன், மல��்ச்சி\nமூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா\nமூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா’ என்று மெல்லியதாய் இயங்கும் மனமும் அடங்கிப் போகும் அந்த நிலை அலாதியானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் விளக்க முடியா அந்நிலையை அனுபவித்தால் உணரலாம். பரமன் பச்சைமுத்து 13.09.2017 Www.ParamanIn.com\nParaman Pachaimuthu, Transcendal, தவம், தியானம், நிலை, பரமன், மலர்ச்சி\nஉடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nயோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்\nParaman Pachaimuithu, ஆன்மீகம், உடற்பயிற்சி, தவம், தியானம், பரமன், மலர்ச்சி, மூச்சுப்பயிற்சி, யோகா\nமாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…\nநேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)\nமாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…\nநேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)\nஅதிகாலை தினமெழுந்து கண்மூடியிருக்கும் தவம் பயிலப் பயில, குறிப்பிட்ட நேரம் வருகையில் தானாகவே தயாராகும் உடலையும் உள்ளத்தையும் உணர்ந்தல் இனிது. 30.08.2017\nதவம், தியானம், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி, யோகம்\nநாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய். மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)\nகாஞ்சியில் நடைபெறும் ஒரு பயிலரங்கில் சென்னையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும் வருவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும் பண்ருட்டியிலிருந்தும் ஜெயங்கொண்டத்திலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும், மத்தியப்பிரதேச இந்தூரிலிருந்தும் வந்திருந்தார்கள். ‘சார் பண்ருட்டியிலிருந்தும் ஜெயங்கொண்டத்திலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும், மத்தியப்பிரதேச இந்தூரிலிருந்தும் வந்திருந்தார்கள். ‘சார் பர்மிஷன் குடுக்கல சார் ஸ்க்கூல்ல. லீவ் போட்டுட்டு பையன கூட்டுட்டு வந்திட்டன் சார். இந்த நிகழ்ச்சிக்காவே மதுரைலேருந்து பையன… (READ MORE)\nKanchipuram, malarchi, Paraman Pachaimuithu, valarchi, ஜெயிப்பது நிஜம், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி, வளர்ச்சி\nஉலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன்…\nவாழ்க்கை, உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன். ஒவ்வொரு நாளும், பல நிகழ்வுகளை நாம் நடந்து போகும் பாதையில் வைத்து கடந்து போக வைத்து அதில் அனுபவம் கொள்ளச் செய்து நம்மை வார்க்கிறது, வளர்க்கிறது. நான் என்பவன், நான் கடந்து வந்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவன். நீங்கள், நீங்கள் பயணித்த பாதையில் சந்தித்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவர்.\nlife, teacher, ஆசிரியன், பரமன், மலர்ச்சி, வளர்ச்சி, வாழ்க்கை\nவியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்\nஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான் இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான் ‘வாவ்’ எதற்கு – என்பதே என் எண்ணமாக இருந்தது. ‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு… (READ MORE)\nSelf Help, பொரி கடலை\nஎந்திரன், பரமன், மலர்ச்சி, வியப்பு\nmalarchi, valarchi, பரமன், மலர்ச்சி, வளர்ச்சி\nGod, laugh, laughter, Paraman, சிரித்து, சிரிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி\n11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\nஎன் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…\n‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/234298?ref=archive-feed", "date_download": "2021-01-26T09:49:22Z", "digest": "sha1:JKU6SFONTXNJTLPVYKMU4WIYGS5OZQKU", "length": 9133, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ! 3வது கணவரை பிரிந்த வனிதாவை விமர்சித்த பிரபல நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ 3வது கணவரை பிரிந்த வனிதாவை விமர்சித்த பிரபல நடிகை\nகணவர் பீட்டர் பாலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து வனிதா வீடியோ வெளியிட்ட நிலையில் அவை அனைத்தும் பொய் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.\nநடிகை வனிதாவுக்கும் அவரின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துள்ளனர்.\nபீட்டர் பால், மதுவுக்கு அடிமையானவர். அவரை நம்பி ஏமாந்து விட்டேன். பீட்டர் பாலை விட்டு நான் விலகிபோய் விடுகிறேன் மற்றும் நான் தோத்து போய் விட்டேன் என்று வனிதா அழுதபடி பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.\nஇந்த வீடியோவை பார்த்த ஒருவர் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நடிகை கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கஸ்தூரி வீடியோ வேறயா, பார்த்து விட்டு சொல்கிறேன். எனது அனுபவத்தில் அது எல்லாமே சொல்வதெல்லாம் பொய் ரகம்தான் என்று ப���ில் அளித்தார்.\nபின்னர் வீடியோவை பார்த்து விட்டு டுவிட்டரில் கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில் ஓ மை கடவுளே. நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். எடிட்டிங் மற்றும் டைட்டில் கார்டுடன் உள்ளது.\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ புரியலைடா சாமி. முழுக்க பொய். தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க.\nவனிதா மட்டும் பாதிப்புக்கு உள்ளானவர். எல்லாமே எதிர்பார்த்தவைதான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் குற்றம் சொல்லணும். நம்ப முடியவில்லை. எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் அதிக பணம் சம்பாதிக்கப்படும். அவர் பீட்டர் பாலுக்கான மருத்துவமனை செலவுகளை திரும்ப பெறுகிறார் என்று யூகிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/05/18/", "date_download": "2021-01-26T08:00:32Z", "digest": "sha1:XCBIBUMC56T6HVCKTMQI4E3H3ZKOYRD3", "length": 11484, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "18. May 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nவிடுதலைப்புலிகளை போன்று எம்மையும் அழிக்க முயற்சி\nதமிழர்கள் மீதான கொடூரங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்\nபிரான்சு பொண்டியில் மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்\nயாழ். பல்கலையில் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதடைகளையும் மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்\nபிரான்சில் SEVRAN நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 நினைவேந்தல்\nசெம்மணியில் விக்னேஸ்வரனுக்கு தடை ,சுடர் ஏற்றினார் சிவாஜிலிங்கம்\nத.தே.ம.முன்னணியினருக்கு எதிரான தனிமைப்படுத்தல் தீர்ப்பு ரத்தானது\nமுள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டில் வீடுகளில் நினைவேந்தல்\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஇறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையுடன் மருத்துவர் வரதராஜா\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/vaigaichelvan-replied-to-vijay-talk-on-audio-function/3857/", "date_download": "2021-01-26T08:00:10Z", "digest": "sha1:A4ZCGHSBKJ5NB4WDFU43IFJJX72R7XFO", "length": 11293, "nlines": 161, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "படத்தை ஓட வைக்கவே இந்த தந்திரம் – விஜயை தாக்கும் வைகைச் செல்வன் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News படத்தை ஓட வைக்கவே இந்த தந்திரம் – விஜயை தாக்கும் வைகைச் செல்வன்\nபடத்தை ஓட வைக்கவே இந்த தந்திரம் – விஜயை தாக்கும் வைகைச் செல்வன்\nகதையில்லாத தனது படங்களை ஓட வைக்கவே விஜய் இப்படி பேசி வருகிறார் என விஜயின் கருத்துகளுக்கு அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளது.\nநேற்று சென்னையில் நடந்த பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆளும் அரசுக்கு எதிராக பல பரபரப்பு கருத்துகளை கூறினார்.\nஜெயஸ்ரீ மரணத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனரையும், பேனர் தயாரித்தவரையும் குறை சொல்கிறார்கள் எனக்கூறினார். அதேபோல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அவர் அதிரடியாக பேசினார்.\nஆளும் அதிமுக தரப்பினரையே அவர் கூறியிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். விஜயின் இந்த பேச்சு அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச் செல்வன் ‘ கதையில்லாத படங்களை எடுத்து அதை ஓட வைக்கவே நடிகர்கள் இப்படி பேசி வருகிறார்கள். அதில் விஜயும் சேர்ந்துள்ளார். இப்படி பரபரப்பு கருத்தை கூறி அதை வைத்து தனது படத்தை 2 மாதம் ஒட்டவே அவர் திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். ஜெயஸ்ரீ விவகாரத்தில் அரசு எல்லாம் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. தெரிந்துதான் மக்கள் அதிமுக அரசை அமர வைத்துள்ளனர்’ என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.\nபாருங்க: 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு\nPrevious articleயாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ – விஜய் பேசியதன் பின்னணி இதுதான்\nNext articleதம்பிக்கு வாழ்த்துக்கள் – விஜயின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nஅனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து – அதிமுக தலைமை அறிவிப்பு\nகோயம்பேடு சந்தையில் அதிரடி நடவடிக்கை\n5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு\nஇந்தியாவையே ஒரு ரவுண்ட் வந்துவிட்டார் நம்ம தளபதி விஜய்\nமுடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திக்கோங்க – விஜய்சேதுபதியின் லிரிக்கல் வீடியோ\nரசிகர்களை மெர்சல் பண்ண வேதாவுடன் கலக்க வருகின்ற மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்\nஎம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜுனாமா செய்ய வேண்டும் – புகழேந்தி பேட்டி\nவிஜயின் புதிய திரைப்படம் – ��ெறிக்க விடும் தகவல்கள் உங்களுக்காக\nஇந்த ஆட்சிக்கே விஜயகாந்துதான் காரணம் – சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு\nபிகில் பட விழாவுக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க – களத்தில் இறங்கிய தமிழக அரசு\nவிஜய் பற்றி பேசியதை கட் செய்து விட்டார்கள் – டேனியல் பாலாஜி கோபம்\nடி.வி சேனல்களில் மே 7ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே\n‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக\n மனோபாலா பாராட்டிய படம் எது தெரியுமா\nஹாட் ஸ்டாரில் பூமி- ரசிகர்களிடம் ஜெயம் ரவி உருக்கம்\nதமிழகத்தில் 100 டிகிரியாக உயரும் வெப்பநிலை\nட்ரம்ப் ஒரு பயங்கரவாதி- அதிர்ச்சி கொடுக்கும் ஈரான் அதிபர்\nபுயல் எதிரொலி- 8 ராணுவ குழு சென்னை வருகை\nபொங்கலுக்காக ரிலீஸ் ஆகும் ரவிதேஜாவின் அதிரடி திரைப்படம்\nநண்பரை கொலை செய்த அசாம் இளைஞர்கள் சேலத்தில் கைது\nமாஸ்டர் படம் குறித்து நடிகர் நாசர் மனைவி கருத்து\nகட்டபொம்மன் ஜாக்சன் துரை காலமானார்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nமோகனின் மைக் பாடல்களை அதிகம் பாடியவர் எஸ்.பிபி\nவீட்டிலேயே உட்கார்ந்து பாடல் கம்போஸ் செய்யும் இளையராஜா\nஜெயம் ரவியின் பூமி பட ட்ரெய்லர்\nகோமாளி படத்தின் ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_98.html", "date_download": "2021-01-26T08:13:14Z", "digest": "sha1:2S6A4JWQVJVMM3DALJVVX3JITNBCNKRY", "length": 9609, "nlines": 53, "source_domain": "www.ceylonnews.media", "title": "உரப் பிரச்சினைக்கு தீர்வை கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு", "raw_content": "\nஉரப் பிரச்சினைக்கு தீர்வை கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு\nஉர வழங்கள், விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nநீண்ட காலமாக பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பமாவதைத் தொடர்ந்து பல மாகாணங்களில் உரப் பிரச்சினை எழுகின்றது. சிறிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் அதற்கு தீர்வு கண்டறியப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇரசாயன உரப் பாவனை காரணமாக மண்ணின் தன்மை பெ���ுமளவு மாற்றமைடந்துள்ளது. அதிக அறுவடையை எதிர்பார்த்து விவசாயிகள் அதிகளவு உரத்தை பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலைமைகளில் இருந்து படிப்படியாக விலகி சேதன உரப் பாவனைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஉர வழங்கள், விநியோகம் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை கண்டறிவதற்காக இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.\nசிறு போக பயிர்ச்செய்கை ஆரம்பமாவதுடன் உரப் பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதன் காரணமாக விவசாயிகள் பெருமளவில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர். விவசாய இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள், தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறி, பழங்கள் மற்றும் தானிய பயிர்ச்செய்கை காணிகளின் அளவு அதிகரித்துள்ளமையும் உரப் பிரச்சினைக்கு காரணமாகும் என்று அதிகாரிகளும் ஆளுநர்களும் சுட்டிக்காட்டினர்.\nஉரத்தினை பயன்படுத்த வேண்டிய முறை பற்றி விவசாயத் துறை அதிகாரிகளின் ஊடாகவும் ஊடகங்களின் வாயிலாகவும் விவசாயிகளை அறிவூட்ட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். வடக்கில் விவசாயிகள் சேதன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் அறுவடைகள் தரத்திலும் அளவிலும் அதிகம் என வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் குறிப்பிட்டார்.\nகடந்த காலத்தைப் போன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களின் விவசாயிகளையும் சேதன உரத்தினை பயன்படுத்தச் செய்வதன் மூலம் சில சுகாதார பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nசேதன உரத்தினை உரிய நியமங்களுடன் உற்பத்தி செய்வது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும், சேதன உரத்தினை விரைவாக பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கை என்னவென்று கண்டறியுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். சேதன உரத்தை பயன்படுத்தி பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் தேவையையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். சேதன உரப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது அதிக விலையை நிர்ணயிப்பதற்கும் அதற்காக நிவாரணம் வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nசேதன உர உற்பத்தியை பாரியளவிலான வியாபாரமாக முன்னேற்றுவதன் மூலம் இரசாயன உரத்திற்கான கேள்வியை குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உலக சந்தையில் சேதன உர விநியோகத்திற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டியதன் தேவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nஅமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுமேத பெரேரா ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/vidiyal-vegu-thooramillai", "date_download": "2021-01-26T08:31:07Z", "digest": "sha1:S77GR5UYBIGFWYELDEPQ6BMOQPYYXAB5", "length": 5974, "nlines": 134, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vidiyal Vegu Thooramillai Book Online | Vedha Gopalan Tamil Short Stories | eBooks Online | Pustaka", "raw_content": "\nVidiyal Vegu Thooramillai (விடியல் வெகு தூரமில்லை)\n1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.\nகல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.\nசிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.\nகுமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.\nஅமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.\nதொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்��ளிலும் பங்கேற்றிருக்கிறார்.\nஇவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.\nகடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.\nசிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/12/blog-post_390.html", "date_download": "2021-01-26T09:29:17Z", "digest": "sha1:VBU5MABQIBDHGKEFLDUCC32HFEBF45J7", "length": 4293, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nசுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nகர்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடுடைய குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் நடவடிக்கை சீர்குழைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுடும்பநல சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மக்கா சோளத்தினை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக திரிபோஷா உற்பத்தி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாகவே கர்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவை தொடர்ந்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cinema/vikatan-press-meet-kamalhaasan-about-sivaji-ganesan", "date_download": "2021-01-26T10:04:37Z", "digest": "sha1:W7ERIVCGKE5LXYJJ5UQJGKF6OLL6XY74", "length": 8012, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 November 2019 - விகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை!” | Vikatan Press Meet - Kamalhaasan about Sivaji Ganesan", "raw_content": "\n\"தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்\n18 - ம் நூற்றாண்டின் புதிய கள்\n“செல்வராகவன் மனசில பாட்டு கேட்கும்\n“அனிமேஷன் என்பது பொம்மைப் படமல்ல\n\"இசையால் நிறைந்தது எங்கள் வீடு\n5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா\n“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்\nவிகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை\n“காமராஜர் வீடு ஏலத்துக்கு வந்தது\nவாசகர் மேடை: டாக்டர் குஷ்பு\nஇறையுதிர் காடு - 50\nமாபெரும் சபைதனில் - 7\nகுறுங்கதை : 7 - அஞ்சிறைத்தும்பி\nவிகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை\n #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/04/Cinema_5417.html", "date_download": "2021-01-26T07:45:46Z", "digest": "sha1:TWS3XFGWTLTUTD2RBMDV3G7HOTHUO656", "length": 4233, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சினிமாவுக்கு முழுக்குப்போடுகிறார் அனுஷ்கா!", "raw_content": "\n2005ல் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடிகையானவர் அனுஷ்கா. முதல் படத்திலேயே முன்னணி ஹீரோவுடன் நடித்த அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்ததால் தெலுங்கில் முன்னணி நடிகையானார். அந்த நேரத்தில் தமிழிலும் ரெண்டு என்ற படத்தில் நடித்தார் ஆனால் படம் ஹிட்டடிக்கவில்லை. ஆனபோதும், அருந்ததி மெகா ஹிட்டானதால் பின்னர் கோடம்பாக்கத்திலும் கொடி ஏற்றிய அனுஷ்கா, இப்போது மீண்டும் தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி போன்ற சரித்திர படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇதையடுத்து தமிழில் ரஜினி, அஜீத் நடிக்கயிருக்கும் புதிய படங்களில் அவர் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த நேரத்தில் தெலுங்கு மீடியாக்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கைவசம் உள்ள படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போடப்போகிறேன் என்று கூறியுள்ளாராம் அனுஷ்கா.\nதற்போது 32 வயதை எட்டியுள்ள அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதோடு, இந்த ஆண்டே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார்களாம். அதனால்தான் இதுவரை திருமணம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அனுஷ்கா இப்போது அவரே வெளிப்படையாக அறிவித்துள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/currrent-informations-12/", "date_download": "2021-01-26T08:41:44Z", "digest": "sha1:USCER6U33GYMXBDK4YBTA7DFJAQPE76M", "length": 5402, "nlines": 144, "source_domain": "exammaster.co.in", "title": "சிலவரிச் செய்திகள் – 12 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nசிலவரிச் செய்திகள் – 12\nOlder Postசிலவரிச் செய்திகள் – 11\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇலகு ரயில்பாதை (மெட்ரோ லைட்)\nநீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்\nகொடுமணல் அகழாய்வில் முதல் முறையாக தமிழ் நெடில் எழுத்துக்கள்\nபுதிய வளர்ச்சி வங்கி உறுப்பினர்கள் விரிவாக்கம்\n15-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/126003/", "date_download": "2021-01-26T08:37:30Z", "digest": "sha1:ZP7LJIDDGARWARXP27U4XP5YNTQBMM4L", "length": 13945, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "கிழக்கில் கரும்புலிகள் தினம் இல்லை - கிளிநாச்சியில் மட்டும் அனுஸ்டிக்கப்பட்ட்து.. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கில் கரும்புலிகள் தினம் இல்லை – கிளிநாச்சியில் மட்டும் அனுஸ்டிக்கப்பட்ட்து..\nகிழக்கில் கரும்புலிகள் தினம் இம்முறை அனுஸ்டிக்கப்படவில்லை என்பதுடன் பாதுகாப்பு தரப்பு கடும் தேடுதல் நடாத்தியதை காண முடிந்தது. ஜீலை 05 தமிழிழ விடுதலைப் புலிகளின் கரும்புலி தினமான நேற்று கடும் பாதுகாப்பு கெடுபிடிகள் வழமையை விட அதிகரிக்கப்பட்டிருந்தது.\nகுறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பெரியநீலாவணை சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பாண்டிருப்பு காரைதீவு திருக்கோவில் மல்வத்தை உள்ளிட்ட பொது இடங்கள் கோயில்கள் என்பன பாதுகாப்பு படை மற்றும் புலனாய்வு துறையினரின் தீவிர கண்காணிப்பு உள்ளாகி இருந்தன.\nஇம்முறை நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து அவசரகால தடை சட்டம் மேலும் ஒரு மாத காலமாக நீடிக்கப்பட்டதனால் கரும்புலிகள் தினம் நினைவு கூர சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் வட மாகாணத்தில் யாழில் பல்கலைக்கழக மாணவர்களால் கரும்புலிகள் தினம் நினைவு நினைவு கூறப்பட்டிருந்தது. அத்துடன் கிழக்கிலும் மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளிலும் நினைவு கூறப்பட்டிருந்தது. இத்தினத்தில் கரும்புலிகளாக கடந்த கால விடுதலை போராட்டத்தில் தம்முயிரை நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல தரப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினையும் கரும்புலிகளாக இன்னுயிர் நினைவு சின்னத்திற்கு சுடரேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தி குறித்த நாளை அனுஸ்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇதே வேளை கரும்புலிகள தின நிகழ்வினை அனுஸ்டிப்பவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே பாதுகாப்பு தரப்பினர் அறிவித்தும் இருந்தனர்.\nகடந்த காலங்களில் வடக்கின் பல பகுதிகளில் கரும்புலி தின நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன் முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. மில்லர் தாக்குதல் செய்து வீரச்சாவடைந்த நெல்லியடி பகுதியில் வழமை யாக நினைவுகூரல் இடம்பெறும். எனினும் எந்தவித பொது அமைப்போ புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் என கூறிக்கொள்வோரோ இம்முறை குறித்த நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் எதுவித ஏற்பாடு செய்வதில் இருந்தும் விலகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஎனினும் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் நேற்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #தமிழிழவிடுதலைப்புலிகள் #கரும்புலிகள்தினம்\nTagsகரும்புலிகள் தினம் தமிழிழ விடுதலைப் புலிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றிய���்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nதுனிசியா நாட்டில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nபூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி…\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/yanai-mithithu-thalaimai-asiriyar-pali-urukul-pugunthu-yanai-atakasam/", "date_download": "2021-01-26T08:38:20Z", "digest": "sha1:T7V7A5GZE32QTB4K3QAKWGAAN5TRVAYR", "length": 6566, "nlines": 80, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யானை மிதித்து தலைமை ஆசிரியர் பலி ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் | Chennai Today News", "raw_content": "\nயானை மிதித்து தலைமை ஆசிரியர் பலி ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்\nயானை மிதித்து தலைமை ஆசிரியர் பலி ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டக��சம்\nகளக்காடு: நெல்லை மாவட்டம் கண்ணுகுட்டி பொத்தை மலையடிவாரத்தில் இருந்து 2 குட்டிகள் உள்பட 10 யானைகள் வெளியேறி நேற்று அதிகாலை பூதத்தான்குடியிருப்பு ஊருக்குள் புகுந்தன.அவை அங்குள்ள விவசாய தோட்டங்களில் நுழைந்து 20 பனை மரங்களை வேரோடு பிடுங்கி வீசின. மோட்டார்கள், தண்ணீர் குழாய்களையும் மிதித்து நாசப்படுத்தின.தேக்கு, மா மரங்களை துவம்சம் செய்தன. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்தது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு குட்டி உள்பட 3 யானைகள் குரும்பனூர் பகுதியில் வாழைத் தோட்டத்தை நாசப்படுத்தின. அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.இதில் வழி தவறிய ஒரு யானை தாசம்பாளையத்தில் உள்ள ஆண்டிகாடு என்ற இடத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சென்ற தாசம்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நஞ்சப்பனை (70) மிதித்து கொன்றது.இதையடுத்து வனத்துறையை கண்டித்து தாசம்பாளையம் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.\nதீபாவளி கொண்டாட்டம் நடனமாடினார் மிஷெல் ஒபாமா\nஉலக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இத்தனை கோடியா\n7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/19-11-2017-raasi-palan-19112017.html", "date_download": "2021-01-26T08:11:12Z", "digest": "sha1:QAFCJWLEWIJFGZSQRVIA6447GNWOAVIP", "length": 25879, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 19-11-2017 | Raasi Palan 19/11/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். கணுக்கால் வலிக்கும். வியாபா��த்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை கைக்கூடும். ஆடை, ஆபரணம் சேரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்\nஉங்களைத் தேடி வருவார். விருந்தினர் களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உடல் நலம் சீராகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நிம்மதி கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நெருங்கியவர்கள் சிலரால் தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வி��ாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதனுசு: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவன மாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கி களை கறாராக பேசி வசூலிப்பீர்கள். அதிகம்உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளை���னிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் ��ுலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2021-01-26T08:43:34Z", "digest": "sha1:RKSRCXSPOSL7RWIGBWUBGJVXXDBAN2YW", "length": 8234, "nlines": 144, "source_domain": "navaindia.com", "title": "மதுரை கார சட்னி… இட்லி தோசைக்கு அட்டகாசமா இருக்கும்! - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export central » மதுரை கார சட்னி… இட்லி தோசைக்கு அட்டகாசமா இருக்கும்\nமதுரை கார சட்னி… இட்லி தோசைக்கு அட்டகாசமா இருக்கும்\nKara chutney, kara chutney recipe: வீட்டில் தோசை, இட்லி என்று செய்யும் போது, அவற்றிற்கு சற்று சுவையாகவும், காரமாகவும் ஒரு சட்னி செய்ய வேண்டுமென்றால், அதற்கு இந்த கார சட்னி சரியாக இருக்கும். அதிலும் இந்த கார சட்னியை குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவர். ஏனெனில் இதில் சேர்க்கும் அதிகப்படியான காரத்தை, இதில் ஊற்றி நல்லெண்ணெய் குறைத்துவிடும்.\nஹோட்டல் சுவையில் கார சட்னி. நம்முடைய வீட்டிலும் சுலபமாக செய்யலாம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க\nபெரிய வெங்காயம் – 2 தக்காளி – 3 பூண்டு – 2 பல் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு\nசெய்முறை: முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மிளகாய் துளையும் அத்துடன் சேர்த்து, ஒரு முறை அடித்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை அத்துடன் சேர்த்து, சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி இறக்க வேண்டும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “\nசென்னை கொரோனா பதிவு 1000-ஐ விட குறைந்தது: மாவட்டங்களிலும் சரிவு\n-கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nபள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் three பேருக்கு கொரோனா தொற்று\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021: வண்ண அட்டைகள், வாழ்த்துப் படங்கள் இங்கே..\n-கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nபள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் three பேருக்கு கொரோனா தொற்று\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021: வண்ண அட்டைகள், வாழ்த்துப் படங்கள் இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/category/life-science-articles/", "date_download": "2021-01-26T09:54:22Z", "digest": "sha1:UXW25A63T2LZB5GLZV2Q3CFPSR5AA6JC", "length": 6720, "nlines": 211, "source_domain": "ourmoonlife.com", "title": "Life Science Articles | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nஆகாயம் – எமது கற்றல்\nஉடம்பில் உயிர் உள்ளவரை வெப்பம் தங்கும். இப்பூமியில் வெப்பம்(சூரியன்) உள்ளவரை உயிர் செழிக்கும். இவ்வுடம்பில் நீருள்ளவரை இயக்கம் சீராக அமையும். இப்பூமியில் நீர் அமைந்த காலம் வரை…\nLivin S on ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்\nArun Kumar M on இயற்கையில் ஒளி வெள்ளம்\nLivin S on சந்திரன் அறிய வேண்டியவை\nLivin S on கொரோனா வைரஸ்\nLivin S on கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2514386", "date_download": "2021-01-26T09:55:15Z", "digest": "sha1:QKDI6K73DY3W74X66BHZ6EW7FQTHXD2Z", "length": 2979, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜான் போர்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜான் போர்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:29, 24 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\n125 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n15:47, 24 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n23:29, 24 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D!", "date_download": "2021-01-26T09:43:25Z", "digest": "sha1:6GNUPXEGMIRK3UEE43FFYN63S2V656LM", "length": 41186, "nlines": 133, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/முதற் பகைவன்! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/முதற் பகைவன்\n< பொன்னியின் செல்வன்‎ | புது வெள்ளம்\n←அத்தியாயம் 19: ரணகள அரண்யம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nபுது வெள்ளம்: \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21: திரை சலசலத்தது\n222பொன்னியின் செல்வன் — புது வெள்ளம்: \"முதற் பகைவன்\nபுது வெள்ளம் - அத்தியாயம் 20[தொகு]\nதக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.\n இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்திவிட்டது வெட்டுடா அதை\n உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பத்திரப்படுத்தி வையுங்கள். நம் பகைவர்களைப் பூண்டோடு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள் ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள் ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள் மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன\" என்றான் ரவிதாஸன் என்பவன்.\nஅவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே மெள்ள மெள்ள அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து திருமலையப்பன் ஒரு பெரிய மருதமரத்தின் சமீபத்தை அடைந்தான். நூறு வயதான அந்த மரத்தின் பெரிய வேர்கள் நாலாபுறத்திலும் ஓடியிருந்தன. ஓர் ஆணிவேருக்கும் இன்னோர் ஆணிவேருக்கும் மத்தியில் தரையிலும் இடைவௌியிருந்தது; மரத்தின் அடிப்பக்கத்திலும் நல்ல குழிவு இருந்தது. அத்தகைய குழிவு ஒன்றில் மரத்தோடு மரமாகச் சாய்ந்து கொண்டு ஆழ்வார்க்கடியான் நின்றான்.\n\"தஞ்சாவூர் இராஜ்யத்தின் பொக்கிஷம் இருக்கும் வரையில் நமக்கு வேண்டிய பொருளுக்குக் குறைவு இல்லை. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய நெஞ்சுத் துணிவு வேண்டும். காரியம் முடிகிற வரையில் வெளியில் தெரியாதபடி இரகசியத்தைப் பேணும் சக்தி வேண்டும் நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்குப் போக வேண்டும் இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால், இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான் நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்குப் போக வேண்டும் இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால், இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான் அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள் உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்\n\" என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன.\n\"யார் போகிறது என்பதை அடுத்த முறை பாண்டிய நாட்டில் கூடித் தீர்மானிக்கலாம் அதுவரைக்கும் இங்கே செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன அதுவரைக்கும் இங்கே செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன\n\"ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது\" என்று ஒருவன் கேட்டான்.\n\"கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம் நெடுகிலும் பகைவர்கள்; ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால் சேதுவுக்குச் சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரியும்\n\"எனக்குத் தெரியும்\", \"எனக்கும் தெரியும்\" என்ற குரல்கள் எ��ுந்தன.\n\"முதலில், இலங்கை மன்னன் மகிந்தனைக் கண்டு பேசிவிட்டுப் பிறகு காரியத்தில் இறங்க வேண்டும்.ஆகையால் ஈழத்துக்குப் போகிறவர்களில் ஒருவருக்காவது சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆ நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா\n\" என்று ஆழ்வார்க்கடியானுக்கு மிக்க சமீபத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.\nஅடியான் மேலும் மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டான். அடாடா இந்தப் பாழும் உடம்பு இப்படிப் பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது இந்தப் பாழும் உடம்பு இப்படிப் பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது புதிதாக இரண்டு பேர் அக்கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள். ஆழ்வார்க்கடியான் தன் முகத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே மரத்துக்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். புதிதாக வந்தவர்கள் இருவரும் கொள்ளிடக் கரையில் அரசமரத்தடியில் சந்தித்துப் பேசியவர்கள்தான் என்று தெரிந்து கொண்டான்.\nபுது மனிதர்களைக் கண்டதும் ரவிதாஸன், \"வாருங்கள் வாருங்கள் ஒருவேளை ஏதாவது உங்களுக்கு ஆபத்து வந்து விட்டதோ, வராமலே இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன்; எங்கிருந்து எந்த வழியாக வந்தீர்கள்\n\"கொள்ளிடக் கரையோடு வந்தோம், வழியில் ஒரு கூட்டம் நரிகள் வளைத்துக் கொண்டன. நரிகளிடம் சிக்காமல் தப்பித்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது\" என்றான் சோமன் சாம்பவன்.\n\"புலிக்கும், சிங்கத்துக்கும் பயப்பட்டால் பொருள் உண்டு. நரிக்குப் பயப்படுகிறவர்களால் என்ன காரியத்தைச் சாதித்துவிட முடியும்\" என்றான் அந்தக் கூட்டத்துக்கு முன்னமே வந்திருந்தவர்களில் ஒருவன்.\n சிங்கம், புலியைக் காட்டிலும் நரி பொல்லாதது ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள் அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங்கூட்டமாக வருகின்றன; ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள் அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங்கூட்டமாக வருகின்றன; ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது இல்லாவிட்டால் அவ்விதம் நேர்ந்திருக்குமா\n\"அந்த நரிக்குலத்தை அடியோடு அழிப்போம் பூண்டோடு நாசம் செய்வோம்\" என்று ஆங்காரத்துடன் கூவினான் சோமன் சாம்பவன்.\n\"இதோ அதற்கு வேண்டிய உபகரணங்கள்\" என்று ரவிதாஸன் பொன் நாணயங்களின் குவியலைச் சுட்டிக் காட்டினான்.\nசோமன் சாம்பவன் நாணயங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, \"ஆ ஒரு பக்கம் புலி\n\"சோழனுடைய பொன்; பழுவேட்டரையனுடைய முத்திரை. நான் சொன்னது சொன்னபடி நிறைவேற்றிவிட்டேன். உங்களுடைய செய்தி என்ன நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே\n\"ஆம்; கொண்டு வந்திருக்கிறார்; கேளுங்கள் அவரே சொல்லுவார்\nஇடும்பன்காரி சொல்லத் தொடங்கினான்; \"தங்கள் கட்டளைப்படியே சம்புவரையர் மாளிகையில் பணியாளாக நான் அமர்ந்து வேலை பார்த்து வருகிறேன். அதனுடைய பலன் நேற்றிரவுதான் சித்தித்தது. நேற்று சம்புவரையர் மாளிகையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. பெரிய பழுவேட்டரையர், வணங்காமுடிமுனையரையர், மழபாடி மழுவரையர் முதலிய பலர் வந்திருந்தார்கள். குரவைக் கூத்தும் வேலனாட்டமும் நடைபெற்றன. வேலனாட்டம் ஆடிய தேவராளனுக்குச் சந்நதம் வந்து குறி சொன்னான். அவன் சொன்னது நம்முடைய நோக்கத்துக்கு அனுசரணையாகவே இருந்தது. பழுவேட்டரையருடன் வந்த மூடு பல்லக்கில் அவருடைய இளையராணி வந்திருப்பதாக எல்லாரும் எண்ணியிருந்தார்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு உடல்நலம் சரியாயில்லையென்றும் அதிக நாள் உயிரோடிருக்க மாட்டாரென்றும் பழுவேட்டரையர் தெரிவித்தார். எல்லாருமாகச் சேர்ந்து அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டியவர் ஆதித்த கரிகாலர் அல்ல, மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தகத்தேவர் இதற்குச் சம்மதிப்பாரா என்று சிலர் கேட்டார்கள். 'அவர் வாயினாலேயே அதற்கு மறுமொழி கூறச் செய்கிறேன்' என்று சொல்லிப் பழுவேட்டரையர் மூடு பல்லக்கின் திரையைத் திறந்தார். அதற்குள்ளிருந்து மதுராந்தகத் தேவர் வெளி வந்தார் பட்டம் க��்டிக் கொள்ளத் தமக்குச் சம்மதம் என்று அவர் தெரிவித்தார்...\"\n\"இப்படி பெண் வேஷம் போடும் பராக்கிரமசாலிக்கு முடி சூட்டப் போகிறார்களாம் நன்றாய்ச் சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியேதான் நடந்து வருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா நன்றாய்ச் சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியேதான் நடந்து வருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா இடும்பன்காரி மிக முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர். ஆனால் இதெல்லாம் எப்படித் தெரிந்து கொண்டீர் இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்த்தது இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்த்தது\" என்று கேட்டான் ரவிதாஸன்.\n\"நடு ராத்திரியில் அவர்கள் சபை கூடியபோது வேறு யாரும் அருகில் வராதபடி பார்த்துக் கொள்ள என்னைக் காவலுக்கு அமர்த்தியிருந்தார்கள். காவல் புரிந்து கொண்டே என் காதுகளையும் கண்களையும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்.\"\n\"அப்படி உபயோகப்படுத்தியதில் வேறு ஏதாவது தெரிந்ததா\n\"தெரிந்தது, அந்த நள்ளிரவுக் கூட்டத்தில் நடந்ததையெல்லாம் இன்னொரு வேற்று மனிதன் கோட்டை மதில் சுவர் மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான்\n\"முன் குடுமி வைத்திருந்த ஒரு வைஷ்ணவன்...\"\n அவனை நீர் என்ன செய்தீர் சம்புவரையரிடம் பிடித்துக் கொடுக்கவில்லையா\n\"இல்லை. ஒருவேளை அவன் நம்மவனாயிருக்கலாம் என்று நினைத்து விட்டேன். நீங்களே அனுப்பி வைத்தீர்களோ என்று எண்ணினேன்.\"\n\"பெரிய பிசகு செய்து விட்டீர்; அவன் நம்மவன் அல்ல. கட்டையாய்க் குட்டையாய் இருப்பான்; சண்டைக்காரன் பெயர் திருமலையப்பன்; 'ஆழ்வார்க்கடியான்' என்று சொல்லிக் கொள்வான்.\"\n\"அவனேதான். நான் செய்த பிசகை இன்று மத்தியானம் நானே உணர்ந்து கொண்டேன்; அவன் நம் ஆள் அல்லவென்று தெரிந்தது.\"\n\"நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான். அவனுக்கும் பழுவேட்டரையர் கூட்டத்துக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென்று தெரிந்தது. அவன் அங்கேயே மூ��ையில் படுத்து, நிம்மதியாகத் தூங்கினான். இன்று காலையில் சின்ன எஜமானர் தம் சினேகிதனைக் கொண்டு விடக் கொள்ளிடக்கரை வரையில் வந்தார். அவர் வரப்போவதை அறிந்து அவர் முன்னால் அடிக்கடி நான் போய் நின்றேன்; என்னையும் வரச் சொன்னார். அவர் கொள்ளிடத்தின் வடகரையோடு திரும்பிவிட்டார். என்னைத் தென் கரைக்கு வந்து அவ்வாலிபனுக்கு ஒரு குதிரை சம்பாதித்துக் கொடுத்து விட்டுத் திரும்பும்படி சென்னார். அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அதனால்தான் சந்தேகத்துக்கு இடமின்றி இங்கே வர முடிந்தது.\n அந்த வீர வைஷ்ணவனைப் பற்றி எவ்விதம் தெரிந்து கொண்டீர்\n\"கொள்ளிடத்தில் படகு புறப்படும் சமயத்துக்கு அந்த வீர வைஷ்ணவன் வந்து படகில் ஏறிக் கொண்டான். அவன் கந்தன்மாறனின் சிநேகிதனோடு பேசிய சில காரமான வார்த்தைகளிலிருந்து எனக்குச் சிறிது சந்தேகம் உதித்தது, அவனும் நம்மைச் சேர்ந்தவனோ என்று. மேலும் கொள்ளிடத்தின் தென்கரையில் அவன் எனக்காக காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்லை. அதன் பேரில் அவன் நம்மவன் அல்ல என்று தீர்மானித்தேன்...\"\n\"நீர் செய்தது பெரும் பிசகு முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே இதைக் கேளுங்கள்; நம்முடைய காரியம் காஞ்சீபுரத்தில் இருக்கிறது இதைக் கேளுங்கள்; நம்முடைய காரியம் காஞ்சீபுரத்தில் இருக்கிறது இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன்தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக்கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கைகளில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்று விடுங்கள். ஆயுதம் ஒ��்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்று விடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள் இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன்தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக்கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கைகளில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்று விடுங்கள். ஆயுதம் ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்று விடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள் துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான் துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான்\n நீங்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்திச் சொல்வதற்கு அவன் பெரிய கைகாரனாயிருக்க வேண்டும் அப்படிப்பட்டவன் யார்\n அவன் பயங்கர ஆற்றல் படைத்த ஒற்றன்\n\"எனக்கே அது வெகு காலம் சந்தேகமாகத்தானிருந்தது. ச���ந்தர சோழரின் ஒற்றனோ, ஆதித்த கரிகாலனின் ஒற்றனோ என்று சந்தேகப்பட்டேன்; இல்லையென்று கண்டேன். பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன்.\"\n சிவபக்தியில் மூழ்கி, ஆலயத் திருப்பணி செய்து வரும் அந்தச் செம்பியன் தேவிக்கு ஒற்றன் எதற்கு\n\"அதெல்லாம் பொய், இந்த முன் குடுமிக்காரனின் வீர வைஷ்ணவம் எப்படி வெளி வேஷமோ, அப்படித்தான் அந்த முதிய ராணியின் சிவபக்தியும். பெற்ற பிள்ளைக்கே பெரும் சத்துருவாயிருக்கும் பிசாசு அல்லவா அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான் அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான்\n அந்த முன் குடுமி வைஷ்ணவனைப் போல் இன்னும் யாராவது உண்டோ\n\"குடந்தையில் ஒரு சோதிடன் இருக்கிறான். அவன் பேரிலும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. வருகிறவர் போகிறவர்களுக்கு ஜோசியம் சொல்லுவது போல் சொல்லி வாயைப் பிடுங்கிப் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறான். அவனிடம் நீங்கள் யாரும் போகவே கூடாது; போனால் எப்படியும் நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்.\"\n\"அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள்\n\"இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம். ஆனால் ஜோசியனைப் பற்றி அவ்வளவு கவலை எனக்குக் கிடையாது. அவனால் பெரிய தீங்கு எதுவும் நேர்ந்து விடாது. வைஷ்ணவன் விஷயத்திலேதான் எனக்குப் பயம் அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும் அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும்\nஇதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய் நடுங்கியது; உடம்பெல்லாம் வியர்த்தது. அந்த மரத்தடியிலிருந்து உயிரோடு தப்பித்துப் போகப் போகிறோமா என்றே அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது. போதும் போதாதற்கு அந்தச் சமயம் பார்த்து அவனுக்குத் தும்மல் வந்தது. எவ்வ���வோ அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. துணியை வாயில் வைத்து அடைத்துக் கொண்டு 'நச்'சென்று தும்மினான். அந்தச் சமயம் மேலக்காற்று நின்றிருந்தது; காட்டு மரங்களின் மர்மர சத்தமும் நின்று போயிருந்தது. ஆகையால் திருமலையப்பனின் அடக்கிய தும்மல் சத்தம் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்த சதிகாரர்களுக்குச் சிறிது கேட்டு விட்டது.\n\"அந்த மருத மரத்துக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. சுளுந்தைக் கொண்டு போய் என்னவென்று பார்\" என்றான் ரவிதாஸன்.\nசுளுந்து பிடித்தவன் மரத்தை நாடி வந்தான். அவன் அருகில் வர வர, வெளிச்சம் அதிகமாகி வந்தது. ஆச்சு இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப் போகிறது. அப்புறம் என்ன நடக்கும் இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப் போகிறது. அப்புறம் என்ன நடக்கும் தப்பிப் பிழைத்தால் புனர் ஜன்மந்தான்\nதிருமலையப்பனின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. தப்புவதற்கு வழியுண்டா என்று சுற்றுமுற்றும் பார்த்தான்; வழி காணவில்லை. அண்ணாந்து பார்த்தான்; அங்கே மரத்திலிருந்து பிரிந்து சென்ற மரக் கிளையில் ஒரு ராட்சத வௌவால் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்து கொண்டிருந்தது உடனே ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கைகளை உயர நீட்டி அந்த வௌவாலைப் பிடித்துக் கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டான். சுளுந்துக்காரன் மரத்தைத் தாண்டி வந்ததும், வௌவாலை அவன் முகத்தின் மீது எறிந்தான். சுளுந்து கீழே விழுந்து வெளிச்சம் மங்கியது.\nவௌவாலின் இறக்கையால் முகத்தில் அடிபட்டவன், \"ஏ ஏ\" என்று உளறினான். பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. ஆழ்வார்க்கடியானும் ஓட்டம் பிடித்தான்; அடுத்தக் கணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து மறைந்தான். பலர் சேர்ந்து, \"என்ன என்ன என்று கூச்சலிட்டார்கள். சுளுந்து ஏந்திய ஆள் வௌவால் தன்னைத் தாக்கியது பற்றி விவரம் கூறத் தொடங்கினான். இதெல்லாம் திருமலையப்பனின் காதில் கொஞ்ச தூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2007, 08:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு��்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/777481/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-26T07:54:57Z", "digest": "sha1:NTD7XDHP24ELBREJM2RQ4PZNUTI3E5YF", "length": 4786, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – மின்முரசு", "raw_content": "\nகாஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nதெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹர்கிரிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் சிறப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.\nஅப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇதேபோல காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திலும் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கிடையே, காஷ்மீரில் காவல் துறை ஆய்வாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.\nஅவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க தற்காலிகமாக இணையதள சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.\nரஷ்யாவில் மேலும் 16319 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகுடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர் வருண் தவான்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி, அணிவகுப்பை ஏற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Ekkuvatoriyal+kini.php?from=in", "date_download": "2021-01-26T09:11:45Z", "digest": "sha1:VRC6LMEJAVQBWJXTR5XLOQH5TG5HVU6U", "length": 11466, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் எக்குவடோரியல் கினி", "raw_content": "\nதொலைபேசி எண் எக்குவடோரியல் கினி\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் எக்குவடோரியல் கினி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபா���ோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08624 1308624 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +240 8624 1308624 என மாறுகிறது.\nஎக்குவடோரியல் கினி -இன் பகுதி குறியீடுகள்...\nதொலைபேசி எண் எக்குவடோரியல் கினி\nஎக்குவடோரியல் கினி-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Ekkuvatoriyal kini): +240\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்��ு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, எக்குவடோரியல் கினி 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00240.8765.123456 என்பதாக மாறும்.\nநாட்டின் குறியீடு எக்குவடோரியல் கினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2019/10/blog-post_26.html", "date_download": "2021-01-26T08:51:10Z", "digest": "sha1:A53T65JC4IO7HVSM6MXOLVPYCBHNMLER", "length": 13780, "nlines": 44, "source_domain": "www.smlinks.in", "title": "முனிவர் கொடுத்த மூன்று வரங்கள் - SM Links", "raw_content": "\nமுனிவர் கொடுத்த மூன்று வரங்கள்\nமுனிவர் கொடுத்த மூன்று வரங்கள்\nபழங்காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஒரு அழகிய கிராமம் இருந்தது. அங்கே மூன்று சகோதரர்கள் தன் சிறிய வயதில் இருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களிடம் ஒரு சிறிய வீடு, கொஞ்சம் நிலம், ஒரு மாமரம் மட்டுமே இருந்தது. அவர்கள் மூவரும் மா மரத்தில் உள்ள மாம்பழங்களை சந்தையில் விற்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் மாம்பழங்களை விற்று கிடைக்கும் பணம் அன்றாட செலவிற்கும், அவர்கள் சாப்பிடும் உணவிற்குமே சரியாக இருந்தது. அப்பொழுது அந்த கிராமத்திற்கு இமயமலையிலிருந்து ஒரு முனிவர் வந்திருந்தார். அவர் என்ன சொன்னாலும் பலிக்கும் எனவும், அவர் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு முனிவர் எனவும் ஊர்முழுக்க பேசிக்கொண்டிருந்தனர். இது அந்த மூன்று சகோதரர்களின் காதுகளுக்கும் சென்றடைந்தது.\nஉடனே அந்த மூன்று சகோதரர்களில், முதல் சகோதரன் மாம்பழங்களை எடுத்துக் கொண்டு அந்த முனிவரை சந்திக்க சென்றார். முதல் சகோதரன் கொண்டு வந்திருந்த மாம்பழங்களில் சுவையான மாம்பழத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான் அதை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட முனிவர் நான் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று சொன்னார். அதற்கு முதல் சகோதரன், சாமி எனக்கு ஒரு 20 மாடுகள் இருந்தால் நான் நன்றாக பிழைத்துக் கொள்வேன் பண கஷ்டமே இருக்காது என்று சொன்னான். அதற்கு முனிவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். முதல் சக���தரன் தன் வீட்டிற்கு சென்று பார்த்த உடன் அங்கு முனிவர் சொன்னது படியே 20 மாடுகளுக்கு மேலாக இருந்தது.\nஇரண்டாவது சகோதரனும் மாம்பழங்களை எடுத்துக்கொண்டு முனிவரை பார்க்கச் சென்றான். அங்கு முனிவருக்கு மிகவும் பணிவாக மாம்பழங்களை கொடுத்து முனிவரிடம் ஒரு வரத்தை கேட்க ஆரம்பித்தான். அது சுவாமி எனக்கு நிலம் இருக்கிறது ஆனால் அந்த நிலத்தில் விவசாயம் பண்ண முடியவில்லை நீங்கள் அந்த நிலத்தில் அதிக லாபம் பார்க்கும்படியான விவசாயம் செய்யும் வகையில் எனக்கு வரம் கொடுங்கள் என்று கேட்டான். முனிவரும் அப்படியே ஆகட்டும் என இரண்டாவது சகோதரருக்கு அவர் கேட்ட வரத்தை கொடுத்தார். அந்த இரண்டாவது சகோதரன் வீட்டிற்கு சென்று பார்த்த உடனே அவருடைய நிலத்தில் நல்ல பயிர்கள் வளர்ந்து இருந்தது.\nமுதல் இரண்டு சகோதரர்களை போலவே மூன்றாவது சகோதரனும் அவரை பார்க்க சென்று இருந்தான். அவன் முனிவரை பார்த்த உடனே, சுவாமி உங்களது ஆசை எனக்கு எப்பொழுதும் கிடைக்கும் ஆனால் எனக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை அதனால் திருமணம் ஆவதற்கு ஒரு பொண்ணு தாருங்கள் என்று கேட்டான். முனிவரும் அவன் கேட்ட வரத்தை அப்படியே கொடுத்தார். மூன்றாவது சகோதரன் வீட்டிற்கு சென்று பார்த்தவுடன் அவனுக்காக ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள காத்திருந்தாள்.\nமுனிவர் அந்த மூன்று சகோதரர்களுக்கும் வரங்களைக் கொடுத்து விட்டு மீண்டும் இமயமலைக்கு யாத்திரை சென்று விட்டார். மனிதர் கொடுத்த அந்த மூன்று வரத்தையும் வைத்து மூன்று சகோதரர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாக மாறிவிட்டனர். ஒரு வருடம் கழித்து அந்த முனிவர் மீண்டும் ஸ்ரீபுரம் ஊருக்கு வந்தார். ஊரை நெருங்கும் பொழுது அவருக்கு அந்த மூன்று சகோதரர்கள் பற்றி நினைவு வந்தது அதனால் அவர்களைப் பார்ப்பதற்கு பிச்சைக்காரனைப் போல் மாறுவேடத்தில் சென்றார். முதல் சகோதரன் வீட்டிற்குச் சென்று எனக்கு கொஞ்சம் பிச்சை போடுங்கள் சுவாமி என்று அந்த முனிவர் மாறுவேடத்தில் கேட்டார். அதற்கு நான் உனக்கு ஒன்றும் தர முடியாது இந்த இடத்தை விட்டு வெளியே போ என்று கோபத்துடன் அந்த முதல் சகோதரன் சொன்னான். அதைக் கேட்ட முனிவருக்கு கடுமையான கோபம் வந்தது முனிவர் மீண்டும் தனது சுயரூபத்தைக் வந்து உனக்கு கொடுத்த வரத்தை நான் திரும்ப எடுத்துக் கொள்���ிறேன் என்று எடுத்துக் கொண்டார். அதனால் அந்த முதல் சகோதரன் மறுபடியும் ஏழையாக மாறி விட்டான்.\nஇரண்டாவது சகோதரன் வீட்டிற்கு சென்று அதே போல் எனக்கு பிச்சை போடுங்கள் சுவாமி என்று அந்த முனிவர் சொன்னார். அதற்கு இரண்டாவது சகோதரன், இது என்ன சத்திரமா வந்தவர்களும் சாப்பிட்டு செல்வதற்கு என்று சொன்னான். அதைக் கேட்ட முனிவருக்கு கடுமையான கோபம் வந்தது முனிவர் தன் சுய பருவத்திற்கு வந்து இரண்டாவது சகோதரனுக்கு கொடுத்த வரத்தையும் திரும்ப எடுத்துக் கொண்டார். உடனே அந்த இரண்டாவது சகோதரனுடைய சொத்துக்கள் மற்றும் நகைகள் எல்லாம் மறைந்து போனது. முனிவர் மூன்றாவது சகோதரி பார்க்க செல்லும் பொழுது நேரம் ஏழு மணி ஆகிவிட்டது. அதனால் முனிவர் அந்த மூன்றாவது சகோதரனிடம் ஐயா எனக்கு உறங்குவதற்கு உங்கள் துணை வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார்.\nஉடனே அந்த மூன்றாவது சகோதரன் முதலில் உள்ளே வாருங்கள் என்று கூப்பிட்டு அந்த பிச்சைக்காரனுக்கு சாப்பாடு போட்டார். பிறகு தங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதைக் கண்ட முனிவருக்கு மனம் குளிர்ந்து மீண்டும் தன் சுய ரூபத்தில் வந்தார். முனிவர் அந்த கணவன் மனைவியை பார்த்து ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு மரத்தின் அருகில் சென்று பாருங்கள் என்று சொல்லிவிட்டு முனிவர் மீண்டும் இமய மலைக்கு யாத்திரை சென்று விட்டார். முனிவர் சொன்னது போலவே மூன்றாவது சகோதரனும் அவனது மனைவியும் அந்த மரத்தின் அடியில் சென்று பார்த்த பொழுது, அவர்களுக்கு மூன்று மிகப் பெரிய பானை நிறைய தங்க காசுகள் கிடைத்தது. மூன்றாவது சகோதரன் அவன் மனைவியுடன் அந்த தங்க காசுகளை வைத்து அந்த ஊரில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.\nஇதிலிருந்து நாம், ஏழைகளுக்கு மற்றும் இல்லாதவர்களுக்கு உதவி செய்தால் நலமாக வாழலாம் என்று தெளிவாக உணர முடிகிறது.\n0 Response to \"முனிவர் கொடுத்த மூன்று வரங்கள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=2215", "date_download": "2021-01-26T07:47:00Z", "digest": "sha1:2LE5Q3F64E7DNZ4M5GHY2RFK2JSQXNG6", "length": 15795, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "சச்சினா ! சதமா ?! – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற��கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஇன்று கொலைவெறி பாடலுக்கு அடுத்தபடியாக அதிகமாக பேசப்படும் விஷயம் சச்சின் 100வது சதம் அடிப்பாரா மாட்டாரா என்ற கேள்விதான். ஐயோ ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாறி மாறி போட்டுத் தாக்குவது; கண்டிப்பாக நூறாவது சதம் என்பது சச்சினுக்கு இன்னொரு மைல்கல் என்பதில் ஒரு துளி ஐயமும் இல்லை. எதிர்பார்ப்பு கூடக் கூட அதுவே அவரை பலவீனப் படுத்திவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. என்னதான் அனுபவப்பட்ட வீரராக இருந்தாலும் அவரும் மனிதர்தானே இத்தனை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது , அவருக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தாமலா போகும் இத்தனை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது , அவருக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தாமலா போகும் எல்லோருக்கும் தேவை பொறுமை. அவருக்கும் அந்த சாதனையை செய்யும் துடிப்பு அதிகமாகத்தான் இருக்கும்.\nஒவ்வொரு தொடரின் பொது இதையே பிராதனமாக கொண்டு பேசப்படுவது தேவையில்லாத ஒன்று. இப்பொழுது ஆஸ்திரேலியா தொடரை மேலும் சொதப்பாமல், விழித்துக் கொள்ளும்படியான உண்மையான விமர்சனங்கள்தான் நம்மவர்களுக்கு தேவை. நன்றாக ஆடும் போது ஒரேடியாக பாராட்டுவதும் சரியாக விளையாடவில்லை என்றால் அப்படியே கீழே போடுவதுமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சச்சின் சதம் அடித்தால் ஒரு அரசாங்கம் அவருக்கு (அரசவையில் அறிவிப்பது போல்) நூறு தங்க காசுகள் பரிசாக கொடுக்கப் படும் என்பதுதான். நல்ல வேளை அந்த முறை அவர் அடிக்கவில்லை; இல்லை என்றால் காசுக்காகத்தான் அடித்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள். சச்சினுக்கு இன்னமும் கிரிக்கெட்டின் மீதான passion, மதிப்பு குறையாததால் தான் அவரால் சாதனை படைக்க முடிகிறது. இம்மாதிரி அறிவிப்பின் மூலம் அவரது திறமையை சிறுமை படுத்தல் கூடாது. இனியும், உலகிற்கு அவர் திறமையை உணரவைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. நம்மை விட அவருக்கும், தான் சாதனையை படைக்க ஆவல் இருக்கும் என்பதை உணர வேண்டும். காலம் கொஞ்சம் ஆனாலும் கூடிய சீக்கிரமே அந்த மைல் கல்லை அடைய வாழ்த்துவோம்.\nபிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.\nஉலகக் கோப்பை – இது வரை\nT20 உலகக் கோப்பை: ஒரு வாழ்த்தும், இரு மேட்ச் குறிப்பும்.\n← அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு : ஒர் அலசல் – 1\nநெடுந்தொடர்களின் ரசிக ரசிகைகளின் கவனத்திற்கு →\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/10300--2", "date_download": "2021-01-26T07:52:06Z", "digest": "sha1:ICGWDW2JTS24ASO47SBRRLPXK2FFYK2I", "length": 17345, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 September 2011 - 28.05.4021 என்ன கிழமை? செய்யார் ஆச்சர்யம் | 28.05.4021 என்ன கிழமை? செய்யார் ஆச்சர்யம்", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகோலிவுட்டை இழுக்கும் விருதுநகர் சென்டிமென்ட்\nபனை மரத்து பிரியாணி ரெடி\nக... க... கல்லூரிச் சாலை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஊர் கூடி உறி அடிப்போம்\nசாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்\nஎன் விகடன் - திருச்சி\nஊர் முழுக்க நள மகாராஜாக்கள்\nஉலகச் சாதனை இவருக்காகக் காத்திருக்கிறது\nகுடந்தையில் ஒரு ஆச்சர்ய மனிதர்\nமதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை\nஎன் விகடன் - சென்னை\nஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்\nசென்னையில் ஒரு தெலுங்கு தேசம்\nஐஸ் குச்சியில் அசத்தும் அலெக்ஸ்\nசினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக எதையுமே செய்யவில்லை\nஎன் விகடன் - கோவை\nஃபேஷனுக்காக அல்ல ஃபேஷன் ஷோ\nபொம்மைகள் அல்ல... குல தெய்வங்கள்\nநானே கேள்வி... நானே பதில்\nதேவை தீப்பந்தம்... மெழுகுவத்தி அல்ல\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nஅரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா\nதமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்\nஅக்டோபர் ஃபீவர்... யாருக்கு ஓவர்\nஅடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்\nசினிமா விமர்சனம் : மங்காத்தா\nவட்டியும் முதலும் - 5\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\n'அடுத்த மாசம் 24-ம் தேதி என்ன கிழமை’ என்று யாராவது கேட்டாலே நமக்கு மண்டை காயும். ஆனால் செய்யார், சுந்தரமூர்த்தியோ ஒரு கோடி ஆண்டுக்கான காலண்��ரைத் தயாரித்து, நாள், கிழமைகளோடு புழங்குகிறார்.\nபொதுப் பணித் துறையில் தாற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் சுந்தரமூர்த்தி... சிறுவயது முதலே தலைவர்களின் அரிய புகைப்படங்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகளைச் சேகரித்துக்கொண்டு இருப்பவர். அவருக்குத் திடீர் என இந்த காலண்டர் யோசனை உதிக்க, கடுமையாக உழைத்து ஒரு கோடி வருட காலண்டரைத் தயாரித்துவிட்டார்.\nஇந்த காலண்டரில் எப்படி கிழமை பார்ப்பது முதலில் எந்த வருடம் பார்க்க வேண்டுமோ, அந்த ஆண்டின் கடைசி இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒன்றாவது வரிசையில் அதற்கு நேராக உள்ள ஆங்கில எழுத்து என்ன என்பதைப் பாருங்கள். அந்த ஆங்கில எழுத்து இரண்டாவது வரிசையில் மாதத்துக்கு நேராக எங்கே இருக்கிறது என்று பாருங்கள். அந்த எழுத்துக்கு நேர் கீழே இருக்கும் வரிசையில் கிழமை களின் முதல் இரண்டு எழுத்துக்கள் இருக்கும். இடது பக்கத்தில் பட்டியல் இடப்பட்டு இருக்கும் தேதியில் உங்களுக்குத் தேவையான தேதிக்கு நேராக இருக்கும் கிழமைதான், நீங்கள் தேடும் கிழமை.\nஉதாரணத்துக்கு 24.08.2030-ம் தேதி எந்தக் கிழமையில் வருகிறது என்று பார்க் கலாம். வருடத்தில் கடைசி இரண்டு இலக்கமான 30-க்கு நேராக உள்ள ஆங்கில எழுத்து 'ஙி’. ஆகஸ்ட் மாதத்துக்கு நேராக 'ஙி’ எங்கு வருகிறது என்று பார்க் கவும். அதன் நேர்க் கீழே இருக்கும் கிழமை வரிசையில் 24-ந் தேதிக்கு நேராக உள்ள கிழமை... சனிக் கிழமை\nலீப் வருடங்களுக்குக் கிழமைகளைப் பார்க்க வேண்டும் என்றால், அதற்கு என இருக்கும் நட்சத்திரக் குறியீடு உள்ள மாதங்களை மட்டுமே பார்க்க வேண்டும். வெவ்வேறு நூற்றாண்டுத் தொகுப்புக்கு வெவ்வேறு அட்டவணைகள் உண்டு.\n''இந்த காலண்டருக்கான டேபுளர் காலம் போடவே எனக்கு எட்டு மாதங்கள் ஆயின. தற்போது 1901-ம் வருடம் முதல் ஒரு கோடிக்கு மேலான ஆண்டின் கிழமைகளை இந்த காலண்டரில் பார்க்க முடியும். ஒரு டேபுளர் காலம் மூலம் சுமார் 100 வருடங்கள் வரை பார்க்கலாம். இதேபோல் 700 வருடங்கள் முடிந்த தும் திரும்பவும் எட்டாவது டேபுளர் காலம் போட்டுப் பார்த்தபோது, முதலில் போட்ட டேபுளரும் எட்டாவது டேபுளரும் ஒன்றாக இருந்தன. ஆக, இன்றைய தேதியும் கிழமையும் 700 வருடங்கள் முடிந்ததும் திரும்பவும் வருவது என்று உணர்ந்தேன். அந்தக் கணக்கை அடிப்படையாக வைத்துத்தான் இந்த காலண்டரைத் தயாரித்து உள்ளேன். இதுவரை 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் வரைதான் காலண்டர் கண்டு பிடித்து இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த ஒரு கோடி ஆண்டு காலண்டரை கின்னஸுக்கு அனுப்ப எண்ணி இருக்கிறேன்\nதலைவர்களின் புகைப்படங்களைச் சேகரிக்கும் பழக்கமும் இவருக்கு உண்டு. காந்தி, பெரியார், நேதாஜி, பாரதி, அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகைப் படங்களையும் சேகரித்துவைத்துள்ளார். 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஸ்டாம்புகளும் இந்திய ஸ்டாம்புகளும் இவர் வசம் உண்டு. ராஜராஜ சோழன் காலத்து நாணயம், கிழக்கிந்திய கம்பெனி நாணயம், விக்டோரியா உருவம் பொறித்த நாணயம், எட்வர்டு ஏழாம் மன்னர் உருவம் பொறித்தது, ஜார்ஜ் ஐந்தாம் மன்னர் உருவம் பொறித்தது எனப் பழமையான நாணயங்களையும் பாதுகாத்துவைத்து இருக்கிறார்.\nபாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்களுக்காகப் பாராட்டப்பட வேண்டிய இளைஞர்தான்\n- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10379/", "date_download": "2021-01-26T08:34:03Z", "digest": "sha1:26HFP3L53FETJFTR4H5ITFVR7P4CDKTV", "length": 10464, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவின் தீர்மானங்கள் இலங்கையை பாதிக்கும் - சம்பிக்க - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் தீர்மானங்கள் இலங்கையை பாதிக்கும் – சம்பிக்க\nஅமெரிக்காவின் தீர்மானங்கள் இலங்கையை பாதிக்கும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்கக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா தனது வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளதாகவும் இது இலங்கையை மோசமாக பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கடந்த ஆண்டில் அமெரிக்க திறைசேரியின் வட்டி வீதம் உயர்த்தப்பட்டதனால் 2400 மில்லியன் டொலர் நிதி இலங்கையை விட்டு வெளியே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பல்வேறு வழிகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் புதிய அரசியலமை சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா். இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பானது ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரின் தேவைகளுக்கு ஏற்பவே அமைந்தது எனவும் இந்த முறை அரசியலமைப்பு திருத்தமானது அனைவரது இ���க்கத்துடனும் மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு சக்திகளினதோ அல்லது அடிப்படைவாதிகளின் அழுத்தங்களுக்கு அமைவாகவோ இடம்பெற மாட்டாது எனவும் தொிவித்துள்ளார்.\nTagsஅமெரிக்காவின் தீர்மானங்கள் இலங்கையை பாதிக்கும் வட்டி வீதத்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nகடற்படைத் தளபதி ஊடகவியலாளரை தாக்கவில்லை – சரத் பொன்சேகா\nநாடு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/hindu-boys-name-starting-with-i/", "date_download": "2021-01-26T08:35:00Z", "digest": "sha1:W5MNJ2QLGJIVFIALDA46AYQM6EKLYSGY", "length": 8648, "nlines": 207, "source_domain": "cybervalai.com", "title": "hindu boys name starting with I - cybervalai %", "raw_content": "\nமுதல் எழுத்தை தேர்வு செய்யுங்கள்\nஅ இ உ எ க கா கி கு கோ ச சா சி சு சூ செ சே சோ த தா தி தீ து தே ந நா நி நீ ப பா பி பூ போ ம மா மி மு மோ ய யா யு யோ ர ரா ரி ரு ரோ ல லி லோ வ வி வே வை ஜ ஜி ஜீ ஜெ ஜோ ஸ் ஷ ஹ ஹா ஹி ஹே\n‘I’ ல் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்கள் (boys name starting with I) :\nஇலக்கிய அமுதன் Ilakkiya Amuthan\nநட்சத்திரப்படி பெயர் தேர்வு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-26T08:42:49Z", "digest": "sha1:JE4UMHWKO6CBC53TZHD2SWANTRR6PUJK", "length": 4791, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "மும்பையில் உலக செஸ் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு மும்பையில் உலக செஸ்\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் (யு-14, யு-16, யு-18) மும்பையில் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nசிறுவர், சிறுமியர் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். இளம் வயது கிராண்ட் மாஸ்டர்களான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, நாக்பூரைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக் ஆகியோர் விளையாட உள்ளனர். இந்த தொடரில் ஜமைக்கா, இ்த்தாலி, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து, அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, டென்மார்க் என 62 நாடுகளை சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.\nPrevious articleதிருப்பி அனுப்பப்பட்ட கல்வி நிதி\nNext articleபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது\nஜாக்கிங் செய்யும்போது கண்டிப்பாக இதையெல்லாம் செய்யாதீங்க…\nஅம்னோவில் ஆரோக்கியமற்ற கலாச்சாரம் கட்சியை பாதிக்கும் என்கிறார் முகமது ஹசான்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/85", "date_download": "2021-01-26T07:50:29Z", "digest": "sha1:5QDROSICTNGIFRBQ5E7O77B5OMBELYFC", "length": 6926, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/85 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம��� மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ்.நவராஜ் செல்லையா థ్రి 83 ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். முடிந்தால், பிறர் முறையிடுவதற்கு முன் மாற்றிட, வேறு வழி இருந்தால் மாற்றி ஆடச் செய்ய முயலவேண்டும். 9. தான் செய்த தவறு உடனே தெரியாமல், கொஞ்ச நேரங்கழித்துத்தான் தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், அதற்காக வருந்தவோ அல்லது அதேபோல இன்னொரு தவறான முடிவை பாதிக்கப்பட்ட குழுவிற்குத் தந்து சரிகட்டி சகாயம் செய்யவோ முயற்சி செய்ய நினைப்பதும், தவறான பழக்கமாகும். நேர்மையின் நிலைக்களனாக விளங்கவே முயல வேண்டும். 10. ஆட்ட நேரத்தில் சலசலவென்று பேசுவதோ, அல்லது பிறரைப் பேச அனுமதிப்பதோ கூடாது. ஆட்டத்தை சைகை மூலம் (Signal) நடத்திச் செல்வதுதான் நலம் பயப்பதாகும். 2. நடுவருக்குரிய கடமைகள் 1. மென்பந்தாட்டப் போட்டித் தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக ஆடுகளத்திற்கு நடுவரானவர் வந்துவிட வேண்டும். ஆடுகள அளவுகள் சரியான முறையில் பின்பற்றப்பட்டு, ஆடுகளம் சரியாகக் குறிக்கப்பட்டிருக்கின்றவா, ஆட்டத்திற்குத் தேவையான உபகரணங்கள் எல்லாம் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனவா, அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டு விட்டனவா என்பனவற்றைப் பார்த்து, அவ்வாறு இல்லாவிடில் வைக்கச் செய்துவிட வேண்டும். 2. குழுப் பொறுப்பாளர், மற்றும் ஆட்ட அதிகாரிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-rohit-sharma-did-a-smart-move-by-bringing-jayant-yadav-against-delhi-022631.html", "date_download": "2021-01-26T07:39:49Z", "digest": "sha1:2I45OJZPA3IJW5XQ5XTIUQDPHUM2QJT4", "length": 17536, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவரைத்தான் அனுப்ப போகிறோம்.. ஒருநாளுக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த ரோஹித் சர்மா.. ப்பா எவ்வளவு தில் | IPL 2020: Rohit Sharma did a smart move by bringing Jayant Yadav against Delhi - myKhel Tamil", "raw_content": "\n» அவரைத்தான் அனுப்ப போகிறோம்.. ஒருநாளுக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த ரோஹித் சர்மா.. ப்பா எவ்வளவு தில்\nஅவரைத்தான் அனுப்ப போகிறோம்.. ஒருநாளுக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த ரோஹித் சர்மா.. ப்பா எவ்வளவு தில்\nதுபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கியமான வீரரான ராகுல் சாகர் இன்று அணியில் இடம்பெறவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா இன்று அணியில் செய்த மாற்றம் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.\nமும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் இறங்கி உள்ளது.\nபேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று இறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து மோசமாக சொதப்பி வருகிறது.\nஇதில் முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். அதன்பின் ரஹானேவும் 2 ரன்களில் அவுட் ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தவானும் சரியாக ஆடவில்லை. தவானும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பும்ரா, போல்ட் இருவரும் பவர் பிளேவில் போட்ட பந்துகளை தொட கூட முடியாமல், டெல்லி வீரர்கள் திணறினார்கள்.\nமுதல் பவர் பிளேவிலேயே வரிசையாக போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். முதல் பவர்பிளே ஸ்பீட் பவுலிங்கிற்குதான் சாதகமாக இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா துணிச்சலாக ஸ்பின் பவுலரை களமிறங்கினார். ஜெயந்த் யாதவை பவுலிங் செய்ய சொன்னார்.\n4வது ஓவரை பும்ரா வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. துணிச்சலாக ஜெயந்த் யாதவிற்கு ரோஹித் ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் ஜெயந்த் யாதவ் திட்டமிட்டபடி தவான் விக்கெட்டை எடுத்தார். தவான் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் எடுக்க போகிறார் என்று பலரும் கணித்த நிலையில்.. கணிப்பு தவறாமல் துல்லியமாக தவான் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் எடுத்தார்.\nஜெயந்த் யாதவை ரோஹித் சர்மா மும்பை அணிக்குள் சர்ப்ரைஸாக கொண்டு வரவில்லை.. நேற்றே ரோஹித் சர்மா இது குறித்து ஹிண்ட் கொடுத்து இருந்தார். ராகுல் சாஹருக்கு பதிலாக ஜெயந்த் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். நேற்று பேட்டி அளித்த ரோஹித் சர்மா.. டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் நிறைய லெப்ட் ஹேண்ட் வீரர்கள் உள்ளனர். அதனால் ஜெயந்த் யாதவ் நல்ல ஆப்ஷன்.\nலீக் போட்டியில் டெல்லிக்கு எதிராக ஜெயந்த் யாதவ் நன்றாக பந்து வீசினார். அவர்களின் மிடில் ஆர்டரை குறி வைக்க ஜெயந்த் யாதவ் உதவியாக இருப்பார். இதற்கு முன் ஜெயந்த் யாதவ் டெல்லி அணியில் விளையாடி உள்ளார் என்பதால், எங்களுக்கு ஜெயந்த் யாதவ் உதவியாக இருப்பார் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருந்தார்.\nஜெயந்த் யாதவை களமிறக்க போகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் ரோஹித் சர்மா இறக்கினார். அதிலும் டெல்லி அணியின் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களை குறி வைக்க போகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டுதான் ரோஹித் சர்மா இன்று களமிறங்கினார்.. அவரின் தில்லான முடிவு மும்பை அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.\nஎங்களுக்கு விருது வேண்டாம்.. வேளாண் சட்டத்தை எதிர்த்து படையெடுத்த வீரர்கள்.. டெல்லியில் பரபரப்பு\nநல்லா பாருங்க.. எனக்கு இது மேட்டரே இல்லை.. உள்ளே இருந்த கோபம்.. வச்சு செய்த ரோஹித் சர்மா.. அதிரடி\nரிதமை பிரேக் செய்த ஹிட்மேன்.. சொல்லி சொல்லி அடித்த ரோஹித் சர்மா.. \\\"அவருக்கு\\\" அனுப்பிய மெசேஜ்\nநான் என்ன செய்தேன்.. என்னை ஏன் அனுப்பினீர்கள்.. டெல்லியை பழி தீர்த்த அந்த வீரர்.. எவ்வளவு ஆக்ரோஷம்\nஅட யார் இது.. பரபரப்பான மும்பை-டெல்லி போட்டிக்கு இடையே.. மைதானத்தில் இவரா.. அதுவும் இவ்வளவு ஸ்டைலா\nநேர்மையா சொல்லனும்னா.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.. பைனல்சுக்கு முன் புலம்பிய ரோஹித்.. என்னாச்சு\nசெம திருப்பம்.. 2 பேரை அனுப்பிய கோலி.. கணக்குப்படி பார்த்தால் இன்று அந்த அணிதான் கோப்பை அடிக்குமோ\nஅப்படியே அனுப்பிடுங்க.. இன்று மட்டும் அது நடந்தால் அவ்வளவுதான்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் கோலி\nஸ்கெட்ச் போட்டு தூக்கும் தோனி.. ரோஹித் சர்மா டீமின் முக்கிய தலைகளுக்கு குறி.. இன்று மிக முக்கிய நாள்\n.. பழைய பகையை தூசி தட்டி எடுக்கும் ரிக்கி பாண்டிங்.. ரோஹித்தை சாய்க்க பிளான் பி\nதலைகீழாக மாறிவிட்டது.. ரோஹித் சர்மா நினைத்து பார்க்காத திருப்பம்.. தோனி ஸ்டைலில் பாண்டிங் வைத்த செக்\nதொடர் முடியும் போது இப்படியா தேவையில்லாத சண்டை.. களத்தில் மோதிக்கொண்ட 2 மூத்த வீரர்கள்.. ஷாக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n49 min ago ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே விரும்புகிறேன்... டிரா எல்லாம் 2வது ஆப்ஷன்தான்... பந்த் உறுதி\n54 min ago அப்படியே அந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்கடா.. இளம் ஆஸி வீரரை வளைக்கும் சிஎஸ்கே.. லிஸ்ட்லயே இல்லையே\n1 hr ago என்ன இப்படி இருக்கு சென்னையிலிருந்து பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட போட்டோ..கொதிக்கும் இங்கிலாந்து பேன்ஸ்\n2 hrs ago கிருஷ்ணப்பா முதல் சேட்டன் வரை..சிஎஸ்கே தட்டி தூக்க போகும் 3 இளம் வீரர்கள்.. ரெடியான மாஸ்டர் பிளான்\nNews டெல்லியில் பெரும் பதற்றம்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்றுள்ள ஏராளமான த���ிழக விவசாயிகள்\nMovies சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nFinance அம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNatarajanக்காக Dealing பேசிய அந்த IPL Team பின்னணியில் நடந்த சம்பவம் | OneIndia Tamil\nWater Boy வேலை பார்க்கும் Tim Paine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/01042433/Rs-40-crore-for-police-accommodation-in-Coonoor-The.vpf", "date_download": "2021-01-26T09:28:33Z", "digest": "sha1:B4ZJWVEHRTTRCWFPFMUS2BBLIHEIIAVU", "length": 13903, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 40 crore for police accommodation in Coonoor; The police superintendent kept it open || குன்னூரில் ரூ.4½ கோடியில் போலீசாருக்கு தங்கும் விடுதி; போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட கம்பம் அருகே போலீசார் குவிப்பு | டெல்லி: டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் |\nகுன்னூரில் ரூ.4½ கோடியில் போலீசாருக்கு தங்கும் விடுதி; போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார் + \"||\" + Rs 40 crore for police accommodation in Coonoor; The police superintendent kept it open\nகுன்னூரில் ரூ.4½ கோடியில் போலீசாருக்கு தங்கும் விடுதி; போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்\nகுன்னூரில் தங்கும் விடுதியை திறந்து வைத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.\nகுன்னூரில் ரூ.4½ கோடியில் போலீசாருக்கு கட்டப்பட்ட தங்கும் விடுதி மற்றும் மண்டபத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்.\nநீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை தீவிரம் அடையும்போது, பல்வேறு இடங்களில் இயற்கை பேரிடர் நிகழ்கிறது. அப்போது மீட்பு பணியில் ஈடுபட சமவெளி பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். அவர்கள் குன்னூரில் உள்ள திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். எனினும் போதிய வசதி இன்றி அவர்கள் அவதிப்படும் நிலை இருந்தது.\nஇந்த நிலையில் காவல்துறை சார்பில் குன்னூரில் போலீசாருக்கு தங்கும் விடுதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுப நிகழ்ச்சி நடத்தி கொள்ள மண்டபம் ஆகியவை ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டது.\nஇதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்துகொண்டு விடுதி மற்றும் மண்டபத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் கூடுதல் சூப்பிரண்டு சங்கு, குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், நீலகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், குன்னூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்ற நிர்வாகி ஜெபரத்தினம், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி உசேன் அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஅதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது திறக்கப்பட்ட விடுதியில் 100 போலீசார் வரை தங்க வசதி உள்ளது. பேரிடர் காலங்களில் போலீசின் மீட்பு குழுவினர் 5 குழுக்களாக பிரிந்து, பணியில் ஈடுபடுவார்கள் என்றனர்.\n1. குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவில் எளிமையாக நடந்த ஹெத்தையம்மன் பண்டிகை\nகுன்னூர் அருகே உள்ள ஜெகதளாவில் ஹெத்தையம்மன் பண்டிகை எளிமையாக நடந்தது.\n2. குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழையால் சாலையில் மரங்கள் சரிந்தன - போக்குவரத்து பாதிப்பு\nகுன்னூர், கோத்தகிரியில் பலத்த மழை காரணமாக சாலையில் மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n3. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மழை காரணமாக புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின\nமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\n4. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\n2. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n3. மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு; கார், ஆட்டோவில் தப்பிச்சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு\n5. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/789623/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-1000-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-26T09:13:07Z", "digest": "sha1:N3PUP3TJCEVZRLPMWR4KJVHBEPNOUNIA", "length": 7448, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "தனியார் சந்தையில் ரூ.1000-க்கு தடுப்பூசி விற்பனை – புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு – மின்முரசு", "raw_content": "\nதனியார் சந்தையில் ரூ.1000-க்கு தடுப்பூசி விற்பனை – புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு\nதனியார் சந்தையில் ரூ.1000-க்கு தடுப்பூசி விற்பனை – புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு\nதேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படும் என புனே மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது.\nஇந்தியாவில் 16-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்க இருக்கிறது. முதலில் மருத்துவர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.\nஇதற்காக புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், தனது கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகத்தை நேற்று தொடங்கியது. இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிப்பதற்காக, அதை உருவாக்கியுள்ள இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடனும் இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.\nஇந்த தடுப்பூசி வினியோகம் தொடங்கி இருப்பது தொடர்பாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா, புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதடுப்பூசியை சாதாரண மனிதர்களுக்கு, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொண்டு போய்ச்சேர்ப்பதில்தான் உண்மையான சவால் அடங்கி இருக்கிறது.\nஎங்கள் பார வண்டிகள் இன்று (நேற்று) காலை இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் இருந்து வெளியேறி சென்றன. தற்போது எங்கள் தடுப்பூசி, நாடு முழுவதும் வினியோகிக்கப்படுகிறது.\nஒரு வருடத்திற்குள்ளாக இந்த தடுப்பூசியை உருவாக்குவதற்கு மிகப்பெரிய முயற்சிகளை எடுத்த விஞ்ஞானிகள், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இது ஒரு பெருமிதமிக்க, வரலாற்று தருணம் ஆகும்.\nஎங்கள் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.200 என்ற சிறப்பு விலையில் வழங்குகிறோம். இது உலகின் மிக மலிவான விலைகளில் ஒன்றாகும். பிரதமரின் செயல்திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், இந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும்தான் நாங்கள் மத்திய அரசுக்கு சிறப்பு விலையில் எங்கள் தடுப்பூசியை வழங்குகிறோம்.\nதேவையான அனுமதி கிடைத்த உடன் எங்கள் தடுப்பூசியை தனியார் சந்தையில் ரூ.1000 என்ற விலைக்கு கிடைக்கச்செய்வோம்.\nஎங்கள் இந்திய சீரம் நிறுவனம், இந்தியாவில் மட்டுமல்லாது, தடுப்பூசிக்காக இந்தியாவை பார்த்துக்கொண்டிருக்கிற பிற நாடுகளுக்கும் வழங்க நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.\nபள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது – அன்புமணி ராமதாஸ்\nநேபாளத்துக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி – ரஷியா வழங்குகிறது\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\nநகைச்சுவையை போல் கிரிக்கெட்டிலும் மக்கள் விரும்பத்தக்கது காட்டும் யோகிபாபு – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-26T09:44:01Z", "digest": "sha1:3UUPC2BRNSINWLTI5TFMJGWUYTY4UB6O", "length": 35229, "nlines": 736, "source_domain": "www.neermai.com", "title": "உன்னதப் படைப்பு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை - ஜூன் 2020 உன்னதப் படைப்பு\nகவிதை - ஜூன் 2020\nகுடும்பச்சுமை தனை தோளில் சுமந்த\nஇன்று போல் அன்று இல்லை\nகடிதம் மூலம் தகவல் பரிமாறும்\nஎழுதிய அவன் மடல் கண்டு\nமாதம் தவறாது வீட்டிலிருந்து வரும்\nஅவன் நெஞ்சு பதை பதைக்கும்\nதபால் மூலம் கிடைத்த புகைப்படமதில்\nவீட்டார் பேசி வைத்த பெண்ணை\nஇன்றும் அவன் உழைப்பு ஓயவில்லை\nதன்னை நம்பி நிற்கும் உறவுகளுக்காய்\nதன் வாழ்நாளை தியாகம் செய்யும் இவன்\nஎனது ஊர் மருதமுனை. நான் தற்போது யாழ்ப்பாணப்பல்கலையின் வவுனியா வளாகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தில் உயர்கல்வியைத் தொடர்கிறேன். சமூகத்தில் நான் கண்ட பல அவலங்களை கவி வடிவில் இலகு மொழிநடையில் சமூகத்திற்கு எடுத்துரைப்பதே எனது நோக்கமாகும். அத்தோடு கண்முன் நான் காணும் அழகிய தருணங்களை அநுபவப் பகிர்வாக கவி எழுதுவது எனது பொழுதுபோக்கு. இவள் ஓர் காகிதத்தின் காதலி... தினமும் கவித்தூறல்களில் நனைந்து கொண்டிருக்கும் கவிவரிகளின் சொந்தக்காரி....\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅருமையான வரிகள் keep writing…\nவலி நிறைந்த வரிகள் …..\nஉன் எழுத்துக்களுக்கு கோடிப் பாராட்டுக்கள் 👏👏👏👏\nவல்ல இறைவன் அருள் கொண்டு தொடரட்டும் உன் கவிப்பயணம்….❤\nவெளிநாட்டு வாழ்கையின் இன்னல்களையும் சகித்துக்கொண்டு தன் குடும்பத்தின் நிலையை முன்னேற்றும் ஒவ்வொரு இளைஞர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள்…..\nவரிகளில் பிறர் வலிகளை உணர வைத்த உனது கவித்துளிகளுக்கு தலை வணங்குகிறேன்.\nஅருமையான கவித்துளிகளால் மனதை மயங்க வைத்துவிட்டீர்….\nSuperb ❣உலகின் உண்மை நிலையை உன் வரிகளில் உணர்கிறேன்..\nஇன்னும் பல கவி படைக்க வாழ்த்துக்கள்..\nஉண்மையில் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்கு ஒவ்வொரு ஆண்மகனும் ஓர் உன்னதப் படைப்பே…. வரிகளில் வலிகள்…\nபிறர் வலிகளை தன் வலிபோல் சித்தரித்து கவி வடித்த கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்… மேலும் பல கவி படைக்க வாழ்த்துகிறோம்…\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - January 24, 2021 1\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஉயிர் எழுத்துக்களில் அம்மாவிற்கு ஒரு கவி\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/TNA_15.html", "date_download": "2021-01-26T10:02:54Z", "digest": "sha1:E6FWIHOWHOKEUMMH56T7MU23IL6AOXP4", "length": 12272, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் பொருட்டேயில்லை! கருணா போட்டுப் பிடிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / சுமந்திரன் பொருட்டேயில்லை\nடாம்போ June 15, 2020 மட்டக்களப்பு\nஏம்.ஏ.சுமந்திரனின் பொய்கள் கிழக்கு மக்களிடம் எடுபடாது.அவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என ஒட்டுக்குழுத் தலைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட அவர்:-\nஎம்.ஏ.சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்;ந்தவர். ஏம்.ஏ.சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது என தெரிவித்திருந்தார்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுடன் ஒப்பிடும் போது எம்.ஏ.சுமந்திரன் அரசியல் கத்துக்குட்டி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று நன்றாக தெரியும். கண்ட கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கு��ிப்பிட்டுள்ளார்.\nநேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்���ா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2020/09/earn-money-using-facebook-page.html", "date_download": "2021-01-26T09:32:19Z", "digest": "sha1:PVNZDSP4MFOIDMS3VPWTMUJV5ANNFJMB", "length": 7189, "nlines": 61, "source_domain": "www.smlinks.in", "title": "Earn Money Using Facebook Page - SM Links", "raw_content": "\nYouTube போலவே இப்போது Facebook மூலமாகவும் பணம் சம்பாரிக்கும் Option இப்போது வந்துள்ளது. பொழுதுபோக்கிற்காகவும், மற்ற பெண்கள் அல்லது ஆண்களுடன் Chat செய்யவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த Facebook இன்று பல கோடிக்கணக்கான மக்களுக்கு பணம் சம்பாரிக்கும் இடமாக மாறியுள்ளது. ஏற்கனவே Facebook pages வைத்திருந்தவர்கள் அல்லது புதிதாக Facebook Page Open செய்தவர்கள் என எல்லோருக்குமே ஒரே Task தான். அது Facebook-ல் பணம் சம்பாரிக்க குறைந்தது உங்களின் Facebook Page-ல் 10,000 Followers இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது 3 நிமிடங்கள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கும் Monetization கிடைக்கும்.\nFacebook Page மூலம் பணம் சம்பாரிக்க செய்ய கூடாதவைகள்\n* YouTube-ல் Upload செய்யப்பட்ட மற்றவர்களின் வீடியோக்களை Facebook Page-ல் upload செய்யக்கூடாது. அப்படி செய்தால் அந்த வீடியோவிற்கு சொந்தக்காரர் நீங்கள் பதிவு செய்ததை பார்த்தால் உங்களின் Page-க்கே ஆபத்தாக அமைந்துவிடும்.\n* குழந்தைகளை துன்புறுத்துதல் அல்லது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் உள்ள வீடியோக்களை Upload செய்யக்கூடாது. அதுவும் ஒரு வகையில் உங்களின் Page-க்கே ஆபத்தாக அமைந்துவிடும்.\n* புதிதாக வந்த படங்களை அல்லது பழைய படங்களின் காட்சிகளை Facebook page-ல் பதிவேற்றம் செய்யக்கூடாது. அப்படி செய்வதன்மூலம் அந்த படத்திற்கு சொந்தமான Production Company உங்கள் Page-ன் மீது Complaint செய்து உங்கள் Account-ஐ முடக்கிவிடுவார்கள்.\n* Accident மற்றும் இரத்தம் சொட்டும் வகையில் உள்ள வீடிய��க்களை பதிவேற்றம் செய்தால், Community Guidelines படி உங்களின் Facebook Page Account முழுவதுமாக முடக்கப்படும். திரும்ப அதே Account-ஐ மீட்டு எடுப்பது என்பது மிக மிக கடினம்.\nஎப்படிப்பட்ட வீடியோக்களையோ Upload செய்யலாம்\n* மரம் நடுதல், செடிகளை பராமரித்தல் மற்றும் விவசாயம் போன்ற வீடியோக்களை இன்று Facebook Page-களில் மிக வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் கிராமத்தில் இருந்தால் உங்களின் விவசாய அனுபவங்களை விடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம். நீங்கள் நகர்புறத்தில் இருந்தால், உங்களின் மாடிகளில் செடிகளை வளர்த்து அதையும் வீடியோவாக பதிவேற்றம் செய்யலாம். இதன்மூலம் நமக்கு தூய்மையான காய்கறிகள், இயற்க்கை பாதுகாப்பு, Facebook மூலம் மாதம் Rs.20,000 லிருந்து Rs.50,000 வரை பணம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.\n* Mobile Phone, Laptop போன்ற பொருட்களில் எது சிறந்தது மற்றும் விலை குறைவாக உள்ளது என்பதை பற்றி வீடியோ செய்யலாம். அதன்மூலம் Facebook, YouTube மட்டுமல்லாமல் வேறு விளம்பரதாரர்களும் நமக்கு விளம்பரத்தை கொடுப்பார்கள். அதன் மூலம் நமது வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும்.\nஇதை பற்றிய சந்தேகம் உங்களுக்கு இருந்தால் YouTube-ல் Search செய்துபாருங்கள். அங்கே தமிழில் உங்களில் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchang.astrosage.com/muhurat/amrit-siddhi-yoga?language=ta", "date_download": "2021-01-26T10:13:32Z", "digest": "sha1:RZH76OFWXSLFDEYJ5YUMBVMEVLH44AVX", "length": 5991, "nlines": 94, "source_domain": "panchang.astrosage.com", "title": "அம்ரித் சித்தி யோகாவின் 2021க்கன New Delhi, India", "raw_content": "\nஅம்ரித் சித்தி யோகா 2021 நாட்கள்\nஅம்ரித் சித்தி யோகா 2021 நாட்கள் படி New Delhi, India\nதிங்கள் கிழமை, 25 ஜனவரி 07:12:49 25:55:40\nவியாழன் கிழமை, 28 ஜனவரி 07:11:37 27:50:37\nசெவ்வாய் கிழமை, 16 பிப்ரவரி 20:57:01 30:58:19\nசனி கிழமை, 20 பிப்ரவரி 06:55:41 32:43:40\nதிங்கள் கிழமை, 22 பிப்ரவரி 06:53:49 10:58:12\nவியாழன் கிழமை, 25 பிப்ரவரி 06:50:55 13:17:57\nசெவ்வாய் கிழமை, 16 மார்ச் 06:30:28 31:31:39\nஞாயிற்று கிழமை, 28 மார்ச் 17:36:33 30:15:24\nசெவ்வாய் கிழமை, 13 ஏப்ரல் 05:58:27 14:19:44\nஞாயிற்று கிழமை, 25 ஏப்ரல் 05:46:15 25:55:25\nபுதன் கிழமை, 28 ஏப்ரல் 17:13:39 29:42:36\nதிங்கள் கிழமை, 27 செப்டம்பர் 17:42:17 30:12:09\nவியாழன் கிழமை, 30 செப்டம்பர் 25:33:31 30:13:44\nசனி கிழமை, 23 அக்டோபர் 21:53:30 30:27:13\nதிங்கள் கிழமை, 25 அக்டோபர் 06:27:51 28:11:09\nவியாழன் கிழமை, 28 அக்டோபர் 09:41:35 30:30:35\nசெவ்வாய் கிழமை, 16 நவம்பர் 20:15:06 30:44:53\nதிங்கள் கிழமை, 22 நவம்பர் 06:48:52 10:43:54\nவியாழன் கிழமை, 25 நவம்பர் 06:51:16 18:49:34\nசெவ்���ாய் கிழமை, 14 டிசம்பர் 07:05:17 28:40:21\nசனி கிழமை, 18 டிசம்பர் 07:07:42 13:48:34\nஞாயிற்று கிழமை, 26 டிசம்பர் 29:26:08 31:12:06\nஅம்ரித் சித்தி யோகா in 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://panchang.astrosage.com/muhurat/naming-ceremony-muhurat?language=ta", "date_download": "2021-01-26T09:49:56Z", "digest": "sha1:RMD5DUNQCPOSBCCEA4PASA5CPKQOCGQT", "length": 18934, "nlines": 220, "source_domain": "panchang.astrosage.com", "title": "பெயர் சுட்டு விழா 2021 க்கான தேதி மற்றும் முகூர்த்தம் New Delhi, India", "raw_content": "\nபெயர்சுட்டு விழா 2021 க்கான தேதி மற்றும் முகூர்த்தம்\nபெயர்சுட்டு விழா 2021 க்கான தேதி New Delhi, India\nவெள்ளி கிழமை, 01 ஜனவரி 07:13:55 20:15:21\nதிங்கள் கிழமை, 04 ஜனவரி 19:17:10 31:14:38\nவெள்ளி கிழமை, 08 ஜனவரி 07:15:10 14:13:06\nவியாழன் கிழமை, 14 ஜனவரி 07:15:13 29:04:47\nதிங்கள் கிழமை, 18 ஜனவரி 07:43:22 31:14:43\nவியாழன் கிழமை, 21 ஜனவரி 07:14:04 15:36:32\nஞாயிற்று கிழமை, 24 ஜனவரி 07:13:10 31:13:10\nதிங்கள் கிழமை, 25 ஜனவரி 07:12:49 25:55:40\nவியாழன் கிழமை, 28 ஜனவரி 07:11:37 27:50:37\nதிங்கள் கிழமை, 01 பிப்ரவரி 18:26:27 31:09:40\nபுதன் கிழமை, 03 பிப்ரவரி 07:08:32 31:08:32\nவியாழன் கிழமை, 04 பிப்ரவரி 07:07:57 19:45:40\nவெள்ளி கிழமை, 12 பிப்ரவரி 14:23:48 31:02:25\nஞாயிற்று கிழமை, 14 பிப்ரவரி 16:33:25 26:01:00\nபுதன் கிழமை, 17 பிப்ரவரி 06:58:20 23:49:14\nஞாயிற்று கிழமை, 21 பிப்ரவரி 15:43:44 30:54:45\nதிங்கள் கிழமை, 22 பிப்ரவரி 06:53:49 10:58:12\nபுதன் கிழமை, 24 பிப்ரவரி 13:17:52 30:51:54\nவியாழன் கிழமை, 25 பிப்ரவரி 06:50:55 13:17:57\nஞாயிற்று கிழமை, 28 பிப்ரவரி 09:36:11 30:47:56\nதிங்கள் கிழமை, 01 மார்ச் 06:46:55 30:46:55\nபுதன் கிழமை, 03 மார்ச் 06:44:49 25:36:21\nவியாழன் கிழமை, 04 மார்ச் 23:58:04 30:43:46\nவெள்ளி கிழமை, 05 மார்ச் 06:42:42 22:38:16\nதிங்கள் கிழமை, 08 மார்ச் 20:40:40 30:39:26\nபுதன் கிழமை, 10 மார்ச் 06:37:14 21:03:03\nஞாயிற்று கிழமை, 14 மார்ச் 06:32:44 30:32:44\nதிங்கள் கிழமை, 15 மார்ச் 06:31:35 30:31:36\nவெள்ளி கிழமை, 19 மார்ச் 13:44:39 30:26:59\nஞாயிற்று கிழமை, 21 மார்ச் 06:24:41 19:24:49\nபுதன் கிழமை, 24 மார்ச் 06:21:12 23:13:07\nஞாயிற்று கிழமை, 28 மார்ச் 06:16:32 30:16:32\nதிங்கள் கிழமை, 29 மார்ச் 06:15:24 30:15:24\nவியாழன் கிழமை, 01 ஏப்ரல் 11:02:16 30:11:55\nவியாழன் கிழமை, 08 ஏப்ரல் 06:03:57 28:57:44\nதிங்கள் கிழமை, 12 ஏப்ரல் 08:02:25 29:59:32\nவெள்ளி கிழமை, 16 ஏப்ரல் 18:07:38 29:55:16\nஞாயிற்று கிழமை, 25 ஏப்ரல் 05:46:15 16:15:08\nதிங்கள் கிழமை, 26 ஏப்ரல் 12:46:12 29:45:20\nபுதன் கிழமை, 28 ஏப்ரல் 17:13:39 29:43:30\nவியாழன் கிழமை, 29 ஏப்ரல் 05:42:35 14:30:21\nஞாயிற்று கிழமை, 06 ஜூன் 05:22:48 26:28:00\nவியாழன் கிழமை, 10 ஜூன் 16:24:10 29:22:34\nவியாழன் கிழமை, 17 ஜூன் 22:13:52 29:22:57\nஞாயிற்று கிழமை, 20 ஜூன் 05:23:25 29:23:25\nதிங்கள் கிழமை, 21 ஜூன் 05:23:36 16:46:09\nஞாயிற்று கிழமை, 27 ஜூன் 05:25:09 15:56:19\nவியாழன் கிழமை, 01 ஜூலை 05:26:31 29:26:31\nஞாயிற்று கிழமை, 11 ஜூலை 05:30:48 26:22:17\nவியாழன் கிழமை, 15 ஜூலை 05:32:47 29:32:46\nதிங்கள் கிழமை, 19 ஜூலை 22:27:30 29:34:52\nஞாயிற்று கிழமை, 25 ஜூலை 05:38:09 11:18:06\nதிங்கள் கிழமை, 26 ஜூலை 10:26:48 26:56:47\nவியாழன் கிழமை, 29 ஜூலை 05:40:24 29:40:23\nபுதன் கிழமை, 04 ஆகஸ்ட் 05:43:48 28:25:29\nபுதன் கிழமை, 11 ஆகஸ்ட் 09:32:27 16:56:07\nவியாழன் கிழமை, 12 ஆகஸ்ட் 15:27:01 29:48:15\nவெள்ளி கிழமை, 13 ஆகஸ்ட் 05:48:49 29:48:49\nவியாழன் கிழமை, 19 ஆகஸ்ட் 22:42:27 29:52:04\nவெள்ளி கிழமை, 20 ஆகஸ்ட் 05:52:36 20:52:08\nஞாயிற்று கிழமை, 22 ஆகஸ்ட் 19:39:54 29:53:39\nதிங்கள் கிழமை, 23 ஆகஸ்ட் 05:54:10 19:26:27\nபுதன் கிழமை, 25 ஆகஸ்ட் 05:55:13 16:21:00\nவியாழன் கிழமை, 26 ஆகஸ்ட் 17:16:26 29:55:43\nவெள்ளி கிழமை, 27 ஆகஸ்ட் 05:56:15 24:47:57\nதிங்கள் கிழமை, 30 ஆகஸ்ட் 06:39:32 26:02:32\nபுதன் கிழமை, 01 செப்டம்பர் 05:58:47 12:35:07\nவெள்ளி கிழமை, 03 செப்டம்பர் 16:42:12 29:59:46\nபுதன் கிழமை, 08 செப்டம்பர் 06:02:15 30:02:15\nவியாழன் கிழமை, 09 செப்டம்பர் 06:02:45 24:20:20\nஞாயிற்று கிழமை, 12 செப்டம்பர் 09:50:41 30:04:13\nவியாழன் கிழமை, 16 செப்டம்பர் 06:06:11 30:06:11\nவெள்ளி கிழமை, 17 செப்டம்பர் 06:06:39 27:36:19\nபுதன் கிழமை, 22 செப்டம்பர் 06:09:07 30:09:07\nவியாழன் கிழமை, 23 செப்டம்பர் 06:09:38 30:09:37\nஞாயிற்று கிழமை, 26 செப்டம்பர் 14:33:34 30:11:09\nதிங்கள் கிழமை, 27 செப்டம்பர் 06:11:39 30:11:39\nவெள்ளி கிழமை, 01 அக்டோபர் 06:13:44 26:57:55\nபுதன் கிழமை, 06 அக்டோபர் 16:37:19 30:16:24\nவியாழன் கிழமை, 07 அக்டோபர் 06:16:56 30:16:56\nவெள்ளி கிழமை, 08 அக்டோபர் 06:17:30 18:59:55\nஞாயிற்று கிழமை, 10 அக்டோபர் 06:18:37 14:44:31\nபுதன் கிழமை, 13 அக்டோபர் 10:19:34 20:09:56\nவியாழன் கிழமை, 14 அக்டோபர் 18:54:40 30:20:57\nதிங்கள் கிழமை, 18 அக்டோபர் 10:50:13 18:09:56\nபுதன் கிழமை, 20 அக்டோபர் 06:24:37 30:24:37\nவியாழன் கிழமை, 21 அக்டோபர் 06:25:16 16:17:46\nதிங்கள் கிழமை, 25 அக்டோபர் 06:27:51 28:11:09\nவியாழன் கிழமை, 28 அக்டோபர் 09:41:35 30:29:54\nவெள்ளி கிழமை, 29 அக்டோபர் 06:30:35 11:38:47\nதிங்கள் கிழமை, 01 நவம்பர் 12:53:28 30:32:42\nவெள்ளி கிழமை, 05 நவம்பர் 26:23:52 30:35:38\nபுதன் கிழமை, 10 நவம்பர் 06:39:23 30:39:23\nவியாழன் கிழமை, 11 நவம்பர் 06:40:10 14:59:22\nஞாயிற்று கிழமை, 14 நவம்பர் 16:31:59 30:42:30\nதிங்கள் கிழமை, 15 நவம்பர் 06:43:17 30:43:18\nஞாயிற்று கிழமை, 21 நவம்பர் 06:48:03 30:48:04\nபுதன் கிழமை, 24 நவம்பர் 16:29:25 30:50:28\nவியாழன் கிழமை, 25 நவம்பர் 06:51:16 18:49:34\nதிங்கள் கிழமை, 29 நவம்பர் 06:54:25 30:54:25\nபுதன் கிழமை, 01 டிசம்பர் 06:55:59 30:55:58\nவியாழன் கிழமை, 02 டிசம்பர் 06:56:44 16:28:20\nபுதன் கிழமை, 08 டிசம்பர் 07:01:13 22:40:04\nவியாழன் கிழமை, 09 டிசம்பர் 21:51:06 31:01:55\nவெள்ளி கிழமை, 10 டிசம்பர் 07:02:36 21:48:36\nஞாயிற்று கிழமை, 12 டிசம்பர் 20:05:19 31:03:58\nதிங்கள் கிழமை, 13 டிசம்பர் 07:04:38 31:04:39\nஞாயிற்று கிழமை, 19 டிசம்பர் 07:08:17 16:52:19\nபுதன் கிழமை, 22 டிசம்பர் 07:09:52 16:54:54\nஞாயிற்று கிழமை, 26 டிசம்பர் 07:11:43 31:11:43\nதிங்கள் கிழமை, 27 டிசம்பர் 07:12:07 19:31:33\nபுதன் கிழமை, 29 டிசம்பர் 07:12:50 26:39:12\nவியாழன் கிழமை, 30 டிசம்பர் 24:34:34 31:13:11\nவெள்ளி கிழமை, 31 டிசம்பர் 07:13:29 22:04:40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://pillai.koyil.org/index.php/2020/04/", "date_download": "2021-01-26T09:06:38Z", "digest": "sha1:YFG6IR3ZNYBPWE6VYUHA3VGDSXMBJ45O", "length": 15529, "nlines": 282, "source_domain": "pillai.koyil.org", "title": "April 2020 – SrIvaishNava Education Portal", "raw_content": "\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைஅவதாரிகை (முன்னுரை)\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 1\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 2 – 3\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 4\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 5 – 7\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 8 – 9\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 10\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 11\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 12 – 14\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 15 – 16\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 17 – 18\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 19 – 20\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 21 – 23\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 24 – 25\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 26 – 28\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 29 – 30\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரங்கள் 31 – 33\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 34\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 35\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 36\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 37 – 38\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 39 – 40\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 41 – 43\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 44 – 45\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 46 – 48\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 49 – 50\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 51 – 52\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 53 – 54\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 55 – 56\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 57 – 58\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 59 – 60\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 61 – 65\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 66\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 67 – 68\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 69 – 70\nமூன்றாம் திருவந்���ாதி விளக்கவுரைபாசுரம் 71 – 72\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 73 – 75\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 76 – 77\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 78 – 81\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 82 – 84\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 85 – 87\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 88 – 89\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 90 -91\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 92 – 93\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 94 – 96\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 97 – 98\nமூன்றாம் திருவந்தாதி விளக்கவுரைபாசுரம் 99 – 100\nஸ்ரீராமாயணம் பாலபாடம் – விச்வாமித்ரரின் வேள்வியைக் காத்த ராம லக்ஷ்மணர்கள்\nPosters – திருவாய்மொழி நூற்றந்தாதி\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/04/blog-post.html", "date_download": "2021-01-26T10:00:29Z", "digest": "sha1:UNXVYSLSBPUJPGE6W2VNEFYVNNKGBBFM", "length": 17500, "nlines": 429, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத வட- மாகாணசபை வடக்குக் கிழக்கை இணைக்கப்போகிறார்கள்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத வட- மாகாணசபை வடக்குக் கிழக்கை இணைக்கப்போகிறார்கள்.\nகிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளராக திரு. க. முருகவேல் கடமையாற்றிக் கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்றார். தான் ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்னர், புதிய கல்விப் பணிப்பாளரை நியமியுங்கள். அவரிடம் கடமையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டுச் செல்ல வசதியாக இருக்கும் என திரு. முருகவேல் தெரிவித்திருந்தார்.\nஆனால், இதை வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சுக் கவனத்தில் எடுக்கவில்லை. இதனால் பொருத்தமான ஒரு கல்விப்பணிப்பாளர் இல்லாத நிலையில் தற்காலிக கல்விப் பணிப்பாளரை வைத்தே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. புதிய கல்விப் பணிப்பாளரை நியமிக்க முடியாத நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சு உள்ளது.\nஇதனையடுத்து தற்போது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் கல்விப்பணிப்பாளரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த விண்ணத்தின் அடிப்படையில் பிற மாகாணங்களில் இருந்தே வரக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. குறிப்பாக ஒரு சிங்களவரோ, முஸ்லிமோ, மலைய சமூகத்தினரோ வரக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகின்றன.\nபொதுவாக வலயக் கல்விப் பணிப்பாளர் முதலான நியமனங்கள் முதுமுறைப் பட்டியலுக்கு(seniority list) அமைவாக இடம்பெறுவது வழக்கம். விண்ணப்பம் கோரப்பட்டாலும் நேர்முகப் பரீட்சையிலும் இந்த ஒழுங்கே பின்பற்றப்படும். இப்போது பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பம் கோரும் போது இலங்கையில் எங்கிருந்தும் யார் விண்ணப்பித்தாலும் சிரேஷ்ட அடிப்படையில் அவரே நியமிக்கப்படுவார். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது இதுதான். ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத நிலையில் நீடித்த இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணப்போகிறர்களாம். வடக்குக் கிழக்கை இணைத்துப் பார்க்கப்போகிறார்கள். கூரையேறிக் கோழியைப் பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக எண்ணினானாம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.ச���்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2010/12/20/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-26T09:25:33Z", "digest": "sha1:MDFOGBZ3P4OYXWMBRE5M73K4Z3R3ON7F", "length": 15990, "nlines": 131, "source_domain": "70mmstoryreel.com", "title": "படப்பிடிப்பும்,. பட வாய்ப்பும் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள் நேர்காணல்கள்\nநடிப்புலகுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வாய்ப்புகள் அமையும். “திருமதி செல்வம்’ லதாராவ்\nநடிக்க வந்தது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தபோது அமைந்தது. படப்பிடிப்பின் இடை வேளையில் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nதற்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் போய் கொண்டிருக்கிறது\nஜெயா டிவியில் “வந்தாளே மகராசி’ தொடரிலும் சன் டிவியில் “திருமதி செல்வம்’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர பெரியதிரையில் “பரிமளா திரையரங்கம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.\nதொடர்களில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்\n“திருமதி செல்வம்’ தொடரில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். “வந்தாளே மகராசி’ தொடரில் கதையின் நாயகிக்குப் பாசமான அண���ணியாக நடிக்கிறேன். இப்போதைக்கு இரண்டு தொடரிலுமே பாஸிட்டீவ்வான கதாபாத்திரங்கள்தான் செய்கிறேன். ஆனால் “திருமதி செல்வம்’ தொடரில் மட்டும் அடுத்து வரப்போகும் நாட்களில் என் கேரக்டர் நெகட்டீவ்வாக மாறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nபெரியதிரை, சின்னதிரை எதில் நடிப்பதுசுலபமாக இருக்கிறது\nநடிப்பைப் பொறுத்தவரை பெரியதிரை, சின்னதிரை என்பது கிடையாது. நம்ம என்ன கேரக்டர் செய்கிறோமோ, அந்த கேரக்டராக மாற வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி இரண்டுக்கும் நேரம் தான் வித்தியாசப்படும். பெரியதிரையைப் பொறுத்தவரை ஒரு ஷாட், பலமுறை எடுப்பார்கள். அதனால் நிறைய பயிற்சி எடுத்துக்கொள்ள நேரம் கிடைக்கும். ஆனால் சின்னதிரையில் அப்படியில்லை. அடுத்தடுத்த ஷாட்டுக்கு உடனே போய்விடுவார்கள். அதனால் இங்கு நேரம் ரொம்ப குறைவு அவ்வளவுதான்.\nஉங்கள் கணவரும் இதே துறையில் இருப்பதனால், உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது\nஎன் கணவர் ராஜ்கமல் நடிகர் என்பதால் நான் நடிப்பதற்கு நிறைய என்கரேஜ் செய்வார். இந்த மாதிரி கேரக்டர் செய்தால் நல்லா இருக்கும் என்று சொல்லுவார். நான் பெரியதிரை படங்களில் நடிப்பதுகூட அவர் கொடுத்த ஊக்கம்தான். அவரும் இதே இண்டஸ்ட்ரியில் இருப்பதனால், இதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் அவரால் ஈசியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது.\nநீங்கள் எப்படி இந்த துறைக்குள் வந்தீர்கள்\nரொம்ப பிளான் பண்ணி நடிக்க வேண்டும் என்றெல்லாம் வரவில்லை. எனக்கு சொந்த ஊர் பெங்களூர். தாய் மொழி கன்னடம். வளர்ந்ததெல்லாம் சத்தியமங்கலம் பக்கத்தில் பவானி சாகர் என்ற ஒரு சின்ன கிராமத்தில்தான். ஒரு விசேஷத்துக்காக சென்னைக்கு வந்தபோது, அங்கே பக்கத்தில் “மெட்டி ஒலி’ தொடரின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். அதை பார்க்கப் போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்தத் தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தேன். அப்படித்தான் நடிப்புலகுக்கு வந்தேன்.\nஇந்த இண்டஸ்ட்ரியில் வந்தபோது நடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று எந்தவித எதிர்பார்ப்பும் கற்பனையும் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். இப்போது இந்த துறைக்கு வந்தபிறகு எனக்கு இந்தத் தொழில் மீது உள்ள மரியாதையும் ஈர்ப்பும் அதிகமாகி விட்டது. இன்னும் நல்ல கேரக்டர்களில், நிறைய நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது. அதேசமயத்தில் நடிகை என்பதையும் தாண்டி, நான் ஒரு மகள், மருமகள், மனைவி, ஒரு குழந்தைக்கு அம்மா என்று பல ஸ்தானங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் ஒழுங்காகச் செய்தால் போதும் என்று நினைக்கிறேன்.\nஅரசியல் பிரவேசம் செய்வது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு நடிகை சினேகா அளித்த பேட்டி\nகலை விழாவில், மீரா ஜாஸ்மினும், நயன்தாராவும்…..\nஎந்திரன் -2-ம் பாகம் தயாராவது உறுதி\nநற்பணி மன்றங்களை கலைத்த அஜித்\n“கமல் ஏன் இன்னும் ரஜினியை பார்க்கவில்லை”\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633975", "date_download": "2021-01-26T07:54:46Z", "digest": "sha1:MZ3Q3EMKFAWP624H537WFSVOZVWUGTBY", "length": 9116, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரளாவில் சாதாரண பஸ்களிலும் முன்பதிவு வசதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரளாவில் சாதாரண பஸ்களிலும் முன்பதிவு வசதி\nதிருவனந்தபுரம்: கேரளாவில் சாதாரண அரசு பஸ்களிலும் இருக்கை முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து கேஎஸ்ஆர்டிசி கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடும் கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ள கேஎஸ்ஆர்டிசி.க்கு உதவிடும் வகையில் அரசு சிறப்பு நிதியும் ஒதுக்கி வந்தது. இந்த நிலையில் நிதி நெருக்கடியை சமாளிக்க கேஎஸ்ஆர்டிசி பல செலவுகளை குறைத்து, வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தது. இதன் ஒருபகுதியாக கேஎஸ்ஆர்டிசியின் சாதாரண பஸ்களிலும் வழக்கமாக சென்றுவரும் பயணிகளுக்கு இருக்கை முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்டக்டர் 5க்கான கூப்பனை வழங்குவார். காலையில் பஸ்களில் ஏறும் பயணிகள் கண்டக்டரிடம் இருந்து இந்த கூப்பனை 5 கொடுத்து வாங்கி கொள்ளலாம். பின்னர் அவர்கள் மாலையில் திரும்பும் போது இதை பயன்படுத்தி ெகாள்ளலாம்.\nவிவசாயிகள் மீதான தாக்குதல் மத்திய அரசின் காட்டுமிராண்டி தனத்தை காட்டுகிறது : மனித நேய மக்கள் கட்சி\nடெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி விரட்டும் போலீஸ் : கண்ணீர் புகை குண்டு வீசி வருவதால் எல்லையில் பதற்றம்\nபிரதமர் மோடிக்கு தலைப்பாகை பரிசளிப்பு.. 'சாமியே சரணம் ஐயப்பா'கோஷம், மாமல்லபுரம் கடற்கரை கோவில்.. குடியரசு தின விழாவில் சிறப்புகள்\nஅமைதியாக பேரணி நடத்துபவர்கள் மீது போலீஸ் திட்டமிட்டு தாக்குதல்.: டெல்லி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் புகார்\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது.. தொற்று நீங்கி நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nஇந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள் நிறுவனம்\nலாடக் எல்லையில் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் நெகிழ்ச்சி\nசுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” : மத்திய அரசு ஒப்புதல்\n72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்... முதன்முறையாக வங்கதேச படையினர் அணிவகுப்பில் பங்கேற்பு\n× RELATED காலாவதியாகி பல ஆண்டுகளாச்சு தள்ளுவண்டியாக மாறிய விருதுநகர் அரசு பஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/prime-minister-manmohan-singh-netizens-tease-aiadmk-mlas/cid2054914.htm", "date_download": "2021-01-26T09:50:07Z", "digest": "sha1:GJ6T4FIQ2DRJLINJ5ENROANWO55KJJH4", "length": 4366, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "பிரதமர் மன்மோகன்சிங்கா? அதிமுக எம்.எல்.ஏ பேச்சு", "raw_content": "\n அதிமுக எம்.எல்.ஏ பேச்சுக்கு நெட்டிசன்கள் கிண்டல்\nஅதிமுக கூட்டம் ஒன்றில் பிரதமர் மன்மோகன்சிங் என அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதிமுகவுக்கு எதிராக ராயப்பேட்டை அருகே அதிமுக போராட்டம் செய்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வரும் வரை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாடல்களுக்கு நாடக நடிகர்கள் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது\nஅதன்பின்னர் கூட்டத்தில் பேச வந்த அதிமுக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், ‘எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பாராட்டி இருக்கிறார் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது\nகொரோனாவுக்கு ஒரு மாவட்டத்தில் கூட உயிர் இழப்பு கூடாது என அரசு அதிகாரிகளை வைத்து கொரோனாவை விரட்டியவர் இந்தியாவிலேயே எடப்பாடி பழனிச்சாமி ஒருவர்தான் என பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார் என்று சம்பத் கூறினார்\nமன்மோகன் சிங் பிரதமராக இருந்து அதன்பின்னர் நரேந்திரமோடி பிரதமர் பதவியேற்று ஆறு ஆண்டுகள் மேல் ஆகியும் இன்னும் பிரதமர், மன்மோகன் சிங் தான் என்று அதிமுக எம்எல்ஏ பேசுவது நகைப்புக்குரியது என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://us.tamilmicset.com/author/editor/page/47/", "date_download": "2021-01-26T09:32:43Z", "digest": "sha1:V6I33HEFUITLVXZFETJEIDC55NFJ3MBD", "length": 14634, "nlines": 179, "source_domain": "us.tamilmicset.com", "title": "Editor, Author at Tamil Micset USA", "raw_content": "\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\nநியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம்\nஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம்\n இன்று எதிரி…. யப்பா யாருடா இவர்\nகருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு பின் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவளிக்கக்கூடாது என கருப்பினத்தவர்களின் அமைப்புகள்...\nலடாக் பிரச்னை: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து படைகளை அனுப்பிய அமெரிக்கா\nசீனாவுடன் லடாக் எல்லையில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன....\nAir craftAmericaChinaIndiaUS Navyஅமெரிக்காஅமெரிக்கா கடற்படைஇந்தியாஎல்லைசீனாதென்சீன கடல் பகுதி\nஅமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஜூலை 4ம் தேதி...\nAmericaDonald trumpINDEPENDENCE DAYNarendra MdoiUSஅதிபர் ட்ரம்ப்அமெரிக்காஅமெரிக்கா சுதந்திர தினம்டொனால்ட் ட்ரம்ப்நரேந்திர மோடிபிரதமர் மோடி\nஅதிபர் ட்ரம்பால், அவரது மருமகளுக்கு நேர்ந்த கொடுமை\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகனும், மகனின் காதலியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....\nAmericaCoronavirusCovid 19Donald trumpTrumpUSஅதிபர் ட்ரம்ப்கில்ஃபோயில்கொரோனாகொரோனா வைரஸ்கோவிட் 19டொனால்ட் ட்ரம்ப்\nகொரோனா எதிரொலி: 10 அமெரிக்கர்களில் ஒருவர் பழைய வேலைக்கு அழைக்க வாய்ப்பில்லை\nகொரோனா தொற்றால் வேலையிழந்த 10 அமெரிக்கர்களில் ஒருவர் பழைய வேலைக்கு அழைக்கப்பட வாய்ப்பில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது....\nAmericaCoronaCoronavirusCovid 19JobsLockdownஅமெரிக்காகொரோனா பாதிப்புகொரோனா வைரஸ்கோவிட் 19வேலைவாய்ப்பு\nஇந்தியாவ அடிச்சா…எங்களுக்கு வலிக்கும்… சீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்\nஇந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே...\nAmericaBoycott ChinaChinaIndiaProtestUS indiansஅமெரிக்கவாழ் இந்தியர்கள்அமெரிக்காஇந்தியாசீனாபோராட்டம்\nஅமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து ஜார்ஜியா மாகாண...\nAmericaCoronavirusCovid 19DogUSஅமெரிக்காகொரோனாகொரோனா வைரஸ்கோவிட் 19நாய்\nசீனாவிலிருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா- ட்ரம்ப் விமர்சனமும் கிண்டலும்…\nசீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன....\nCoronavirusCovid 19Donald trumpMaskTrumpகொரோனா வைரஸ்கோவிட் 19டொனால்ட் ட்ரம்ப்ட்ரம்ப்முகக்கவசம்\nஅமெரிக்கா போனாலும் தாயகத்தை மறக்காத நெஞ்சம் அமெரிக்கா டூ இந்தியா… கல்வியை கடத்தும் கதாநாயகன்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்காத எட்டாக்கனி ’தரமான கல்வி’… பணக்கார குழந்தைக்கு கிடைக்கும் கல்வி, சாதாரண ஏழை குழந்தைக்கு கிடைப்பதில்லை. கல்வியிலும்...\nAadityaEducational serviceEducationist tutoring serviceLockdownUS indiansஅ���ெரிக்கவாழ் இந்தியர்கள்அமெரிக்காஆதித்யாஆன்லைன் கல்விஊரடங்குகல்விகொரோனா வைரஸ்கோவிட் 19\nஅமெரிக்காவில் காந்தி சிலை மீண்டும் திறப்பு\nஅமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஜூன் 2 ஆம்...\nAmericaGandhi statueMahatma gandhiUS indiansஅமெரிக்காஇந்திய தூதரகம்காந்தி சிலை\n”பொய்யில் புலவர்” 30,573 பொய்களை பேசிய ட்ரம்ப் January 25, 2021\nரூ.730 கோடி பரிசு வேணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க- எலான் மஸ்க் January 24, 2021\n“இந்தியா- அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்” January 23, 2021\nமனைவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் – பைடன் January 22, 2021\nபைடனுக்கு கடிதம் எழுதிவைத்து சென்ற ட்ரம்ப்\nஅமெரிக்காவின் 46 ஆவது அதிபராகிறார் பைடன்\n46 ஆவது அதிபராக பொறுப்பேற்றார் பைடன்\nமுடிவுக்கு வந்தது ட்ரம்பின் சகாப்தம்\nநாடாளுமன்ற வன்முறையில் சிலரை பணயக் கைதியாக பிடிக்க திட்டம்\nபைடன் பதவியேற்றவுடன் என்ன செய்யப்போகிறார்\nஅமெரிக்கா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\nநியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம்\nஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/2020/11/26/31840/", "date_download": "2021-01-26T08:20:27Z", "digest": "sha1:SXV5EWZLANPGNT6K3EYWIZY5IZCL63VP", "length": 8977, "nlines": 105, "source_domain": "www.crimenews.lk", "title": "மாவீரர்நாளை முன்னிட்டு வவுனியாவில் பொலிசார் தீவிர கண்காணிப்பு - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome முக்கிய செய்திகள் மாவீரர்நாளை முன்னிட்டு வவுனியாவில் பொலிசார் தீவிர கண்காணிப்பு\nமாவீரர்நாளை முன்னிட்டு வவுனியாவில் பொலிசார் தீவிர கண்காணிப்பு\nவிடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் என்பவற்றை முன்னிட்டு வவுனியாவின் பல பகுதிகளிலும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 21 ஆம் திகதி முதல் வவுனியாவின் சில பகுதிகளில் பொலிசாரின் கெடுபிடிகள் காணப்பட்ட போதும், இன்று (26.11) குறித்த பகுதிகளில் மேலதிக பொலிசார் கடமையில��� ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட இடம், நகரசபை பொங்கு தமிழ் நினைவுத் தூபி,\nதோணிக்கல் பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அரவிந்தன் என்பவரின் வர்த்தக நிலையத்திற்கு முன் பகுதி, ஆலயங்கள், ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் என பரவலாக பொலிசாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதுடன்,\nஅப் பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, வவுனியா தோணிக்கல் பகுதியில் கடமையில் உள்ள பொலிசார் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் செயற்படுவதாகவும் பொதுமக்கபள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு.\nவவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று\nமூன்று வார காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த பல கோடிகள்\nஐ.நாவிற்கே கலக்கத்தை ஏற்படுத்தும்… கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nவவுனியாவில் 500 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் : சில தினங்களில் வழமைக்கு திரும்பவுள்ள வவுனியா மாவட்டம்\nவவுனியாவில் கொரோனா தொற்று உறுதியாகி 3 நாட்களாக செல்ல மறுத்த வைத்தியர் : கடும் முயற்சியின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்\nவவுனியாவில் 290 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகளில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு.\nவவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று\nமூன்று வார காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த பல கோடிகள்\nஐ.நாவிற்கே கலக்கத்தை ஏற்படுத்தும்… கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிர��ம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/8.html", "date_download": "2021-01-26T09:15:47Z", "digest": "sha1:5QUP34NL6V5BM4IF6S5RGRP6E7CKM43R", "length": 3358, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "8 வயது சிறுவனின் கபன் சீலை போராட்டம்! - நடைபவனி ஆரம்பம்!", "raw_content": "\n8 வயது சிறுவனின் கபன் சீலை போராட்டம்\nஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.\nகல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை கால்நடையாகச் சென்று தமது அமைதி வழி போராட்டத்தினை இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.\nஇன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கல்முனையில் ஆரம்பமான இந்த நடைபவனி, கல்முனை பிரதேச செயலக வளாகத்திற்கு முன், பலாத்காரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு, ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரிடம் மகஜர் ஒன்று குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு நடைபாதை ஆரம்பமானது.\nஅதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.\nகுறித்த நடைபவனியில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பிரதேச முஸ்லிம்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பேணி கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/11/tamil-devotional-horoscope-2018/", "date_download": "2021-01-26T09:08:40Z", "digest": "sha1:MINJEO6WX2TBTBUV65K4ZBC4R3YZSYGW", "length": 39788, "nlines": 463, "source_domain": "video.tamilnews.com", "title": "Tamil Devotional Horoscope 2018,daily horoscope,raasi palan", "raw_content": "\nநெற்றியில் மூன்று பட்டை போடுவதன் தத்துவம்…\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநெற்றியில் மூன்று பட்டை போடுவதன் தத்துவம்…\nநெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு பயன்படும் விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.(Tamil Devotional Horoscope 2018)\nசிவனை வழிபடும் பலரும் இறைவனை வணங்கிய பிறகு ஆலயத்தில் தரப்படும் சிவனை வழிப���ும் பலரும், இறைவனை வணங்கிய பிறகு ஆலயத்தில் தரப்படும் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்ட பட்டையாக தீட்டிக்கொள்வார்கள்.\nகோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.\nமூன்று பட்டைகள் இடுவது வேதங்களை மட்டுமன்றி வேறு சிலவற்றையும் குறிப்பாதாக உள்ளது. 1. பிரம்மா, விஷ்ணு, சிவன் 2. சிவன், சக்தி, ஸ்கந்தர் 3. அறம், பொருள், இன்பம் 4. குரு, லிங்கம், சங்கமம் 5. படத்தல், காத்தல், அழித்தல் ஆகியவையாகும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல் ; இருவர் பலி\nஇன்றைய ராசி பலன் 14-06-2018\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா..\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nவெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் இப்பிடி ஒரு விஷயம் இருக்குமாமாமே \nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கட���மையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்���ு எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்றைய ராசி பலன் 14-06-2018\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா..\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nவெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் இப்பிடி ஒரு விஷயம் இருக்குமாமாமே \nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல் ; இருவர் பலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் ம���கவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633976", "date_download": "2021-01-26T10:11:38Z", "digest": "sha1:MUTSI7N6YJ2X5UMY7DMJNSE4FXIK76U6", "length": 9404, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா காலத்தில் 25 லட்சம் வழக்குகள் காணொலியில் விசாரணை: மத்திய சட்ட அமைச்சர் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா காலத்தில் 25 லட்சம் வழக்குகள் காணொலியில் விசாரணை: மத்திய சட்ட அமைச்சர் தகவல்\nபுதுடெல்லி: கொரோனா தொற்று காலத்தில், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் காணொலி வாயிலாக 25 லட்சம் வழக்குகளின் விசாரணையை நடத்தியதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடந்த நிகழ்ச்சியொன்���ில் காணொலி மூலம் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: கொரோனா தொற்றினால் உலகம் முழுவதிலும் மக்களின் உடல்நலம், வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதே நேரம், மின்னணு சுற்றுச்சூழல் ஆகியவை உலகம் முழுவதையும் இணையதளம், மொபைல் போன், தொழில்நுட்பம் ஆகியவை மூலம் இணைத்துள்ளது. சட்ட ரீதியில் தீர்வு காணப்பட வேண்டிய சவால்களுக்கும் நிறைய வாய்ப்புகளை வழங்கி உள்ளது.\nஇந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்கள், 19,000 மாவட்ட நீதிமன்றங்கள், காணொலி மூலமாக கொரோனா காலத்தில் 25 லட்சம் வழக்குகளை விசாரித்துள்ளது. இதில், போக்குவரத்து அத்துமீறல் தொடர்பான வழக்குகளே அதிகம் இருந்தன.\nஅவற்றின் மூலம் ரூ.115 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, உச்ச நீதிமன்றம் 10,000 வழக்குகளில் காணொலி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி\nடெல்லியில் முக்கிய சாலைகள் மூடல்\nடெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது : விவசாயிகள் விளக்கம்\nடெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை துண்டிப்பு\nடெல்லியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கம்\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஇந்திய ராணுவத்திற்காக அணிவகுத்த ஒரே பெண் அதிகாரி... 72வது குடியரசு தின விழாவில் சிங்கப்பெண்கள்\nநாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.: ராகுல் காந்தி வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டை கொடி கம்பத்தில் விவசாயிகளின் கொடி.... தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் குவிப்பு\n× RELATED பல்லடத்தில் 43 பேர் மாயமான வழக்குகளுக்கு ஓராண்டில் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/631814/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-26T08:28:09Z", "digest": "sha1:R6FP47VHBNGF4SU4MSRZATPT26SBJNWQ", "length": 11507, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி மது விருந்தில் தகராறு 2 பேர் அடித்து கொலை: நண்பர்கள் கைது | Dinakaran", "raw_content": "\nதீபாவளி மது விருந்தில் தகராறு 2 பேர் அடித்து கொலை: நண்பர்கள் கைது\nபெரம்பூர்: கொளத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதியில் தீபாவளி மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் அடித்து கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, அவர்களது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் மக்காரம் தோட்டம் அருகில் உள்ள கருமாரி அம்மன் கோயில் எதிரில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் காலை ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், இறந்து கிடந்தவர் சென்னை பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகர், 5வது தெருவை சேர்ந்த பாலாஜி (23), தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், கடந்த 14ம் தேதி நள்ளிரவு இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது, இவருக்கும் நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதில், படுகாயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, அவரது நண்பர்களான கார்த்திக் (24), ராஜ்குமார் (26), முருகேசன் (18), ஜார்ஜ் புஷ் (26) ஆகிய 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நேற்று காலை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர். மது போதை தகராறில் வாலிபரை அவரது நண்பர்களே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமற்றொரு சம்பவம்: சென்னை மின்ட் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (45), கோபி (45). நண்பர்களான இவரகள் கூலித்தொழில் செய்து வந்தனர். தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் அனகாபுத்தூர் அருள் நகரை சேர்ந்த வாசுதேவன் (60), மது அருந்த இவர்களை அழைத்துள்ளார்.\nஅதன்பேரில், இருவரும் வாசுதேவன் வீட்டிற்கு வந்து, 2 நாட்களாக அங்கேயே தங்கி, மது அருந்தி உள்ளனர். நேற்று முன்தினம் இதை பார்த்த வாசுதேவனின் மகன் நவீன் (27), தந்தை மற்றும் அவரது நண்பர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி, ‘‘உன்னால் தான் நான் இங்கு மது அருந்த வந்து அவமானப்படுகிறேன்,’’ என்று மணிகண்டனிடம் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்���ட்டது. ஆத்திரமடைந்த கோபி, அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மணிகண்டன் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் , மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிந்து கோபியை கைது செய்து விசாரிக்கின்றனர்.\nவட்டியில்லா நகை கடன் தருவதாக கூறி 500 கிலோ தங்கம் மோசடி.: 5 பேர் கைது\nவிருதுநகர் பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் பார் காவலாளிக்கு அரிவாள் வெட்டு\n25 சண்டை கோழிகள் திருட்டு\nவீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்\nபோரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது\nரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது\nகொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nநண்பரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுக்க முதியவரை கொன்று தங்க நகைகள் திருட்டு: வாலிபர் கைது\nஆர்டிஓ ஆபீசில் எழுத்தர் பலாத்காரம்: தானேயில் தகவல் ஆர்வலர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் பறிமுதல்\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nபுதுச்சேரியில் இருந்து காரில் பாக்கெட் சாராயம் கடத்திய அமமுக நிர்வாகி கைது\nபோரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை\nபோலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது\nபணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது\nஇளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/5042/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%2C-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T09:29:08Z", "digest": "sha1:AECTWIV247ZW3S4Y6RO4TY475SR7NPUP", "length": 7378, "nlines": 62, "source_domain": "nellainews.com", "title": "இந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்", "raw_content": "\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nஇந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்\nஅறிமுக போட்டியில் அசத்திய நடராஜன்\nசூப்பர் ஹீரோ கதையில் விஜய்\nஇந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்\nஇந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்\nவாட்ஸ்அப் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும். அதற்குப் பிறகு, ஒரு பயனரால் நிறுவனத்தின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த முடியும்.\nதற்போதைய வாழ்க்கை முறையில் WhatsApp ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் (Whatsapp) மிகவும் பிரபலமானது. ஏனென்றால், அதன் பயனர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க முயற்சிக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் ஜனவரி ஒன்று முதல் ஒரு புதிய நிபந்தனைகளை கொண்டுவர உள்ளது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் (Terms and Privacy Policy Updates) உங்களது வாட்ஸ்அப் கணக்கு தானாக நீக்கப்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. இது பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும்.\nWABetaInfo, புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்புகளின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளது. அதில், பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்கலாம் அல்லது அவர்களின் whatsapp கணக்குகளை ‘நீக்கலாம்’ (delete) என்று தெளிவாகக் கூறியுள்ளது. பேஸ்புக்கிற்கு (Facebook) சொந்தமான செயலி அனைத்து பயனர்களும் இந்த புதிய தனியுரிமை விதிகளை ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது இல்லையெனில் அணுகலை இழக்க வேண்டும் என்பதை தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் அதன் அறிக்கையில், WABetaInfo விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கப்படும் என்பதைப் பகிர்ந்து கொண்டது.\nமுக்கிய புதுப்பிப்புகளில் வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் பயனர் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் இருக்கும் என்று அந்த தகவல் காட்டுகிறது. இத்துடன் பயனர்களின் சாட்களை சேமிக்கவும், நிர்வகிக்கவும், பேஸ்புக் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவலும் இதில் அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://simulationpadaippugal.blogspot.com/2009_08_03_archive.html", "date_download": "2021-01-26T09:53:36Z", "digest": "sha1:5YFL3KZPCUHMQQ5JSENILMH5YWQ6TCPS", "length": 39144, "nlines": 883, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "08/03/09 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nபெர்க்ளே யூனிவர்சிட்டியின் அந்த மையமண்டபத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த கூட்டத்தில் கபிலனைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமாயிருக்கவில்லை வீழிநாதனுக்கு. கபிலனை உணவகத்திகு அழைத்து சென்றார்.\n“என்ன கபிலன். கேள்விப்பட்டேன். அடுத்த வாரம் சென்னை போகப்போறதா...”\n“ஆமா ஐயா. என்னுடைய ஆராய்ச்சியை முடிச்சுட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.”\n“ஏன். உங்கள மாதிரி ஆட்களை எங்களோட கலிபோர்னியா யூனிவர்சிட்டிலே கொத்திக் கொண்டு போய்விட மாட்டோமா இன்னமும் ரெண்டு நாள்லே உங்களோட பேசறேன் அது சம்பந்தமா. நீங்க இங்க இருந்த அஞ்சு வருஷதுல “தமிழர் பண்பாடு” பற்றி ஆராய்ச்சி பண்ணினது பெரிய விஷயம் இல்லை. ஆனா அத பத்தி சமயம் வரும்போதெல்லாம் இங்க இருக்கற மக்கள்ளுக்கெல்லாம் எடுத்துச் சொன்னீங்க பாருங்க. அது பெரிய விஷயம். அதுவும் சான்டாக்ளரால மட்டும் கிட்டத்தட்ட எழுவது நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கீங்க. எப்படி முடிஞ்சுது இதெல்லாம் இ��்னமும் ரெண்டு நாள்லே உங்களோட பேசறேன் அது சம்பந்தமா. நீங்க இங்க இருந்த அஞ்சு வருஷதுல “தமிழர் பண்பாடு” பற்றி ஆராய்ச்சி பண்ணினது பெரிய விஷயம் இல்லை. ஆனா அத பத்தி சமயம் வரும்போதெல்லாம் இங்க இருக்கற மக்கள்ளுக்கெல்லாம் எடுத்துச் சொன்னீங்க பாருங்க. அது பெரிய விஷயம். அதுவும் சான்டாக்ளரால மட்டும் கிட்டத்தட்ட எழுவது நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கீங்க. எப்படி முடிஞ்சுது இதெல்லாம்\n உன்மையிலேயே நான் பண்ணின ஆராய்ச்சி பத்தி எல்லோரோடையும் பகிர்ந்துக்க்ணும்னு ஒரு ஆர்வம்தான். இந்த ஆராய்ச்சியிலே நான் படிச்சுத் தெரிஞ்சுகிட்டதைவிட, பட்டுத் தெரிஞ்சுகிட்டதுதான் அதிகம்.”\n கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க கபிலன்.”\n“ஐயா, என்னோட இந்த ஆராய்ச்சிக்கு ரொம்ம்பவுமே உதவியாய் இருந்ததுன்னா, அது என் குடும்பம்தான். தமிழர் பண்பாடு அப்படின்னு சொன்னா, அதுக்கு உதாரணமா எங்க குடும்பத்தப்பத்தி சொல்லலாம். அதாவது, “விருந்தோம்பல்”, “அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறது”, “சுற்றுபுறத்தை சுத்தமா வச்சிக்கிறது” அப்படின்னு பல உதாரணாம் சொல்லலாம்.\nஎங்க வீட்ல எந்த நேரத்துலே எந்த உறவுக்காரங்க வந்தாலும், சாப்பிடாமப் போக முடியாது. எங்கப்பா விட்டாலும் எங்கம்மா விட மாட்டாங்க. அதே மாதிரி, எங்க பாட்டி, பள்ளிக் கூடத்துக்குப் போனதில்லையே ஒழிய, எல்லா இதிகாசமும், இலக்கியமும் படிச்சவங்க. இலக்கியத்திலே பாதி எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அவங்கதான். ஒவ்வொரு வாரமும், சிவ்வயும், வெள்ளியும், அவங்க பூஜை பண்ணிட்டு, எனக்கும் என் தங்கைக்கும், எங்க சித்தப்பா பசங்களுக்கும் இதெல்லாம் அழகாச் சொல்லிக் கொடுப்பாங்க. என்னோட தங்கை பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டின்னு எந்தப் போட்டியாயிருந்தாலும் கலந்துகிட்டு பரிசு வாங்கிட்டு வத்துடுவா. அவ்வளவு ஆர்வம். எங்கப்பா வியாபரத்திலே நல்லா சம்பாதிகிறார். ஆனா ஊதரித்தனமா செலவு செய்யறது பிடிக்கவே பிடிக்காது. அதே சமயம், சம்பாதிக்கிறதுல ஒரு பங்கை தனம், தர்மத்துக்கும் செலவு பண்றதுக்குத் தயங்கவே மாட்டார்.”\n“கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கபிலன். நானும் அடுத்த மாசம் சென்னக்கு வருவேன். வந்தால் உங்களைக் கண்டிப்பா வந்து சந்திப்பேன். வாழ்த்துக்கள்.”\nகாத்தே பசிபிக் விமானம் சென்னையத் தொட்டபோது அதிகாலை மணி 2. விமான ���ிலையத்திற்கு யாரையும் வரவேண்டாமென்று சொன்னத்தும் நல்லதாகப்பட்டது கபிலனுக்கு. கஸ்டம்ஸ் சோதனைகள் முடிந்து வீட்டிற்கும் நுழைய காலை மணி ஆறாகி விட்டது.\n“என்ன அப்பா. ஒரே அமக்களமா இருக்கு. அமெரிக்காவிலேர்ந்து வர்றது பெரிய விஷயமா\n“கபிலா. இது உனக்காக மட்டுமில்லை. நம்ம ரித்திஷுக்குகாகவும் தான். அவனுக்கு இன்னிக்குப் பர்த்டே.”\n“ஆஹா ரித்திஷ். வா...வா... பிறந்தநாள வாழ்த்திக்கள். எப்படிடா படிக்கிறே\n“டேய் . என்னடா இது நிஜத் துப்பாக்கி மாதிரியே இருக்கு\n“மாமா. இது தாத்தா எனக்கு நேத்திக்கு வாங்கிக் கொடுத்தாங்க.ஐநூறு ரூபாய். எனக்கு இன்னிக்கி பர்த்டே. என்னோட ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் சாயங்காலம் பார்ட்டி. அவங்களுக்க்கெல்லாம் ரிடர்ன் கிஃப்ட் கொடுக்கணும். எதுனாச்சும் வாங்கிட்டு வந்திருக்கியா\n“கொஞ்ச நேரம் பொறு. குளிச்சிட்டு வந்து கிஃப்டெல்லாம் எடுத்துத் தர்ரேன்.”\n“கபிலா வாடா. எப்டிடா கண்ணு இருக்கே. பாத்து எத்தினி நாளாச்சு. குளிச்சிட்டு வந்து சாப்பிடு. குட்டித் தூக்கப் போடு. அப்புறமா கடைக்குப் போய், மெழுகுவர்த்தி. கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா, எல்லாம் வாங்கிட்டு வந்திடு”\n“எல்லாம் ரித்தீஷோட ஃப்ரண்ட்ஸுக்குத்தான். இன்னிக்கி சாயந்தரம் பர்த்டே பார்ட்டி இல்லியா\n“கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா இதெல்லாம் ஒரே நேரதிலே பசங்க சாப்பிட்டா என்னவாகும்”\n“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா. அவுங்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும்”\n“சரி. சரி. கோயிலுக்குப் போயிட்டு வந்தாச்சா\n“இல்லைப்பா. இன்னம் இல்லை; இன்னிக்கி டீ.வியிலே நடிகை தயனநாரா பேசுனாங்க. அவங்களோட யார் வேணும்னாலும் பேசலாம். தாத்தா போன் போட்டுப் பேசிச்சு. கொஞ்ச நேரத்திலே ஒளிபரப்பாகப் போவுது.”\n““என்ன பேசறது. அவருக்குக் கையே ஓடலை. லைன் கெடச்சதே பெரிய விஷயம். ஒங்களோட பேசணுன்னு ரொம்ப நாளா நெனைச்சேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” அப்படீன்னு சொல்லிட்டுப் போனை டொக்குன்னு வெச்சிட்டார்.”\n“அப்படீன்னா சாயந்திரம் கோயிலுக்குப் போறோமா\n“சாமி எங்கப்பா போகப் போகுது அடுத்த வருஷம் பாத்துக்கலாம். பர்த்டே பார்ட்டிக்கு எற்பாடு பண்ணனும்லே.”\n“அண்ணா, எப்படிண்ணா இருக்கே. நல்ல வேளை நீ இன்னிக்கி வந்தே. நாளைக்கு என்னை கார்லே எக்மோர் கொண்டு போய் விடறியா அழகி போட்டி, செம��� ஃபைனல்லே ஜெயிச்சுட்டேன். அடுத்தது ஃபைனல்ஸ்தான்.”\n என்னமோ அழகிப் போட்டி அது இதுங்றா”\n“ஆமாம்ப்பா. இப்பவே மிஸ்.அண்ணாநகர் ஆகிட்டா. அடுத்து ஜெயிச்சா, மிஸ்.சென்னைதான். அப்புறம் நமக்கு எல்லாம் பெருமைதானே.”\n“பாட்டி பாரு டீ.வி. ரூமுக்குள்ளே இருக்கு”\n என்ன பாட்டி, ரொம்ப வேலையோ\n“ஆமாண்டா. நேத்திகே, “மொட்டுக்கள்” பாக்கலை. கரெக்டா எழு மணிக்கு உங்க சித்தப்பா வந்து கழுத்தறுத்துட்டான். நல்ல வேளை. மறுநாள் காலைலே மறு ஒளிபரப்புறான். “மொட்டுக்கள்” ரொம்ப சூப்பராப் போவுது. ஒரே சஸ்பென்ஸ். ராஜாவைக் கொலை பண்ணினது யாருன்னே தெரியலை. அவன் பொண்டாட்டி சந்தியா இல்லை. அவளோட கள்ளக் காதலன் சாரதியா. இல்லை ராஜாவோட அண்ணன் மூர்த்தியா இல்லை. அவளோட கள்ளக் காதலன் சாரதியா. இல்லை ராஜாவோட அண்ணன் மூர்த்தியா யாருன்னே கண்டு பிடிக்க முடியலை.”\n“அது சரி, எப்படி உங்க ராமாயணம். மகாபாரதம் எல்லம் போகுது. பெரியபுராணம் மனப்பாடம் பண்ணனும்னு சொல்லிக்கிட்டே இருப்பீகளே. முடிச்சிட்டீங்களா\n“இல்லைடா. ரெண்டு சீரியல் பாக்கறதுக்குள்ளேயே களைப்பா ஆயிடுது. அதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது”\n“கபிலா போன அடிக்குது பாரு. அமெரிக்காலேர்ந்துன்னு நெனைக்கிறேன்”\n“கபிலா. நாந்தான் வீழி பேசறேன். சென்னை போய்ச் சேர்ந்தாச்சா முக்கியமான விஷயம். கலிபோர்னியா யூனிவசிட்டிலே ஒரு இடல் உனக்காகப் பிடிச்சிட்டேன். அடுத்த மாசம் சேரனும். ஆனா, இன்னிக்கே உன்னோட சம்மதம் வேனும். வெளீநாட்டு மக்களுக்கு நம்ம பண்பாடு, கலாசாரம்னு சொல்லிக் கொடுத்த உங்களை விட நாங்க தயாரா இல்லை. என்ன சொல்லறே முக்கியமான விஷயம். கலிபோர்னியா யூனிவசிட்டிலே ஒரு இடல் உனக்காகப் பிடிச்சிட்டேன். அடுத்த மாசம் சேரனும். ஆனா, இன்னிக்கே உன்னோட சம்மதம் வேனும். வெளீநாட்டு மக்களுக்கு நம்ம பண்பாடு, கலாசாரம்னு சொல்லிக் கொடுத்த உங்களை விட நாங்க தயாரா இல்லை. என்ன சொல்லறே\n“ஐயா. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, என்னை மன்னிக்கணும். நான் இப்ப உள் நாட்டிலே பண்ண வேண்டிய வேலையே நெறைய இருக்கு.”\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள���ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nவனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்\n\"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி\" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதா...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nசினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன் - நூல் விமர்சனம்\nதமிழ் கூறும் நல்லுலகத்தைப் பல ஆண்டுகளாகப் பாதித்து வருவது திரையுலகமாகும். அது விடுதலைப் புரட்சியாக இருக்கட்டும் அல்லது சமுதாயப் புரட்ச...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்\nஇந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும்...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி\nதமிழ்த் திரையிசையிலே அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் கீரவாணியும் ஒன்று. கீரவாணி, திரைப்படத் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு இசைக்...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2563493", "date_download": "2021-01-26T09:56:19Z", "digest": "sha1:JYWFFSMON26WCD7J44WECSXNSGLL2BMT", "length": 3874, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேலைக்காரி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேலைக்காரி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:51, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n05:28, 12 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUksharma3 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎வெளி இணைப்புகள்: updated url)\n13:51, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''வேலைக்காரி''' [[1949]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. எஸ். ஏ. சாமி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. ஆர். ராமசாமி]], [[டி. எஸ். பாலையா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர் [[சி. என். அண்ணாதுரை|அறிஞர் அண்ணாதுரை]] இப்படத்துக்கு திரைக்கதையைதிரைக்கதை, உரையாடலை எழுதியிருந்தார். சென்ட்ரல் ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/is-the-corona-vaccine-worth-a-thousand-rupees-serum-company/cid2058379.htm", "date_download": "2021-01-26T08:37:25Z", "digest": "sha1:52DWOTB3LDD5XPOEXZSDV45UH5B26DZG", "length": 4915, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "கொரனா தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாயா? சீரம் நிறுவனம்", "raw_content": "\nகொரனா தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாயா\nகடந்த 10 மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளது என்பதும் இந்த தடுப்பூசி விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பதும் தெரிந்ததே\nஇந்த தடுப்பூசியை மத்திய அரசுக்கு 200 ரூபாய்க்கு விற்கப் போவதாக சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி இந்த மருந்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது என அறிவித்துள்ளன\nஇந்த நிலையில் தற்போது திடீரென சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி ரூபாய் ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ��ள்ளது\nஇந்தியாவில் முதல் பத்து கோடிக்கு மக்களுக்கு மட்டுமே ரூபாய் 200 விலைக்கு தடுப்பூசி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் பின்னர் வெளிச்சந்தையில் இந்த தடுப்பூசியின் விலை ரூபாய் ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரூபாய் 200 விலையிலேயே சீரம் நிறுவனம் தடுப்பூசியை விற்பனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மத்திய மாநில அரசுகள் சீரம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/06/26.html", "date_download": "2021-01-26T08:46:50Z", "digest": "sha1:LCBYANMXLWGOLWTWBEI4E5RE4DVGGUIY", "length": 26750, "nlines": 105, "source_domain": "www.alimamslsf.com", "title": "ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 26) | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 26)\nபாடம் 03 - மார்க்க அறிஞர்கள் ஓர் அறிமுகம்\n3.1. ஸஹாபாக்களில் மார்க்க அறிஞர்கள்\nநபி (ஸல் ) அவர்களின் பின்பு ஸஹாபாக்களே மார்க்க சட்டங்களை மிகவும் அறிந்தவர்களாக காணப்பட்டனர். அதனால் மக்கள் அவர்களுக்கு ஏற்படும் மார்க்க பிரச்சினைகளை அவர்களிடமே கேட்கக்கூடியவர்களாக இருந்தனர், அவர்களில் அதிகமானவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குபவர்களாக காணப்பட்டனர். அவர்களில் மிகவும் பிரபல்யமானவர்களாக நான்கு கலிபாக்களும், ஆயிஷா, ஹப்ஸா, அனஸ் இப்னு மாலிக், அபூ ஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு அம்ர், அபூ அய்யூப், ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அப்துல்லாஹ் இப்னு உமர், ஸுபைர் இப்னுல் அவ்வாம், அபூ மூஸா, அபூ தர்தா, அபூ ஸஈத் ( ரலியல்லஹு அன்ஹும் ) போன்றோர் காணப்பட்டனர்.\n3.2. தாபிஈன்களில் மார்க்க அறிஞர்கள் .\nஉர்வத் இப்னு ஸுபைர், ஸஈத் இப்னு முசைய்யப், அல்காசிம் இப்னு முஹம்மத், ஹாரிஜா இப்னு ஸைத், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், அபூ பக்ர் இப்னு அப்துர்ரஹ்மான், சுலைமான் இப்னு யசார் போன்றோர்கள் பிரபல்யமானவர்களாவார். இவர்கள் ‘’ அல் புக்கஹாஹுஸ் சப்ஆ ‘’ என்று அழைக்கப்படுவர்.\n3.3. மத்ஹப்கள் ஓர் அறிமுகம்.\nஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இஸ்லாம் வேகமாகப் பரவியது. பல மொழிகளையும் கலாச்சாரங்களையும் சார்ந்த அரபியல்லாத பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதனால் மார்க்கம் தொடர்பான புதிய பிரச்சினைகள் தோன்றின. அவற்றுக்கு இஸ்லாமியத் தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு அன்றைய அறிஞர்களைச் சார்ந்திருந்தது. அவர்கள் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் நுணுக்கமாக ஆராய்ந்து தீர்ப்புகளை முன்வைத்தார்கள்.\nஇவ்வாறு அல்குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் அறிஞர்கள் முஜ்தஹித்கள் எனப்படுவர். இவர்கள் ஈடுபட்ட துறை பிக்ஹுத்துறை என அழைக்கப்படும். இத்தகைய அறிஞர்கள், தம்மிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு, தமக்குக் கிடைத்த அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்களை வைத்துத் தீர்ப்பு வழங்கினார்கள் ஏற்கனவே அவர்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸ் போதனைகளை வகுப்புகளாக நடாத்தி வந்தமையால் சட்டப் பிரச்சினைகளின் தீர்வுகளை மக்களின் முன் வைத்தனர்.\nஇவ்வாறு பாட போதனைகளை நடாத்தியும், பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியும் பங்களிப்புச் செய்தவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களுள் இமாம்களான அபூ ஹனீபா ( ரஹ் ), மாலிக் ( ரஹ் ), ஷாபிஈ ( ரஹ் ), அஹ்மத் இப்னு ஹன்பல் ( ரஹ் ) ஆகிய நால்வரும் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பெற்று மக்களுக்கு மத்தியில் பிரகாசிக்கிறார்கள். பிற்காலத்தில் இவர்களது கருத்துக்களும் தீர்ப்புகளும் மத்ஹப் என்ற பெயரில் வளர்ச்சியடைந்தன.\n3.3.1. இமாம் அபூ ஹனீபா ( ரஹ் ).\nஇமாமவர்கள் சிறு வயதிலேயே அறிவும் ஆற்றலும் உடையவராகத் திகழ்ந்தார்கள். எனினும் தொடர்ந்து படிக்க முடியாமல் தந்தையின் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது திறமையை அவதானித்த இமாம் ஷஅபி ( ரஹ் ) அவர்கள் படிப்பைத் தொடருமாறு அவரைத் தூண்டினார். தொடர்ந்து படித்த அவர் பிற்காலத்தில் சிறந்த அறிஞராகப் பாராட்டப்பட்டார்.\nகூபாவில் ஹம்மாத் இப்ன் சுலைம் ( ரஹ் ) என்ற அறிஞரிடம் கற்றார். அவரது திறமையை கண்ட ஆசிரியர் தமது கலாபீடத்தில் இவரை உதவியாளராக அமர்த்திக் கொண்டார். பல வருடங்கள் ஆசியருடன் சேர்ந்து பிக்ஹுத் துறையில் நிபுணத்துவம் பெற்றார். ஆசிரிய���் மரணித்த போது அவரது இடத்துக்கு இமாம் அபூ ஹனீபா ( ரஹ் ) அவர்களே நியமிக்கப்பட்டார்கள்.\nஇவரிடம் தர்க்க ரீதியாக கருத்துக்களை முன்வைக்கும் திறமை காணப்பட்டது. அது பிக்ஹுப் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்கும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பேருதவியாக அமைந்தது. பிக்ஹுப் பிரச்சினைகள் அதிகரித்திருந்த அக்காலத்தில் இமாம் அபூ ஹனீபா ( ரஹ் ) அவர்கள் கூபாவிலிருந்து அறிஞர்களை ஓன்று கூட்டினார். கூபா ஜாமிஉ மஸ்ஜிதில் ஓன்று கூடிய அறிஞர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தினார். கூட்டு முயற்சியாக சட்டத் தீர்ப்புகளை கண்டறிந்தார். அவற்றை எழுத்துருவில் தொகுத்தார். அது பிக்ஹுல் அக்பர் எனும் பெயரில் முதலாவது எழுத்து வடிவிலான பிக்ஹுத் தொகுப்பாக வெளியாகியது.\nஇது தவிர அல் ஆலிம் வல் முதஅல்லிம், முஸ்னத் முதலிய நூல்கலையும் அவர் தொகுத்தளித்துள்ளார். பிற்காலத்தில் இவர்களது சட்டத் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப் ( ரஹ் ), இமாம் ஸுபைர் ( ரஹ் ), முஹம்மத் ஹசன் ஷைபானி ( ரஹ் ) முதலானோர் ஹனபி மத்ஹபை உருவாக்கினர்.\n3.3.2. இமாம் மாலிக் ( ரஹ் ).\nஇமாமவர்கள் ஸஹபாக்களையும், தாபிஈன்களையும் சந்தித்தவர் என்பதால் அவர்கள் மூலமும் ஷரீஆ சட்டங்களையும் விளங்கிக் கொண்டார். மதீனாவில் வாழ்ந்த அறிஞர்களிடம் கற்றுக் கொண்டார். இதனால் சிறந்த ஹதீஸ் கலை அறிஞராகவும், பிக்ஹுத் துறை அறிஞராகவும் திகழ்ந்தார்.\nமதீனாவில் வாழ்ந்தமையால் அவர்களுக்கு அநேக ஹதீஸ்கள் கிடைத்தன. அவற்றைக் கற்று மனனமிட்டதோடு மஸ்ஜிதுன் நபவியில் ஹதீஸ் வகுப்பு ஒன்றையும் நடத்தி வந்தார்கள். அவரது வகுப்பு அமைதியாகவும், பக்திபூர்வமாகவும் அமைந்திருந்தது, ஆசிரியர்களும், மாணவர்களும் வுழுச் செய்து, மனம் பூசி வகுப்பில் அமர்ந்தனர். மாணவர்கள் மட்டுமன்றி பொது மக்களும், கலீபாக்களும் கூட அவரது வகுப்பில் கலந்து கொண்டனர். நபி ( ஸல் ) அவர்களின் ஹதீஸ்களுக்கு அவர் மிகுந்த கண்ணியமளித்தார்.\nஇமாம் அபூ ஹனீபா ( ரஹ் ) அவர்கள் ஈராக்கில் செய்த பணியை இவர் ஹிஜாஸில் செய்து வந்தார். பிக்ஹு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஹதீஸ் ஆதாரங்களை வைத்துத் தீர்ப்பு வழங்கினார். தம்மிடம் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு அவர் உடனே பதிலளிக்கமாட்டார். தம்மை விட சிறந்த அ��ிஞ்சர்களிடம் சென்று தீர்ப்புப் பெறுமாறு அனுப்பி விடுவார். தமக்குத் தெரியவில்லையாயின் வெட்கப்படாமல் அதனை கூறிவிடுவார். அத்தனை பக்தியும் பணிவும் அவர்களிடம் காணப்பட்டன.\nஅக்காலத்தில் பிக்ஹு, ஹதீஸ் தொடர்பான கல்வி மக்களுக்கு அவசியமாக இருந்தது. ஆதலால் பிக்ஹு சட்டங்களையும், ஹதீஸ்களையும் உள்ளடக்கிய “ முவத்தா “ என்ற நூலை தொகுத்தளிதார்கள். இது தவிர வேறு பல நூல்களும் அவரால் எழுதப்பட்டன. அவர் வழங்கிய சட்ட தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே மாலிகி மத்ஹப் உருவானது. இவர்களது சட்டத்தீர்ப்புளை அறிவிப்புச் செய்தோரில் இமாம்களான முஹம்மத் பின் ஹஸன், யஹ்யா அல்லைஸீ, முஸ்ப் அஸ்ஸுபைரீ பிரதானமானவர்கள்.\n3.3.3. இமாம் ஷாபிஈ ( ரஹ் ).\nகுறைஷிக் குலத்தைச் சார்ந்த இமாமவர்கள் பலஸ்தீனில் பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்த இவர் தாயுடன் மக்கா சென்று தனது மாமாவுடன் வாழ்ந்தார். ஏழு வயதில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து கொண்டார்.\nகல்வி கற்பதில் ஆர்வம் கொண்ட அவர் கற்பதற்கான வாய்ப்புக்கள் எங்கெல்லாம் காணப்பட்டனவோ அங்கெல்லாம் சென்றார். மக்கா, மதீனா, பக்தாத், எகிப்து என அவரது கல்விப் பயணம் அமைந்தது. மக்காவில் முஸ்லிம் இப்னு காலித் ( ரஹ் ), மதீனாவில் மாலிக் ( ரஹ் ), பக்தாத்தில் இமாம் அபூ யூசுப் ( ரஹ் ) ஆகியோரிடமும் வேறு பலரிடமும் கற்றுக்கொண்டார். இதனால் அவர் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராகக் காணப்பட்டார்.\nஇரவு நேரத்தை மூன்றாக வகுத்து ஒரு பகுதியை அறிவாராய்ச்சிக்கும், மறு பகுதியைத் தூக்கத்துக்கும், மூன்றாம் பகுதியை இறை வணக்கத்திற்கும் செலவிட்டார். பாடப் போதனை நடாத்திய அதேவேளை, இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் கிதாபுல் உம்மு, அர்ரிசாலாஹ், முஸ்னத் என்பன பிரசித்தமானவை. இஸ்லாமிய சட்ட திட்டங்களை ( பிக்ஹ் ) ஆராய்ந்தெடுப்பது தொடர்பான உஸுலுல் பிக்ஹ் எனும் துறைக்கு முதன் முதல் உருக்கொடுத்தவராக இவர் பாராட்டப்படுகின்றார். இமாமவர்களது சட்டத் தீர்ப்புகளை வைத்தே ஷாபிஈ மத்ஹப் உருவானது. இவர்களது சட்டத்தீர்ப்புகளை பரவச்செய்த பெருமை இமாம் ரபீஃ, இமாம் முஸனீ ஆகியோரையே சாரும்.\n3.3.4. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ( ரஹ் ).\nஅன்று முஸ்லிம் கிலாபத்தின் தலைநகராக பக்தாத் இருந்தது. அங்கு பிறந்த இமாம் அவர்களுக்கு வேறிடங்கள��க்கு சென்று கற்க வேண்டிய தேவை இருக்கவில்லை. எனினும் மக்கா, மதீனா நகரங்களுக்குச் சென்று ஹதீஸ்களைக் கற்றும், மனம் செய்தும் மீண்டார்கள். அவரது ஹதீஸ் தொகுப்பு நூல் “ முஸ்னத் அஹ்மத் “ எனப்படுகிறது.\nஇமாமவர்கள் அக்காலத்தில் மார்கத் தீர்ப்பு வழங்கிய அறிஞர்களுள் முக்கியமானவராவார். ஹதீஸ் துறையிலும், பிக்ஹுத் துறையிலும் கவனம் செலுத்திய அவர், பிக்ஹுத் துறையின் சமகால தேவையை பூர்த்தி செய்தார். இவரது காலத்தில் பக்தாத், அறிவியல் துறையின் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. அதே நேரத்தில் பிற கலாசாரத் தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இஸ்லாத்துக்கு முரண்பட்ட கருத்துகளை கலீபாக்களும் அங்கீகரிக்கும் நிலை இருந்தது. இவ்வேளை இமாமவர்கள் சத்தியத்துக்காகப் போராடினார். சிறைவாசமும் கசையடியுமாக அவருக்கு அரசு தண்டனை வழங்கியது.\nபொதுவாக எல்லா இமாம்களும் விவேகமும், அறிவு நுட்பமுடையவர்களாகக் காணப்பட்டார்கள் ஈமானிய உறுதியும், தக்வாவும், நற்குண நல்லொழுக்கங்களும், சத்தியத்துக்காகப் போராடும் பண்பும் அவர்களிடம் நிறைந்திருந்தன. தமது அறிவையும், செல்வத்தையும் அவர்கள் இஸ்லாத்துக்காகவும், முஸ்லீம்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தார். இதனால்தான் அவர்களின் வாழ்வும், பணியும் இன்றும் கூட நினைவூட்டப்படுகின்றன. இமாம் அஹ்மத் அவர்களின் ஹதீஸ் அறிவை மக்கள் மத்தயில் பரவச் செய்த பெருமை அவர்களது புதல்வர் அப்துல்லாஹ்வையே சாரும். அவர்கள்தான் தனது தந்தையால் தொகுக்கப்பட்ட முஸ்னதை அறிவிப்புச் செய்தவர்கள். மறுபுறத்தில் அவர்களது பிக்ஹுத்துறைக் கருத்துக்களை மக்களுக்கு அறிவித்த பெருமை அவர்களது மற்றொரு புதல்வர் ஸாலிஹ், மற்றும் இமாமவர்களது சிரேஷ்ட மாணவர் இமாம் அபூ தாவூத் (ஸுனன் அபீதாவூத்தின் ஆசிரியர்) ஆகிய இருவரையுமே சாரும்.\nபுகஹாஉஸ் ஸப்ஆ என்பவர்கள் யாவர்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை ���ட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 14\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 11\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/isuzu-v-cross-jonty-rhodes-limited-30-accessories-package-launched-india/", "date_download": "2021-01-26T08:19:50Z", "digest": "sha1:DHAATWIA7RK6B5FUTFOICYBPI5SSSPAX", "length": 8068, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இசுசூ V- கிராஸ் 'ஜாடி ரோட்ஸ் லிமிட்டெட் 30' அசிஸ்சொரிஸ் பேக்கேஜ்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இசுசூ V- கிராஸ் ‘ஜாடி ரோட்ஸ் லிமிட்டெட் 30’ அசிஸ்சொரிஸ் பேக்கேஜ்\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இசுசூ V- கிராஸ் ‘ஜாடி ரோட்ஸ் லிமிட்டெட் 30’ அசிஸ்சொரிஸ் பேக்கேஜ்\nஇசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் லிமிடெட் எடிசன் அசிஸ்சொரிஸ் பேக்கேஜ் கொண்ட லைப்ஸ்டைல் மற்றும் அட்வென்ச்சர் யுட்டிலிட்டி வாகனம் வி-கிராசை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம் ‘ஜாடி ரோட்ஸ் லிமிட்டெட் 30’ என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே வி-கிராஸ் வாகனத்தை வாங்கியுள்ளவர்களுக்கு லிமிடெட் 30 பேக்கேஜ்களை 1.99 ;லட்ச ரூபாய் விலையில் பெற்று கொள்ளலாம். ஸ்டாக் உள்ள வரை மட்டுமே அளிக்கப்பட உள்ள இந்த சலுகை முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nலிமிட்டெட் எடிசன் பேக்கேஜ்கள் 30 முக்கிய வி கிராஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட உள்ளது என்றும், அந்த வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமிக்க ஸ்போர்ட்ஸ் அசிஸ்சொரிஸ்கள், வாழ்க்கையில் கிடைக்கதாக அனுபவமான நிறுவனத்தின் லைப்ஸ்டைல் அம்பாசிட்டர் ஜாடி ரோட்ஸ் என்ற மரியாதை மற்றும் iV-லீக் போட்டியை பார்த்து ரசிக்க டிக்கெட் பெறலாம்.\nடாப் என்ட் வகை கொண்ட டி-மேக்ஸ் வி-கிராஸ்கள், டே டைம் ரன்னிங் லேம்ப்கள், LED டைல் லேம்கள், 2-டின் டச் ஸ்கிரீன் இன்டர்டேய்ன்மென்ட் சிஸ்டம், குரூஸ் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, எல்க்ற்றனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்களுடன் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்கள் ரூபி ரெட், காஸ்மிக் பிளாக், ஆர்சிட் பிரவுண், ஒப்ச்டைன் கிரே, டைட்டானியம் சில்வர் மற்றும் ஸ்பிலாஸ் ஒயிட் என ஆறு வெளிப்புற கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.\nஇந்த கார்கள், 2.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 134bhp ஆற்றலில் 320Nm டாப் டார்க்யூ கொண்டதாக இருக்கும். மேலும் இந்த இன்ஜின்கள் மெனுவல் கியர்பாக்ஸ்களுடன் உயர் திறன் கொண்ட 4WD கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். ARAI சர்டிபிகேட் பெற்றுள்ள இந்த காரின் எரிபொருள் சேமிப்பு திறன் 11kmpl-ஆக இருக்கும்.\nPrevious articleவரும் 2023-24ல் EV-களை அறிமுகம் செய்கிறது ஹோண்டா மோட்டார்ஸ்\nNext articleஇந்தியாவில் ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வெளியானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/28152240/1273660/HC-refuses-urgent-hearing-on-plea-against-Uddhavs.vpf", "date_download": "2021-01-26T08:24:59Z", "digest": "sha1:RVX3KEN25HLZQIO5AGTY3HEPFOFQU74C", "length": 9516, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: HC refuses urgent hearing on plea against Uddhav's swearing-in", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு தாக்கல்- அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nபதிவு: நவம்பர் 28, 2019 15:22\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பதற்கு எதிராக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.\nகூட்டணி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே.\nமகாராஷ்டிர மாநிலத்தில் சிவச���னா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா இன்று மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு தடை விதிக்கக்கோரி சில வழக்கறிஞர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தேர்தலுக்கு முன்பு அமைத்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி பாஜகவும் சிவசேனாவும் சேர்ந்து ஆட்சியமைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஎந்த அடிப்படையில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், செல்லாது என்றும் சொல்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த மனுதாரர்களின் வழக்கறிஞர், சிவசேனாவும் பாஜகவும் இணைந்து அரசு அமைக்க வேண்டும் என்று விரும்பிய மக்களின் நம்பிக்கை மீறப்பட்டிருக்கிறது என்று கூறினார். இதுபற்றி கூறிய தலைமை நீதிபதி, திருமணச் சட்டங்களுக்கு விவாகரத்து என்ற கருத்து புதிதல்ல என்றார்.\nமுன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வும், இதே மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.\nMaharashtra Politics | Uddhav Thackeray | Uddhav Swearing-in | மகாராஷ்டிரா அரசியல் | உத்தவ் தாக்கரே | உத்தவ் பதவியேற்பு | மும்பை உயர்நீதிமன்றம்\nமகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை\nமகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்- ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரி ஆனார்\nஅஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி : மகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்\nமத்திய அரசுக்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை - அனந்த்குமார் ஹெக்டே கருத்துக்கு பட்னாவிஸ் விளக்கம்\n40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி: பாஜகவின் நாடக விளக்கம்\nமேலும் மகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள்\nமெரினா கடற்கரையி��் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nசிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயல் பதக்கங்களை வழங்கினார்\nடெல்லி ஐடிஓ பகுதியில் போலீஸ் தடியடி: 3 பேர் காயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/19060224/2082553/Tamil-News-Army-completes-building-extreme-weather.vpf", "date_download": "2021-01-26T09:31:34Z", "digest": "sha1:OQFSV4BYKQVOXT4AJZI7AXYGNON4EFAN", "length": 6773, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Army completes building extreme weather habitat for troops in eastern Ladakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிழக்கு லடாக்கில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்புகள்\nபதிவு: நவம்பர் 19, 2020 06:02\nகிழக்கு லடாக்கில் அனைத்து படை வீரர்களுக்கும் நவீன குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது.\nகிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய, சீன படைகள் குவிப்பால் போர் பதற்றம் தொடர்கிறது. இந்த நிலையில் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள படை வீரர்கள், கடுமையான குளிர்காலத்தில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்காக அனைத்து படை வீரர்களுக்கும் நவீன குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது.\nபல ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய நவீன முகாம்களைத் தவிர மின்சாரம், தண்ணீர், வெப்ப வசதிகள், சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகளுடன் கூடிய அதிநவீன வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அவசர தேவையையும் பூர்த்தி செய்ய தேவையான சிவில் உள்கட்டமைப்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nகுளிர்காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள படைவீரர்களின் செயல்பாட்டு திறனை உறுதி செய்வதற்காக இந்த துறையில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து படை வீரர்களுக்கும் வாழ்விட வசதிகளை நிறுவுவதை இந்திய ராணுவம் செய்து முடித்துள்ளது.\nஇவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்தது.\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போர���ட்டம்\nமெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்\n72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்\nசிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயல் பதக்கங்களை வழங்கினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_13.html", "date_download": "2021-01-26T08:12:30Z", "digest": "sha1:PBKRWQX2WBMEWDQYRUKNC6L5CXDKVBDJ", "length": 5348, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்", "raw_content": "\nஇண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்\nரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து பதிவு செய்தனர். கோச்சடையான் கார்ட்டூன் படம் என்ற வதந்தி ஏற்கனவே பரவி இருந்தது. டிரெய்லர் பார்த்தவர்கள் கார்ட்டூன் படம் அல்ல என்பதை உறுதி செய்தனர். 3 டி மோஷன் பிக்சர் தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர்.\nடிரெய்லர், பாடல் மிவும் பிடித்து இருந்ததாக நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா, டைரக்டர் செல்வராகவன் போன்றோர் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர். அவர்களுக்கு படத்தின் டைரக்டர் சவுந்தர்யா நன்றி தெரிவித்துள்ளார். கோச்சடையான் படம் ரூ.125 கோடி செலவில் தயா ராகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.\nஇதே தொழில் நுட்பத்தில் ஹாலிவுட்டில் வந்த அவதார் படத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவானது. படம் முடிய 5 ஆண்டுகள் ஆனது. டின் டின் படத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவானது. 4 வருடத்தில் இந்த படத்தை முடித்தனர் என்றும் அவர் கூறினார். கோச்சடையான் நாயகி யாக தீபிகாபடுகோனே நடிக்கிறார்.\nசரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி போன்ற���ரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என கருதப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் முரளி மனோகர் தேர்தலுக்காக படத்தை நிறுத்தமாட்டோம். ஏப்ரலில் படம் வெளிவரும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2666-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA-3006", "date_download": "2021-01-26T09:45:36Z", "digest": "sha1:NKLBJRKD2LBJLLD6VZAOGGWAAVBIHZ3A", "length": 6024, "nlines": 200, "source_domain": "www.brahminsnet.com", "title": "நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா", "raw_content": "\nநாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா\nThread: நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா\nநாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா\nபின்னை மணாளனைப் பேரிற் கிடந்தானை\nமுன்னை அமரர் முதல் தனி வித்தினை\nஎன்னையும் எங்கள் குடிமுழுது ஆட்கொண்ட\nமன்னனை வந்து குழல் வாராய்\nமாதவன் தன் குழல் வாராய்\n கண்ணன் நப்பின்னையின் கணவன். திருப்பேர் என்னும் திவ்யதேசத்தில் பள்ளி கொண்டிருப்பவன். தேவர்களின் தலைவன். ஒப்புமை இல்லாத சிறப்புமிக்கவன். என்னையும், எங்கள் ஆயர்குலத்தையும் ஆட்கொண்டு அருள்புரிந்த\nமன்னன். அந்த மாதவனுக்கு தலைவாரி முடியப் போகிறேன். அதைக் காண நீ வருவாயாக.\n« நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா | நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/manju-warrier-in-thalaivar-168-ken-or-teejay-asuran-lady-manju-warrier-answers-all.html", "date_download": "2021-01-26T07:46:13Z", "digest": "sha1:BUXZR537S23WFJJTQI5W5RCMJ73DKRH7", "length": 6558, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "Manju Warrier in Thalaivar 168? Ken or Teejay? - Asuran lady Manju Warrier answers all!", "raw_content": "\n10 வருஷத்தில் முதல் வெற்றி - சீமானின் பாதை சரியா \nஇப்பவே LIC -ய வித்துட்டாங்க...2020 பட்ஜெட்டை கலாய்த்த சீமான் | Naam Tamilar\n'சட்டத்த எதுக்கு Cancel பண்ணனும்' Ashwin-ன் கலாய் பதிலடி\nCigarette - பிடித்தால் பிறக்கும் குழந்தை வரும் பிரச்சனை.- Dr.Raghavan எச்சரிக்கை பேட்டி\nதளபதியின் 'பிகில்' பட ஸ்டைல் Memeக்கு ஸ்டேஜில் வெற்றிமாறன் - தனுஷ் ரியாக்ஷன் \nதனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெற்றிபெற்ற ‘அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக்\n'குருவி' படம் குறித���த சர்ச்சை பேச்சு, நடிகர் பவன் விளக்கம் - ''தனுஷ் வேணும்னே சிரிச்சாரா \nதனுஷ், வெற்றிமாறன் குறித்து எமோஷனலான பேச்சு - ''நீ நடிச்ச படம் நல்லா இல்ல..., சரியா போகலனு...''\nதனுஷின் 'அசுரன்' குறித்து வெற்றிமாறன் அதிரடி - ''தனுஷ் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரு''\nதனுஷ் - வெற்றிமாறனின் 'அசுரன்' 100வது நாள் விழா - ''என்னைப் பத்தி பேச வேண்டாம்னு சொல்லிட்டாரு''\n\"பிச்சைக்காரன் மாதிரி போட்டு அடிச்சுருக்கோம்\" - Peter Hein Funny Speech | Asuran 100th day\nDubbing-ல என்னால Work பண்ண முடியல... - Vetrimaaran உருக்கமான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633977", "date_download": "2021-01-26T10:10:14Z", "digest": "sha1:TLNDS4I4S4V6J7KYHHEPQ6HS2Q6M7NL5", "length": 12301, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அநாகரீகமாக பேசக் கூடாது: எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு ஜனாதிபதி அறிவுரை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அநாகரீகமாக பேசக் கூடாது: எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு ஜனாதிபதி அற���வுரை\nகெவடியா: நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ உறுப்பினர்கள் அநாகரீகமாக பேசுவதும், நடந்து கொள்வதும் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும், என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம், கெவடியாவில் 80வது சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்ற விதிகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது ஜனநாயக அமைப்பு, அதன் பிரதிநிதிகளுக்கு மிக பெரிய சவாலாக உள்ளது. மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ தகாத வார்த்தைகளை பேசினாலோ அல்லது அநாகரீகமாக நடந்து கொண்டாலோ மிகவும் புண்படுகின்றனர்.\nநாடாளுமன்றத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கை, விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அவையில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை சபாநாயகர்கள் உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தில் பின்தங்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தின் இறுதி குறிக்கோளான மக்கள் நலனை உறுதிப்படுத்த முடியும். இந்த இலக்கினை அடைய ஆட்சி, அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nகருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான்\nஇந்த மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், ‘‘மக்களின் பிரதிநிதி என்கிற முறையில் நாம் எப்போதும் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். அரசியலமைப்பின் மதிப்புக்கேற்ப பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்ற ஜனநாயக அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானதுதான். ஆனால், அவற்றுக்கு எல்லாம் விதிமுறைகளில் மாற்றம் செய்வது, அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். ஆட்சி, அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறைகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இருப்பது மிகவும் முக்கியம். இந்த மூன்று முக்கிய விஷயங்களும் பொதுமக்களு��்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது,’’ என்றார்.\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஇந்திய ராணுவத்திற்காக அணிவகுத்த ஒரே பெண் அதிகாரி... 72வது குடியரசு தின விழாவில் சிங்கப்பெண்கள்\nநாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.: ராகுல் காந்தி வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டை கொடி கம்பத்தில் விவசாயிகளின் கொடி.... தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் குவிப்பு\nடெல்லி செங்கோட்டையில் உள்ள கொடி கம்பத்தில் தங்கள் கொடியை ஏற்றிய விவசாயிகள்\nடெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம்\nவிவசாயிகள் மீதான தாக்குதல் மத்திய அரசின் காட்டுமிராண்டி தனத்தை காட்டுகிறது : மனித நேய மக்கள் கட்சி\nடெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி விரட்டும் போலீஸ் : கண்ணீர் புகை குண்டு வீசி வருவதால் எல்லையில் பதற்றம்\n× RELATED 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/shah-rukh-khan-meets-acid-attack-survivors-058907.html", "date_download": "2021-01-26T10:02:31Z", "digest": "sha1:6RVYYEXQ5XBWQVJF4ZSPYSHWLMPSWSUH", "length": 15453, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தங்கச்சிங்களுக்கு பிரார்த்தனை செய்ங்க: சூப்பர் ஸ்டார் உருக்கம் | Shah Rukh Khan meets acid attack survivors - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n40 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தங்கச்சிங்களுக்கு பிரார்த்தனை செய்ங்க: சூப்பர் ஸ்டார் உருக்கம்\nஷாருக்கான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசியுள்ளார்.\nமும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசியுள்ளார்.\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு சபாக் என்ற பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. தீபிகா படுகோனே அந்த படத்தை தயாரிப்பதுடன் லக்ஷ்மியாக நடிக்கிறார்.\nஇந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ஷாருக்கான். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,\nஅனைவரும் தயவு செய்து இந்த பெண்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களின் வாழ்க்கையில் புது துவக்கம் ஏற்பட பிரார்த்தனை செய்க. ஆண்டவன் அருள் புரிவானாக. அவர்கள் என் சகோதரிகள். அவர்கள் குணமடைய உங்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்கள் மீர் பவுன்டேஷன் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சைகள் டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தாவில் நடந்து வருகிறது.\nSuper Deluxe Review குமாரராஜாவின் விசித்திரமான படைப்பு.. வாழ்வின் ரகசியம் சொல்லும் சூப்பர் டீலக்ஸ்\n2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்\nவாவ் ஷாருக்கான் வீட்டில் ரசிகர்கள் தங்க ஒரு அரிய வாய்ப்பு.. என்ன செய்யணும் தெரியுமா\nஇதுவும் உல்டா கதைதானாமே.. 2 வேடத்தில் ஷாருக் கான்.. இயக்குனர் அட்லி சம்பளம் இவ்���ோ கோடியா\nகாளியாத்தா கூட கருப்புத்தான்.. நிறத்தை வைத்து கிண்டல் செய்தவர்களை வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்\nஷாருக்கான் அட்லி படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா 4வது முறையாக ஜோடி சேரும் அசத்தல் கூட்டணி\nஷாருக்கானின் ரெட் சில்லீஸ் வெளியிட்ட அஜித்தின் மாஸ் போஸ்.. வைரலாகும் வீடியோ.. ரசிகர்கள் ஹேப்பி\n36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nசினிமாவில் எனது முதல் ஆசிரியர் அவர்தான்.. சரோஜ்கான் மறைவுக்கு பிரபல ஹீரோ ஷாருக்கான் இரங்கல்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.. இறந்த அம்மாவை எழுப்பிய குழந்தைக்கு உதவிய பிரபல நடிகர்\nLockdown Lessons: அன்பை விட பெரியது எதுவுமில்லை.. அதற்கு இன்னும் மதிப்பு இருக்கு.. ஷாருக்கான்\nவீட்டுக்குள்ளிருந்து பேய்படம்..வருங்கால இயக்குனர்களுக்கு போட்டி வைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nவெள்ளை நிறத்தொரு பூனை.. கருப்பு மேக்கப் போடுவதேனோ சினிமாவில் விளையாடும் ’கலர்’ அரசியல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-tweets-against-radha-ravi-058839.html", "date_download": "2021-01-26T09:54:00Z", "digest": "sha1:VSW2FXVPKZWBXTSGFO6OTPCVXTBY4V7Y", "length": 15679, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்கு நீங்க ராதாரவியை கண்டிக்காமலேயே இருந்திருக்கலாம் விஷால் | Vishal tweets against Radha Ravi - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n32 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n56 min ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்கு நீங்க ராதாரவியை கண்டிக்காமலேயே இருந்திருக்கலாம் விஷால்\nRadha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ\nசென்னை: நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவியை நடிகர் விஷால் பட்டும் படாமலும் கண்டித்துள்ளார்.\nகொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் மற்றும் நயன்தாராவை கேவலமாக விமர்சித்தார்.\nஇதற்கு நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று பலரும் கேட்ட நிலையில் விஷால் ட்வீட் செய்துள்ளார்.\nஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய்\nடியர் ராதாரவி சார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்களின் முட்டாள்தனம் மற்றும் பெண்களுக்கு எதிரான பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து கடிதத்தில் கையெழுத்து போடும் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இனிமேல் உங்களை ரவி என்று மட்டும் கூறுங்கள். ஏனென்றால் உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயர் உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார் விஷால்.\nஊழல் புகார் தொடர்பாக ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு நீக்கி உத்தரவிட்டார் விஷால். அதனால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nராதாரவி பற்றி விஷால் வெளியிட்ட ட்வீட்டை பார்த்து அதிருப்தியும், கோபமும் அடைந்தவர்களே அதிகம். இதுக்கு சும்மாவே இருக்கலாம் விஷால்.\nயோவ் என்ன ராதாரவிக்கு கிச்சு கிச்சு மூட்டுறே😮😮 pic.twitter.com/SqqVsxjqQe\nவிஷால் அப்படியே பொங்கி எழுவார் என்று எதிர்பார்த்தால் இப்படி செய்துவிட்டாரே.\nஎஸ்பிபி-யின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ விரைவில் தொடங்கப்படும்.. ராதாரவி அறிவிப்பு\nவைரமுத்து 13+.. அனு மாலிக் 6+.. மகளிர் தினம் ஒண்ணு தான் குறைச்சல்.. பாடகி சின்மயி பொளேர்\nமாற்றத்தை கொண்டு வருவேன்... ராதாரவிக்கு எதிராக அதிரடியாக களத்தில் குதித்தார் சின்மயி\nவிஷால்.. நாசர்.. கறைபடியாத கை.. கார்த்தி ஒரு அப்பாவி.. ராதாரவி கிண்டல் \nபா.ஜ.க.,வில் ராதாரவி.. சின்மயி காட்டம்.. செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி\nராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசினிமா இப்போ சிரமத்தில் இருக்கு-அல்டி விழாவில் பேசிய ராதாரவி\nஎம் ஆர் ராதாவின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்..அவர் லெஜெண்ட் - ராதாரவி #MR Radha\nபல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்\nஎல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி\nநிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.. 23ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது..ராதாரவி பேச்சால் பரபரப்பு\nஉண்மையை சொன்னேன், மன்னிப்பு கேட்க முடியாது: நயன்தாரா பற்றி ராதாரவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\nமறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/court-orders-send-notice-vikram-aid0136.html", "date_download": "2021-01-26T10:08:54Z", "digest": "sha1:O3TDRQU253THX5ZKQXBWRSFKUSX6ESFT", "length": 16126, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கரிகாலன்' வழக்கு - நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் | Court orders to send notice to Vikram | 'கரிகாலன்' வழக்கு - நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n47 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews \"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'கரிகாலன்' வழக்கு - நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ்\nசென்னை: 'கரிகாலன்' என்ற தலைப்பில் சினிமா படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.\nசென்னை 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் போரூரை சேர்ந்த ராஜசேகர் தாக்கல் செய்துள்ள மனுவில், \"பிரியமுடன் பிரிவோம் என்ற ஆவண படம், டி.வி. தொடர்கள் ஆகியவற்றுக்கு இசையமைத்துள்ளேன். நாட்டிலேயே முதல் அணையை சோழ சக்கரவர்த்தி கரிகாலன் கட்டியுள்ளார். அவரது வரலாற்றை படித்து, அவர் மீது மிகுந்த பற்று கொண்டேன். ஆனால் வரலாற்று புத்தகத்தில் கரிகாலனை பற்றி விரிவான தகவல் இல்லை.\nஇதையடுத்து கரிகாலன் வரலாற்றின் சாராம்சத்தை வைத்து கதை ஒன்றை எழுதினேன். இந்த கதைக்கு கரிகாலன் என்ற தலைப்பை வைத்துள்ளேன். அதை சினிமாவாக தயாரிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரி��் உதவியாளர் உட்பட பலரை அணுகினேன். பலரிடம் கரிகாலன் கதை சொன்னேன்.\n'கரிகாலன்' என்ற கதையின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996-ம் ஆண்டு பதிவு செய்தேன். அந்த பெயர் பதிவை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. இந்த நிலையில் கரிகாலன் என்ற பெயரில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை சில்வர் லைன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணன் என்பவர் இயக்குகிறார்.\nகரிகாலன் என்ற பெயரில் இவர்கள் படம் தயாரித்து வெளியிட்டால், எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எதிர் திரையுலக வாழ்வும் பாதிக்கும். எனவே கரிகாலன் என்ற பெயரில் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும்,\" என்று கோரியுள்ளார்.\nஇந்த மனுவை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். இந்த மனுவுக்கான பதில்மனுவை ஜனவரி 12-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நடிகர் விக்ரம், இயக்குனர் கண்ணன், சில்வர் லைன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\n'நீதானடா மதி, நீதான மேத்ஸ் வாத்தியாரு'மிரட்டலாக வெளியான விக்ரமின் கோப்ரா டீசர்..ரசிகர்கள் வாழ்த்து\nவிக்ரமுடன் எடுத்த அரிய புகைப்படம்..நடிகர் காளிதாஸின் ஸ்வீட் மெமரீஸ் \nமாஸா.. கெத்தா.. வேற லெவலில் வெளியானது விக்ரமின் 'கோப்ரா' செகண்ட் லுக்.. ரசிகர்கள் வாழ்த்து\nஒன்னு கூடிட்டாங்க.. என்ன பிளான் பாஸூ வைரலாகும் ரகுமான், ஷங்கர், விக்ரம் மகன்கள் போட்டோஸ்\nஒரே பேச்சா இருக்கே.. 'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாகிறாரா, பிரபல நடிகையின் கணவர்\nவெறித்தனம்.. சியான் விக்ரமின் அடுத்த பட ஷூட்டிங் எப்போ தெரியுமா\nமாஸ் இயக்குனரின் படத்தில்…விக்ரமுடன் ஜோடி சேரும் ராசி கண்ணா\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. ஷூட்டிங் தொடங்கிய நிலையில்.. ஹீரோ விக்ரமுக்காக கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்\n40 வருஷம் செட்லயே இருந்த கமல்.. அனிருத், லோகேஷ் போட்ட கணக்கு.. பிக் பாஸ் வீட்டில் ‘விக்ரம்’ டீசர்\nஆரம்பிக்கலாங்களா.. கறி விருந்து போட்டு.. கிடா வெட்டப் போகும் கமல்.. டைட்டில் என்ன தெரியுமா\nகோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nஓடிடியில் பாலாவின் வர்மா.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #Varmaa\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nபிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்\n எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/official-announcement-indian-2-biggboss-show-048807.html", "date_download": "2021-01-26T10:05:20Z", "digest": "sha1:YNNWWSOKXGNUJ2QP26DL4WPCHKI7SAT4", "length": 14743, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' - பிக்பாஸ் பைனலில் அறிவிப்பு! | Official announcement of Indian 2 in biggboss show - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n43 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' - பிக்பாஸ் பைனலில் அறிவிப்பு\nசென்னை : தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதி நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்த மேடையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.\nஇந்த நிகழ்ச்சியில் முன்பு எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஓவியாவும் வருவதால் பிக்பாஸ் மற்றும் ஓவியாவின் ரசிகர்கள் நிகழ்ச்சியைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது.\nஇந்த அறிவிப்பை பிக்பாஸ் மேடையில், இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய மூவரும் இணைந்து வெளியிட இருக்கிறார்கள்.\nஊழல் நிர்வாகத்திற்கு எதிராக 21 ஆண்டுகளுக்கு வெளியான படத்தின் இரண்டாம் பாகம் ஊழல் அரசை நோக்கிச் சாட்டையைச் சுழற்றும்படியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.\nயஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்\nஅரசியலில் பிசி.. கமல் இல்லாமல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு.. பிப்ரவரியில் தொடங்க படக்குழு முடிவு\nஒன்னு கூடிட்டாங்க.. என்ன பிளான் பாஸூ வைரலாகும் ரகுமான், ஷங்கர், விக்ரம் மகன்கள் போட்டோஸ்\nஇந்தப் பக்கம் சினிமா.. அந்த பக்கம் அரசியல்.. 'இந்தியன் 2' ஷூட்டிங் எப்போது\nஇயக்குனர் ஷங்கர் இம்ப்ரஸான திரைப்படங்கள்… லிஸ்ட்ல ரெண்டு தமிழ் படம் இருக்கு\nகொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடி இவர்கள்தான்\nஅவருக்கு ரெகமண்ட் பண்ணிய அனிருத்.. விஜய்யை இயக்குகிறார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்\nகொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் முதல்பட சம்பளம்.. பேசியது இதுதான்.. ரிலீஸுக்கு பிறகு கிடைத்தது வேறு\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. கமல் இல்லை.அந்த ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் ஷங்கரின் பிரம்மாண்ட இந்தியன்\nஎழுத்தாளர்கள் \\\"சுபா \\\"... இயக்குனர் ஷங்கர் பற்றி பல சுவாரசியத் தகவல்கள் \nரசிகர்களை சென்றடையும் முன்பே அவர் பாட்டு ஹிட்டாகும்.. எஸ்.பி.பி., குறித்து ஷங்கர் நெகிழ்ச்சி\nமுதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை பகிர்ந்த ஷங்கர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅது ஹீர���யின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\nபிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்\n எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/petta-viswasam-conquer-malaysian-box-office-057805.html", "date_download": "2021-01-26T09:59:59Z", "digest": "sha1:46LNQRNA7YG6LNSWZ6R45Q2ISOB2MMHX", "length": 14754, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலேசிய பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசம் செய்த சாதனை | Petta, Viswasam conquer Malaysian Box office - Tamil Filmibeat", "raw_content": "\n72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\n38 min ago கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\n1 hr ago பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\n1 hr ago கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n1 hr ago சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nNews திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nFinance கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..\nSports கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி\nAutomobiles 2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசிய பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசம் செய்த சாதனை\nசென்னை: பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் மலேசிய பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகின்றன.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜ���த் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் ரிலீஸாகி நல்ல வசூல் செய்து கொண்டிருக்கின்றன.\nஇரண்டு படங்களுமே 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளன.\nமலேசிய பாக்ஸ் ஆபீஸில் பேட்ட படம் முதலிடத்திலும், விஸ்வாசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மலாய், ஹாலிவுட், சீன படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளன.\nஅமீரகத்தில் வெளியான இரண்டு நாட்களில் பேட்ட படம் ரூ. 4.51 கோடியும், விஸ்வாசம் ரூ. 3.12 கோடியும் வசூல் செய்துள்ளன. இங்கிலாந்தில் பேட்ட ரூ. 1.3 கோடியும், விஸ்வாசம் ரூ. 44 லட்சமும் வசூலித்துள்ளன.(2 நாள் வசூல்).\nபேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியான இரண்டு நாட்களில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ. 35.50 கோடியும், ரூ. 33.50 கோடியும் வசூலித்துள்ளன. பொங்கல் பண்டிகை விடுமுறை முடியும் வரை இரண்டு படங்களுமே தங்களின் வசூல் வேட்டையை தொடரும் என்று நம்பப்படுகிறது.\nபேட்ட படம் இந்தியில் சரியாக ஓடவில்லை. படத்தில் ரஜினிக்கு டப்பிங் சரியாக செட் ஆகாததுடன், 2.0 அளவுக்கு விளம்பரம் செய்யப்படவில்லை. அதனால் சூப்பர் ஸ்டார் படம் என்றாலும் பேட்ட இந்தியில் ஜொலிக்க முடியவில்லை. அது ரஜினியின் தவறும் இல்லை.\nலாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்\nரியல் மரண மாஸ்னா அது இதுதான்.. அமெரிக்க நடன நிகழ்ச்சியில் ஒலித்த தமிழ்.. உலகளவில் டிரெண்டிங்\nரஜினியின் சிறப்பான தரமான சம்பவம் பேட்ட ரிலீசாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...\nஅதை பார்ப்பதா, இதை பார்ப்பதா: பேட்ட கொண்டாட்டத்தில் நடந்த கண்கொள்ளாக் காட்சிகள்\nநாடே எல்லையை நோக்கி பரபரப்பா காத்திட்டிருக்கு.. நீங்க என்னடான்னா கேக் வெட்டிருக்கீங்க கொழந்த\nசமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா\nதரமான ட்ரீட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்: ரஜினி ரசிகர்கள் ஹேப்பி\nபேட்ட படத்தின் உண்மையான வசூல் என்ன... கார்த்திக் சுப்ப��ராஜ் பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nகணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/aval/22729-how-to-do-facial-with-help-of-home-things.html", "date_download": "2021-01-26T08:17:06Z", "digest": "sha1:UIXUIKU6JJAFETPL442BB2MVVZWJ44ED", "length": 12584, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி?? | how to do facial with help of home things - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி\nவீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி\nபெண்களின் முகம் மிகவும் மெருதுவானது. அதில் கெமிக்கல் நிறைந்த பொருள்களை பயன்படுத்தினால் அதிக பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.ஆதலால் நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரான பொருள்களை பயன்படுத்தினால் மிகவும் பாதுக்காப்பு ஆனது.இது போல நம் வீட்டில் உள்ள சமையல் அறையிலேயே முகத்துக்கு தேவையான பொருள்கள் உள்ளது.இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்...\nமுதலில் ஒரு கிண்ணத்தில் நம் முகத்துக்கு தேவையான காபி தூளை எடுத்து கொள்ள வேண்டும்.அதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறை பிழிந்து கொண்டு இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.கலந்த கலவையை முகத்தில் போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகம் பொலிவு அடையும்.\nதக்காளியை வட்ட வடிவில் நறுக்கி எடுத்��ு கொள்ள வேண்டும்.ஒரு தட்டில் தேவையான அளவு சர்க்கரையை எடுத்து தக்காளியை தொட்டு முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,வெண்புள்ளிகள் ஆகியவை மாயமாய் மறைந்து விடும்..\nஒரு பௌலில் தேவையான அளவு ஓட்ஸ் எடுத்து அதனுடன் பச்ச பாலை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்.இவ்வாறு செய்தால் முகம் பொலிவும்,மென்மையும் அடையும்.\nஇது போல இயற்கையான முறையில் முகத்தை கவனித்து வந்தால் பருக்கள் ஆகியவை நெருங்கவே நெருங்காது...\nYou'r reading வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி\nபெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nமுகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..\nபெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா\nவீட்டிலே மாம்பழ பேஷியல் செய்வது எப்படி உடனடி தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க..\nலிப்ஸ்டிக் இல்லாமல் உதடு ஜொலிக்க வேண்டுமா அப்போ உடனே இதை செய்யுங்கள்..\nரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது\nநீங்கள் செய்த ஹேர் கலர் உங்களுக்கு பிடிக்கவில்லையா\nபருக்கள் இருந்த தடையமே தெரியாமல் போக இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்..\n காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க சில டிப்ஸ்..\nமுகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள இந்த வழிகளை பின்பற்றுங்கள்..\nஅழகான நீளமான நகங்கள் வேண்டுமா பார்லர் வேண்டாம்.. வீட்டிலே செய்யலாம்..\nபெண்களின் அழகு சீக்ரெட்.. ஆண்கள் கூட பயன்படுத்தலாம்..\nபெண்களுக்கான நேரம்.. சில்லுனு தக்காளி ஃபேஸ் மாஸ்க்..\nசின்(னய்யா)ராசை கையிலேயே புடிக்க முடியாது | அன்புமணி ராமதாஸ் MP எங்கே \nஎல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..\nபிரபல நடிகை மீண்டும் உடல் குறைப்பு முயற்சி.. பீட்சா சாப்பிடாமலிருப்பாரா\nவிவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பை தடுத்து நிறுத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு, பதற்றம்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகன்னட நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ம�� அழுத்தத்தால் விபரீதம்..\nசவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு\nபாஜக தலைவரின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு போலீஸ் வழக்கு\nதொடர் இறக்கத்தில் தங்கத்தின் விலை\nகாதல் கண்ணை மறைக்கும் என்பது இதுதானா எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொண்ட காதலி.. அலறும் பெற்றோர்கள்..\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Mohanlal", "date_download": "2021-01-26T07:51:44Z", "digest": "sha1:OZMASXDNA73DS7SWOGPKXNX4NKIIQY5P", "length": 10385, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Mohanlal | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅனைவரும் சினிமா தியேட்டருக்கு வாருங்கள் சினிமா தொழிலை காப்பாற்றுங்கள் பிரபல நடிகர் உருக்கம்\nரசிகர்கள் அனைவரும் சினிமா பார்ப்பதற்கு தியேட்டர்களுக்கு வரவேண்டும். நலிந்து கொண்டிருக்கும் இந்த தொழிலை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.\nமம்மூட்டியின் வீட்டுக்கு விருந்து சென்ற மோகன்லால்\nகொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டியின் வீட்டுக்கு மோகன்லால் விருந்து சென்றார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் கமலும், ரஜினியும் போல மலையாள சினிமாவில் மம்மூட்டியும், மோகன்லாலும் சூப்பர் நடிகர்களாக உள்ளனர்.\nவிஜய்யை பார்த்து மோகன்லால் நடந்து கொள்ள வேண்டும் பிரபல சின��மா தயாரிப்பாளர் ஆவேசம்...\nதற்போதைய சூழ்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்துள்ளார். அவரைப் போல மோகன்லாலும் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கூறியுள்ளார்.\nமோகன்லால், மீனா நடிப்பில் உருவான திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது.\nமோகன்லால், மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டீசரை புத்தாண்டு இரவில் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார்.\nஇந்தியாவிலேயே வயது குறைந்தவர் திருவனந்தபுரம் நகர மேயராக ஆர்யா இன்று தேர்வு\nஇந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது.\nஇந்தியாவிலேயே வயது குறைந்த மேயர்... போனில் அழைத்து பாராட்டிய நடிகர்..\nஇந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன.\nமெகா ஸ்டாரை இயக்கும் கோலிவுட் இயக்குனர்..\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க உள்ளார் கோலிவுட் பட இயக்குனர். இப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த படம் லுசிஃபெர்.\nஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு அணி புதிய அணியை உருவாக்க பிரபல நடிகர் முயற்சி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சீசனில் மேலும் ஒரு அணியைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஐபிஎல் இறுதிப் போட்டியை நேரடியாக ரசித்த ம���ையாள சூப்பர் ஸ்டார்...\nதுபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nபடப்பிடிப்பில் பிரபல நடிகரிடம் சமூக அகலத்தை கடைப்பிடித்த நடிகை...\nதிரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-26T08:39:06Z", "digest": "sha1:KHPWNBWTGOAFJKUYHBSTST5T5VDIWBCS", "length": 7259, "nlines": 72, "source_domain": "tamilpiththan.com", "title": "உயிருக்கு உயிராக நேசித்த மகன்... பரிதாபமாக பறிகொடுத்த பிரபுதேவா! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil உயிருக்கு உயிராக நேசித்த மகன்… பரிதாபமாக பறிகொடுத்த பிரபுதேவா\nஉயிருக்கு உயிராக நேசித்த மகன்… பரிதாபமாக பறிகொடுத்த பிரபுதேவா\nஇந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் தான் பிரபுதேவா. நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்திலும் கொடிகட்டி பறக்கிறார்.\nஇவர் உயிருக்கு உயிராக நேசித்த மகன் ஒருவர் இவரை விட்டு பிரிந்து சென்றதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல்வேறு சோதனைகளையும் தாண்டி இன்றும் சினிமாவில் சாதித்து வருகிறார்.\nஇவர் 1995ம் ஆண்டு லதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தனர். இதில் மூத்த மகன் விஷால் எப்பொழுதும் பிரபுதேவாவிற்கு பிடித்த மகனாகவே இருந்து வந்துள்ளார்.\nஆனால் அவர்களின் பாசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்பது தான் வருத்தமான செய்தி. விஷால் திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 மாதம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர்.\nஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் போனதால் 2008ம் ஆண்டு டிசம்பம் 5ம் திகதி விஷால் இறந்���ுவிட்டார். இதனால் பிரபுதேவா மட்டுமின்றி அவரது குடும்பமும் சோகத்தில் காணப்பட்டனர்.\nபிரபுதேவாவில் மகனின் உடலுக்கு விஜய், அஜித் என பல முன்னனி பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்பின்பு நாட்கள் செல்ல செல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகுடிபோதையில் பள்ளியில் ரஜினிகாந்த் செய்த அட்டூழியம்\nNext articleபிச்சைக்காரரிடம் டீ-க்கு காசு இருக்குதானு கேட்ட கடைக்காரர்… பிச்சைக்காரர் கொடுத்த அதிர்ச்சியை நீங்களே பாருங்க\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/the-other-side-of-digital", "date_download": "2021-01-26T09:53:06Z", "digest": "sha1:QCG5WN4BV3W3PSKIZOLKSRWAQAZYUARG", "length": 10226, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nபிரதமர் மோடி அடிக்கடி டிஜிட்டல் இந்தியா குறித்து பேசி வருகிறார். டிஜிட்டல் பண பரிமாற்ற நிறுவனங்களின் நலனுக்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கைக்கு காரணமாக பிரதமர் மோடியால் சொல்லப்பட்ட கருப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு பணம் கிடைக்கவிடாமல் செய்வது போன்ற எதுவும் நடக்கவில்லை. கருப்புப் பணம் முன்பைவிட பலமடங்கு ஆட்சியாளர்களின் ஆதரவுடன் வளர்ந்து வருகிறது.\nஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டிவரி விதிப்பில் கீழே விழுந்த நாட்டின் பொருளாதாரமும், பெரும்பகுதி மக்களின் பொருளாதாரமும் மீள முடியாமல் தவிக்கின்றன. இந்த நிலையில் ஆன்-லைன் சூதாட்டம் பலரது வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கின்றது.பல்வேறு காரணங்களுக்காக செல்போன் இல்லாமல் இனிமேல் உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதை பயன்படுத்தும்போது வந்து விழும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் பலரது வாழ்வை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றது. ஆன்-லைன் சூதாட்டத்தில் சிக்கி நாடு முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.\nமறுபுறத்தில் டிஜிட்டல் கடன் என்பது ஒரு புதிய அபாயமாக உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள கந்துவட்டியின் டிஜிட்டல் வடிவம்தான் இது. கடன் கேட்டவுடன் கிடைக்கும், நேரில் வரத் தேவையில்லை. த்தரவாதம் தேவையில்லை, அடமானம் தேவையில்லை, கெடுபிடிகள் இல்லை என்ற அறிவிப்புகள் மூலம் பற்றாக்குறையினால் திண்டாடுபவர்களை குறிவைக்கின்றனர்.\nகடனை திரும்பச் செலுத்துவது தாமதமானால் இவர்கள் கொடுக்கும் தொல்லைகளுக்கு அளவு இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். அடியாட்களை வீட்டுக்கு அனுப்பி ஆபாசமாக திட்டுவது, அடுத்தக்கட்டமாக அந்த போனில் தொடர்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் வாட்ஸ்-அப் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி சம்பந்தப்பட்டவர் கடன் வாங்கி திருப்பிச்செலுத்தவில்லை என்று கூறி அவமானப்படுத்துவது, பொய்யான நோட்டீஸ்அனுப்புவது என பலவகையான சித்ரவதை\nஅடுத்தக் கட்டமாக எஸ்எம்எஸ் மூலம் வைரஸை அனுப்பி மொத்த செல்போனையும் செயலிழக்கச் செய்துவிடும் என்றும் மிரட்டுகின்றனவாம். இவ்வாறு பலரது போன் செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வட்டிக்கு வட்டி, அபராத வட்டி, ஜிஎஸ்டி என அடுத்தடுத்து தொகையை ஏற்றி மீளமுடியாத அளவுக்கு கடன் வலையில் எளிய மற்றும் நடுத்தர மக்கள் தள்ளிவிடப்படுகின்றனர்.\nமத்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் மூலம் கடன் பெறுவதற்கான நெறிமுறைகளை அறிவித்தது. ஆனால் ஏமாற்றும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு விடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். இத்தகைய மோசடி டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள்தற்கொலை போல டிஜிட்டல் கடன் தற்கொலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.\nமெய்போல் பேசி... (நேதாஜி - ஆர்எஸ்எஸ்)\nசமூக நீதிக்கு குழி தோண்டும் மோடி அரசு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... ப���துமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_26.html", "date_download": "2021-01-26T09:49:02Z", "digest": "sha1:JXQU4P2SAKJKHK4MGJBKZAP7BKAAM3ZO", "length": 9410, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ஆடை - பார்த்திபன் பதிவு சரியா ? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nஆடை - பார்த்திபன் பதிவு சரியா \nரத்னகுமார் இயக்கத்தில், அமலா பால் முதன்மைக் கதாநாயகியாக நடித்து, கடந்த வாரம் வெளிவந்த படம் 'ஆடை'. அந்தப் படத்தைப் பற்றி இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், “PRANKly speaking, ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004 - குடைக்குள் மழை வந்தது. வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது. 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது” என பதிவிட்டிருந்தார்.\nஅவருடைய பதிவில், சில டைப்பிங் பிழைகள் இருந்தாலும், அதை கருத்துப் பிழையாக சிலர் புரிந்து கொண்டு 'ஆடை' படம் 'குடைக்குள் மழை' படத்தின் காப்பி என்று கூறி வருகின்றனர். பார்த்திபன் அவருடைய பதிவிலேயே 'மூலக்கரு' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு படங்களும் வெவ்வேறு கதை. அந்த 'பிரான்க்' மூலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இரண்டு படங்களுமே வேறு கதாபாத்திரங்களுடன், வேறு காட்சிகளுடன் சிறிதும் சம்பந்தமில்லாமல்தான் கொடுத்திருக்கிறார்கள்.\nஅதைக் கருவாக வைத்து 'குடைக்குள் மழை' படம் 2004லேயே வந்துவிட்டது எனக் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொள்கிறார் பார்த்திபன். வழக்கம் போல அவருடைய குழப்பப் பாணியில் அவர் பதிவிட்டதை, பலரும் 'குடைக்குள் மழை' படத்தின் காப்பி 'ஆடை' என எழுதி 'ஆடை' படத்தைக் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\n15 ஆண்டுகளாக 'பிரான்க்'ஐ ஒழிக்க முடியவில்லை என ��வலைப்படுகிறார் பார்த்திபன். பிரான்க்கை கடுமையாக எதிர்க்கும் 'ஆடை' படத்திற்கு ஆதரவாக பதிவை வெளியிடாமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் பார்த்திபன். இதற்கு பார்த்திபனே மீண்டும் புரியும்படியான விளக்கத்தைக் கொடுத்தால்தான் 'ஆடை' குழுவினரின் 'பிரான்க்'கிற்கு எதிரான கருத்துக்கு இன்னும் பக்கபலமாக அமையும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்���ல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/108210/", "date_download": "2021-01-26T08:44:14Z", "digest": "sha1:VREROBYLZDD6ZIXKBNIKOH5WWUUBV5SV", "length": 12756, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறை திணைக்களம் ஜனாதிபதியிடம் - அரச ஊடகங்கள் மங்களவிடம் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை திணைக்களம் ஜனாதிபதியிடம் – அரச ஊடகங்கள் மங்களவிடம் :\nகாவல்துறை திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ்தொடர்ந்தும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட காவல்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் இத் திணைக்களம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதேவேளை, புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, 2103 / 33 என்ற இலக்கத்தின் கீழ் வர்த்தமானி வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே ஊடகத்துறை சார்ந்த அரச நிறுவனங்கள் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சு உட்பட 21 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரச அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவைகள் அதற்குள் உள்ளடங்குகின்றது. ஜனாதிபதியின் கீழ் செயற்படும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளுக்கும் 21 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நிர்வகிக்கப்படுகின்ற தேசிய கொள்கை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்று���் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கு 24 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil அரச ஊடகங்கள் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் காவல்துறை திணைக்களம் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஜனாதிபதி மங்கள லேக்ஹவுஸ் நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டுக்கு சுமந்திரன் மறுப்பு\nகோப்பாய் காவல் நிலையத்தின் கடுமையான சித்திரவதைகளும் இளைஞர்களின் தற்கொலை முயற்சிகளும்..\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு January 26, 2021\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_30.html", "date_download": "2021-01-26T07:44:02Z", "digest": "sha1:GKVN2D6YL4JVTLGPOZ7SIMO2RIOEM3YR", "length": 14103, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "விஜயகாந்த்- நாயகனா?காமெடியனா? ~ நிசப்தம்", "raw_content": "\nஏழாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் இந்தியா பலகட்சி ஆட்சிமுறையுடைய நாடு என்று குறிப்பு வரும். அதைத் தொடர்ந்து பல கட்சி X இரு கட்சி ஆட்சிமுறைகளுக்கு இடையிலான நிறை குறைகளை பற்றிய குறிப்புகள். மனப்பாடம் செய்து தேர்வு எழுத வேண்டும். பல கட்சி ஆட்சிமுறையில் இரண்டு கட்சிகளையும் பிடிக்கவில்லையென்றால் தூக்கியெறிந்துவிட்டு மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பளிக்கமுடியும் என்று யாரோ ஒரு புண்ணியவான் எழுதி வைத்திருந்தார்.\nஅந்தக்காலத்திலிருந்து தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஆட்சியைப் பிடித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தகுதியிருக்கிறதோ இல்லையோ கருணாநிதி,ஜெ. தவிர இன்னொரு முதலமைச்சர் வர வேண்டும் என்று விரும்பியதுண்டு. அயோக்கியகனாக இருந்தாலும் கூட பரவாயில்லை- இவர்கள் இருவரையும் தவிர்த்த முகம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு.\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் வை.கோபால்சாமி முதல்வராகிவிடுவார் என நம்பினேன். கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்ற திமுகவின் பில்லர்களோடு வெளியேறிய வைகோ மதிமுக வைத் தொடங்கியபோதும், வீரபாண்டி ஆறுமுகம் கூட அவரோடு போகப்போகிறார் என்ற செய்திகள் பரவியபோதும் கலைஞரே கூட அப்படித்தான் நம்பியிருப்பார். ஆனால் கலைஞரின் பகடையாட்டத்தில் வைகோவின் தளபதிகள் வெட்டி சாய்க்கப்பட்டபோதும் அவர்களின் சாயங்கள் மாற்றப்பட்டபோதும், வைகோவின் தவறான அரசியல் முடிவுகளாலும் நம்பிக்கைகள் தளர்ந்து போனது.\nஇடையிடையே மூப்பனார், ப.சிதம்பரம், ரஜினிகாந்த் என்ற டெம்பரரி கனவுக்கண்ணன்கள் ’மூன்றாவது முகம்’ ஆசையின் திரியை அரை இன்ச்சுக்கோ அல்லது ஐந்தரை இன்ச்சுக்கோ அவரவர் தகுதிக்கு ஏற்ப தூண்டிவிட்டார்கள். இரு துருவங்களைத் தாண்டி தமிழக அரசியலில் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது தூண்டிவிட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் போல. தங்களின் விரலை கமுக்கமாக உள்ளே இழுத்துக்கொண்டார்கள்.\nஇரண்டாயிரத்தைந்தில் விஜயகாந்த் என்ற கருப்புக்காந்தம் தமிழகத்தின் மூன்றாவது இயக்கத்திற்கான வெற்றிடத்தை நிரப்பிவிடும் என்று விகடன் போன்ற ஜாம்பவான்களின் தூபத்தில் சொக்கிப்போயிருந்தது உண்மைதான். விஜயகாந்த் என்ற பலூன் ஊதப்பட்டுக்கொண்டிருந்தது. அவரும் பெரியாரிசத்தில் ஆரம்பித்து அம்பேத்கரிசம் ராஜாஜியிசம் அண்ணாயிசம் என கலந்து அடித்து ரசம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது ‘தான்’ என்ற ஈகோ ஊதப்பட்ட பலூனுக்கு ஏற்ற ஊசியாக மாறிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்காமல் விட்டிருப்பது அவருக்கு கெட்டநேரம் தமிழகத்திற்கு நல்லநேரம்.\nஜெயலலிதா ஊடகவியலாளர்களை சந்திப்பதேயில்லை என்பதால் பகையாளிகளை 'நேரடியாக’ சம்பாதித்துக் கொண்டதில்லை. கலைஞரை எத்தனை டென்ஷனாக்கினாலும் சமாளித்துவிடுவார் என்று கேள்விப்பட்டதுண்டு. விஜயகாந்த் பாய்ந்து விழுந்திருக்கிறார். விஜயகாந்தின் கோட்டைக்கனவுகளின் செங்கற்களான எம்.எல்.ஏக்களை ஒவ்வொன்றாக ஜெயலலிதா உருவிக் கொண்டிருந்த சமயத்தில் அவரது ஜெயா டிவியின் நிருபர் விஜயகாந்த்தின் முன்பாக மைக்கை நீட்டியிருக்கிறார்.\nஇழவு விழுந்துகொண்டிருக்கும் வீட்டில் பேட்டி வேண்டும் என்று மைக்கை நீட்டினால் கோபம் வரும்தான். ஆனால் கேள்விகேட்பவர் யார் என்று பார்த்திருக்க வேண்டாமா அவர் மைக்கை நீட்டுவதில் இருக்கும் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ’நாய்’ என்று விஜயகாந்த் திட்டியதை படம்பிடித்து 24x7 இல் வீட்டு வரவேற்பறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.\nகுடிகாரன், வேட்பாளரை அடிக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை மீறி அவரை எதிர்கட்சித்தலைவராக்கியதற்கு விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம் என்று நம்பினால் அதைப்போன்ற முட்டாள்த்தனம் வேறு இருக்க முடியாது. ஆனால் மக்கள் கொடுத்த வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டாரா என்பதும் அவரை இயங்கவிடாமல் ஆளுங்கட்சி ஆடும் சூதாட்டத்தில் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை- குறைந்தபட்சம் தோல்வியை தவிர்க்கவாவது முயல்கிறாரா என்பதும் முக்கியமான கேள்விகள்.\nஜெ. ஆரம்பித்திருக்கும் நாடகத்தை தான் முடிக்கப்போவதாக சொல்லிக் கொண்டு முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். தமிழகத்தின் கடந்த கால்நூற்றாண்டு வரலாற்றில் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் சீரியஸாக நாடகம் நடத்தியிருக்கிறார்கள். மற்றவர்களின் சீரியஸ் நாடகங்களை காமெடி நாடகங்களாக மாற்றிவிடுவதில் அவர்கள் இரண்டு பேரும் வித்தகர்கள். விஜயகாந்த் இன்னமும் தன்னை ஹீரோவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். காமெடியனாக மாறிவிடாமல் இருக்க வாழ்த்துச் சொல்ல மட்டும்தான் முடியும். முடிந்தால் ‘மூன்றாவது முக’த்திற்கான நம்பிக்கையை அணைந்துவிடாமல் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளலாம்.\nசெய்திகள்- என் பார்வை 1 comment\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://childrenscancer.org.uk/ta/airsnore-review", "date_download": "2021-01-26T09:43:15Z", "digest": "sha1:A6LAGDN4PP4WJJIWXE2O6TEJ2KPWY4XW", "length": 28479, "nlines": 110, "source_domain": "childrenscancer.org.uk", "title": "Airsnore ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்உறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nAirsnore அனுபவங்கள்: வலையில் குறட்டை நிறுத்த Airsnore கட்டுரைகள் ஒன்று\nஇது தெளிவாக தெரியவில்லை: Airsnore படைப்புகள் அதிசயங்கள். எனவே, ஒரு பாரபட்சமற்ற பார்வையாளர் நிச்சயம் பல நல்ல சான்றுகளை ஆர்வமுள்ள பயனர்கள் அவர்களுக்கு அறிக்கை தயாரிப்பு பயன்படுத்தி பயன்படுத்தி முடிக்கிறார்.\nமீண்டும் மீண்டும், ஏராளமான சோதனை முடிவு��ள் Airsnore மீண்டும் Airsnore. எனவே, நாம் Airsnore மற்றும் அதன் விளைவுகள், அளவு மற்றும் பயன்பாடு Airsnore வருகிறோம். இந்த முடிவுகளில் இறுதி முடிவு விவரிக்கப்பட்டுள்ளது.\nAirsnore பற்றிய அடிப்படை தகவல்கள்\nமீண்டும் தயாரிப்பது நிறுவனம் Airsnore மீண்டும் ஒருபோதும் Airsnore செய்யவில்லை. உங்கள் அபிலாஷைகளை பொறுத்து, தயாரிப்பு நிரந்தரமாக அல்லது சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நிகர தொடர்புடைய பயனர் அனுபவங்களை கேட்டு, அது மிகவும் நம்புகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஎனவே மருந்து பற்றி தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது\nAirsnore நிறுவனத்திற்கு பின்னால் உள்ள நிறுவனம் ஒரு நல்ல பெயரைக் கொண்டிருக்கிறது மற்றும் நீண்டகாலமாக சந்தைக்கு நிதிகளை விற்று வருகிறது - எனவே நிறுவனம் ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட செல்வத்தை வளர்த்துக் கொள்ள முடிந்தது. இந்த சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு இயற்கை மற்றும் எனவே மெதுவாக பயனுள்ள தயாரிப்பு ஆகும்.\n100% கவனம் செலுத்துவதன் நோக்கத்திற்காக, பல சிக்கல் பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும் தற்போதைய நிதிகளிலிருந்து ஒரு உண்மையான விலையுயர்வைப் பொறுத்தவரை, இது அனைத்திற்கும் என்ன கவனம் செலுத்துகிறது. இந்த துரதிருஷ்டவசமான விளைவாக, முக்கிய பொருட்களின் முக்கியத்துவம் குறைவாக இருப்பதால், அத்தகைய சிகிச்சைகள் பயனற்றவை அல்லவா\nகூடுதலாக, Airsnore தயாரிக்கும் நிறுவனம் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்கிறது. இது ஒரு அசாதாரணமான நல்ல விலை.\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nAirsnore பயன்படுத்துவதற்கு பல விஷயங்கள் பேசுகின்றன:\nதயாரிப்பு மற்றும் சான்றுகள் டஜன் கணக்கான விரிவான மதிப்பீடு படி, எங்கள் நிபுணர்கள் இந்த பல நன்மைகள் உறுதி என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளன:\nஒரு மருத்துவர் மற்றும் மருந்துகள் மீது டன் வழங்கப்படும்\nசிறந்த பொருந்தக்கூடிய மற்றும் மிக எளிமையான பயன்பாட்டிற்கு, முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் உறுதி\nஉங்கள் தேவைக்காக சிரிக்க வைக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை\nகுறைந்த Airsnore உதவி செய்யு���் கருவிகள், மருந்து வாங்குவதன் மூலம் வழக்கமாக இருக்கும் - Airsnore நீங்கள் Airsnore வாங்கலாம் & மிக மலிவான ஆன்லைன் ஆன்லைனில்\nநீங்கள் குட்டியைப் பற்றி பேசுவதை நிறுத்துகிறீர்களா முன்னுரிமை இல்லை நீங்கள் தனியாக இல்லை, ஏனெனில் நீங்கள் தனியாக இந்த தயாரிப்பு வாங்க வாய்ப்பு யாருக்கும் கவனித்து இல்லாமல்\nAirsnore உண்மையில் என்ன வேலை செய்கிறது\nAirsnore எவ்வாறு Airsnore என்பதற்கான விழிப்புணர்வுக்கு, விஞ்ஞான சூழ்நிலையில் ஒரு பகுதியை புரிந்து கொள்ள உதவுகிறது.\nஇந்த பணியை ஏற்கனவே செய்துவிட்டோம். பயனர் அறிவைப் பற்றி விவரிப்பதற்கு முன்னர் செயல்திறன் பற்றிய உற்பத்தியாளரின் தகவலைப் பார்ப்போம். Herbal Tea மாறாக, எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nAirsnore செயல்திறன் பற்றிய ஆவணம் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது மரியாதைக்குரிய மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் வருகிறது, மேலும் நெட் மற்றும் பத்திரிகைகளில் படிக்கவும் முடியும்.\nஇந்த தீர்வைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க தேவையான சூழ்நிலைகள் என்ன\nஇந்த நிலைமைகள் உங்களை பாதிக்க வேண்டும் என்றால், Airsnore பயன்பாட்டிலிருந்து Airsnore :\nபெரும்பான்மையினரை நீங்கள் இன்னும் அடைந்து விடவில்லை.\nஅவர்கள் Airsnore ஒரு சிகிச்சை முடிக்க உந்துதல் இல்லை.\nஅவர்கள் திருப்தி மற்றும் எதுவும் மாற்ற வேண்டும்.\nஇந்த பட்டியல்களில் நீங்கள் அவற்றைப் பார்க்க முடியாது என்று சந்தர்ப்பத்தில், \"அதிர்வெண்களின் அதிர்வெண் மற்றும் நீளத்தின் அளவைப் பூர்த்தி செய்வதற்கு, அனைத்தையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\" என்று தெளிவாக அறிவிக்கிறேன். நீங்கள் உங்கள் சொந்த வழியில் நிற்கக்கூடாது இன்று உங்கள் பிரச்சினைகளை சமாளிக்கவும்.\nஇது ஒரு சோர்வாக வழி இருக்கலாம் என்றாலும், நன்றி நன்றி, அது மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nஒருவேளை நீங்கள் இப்போது யோசித்துக்கொண்டிருக்கலாம்: உங்களுக்கு ஏதாவது தேவையற்ற பக்க விளைவுகள் இருக்கிறதா\nமுறைகேடான இயற்கையான செயற்கையான பொருட்களின் இந்த கலவை காரணமாக, தயாரிப்பு கவுண்டர் மீது கிடைக்கிறது.\nநீங்கள் முந்தைய நுகர்வோர் அனுபவங்களை பாருங்கள் என்றால், அவர்கள் எந்த தீவிர பக்க விளைவுகள் அனுபவம் இல்லை என்று நீங்கள் கவனிக்க.\nAirsnore மிக பிரம்மாண்டமான விளைவுகள் Airsnore, அதைப் பயன்படுத்தும்போது நீங்கள் ஒ��ுங்குபடுத்தப்பட்ட பரிந்துரைகளைப் பின்பற்றினால், திருப்திகரமான உத்தரவாதமே உள்ளது.\nஎன் ஆலோசனையானது அசல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை வாங்குவதாகும், ஏனெனில் எப்போதும் நுட்பமான பொருட்கள் கொண்ட ஆபத்தான போலி நகைகள் உள்ளன. நீங்கள் பின்வரும் கட்டுரையில் இணைப்பைப் பின்தொடர்ந்தால், உற்பத்தியாளரின் வலைத்தளத்தை நீங்கள் காணலாம், நீங்கள் நம்பியிருக்க முடியும்.\nAirsnore எந்த வகையிலான சுவாரசியங்கள் சுவாரஸ்யமானவை\nதயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் ஆய்வு செய்ய, நான் தேவையற்ற கருதுகிறேன், இது மிகவும் சுவாரஸ்யமான நாம் முக்கியமாக நம்மை குறைக்க ஏன் இது:\nஇருப்பினும், விஷயங்களை மோசமாக்கும் வகையில், இது போன்ற குறைந்தபட்ச நன்மை மட்டுமே எடுத்துக்காட்டாக, அந்த கிளையின் அத்தகைய ஒரு முகவரானது, சரியான அளவைக் கொண்டிருக்கும் திறமையான மூலப்பொருள் கொண்டது.\nஉற்பத்திக்காக, உற்பத்தியாளர் ஒவ்வொரு பகுதியினதும் ஒரு சிறந்த அளவைக் கணக்கிட விரும்புகிறார், இது ஆராய்ச்சியின்படி குறைவான குணமாக குறிப்பிட்ட முன்னேற்றங்களை உறுதிப்படுத்துகிறது.\nAirsnore பல நன்மைகளைப் பற்றி மேலும் அறிய எளிதான Airsnore உற்பத்தியாளரின் தகவலைப் பார்ப்பதுதான்.\nநீங்கள் வாங்குவதற்கு முன் விண்ணப்பத்தை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nநீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இது ஒவ்வொரு நாளும் அதை பயன்படுத்த மிகவும் எளிதானது, எங்கிருந்தாலும், நீங்கள் எங்கே இருந்தாலும்.\nபயனர்களிடமிருந்து பயனர் அறிக்கைகள் இது காட்டுகிறது.\nஅதனுடன் இணைந்த சிற்றேடு மற்றும் உண்மையான கடையில் (இந்த உரையில் உள்ள இணைப்பு) நீங்கள் தயாரிப்புகளை சரியாக பயன்படுத்தவும், திறம்பட பயன்படுத்தவும் தேவையான அனைத்தையும் படிக்கலாம்.\nAirsnore என்ன விளைவுகள் உண்மையானவை\nஅடிப்படை கருதுகோளைப் பொறுத்தவரை, பல ஆதாரங்களின் காரணமாக, வெறும் அனுமானம் தெளிவாக விலக்கப்பட்டுள்ளது.\nசரிபார்க்கக்கூடிய மாற்றங்கள் சிறிது நேரம் ஆகலாம்.\nAirsnore கொண்டு வரும் முடிவுகள் முதல் பயன்பாட்டிற்கு சில வாரங்களுக்கு பின் Airsnore அல்லது குறைவான கவனிக்கத்தக்கதாக இருக்கலாம்.\nமற்ற வாடிக்கையாளர்களில் பெரும்பாலனாக நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதோட��� சில மணிநேரங்களுக்குப் பிறகு குறைவான குணமாக உள்ள முதல் அனுபவத்தை நீங்கள் கொண்டாடலாம் .\nநீங்கள் ஒரு வித்தியாசமான நபர் எந்த வகையிலும் மறைக்க முடியாது. Bust Size ஒப்பீட்டைக் கவனியுங்கள். உங்களுக்காக, மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு நன்கு அறியப்பட்ட நபர் உங்களிடம் பேசுகிறார்.\nAirsnore போன்ற ஒரு குணமாக்குவது, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் பயனர்களிடமிருந்து வரும் விமர்சனங்களைப் Airsnore என்பதை உறுதியாகக் கூறுவது துரதிர்ஷ்டவசமாக, துரதிருஷ்டவசமாக, இந்த விவகாரத்தில் மிகவும் சில விஞ்ஞான அறிக்கைகள் உள்ளன, ,\nAirsnore படத்தை Airsnore, நாங்கள் மருத்துவ படிப்புகள், விமர்சனங்களை மற்றும் பயனர்களின் கருத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளோம். சரியாக அந்த கண்கவர் முடிவுகளை உடனடியாக பாருங்கள்:\nமற்ற Airsnore ஒப்பிடும்போது Airsnore மிகவும் சிறப்பாக Airsnore\nபல்வேறு தனிப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்வதன் மூலம், அது என்னவென்பதை உறுதிப்படுத்துகிறது. இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஏனென்றால் அத்தகைய ஒரு நல்ல முடிவானது எந்தவொரு ஆற்றலும் இல்லை. இன்னும் திருப்திகரமான மாற்றீட்டை நான் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nசுருக்கமாக, நிறுவனம் விவரித்த எதிர்விளைவு நுகர்வோரின் அறிக்கையில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nஆர்வமுள்ள வாடிக்கையாளர் Airsnore ஐ முயற்சி Airsnore நன்றாக அறிவுறுத்துகிறார்.\nஎனவே நீங்கள் நன்றாக அறிவுறுத்தப்படுகிறீர்கள், இனிமேல் காத்திருக்க வேண்டாம், எனவே நீங்கள் நிதி பெற முடியாது என்ற ஆபத்தை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். எரிச்சலூட்டும் விதமாக, சில நேரங்களில் அவை மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன அல்லது சந்தையில் இருந்து விலக்கப்படுகின்றன.\nஒரு முறையான வர்த்தகர் மற்றும் நியாயமான கொள்முதல் விலை மூலம் அத்தகைய ஒரு பயனுள்ள வழிமுறையை பெறுவதற்கான வாய்ப்பு எப்போதாவது உள்ளது. தற்போது அது வழங்கப்பட்ட கடையில் இருக்கும். மற்ற வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது, சரியான பக்கத்தை பெற இந்த பக்கத்தை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.\nஒரு சில மாதங்களுக்கு விண்ணப்பத்தை நிறைவேற்றும் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள், முயற்சி செய்யக்கூடாது. இறுதியில், இந்த தீர்மானகரமான காரணி: நீங்கள் வலிமை மிக்க பெரிய கிரியைகளைச் செய்யவில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். எனினும், உங்கள் பிரச்சனை நிலைமை அதன்படி நீங்கள் உயிர்வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால் இந்த தயாரிப்பு உதவியுடன் உங்கள் திட்டத்தை நீங்கள் அடைவீர்கள்.\nஎச்சரிக்கை: தயாரிப்பு வாங்குவதற்கு முன் வாசிக்க வேண்டும்\nகடைசியாக ஒரு முறை சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வாங்குபவனை நீங்கள் வாங்கும் போது, வாங்கும் போது, மறுபடியும் மறுபடியும் மறுபெயரிடுவது போல இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும்.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகள் அனைத்தையும் நான் பெற்றுள்ளேன்.\n✓ இப்போது Airsnore -இலிருந்து லாபம்\nஎனவே, என் ஆலோசனையானது முதல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும். ஈபே, அமேசான் மற்றும் கம்பனிடமிருந்து இந்த கட்டுரைகளுக்கு நாங்கள் ஆலோசனை தருகிறோம். ஏனெனில் எங்கள் அனுபவ அறிக்கையின்படி இந்த ஆன்லைன் கடைகளில் நம்பகத்தன்மையும் விருப்பமும் உத்தரவாதம் அளிக்கப்படாது. ஒரு மருந்தகத்தில் நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஒருமுறை நீங்கள் தீர்வு காண்பதற்கு முடிவு செய்துள்ளீர்கள், நீங்கள் உண்மையில் ஆன்லைனில் ஸ்டோரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள் - நீங்கள் சிறந்த சில்லறை விலை, ஆபத்து-இல்லாத மற்றும் அநாமதேய உத்தரவுகளை பெற்றுக்கொள்கிறீர்கள், எந்த விஷயத்திலும், உண்மையான தயாரிப்பு ,\nநான் கற்றுக்கொண்ட பாதுகாப்பான URL களுடன், வாய்ப்பு எதையும் விட்டு விடாதீர்கள்.\nநீங்கள் அவசரமாக ஒரு பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த வழியில் ஒவ்வொரு பற்றும் சேமிக்க முடியும் மற்றும் தொடர்ந்து சீரமைப்பதை தவிர்க்கவும். இந்த அணுகுமுறை பல வகையான தயாரிப்புகளுடன் தன்னைத் தானே நிலைநாட்டியுள்ளது, ஏனெனில் நீண்ட கால சிகிச்சையானது மிகப்பெரிய வெற்றிக்கு உறுதியளிக்கிறது.\n✓ Airsnore -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nAirsnore க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/05/23/", "date_download": "2021-01-26T08:11:41Z", "digest": "sha1:VHNJT5SNKINOMJ2OUXWOQPUYLHNXN2QX", "length": 11448, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "23. May 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவ���றச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nநோர்வேயில் கொரோனா : மருத்துவமனைகளில் 40 க்கும் குறைவான நோயாளிகள்\nவினாடியில் 1000 HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணைய வசதி\nசென்னையில் கொரோனா ; சிகிச்சையில் இருந்த தப்பி ஓடும் நோயாளிகள்\nதென் ஆப்பிரிக்காவில் 50,000 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கக்கூடும்\nநாற்பது பேருந்துகளில் இரவு வேளையில் வடக்கிற்கு கொண்டுவரப்பட்ட இனவழிப்பு படைகள்\nமற்ற நாடுகள் மீது குற்றம் சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் ; சீனா\nஇராணுவ ஆட்சியை உருவாக்குகிறார் ஜனாதிபதி கோத்தா\nசிறீலங்காவில் இதுவரை 1068 பேருக்கு கொரோனா\nதண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா இராணுவ பதவி உயர்வுகள் குறித்து சூக்கா காட்டம்\nசிங்களத் தரப்புடனல்ல, வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது; கஜேந்திரகுமார்\nபாகிஸ்தான் விமான விபத்து : பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nதுயர் பகிர்வு-ரவீந்திரன்... posted on 21/01/2021\nஒஸ்லோவில் குழந்தைகளை குறி... posted on 18/01/2021\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nகடுமையான விதிகளுக்குள் மு... posted on 23/01/2021\nஐநா அறிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்றுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nசிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஇறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையுடன் மருத்துவர் வரதராஜா\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீ���ங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/EPRLF.html", "date_download": "2021-01-26T09:13:35Z", "digest": "sha1:XNDR7MCNCSSR76EI7YLUVHHHTUDC2LDT", "length": 8139, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டணியில் சேர சுரேஸ் அழைப்பு ? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டணியில் சேர சுரேஸ் அழைப்பு \nகூட்டணியில் சேர சுரேஸ் அழைப்பு \nகூட்டணியில் அங்கத்தவர்களாக சேர சுரேஸ் பிறேமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை தலைவராகவும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்கள் செயலாளர் ஆகவும் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து மக்களது நீண்டகால அரசியல் போராட்டக் கனவுகளை நனவாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் எம்மோடிணைந்து பயணிக்க விரும்பும் அறிஞர் பெருமக்கள், தாய்மார்கள் மற்றும் இளைஞர் யுவதிகள், மாணவர்கள் ஆகியோரை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.\nநாளைய தலைமுறை நிம்மதியாக வாழ இன்று விக்கினேஸ்வரன் ஐயாவால் தொடங்கப்பட்ட ஜனநாயகப்போராட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்வீர்கள் என நம்புகிறோம்.\nதென்னிலங்கை சிங்கள மக்கள் ஒரணியில் திரண்டு அசுரபலத்தோடு ஒரு ஆட்சியை அமைத்துள்ளனர். நாமும் அதுபோன்று பலமான ஒரு பேரியக்கத்தை கட்சி எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nதமிழ் மக்களான நாம் எம்மிடையே பல கட்சிகளாக பிரிந்திருந்ததன் விளைவே அரச தரப்புக்கு துணைபோகும் தமிழர் தரப்பினர் அதிகளவில் பாராளுமன்றம் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.\nஇதைமாற்றிட, ஒரு ஐக்கியப்பட்ட புதிய அணியை இந்த மண்ணில் அமைத்திட அலையென திரண்டு இணைந்திட அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். உங்கள் இணைவு என்பது பிரிந்து நிற்கும் தமிழ் தேசியம் பேசும் கட்சித் தலைவர்களையும் சிந்திக்கவைப்பதோடு உங்கள் அணியை நோக்கி அவர்களும் ஒன்றிணைந்து பயணிக்கும் நிலை உருவாகும்.\nகடந்த பாராளுமன்றத் தேர்தல் எமக்கு நிறையப் பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. ஐக்கியம் எனும் தளத்தில் இருந்து எமது அரசியல் அறிவார்ந்த உரிமைப்போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுப்போம் வாருங்கள்.\nநாளைய சந்ததி நலமோடு வாழ நல்லதொரு முடிவெடுப்போம்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-26T09:54:01Z", "digest": "sha1:T2W4IJJQQ6U3EMEJUY3Y7DZIRMTRUKEP", "length": 18342, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "விடாது பாஜக: விஜயகாந்த் தலைமையில் கூட்டணி? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிடாது பாஜக: விஜயகாந்த் தலைமையில் கூட்டணி\nகடந்த பாராளுமன்ற தேர்தலைப்போலவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் பலமான பலமான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்தது தமிழக பாஜக.\nகூட்டணியில் இருந்த ம.தி.மு.க., பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு… பதவி ஏற்பு அன்றே பாஜக அரசை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தியது. விலகி விலகிப்போய், தனியே கூட்டணியும் அமைத்தது.\nபா.ம.கவோ, “அன்புமணிதான் முதல்வர்.. அதை ஏற்றுக்கொள்பவர் மட்டும் வரலாம்” என்று தனிக்குரல் கொடுத்துக்��ொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில், தே.மு.தி.கவைத்தான் பாஜக மிகவும் நம்பி வந்தது. தமிழக பாஜக தலைவர்கள் மட்டுமின்றி அகில இந்திய தலைவர்களும் நேர்த்திக்கடன் போல விஜயகாந்த் வீட்டுக்கும், அவரது தே.மு.தி.க. கட்சி அலுவலகத்துக்கும் சென்று கேப்டனை தரிசித்து வந்தார்கள். வேப்பிலை அடித்தது போல “தே.மு.திக.வுடன் கூட்டணி” என்ற வார்த்தைகளை ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள்.\nஒரே நேரத்தில் “விஜயகாந்த் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்” என்றும், “விஜயகாந்த் எங்கள் கூட்டணியில் சேர்வார்” என்று சொல்லிவந்தது வேடிக்கையான வேதனைதான்.\nஆனால் விஜயகாந்தோ தன்னைத்தேடி வரும் அத்தனை பேரையும் மறுக்காமல் சந்தித்தார். சிரித்தார். வழியனுப்பி வைத்தார்.\nஇந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார் விஜயகாந்த்.\nஇதனால் அதிர்ந்து போய் நிற்கிறது தமிழக பாஜக.\nஆனாலும் நேற்றைய தே.மு.தி.க. கூட்டத்தில் பிரேமலதா பேசியதை கவனிக்கத்தக்கது.\nஅவர், “விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம். அவரது தலைமையில் கூட்டணி உருவாகும்” என்று அறிவித்தார்.\nஇது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தேமுதிகவின் முடிவு எங்கள் முயற்சிக்கு கிடைத்த தோல்வி அல்ல. அவர்களது முடிவை வரவேற்கிறோம். பாஜக தனித்து நின்று 234 தொகுதிகளிலும் தனது பலத்தை நிரூபிக்கும்” என்றார்.\nபாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் எஸ்.ஆர். சேகரும், “விஜயகாந்த் வெளிப்படையாக தனது முடிவை அறிவித்து பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதை வரவேற்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மோடி மட்டும்தான் கேப்டன். பாஜகவைப் பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் தனித்து நின்றே பலத்தை காட்ட வேண்டும் என்பதே நிலைப்பாடு” என்று கூறியிருக்கிறார்.\nஇதை வைத்துப் பார்க்கும் போது, பா.ஜ.க. தனித்து போட்டியிடும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றியது. ஆனால் நேற்று இரவும் இன்று காலையும் பாஜக வட்டாரத்தில் பலவித பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. அக்கட்சியின் அகில இந்திய தலைவர்கள், தமிழக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.\n“பாராளுமன்ற தேர���தல் என்றால் பாஜக தலைமையிலான கூட்டணி என்பது சரிதான். ஆனால் சட்டமன்றத் தேர்தல் என்கிறபோது, நம்மை விட வலிமையான கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்தால் என்ன தவறு அகில இந்திய கட்சியான காங்கிரஸ், தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி வைத்திருக்கிறது. கடந்த காலத்திலும் இதே திமுக மற்றும் அதிமுக தலைமையில்தான் காங்கிரஸ் அணிவகுத்தது.\nஅதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் தமிழக பாஜக கூட்டணி வைத்தால் தவறில்லை” என்கிற பேச்சு பாஜக தலைவர்களிடையே ஓடுகிறது.\nஏற்கெனவே, “விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார்” என்று பாஜக கூறியதும் இங்கே கவனிக்கத்தக்கது.\nஆகவே, விடாது கருப்பாக, தே.மு.திகவுடன் கூட்டணிக்காக தொடர்ந்து பாஜக பேசும் என்றும், தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி சேரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nசென்னைக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. “தி இந்து” அலுவலகம் முற்றுகை: மே 17 அறிவிப்பு அந்த எம்கேக்கு என்ன தண்டனை\nTags: தமிழ் நாடு, தமிழ் நாடு தேர்தல் 2016, தே.மு.திக. கூட்டணி, விடாது பாஜக\nPrevious தமிழறிஞர் பெர்னார்டு பேட் அவர்களுக்கு அஞ்சலி: விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்.\nNext தாக்கப்பட்ட விவசாயிக்கு உதவுகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n52 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்த��ள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n52 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/crematorium-encroached-mp-dalit-family-performs-last-rites-of-kin-in-nearby-home/", "date_download": "2021-01-26T07:53:46Z", "digest": "sha1:2MXLM65P5D3V6MGVNCLZL5D6ZPTY4XCW", "length": 15171, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ம.பி.யில் சுடுகாடு ஆக்ரமிப்பு…..வீட்டின் அருகிலேயே தலித் முதியவர் உடலை எரித்த கொடுமை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nம.பி.யில் சுடுகாடு ஆக்ரமிப்பு…..வீட்டின் அருகிலேயே தலித் முதியவர் உடலை எரித்த கொடுமை\nமத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டம் லோஹரிகாபுரா கிராமத்தை சேர்ந்தவர் கப்டன் வால்மீகி (வயது 60). தலித். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி குவாலியர் மருத்துவமனையில் இறந்தார்.\nஇறுதி சடங்குகள் செய்ய அவரது உறுவினர்கள் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்ட�� சென்றனர். அப்போது உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இறுதி சடங்குகளை கிராம சுடுகாட்டில் நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி உடலுக்கு வீட்டின் அருகிலேயே இறுதி சடங்குகளை செய்து, அவரது உடலுக்கு சிதை மூட்டினர்.\nஇது குறித்து வால்மீகி மகன் லால் சிங் கூறுகையில், ‘‘உடலை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. அதனால் வீட்டில் அருகிலேயே உடலை எரித்தோம்’’ என்றார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். ஜாதி பெயரை கூறி இழிவுபடுத்தியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரரிக்க ஆர்டிஓ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் இளையராஜா உத்தரவிட்டார். ஆர்டிஓ யூனுஸ் குரேஷி மேற்பார்வையில் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று சுடுகாட்டு நிலத்தில் இருந்த ஆக்ரமிப்புகளை அகற்றினர்.\nஇது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த லோகேந்திரா, அனில் சிங் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், சுடுகாட்டிற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்ரமித்துள்ளனர். அங்கு கடந்த ஆண்டு கோதுமை பயிரிட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.\nமேலும், ‘‘அப்பகுதியில் சுடுகாட்டுக்கு என்று சிறிய அளவிலான நிலத்தை கலெக்டர் சமீபத்தில் ஒதுக்கி கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தையும் சில அதிகார வர்க்கம் ஆக்ரமித்து கொண்டுள்ளது. வேறு சுடுகாடு எங்கேயும் கியைடாது. அதனால் இறப்பவர்களின் உடலுக்கு சாலையோரங்களில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது’’ என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.\nநவ.14 வரை அத்தியாவசிய பில்களுக்கு 500, 1000 நோட்டுக்கள் செல்லும் அதிர்ச்சி: சிதைக்கப்பட்ட 19 பெண் சிசு கருக்கள் ஒரே குழியில் கண்டுபிடிப்பு இந்தியா-சீனா போர் வருமா வெற்றி யாருக்கு: பிரபல ஜோதிடர் கணிப்பு\nTags: Crematorium encroached MP Dalit Family Performs Last Rites of Kin in nearby Home, ம.பி.யில் சுடுகாடு ஆக்ரமிப்பு.....வீட்டின் அருகிலேயே தலித் முதியவர் உடலை எரித்த கொடுமை\nPrevious ‘டாக்டர்களை சுட்டுக் கொல்வோம்’ மத்திய பாஜ அமைச்சர் சர்ச்சை பேச்சு\nNext உ.பி.யில் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்த���ர் நாராயணசாமி\n14 mins ago ரேவ்ஸ்ரீ\nதடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…\nடிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு திக்ரி எல்லையில் மேளதாளத்துடன் மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு… வீடியோ…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n14 mins ago ரேவ்ஸ்ரீ\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…\nதமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்- ராகுல் காந்தி\n45 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக நடைபெறுகிறது என சிந்தியுங்கள்… அதிமுக அரசு குறித்து பொதுக்கூட்டத்தில் உளறிய அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-campaign-postpone-1-day-before-in-wb/", "date_download": "2021-01-26T09:49:43Z", "digest": "sha1:KDIYVH677NNV2T2WDVLJWDMDZ2KKDZPF", "length": 13988, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "அமீத்ஷா பேரணி கலவரம் : மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாக பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமீத்ஷா பேரணி கலவரம் : மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாக பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nமேற்கு வங்க மாநிலத்தில் அமீத்ஷா பேரணியில் கலவரம் ஏற்பட்டதால், ஒரு நாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் வரும் 19-ம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் 9 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.\nநேற்று இரவு கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா பேரணியில் தாக்குதல் நடைபெற்றது.\nஇதையடுத்து, அம் மாநிலத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்படதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமூல், மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.\nஇதனை கருத்தில் ஒரு நாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை முடிக்குமாறு மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்க அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாளை இரவு 10 மணியிலிருந்து யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 7-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 17-ம் தேதியுடன் முடிகிறது.மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு நாள் முன்னதாக 16-ம் தேதியுடன் பிரச்சாரம் முடிகிறது.\nதேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள 324-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nசிபிஐ விசாரணையை தடுத்த காவல்துறை அதிகாரிகளின் விவரங்களை சேகரிக்கும் மத்திய அரசு குடியுரிமை சட்ட எதிர்ப்பு : கால்பந்து போட்டியைக் கலக்கிய கார்ட்டூன்கள் பிரசாந்த் கிஷோர் சரக்கு விமான பயணமா : அடுத்த சர்ச்சை தொடக்கம்\nPrevious ஹரியானாவில் சாலை விபத்தில் இறப்போர் விவரத்தை மறைத்து மோசடி செய்யும் காப்பீட்டு நிறுவனங்கள்\nNext குஜராத்தில் மணமகள் இன்றி நடந்த ஆடம்பர திருமணம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக வ���வசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n47 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sabarimala-activist-killed-dgp-to-probe-if-attack-on-journalists-a-conspiracy/", "date_download": "2021-01-26T08:05:29Z", "digest": "sha1:DFW6FYRA6DOAJVQOC7CPEK3MKDIVRJBQ", "length": 16303, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "sabarimala: activist killed...DGP to probe if attack on journalists a 'conspiracy | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலை: உச்சக்கட்ட பதற்றத்தில் கேரளா – கல்லடிப்பட்டு சமூக ஆர்வலர் பலி\nசபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தியதை தொடர்ந்து கேரளாவில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராடத்தில் பத்திரிகையாளார் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் இறந்தது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசபரிமலை வழிபாட்டிற்கு பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து சபரி மலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் ஆண் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் போராட்டமும் அவ்வபோது நடைபெற்றது. இந்நிலையில், வரலாற்றில் முதல் முறையாக நேற்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிந்து அம்மனி மற்றும் கனக துர்கா என்ற இரு பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றில் இருந்து கேரளாவில் போராட்டம் வலுத்து வருகிறது. இன்று கேரளா முழுவதும் கடையடைப்பு மற்றும் அரசு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கன்னூர், மஹாத்மாகாந்தி, கேலிகட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து சென்ற கேரள அரசை கண்டித்து சங்க் பரிவார், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது 38 போலீசார், பத்திரியாளர் உட்பட 100 பேர் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மாநில காங்கிரஸ் கட்சி அமைப்பான யூடிஎஃப் பெண்களின் உரிமைக்கு மறுப்பு தெரிவித்த இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுசரிப்பதாக கூறியுள்ளது.\nஇந்நிலையில் போராட்டத்தின் போது ஏற்பட்ட கூச்சல், குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளுவினால் பாஜக தொண்டர்கள் மீது கத்து குத்தி நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பந்தளம், கோழிக்கோடு பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகையை வீசித் கட்டுப்படுத்த முயற்சித்தனர். போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 வயதான சமூக ஆர்வலர் ஒருவர் கல்லடிப்பட்டு காலமானார். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தனிக்குழுவை அமைத்து மாநில டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “ உண்மையான ஐயப்ப பக்தர்கள் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை ஏற்றுக்கொள்கின்றனர். பாஜக வின் தூண்டுதல் பேரில் செயல்படும் அமைப்புகள் தான் போடாட்டம் நடத்தி வருகின்றன. பாஜக இதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. வேண்டுமேன்றே உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசியல் செய்கிறது” என்றார்.\nகர்நாடக கலவரம்: சன் டி.வி.தான் காரணமா வைரலாகும் வீடியோ கேரளா: சிபிஐ(எம்) மேயரை அடித்து உதைத்த பாஜக கவுன்சிலர்கள் வாராக் கடன்களுடன் வங்கி மோசடிகளும் அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி\nPrevious குஜராத் : குறைந்து வரும் அரசு உயர்கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை\nNext ரஃபேல் விவகாரம் : கூட்டு பாராளுமன்ற குழு விசாரணை கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nதடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…\nடிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு திக்ரி எல்லையில் மேளதாளத்துடன் மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு… வீடியோ…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் ��ாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து\n11 mins ago ரேவ்ஸ்ரீ\nசசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/uttarakhand-high-court-says-cant-criticise-evms/", "date_download": "2021-01-26T10:02:34Z", "digest": "sha1:BIMNLVI3ODD5YHIZF7KSG5ADI726D2TK", "length": 15469, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்க கூடாது : உயர்நீதிமன்ற உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர���.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்க கூடாது : உயர்நீதிமன்ற உத்தரவு\nஉததர்காண்ட் உயர்நீதிமன்றம், எந்த ஒரு அரசியல் கட்சியோ, தனி நபர்களோ, ஊடகங்களோ, வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது\nஉத்தர்காண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ரமேஷ் பாண்டே, அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வாக்களிப்பு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த புகார் குமார் ஷர்மா, ராஜிவ் ஷர்மா ஆகிய இரு நீதிபதிகளின் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் அந்த புகாரை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது,\nஅந்த தீர்ப்பின் சாராம்சம் பின் வருமாறு:\nதேர்தல் ஆணையத்துக்கு விதி எண் 324ன் படி தேர்தல் நடத்த முழு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு. ஆணையத்தின் எந்த ஒரு நடவடிக்கையையும் விமர்சிக்க அந்த விதியின் படி தடை விதிக்கப் பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பது நமது குடியரசின் இறையாண்மையையே விமர்சிப்பதாகும். அந்த உரிமை யாருக்கும் இல்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவைகள் தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்தாது. என தேர்தல் ஆணையத்தின் உரிமையப் பற்றி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது\nவாக்களிப்பு இயந்திரங்கள் எலெக்ட்ரானிக் கார்ப்பொரேஷன் என்னும் அரசு நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டவை. அவைகளில் பயன்படுத்தப்படும் சிப் நமது உள்நாட்டு தயாரிப்பு. அதை பரிசோதிக்க ஒத்துக் கொண்டது தேர்தல் ஆணையத்தின் தவறான, மற்றும் வேண்டாத முடிவு. தேவையில்லாமல் ஆணையம் தானே போய் வேண்டாத சோதனைக்கு ஒத்துக் கொண்டது. பரிசோதனை என்பது ஆணையத்தின் சொந்த முடிவு, ஆனால் அந்த பரிசோதனையின் முடிவு, எந்த ஒரு தேர்தலையும் பாதிக்காது என வாக்களிப்பு இயந்திரங்கள் பற்றி கூறி உள்ளது\nசமீபத்தில் நடந்த ஏழு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பி ஜே பி கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றது. இது வாக்களிப்பு இயந்திரத்தில் செய்யப்பட்ட மோசடி என பல அரசியல்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். தேர்தல�� ஆணையம் அப்படி எதுவும் நடைபெறவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் தவறை நிரூபிப்பதாகவும் சொன்னது. இந்த பரிசோதனை அடுத்த வாரம் டில்லியின் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் வந்த இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகிறது.\nபடிப்படியாக பூரண மதுவிலக்கு :ஜெயலலிதா அளித்த உறுதி இன்று: பராசக்தி, ரத்தக்கண்ணீர் பட இயக்குநர்(கள்) எவரென தெரியுமா கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் மன்னன்\nPrevious சிபிஎஸ்சி 10வது வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nNext நாடு முழுவதும் நாளை ஜிப்மர் மருத்துவ நுழைவு தேர்வு\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vitamin-a-drops-camps-for-below-5-years-baby-chennai-corporation-announced-that-the-2nd-phase-will-start-on-august-31/", "date_download": "2021-01-26T07:58:26Z", "digest": "sha1:NHT4GKLN3IGSD4JMKFB5QPA7NNPVVWUJ", "length": 14175, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ சொட்டு மருந்து! 2வது கட்டம் ஆகஸ்டு 31ல் தொடக்குவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுழந்தைகளுக்கான வைட்டமின் ஏ சொட்டு மருந்து 2வது கட்டம் ஆகஸ்டு 31ல் தொடக்குவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nசென்னை: சென்னையில், 5வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் 2வது கட்ட நடவடிககை ஆகஸ்டு 31ல் தொடக்குவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.\nசென்னையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சி ஆகஸ்டு 28ந்தேதி வரை நடை பெறும் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, 2வது கட்டமாக வைட்டமின்-ஏ சொட்டு மருந்துகளை வழங்குவதற்கான முகாம்கள் ஆகஸ்டு 31ந்தேதி முதல் செப்டம்பர் 4 வரை நடத்தப் படும் என்று அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் வைட்டமின்-ஏ முகாம்கள் திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளதாகவும், புதன்கிழமை தவிர, ஆகஸ்ட் 28 வரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centres) மற்றும் கார்ப்பரேஷன் மகப்பேறு மருத்துவ மனைகளில் (Corporation Maternity Hospitals) முக��ம்கள் நடத்தப்படும் என்றும்,. இந்த முகாமில், ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ வழங்கப்படும்.\nமுகாம்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படும்.\nமுகாம்களின் இரண்டாம் கட்டம், புதன்கிழமை தவிர, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை அனைத்து நாட்களும் நடத்தப்படும்.\nமேலும், மருந்தைப் பெற தவறவிட்ட குழந்தைகளுக்காக ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும்”.\nமேலும், முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வருபவர்களின் வெப்பநிலை வெப்ப ஸ்கேனர் களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n” : காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் தாக்கு முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது: கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்\nPrevious தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இன்று மாலை ‘ரேண்டம் எண்’ வெளியீடு…\nNext சென்னை மாநகராட்சி : “கொரோனா வைரஸ்” முன்களப் பணியாளர்களுக்கு வாரத்திற்கு 5 நபர்களை ‘பிடித்துவர’ இலக்கு\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nசசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்ட��் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nசசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-facilitate-peace-process-if-saudi-want-to-join-it-trump/", "date_download": "2021-01-26T07:42:45Z", "digest": "sha1:FW3AFFY5UWMDT6KNZ47E73IKCDZWQWQU", "length": 12742, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "\"இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் செளதி இணைய விரும்பினால் உதவுவேன்\" – டிரம்ப் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் செளதி இணைய விரும்பினால் உதவுவேன்” – டிரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன்: இஸ்ரேல் – அமீரக நாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் செளதி அரேபியா இணைய விரும்பினால், அதன்பொருட்டு உதவுவதற்கு தயார் என்று முன்வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்.\n“இஸ்ரேல் – அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில், செளதி அரேபியா பங்கேற்கும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி அந்நாடு விரும்பினால், அதை நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன்” என்றார் டிரம்ப்.\nஆனால், செளதி நாட்டின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் தெரிவித்து���்ளதாவது, “பாலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை . டிரம்ப் கூறினார் என்பதற்காக அமைதி ஒப்பந்தத்தில் நாங்கள் இணைய வேண்டிய அவசியமில்லை” என்றார்.\nஇஸ்ரேல்-அமீரகம் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம், துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.\nஜெருசலேமை தனது அதிகாரப்பூர்வ தலைநகரமாக்கும் இஸ்ரேலின் முயற்சிக்கு, டொனால்ட் டிரம்ப் பெரியளவில் துணை நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டு பயணிகளுக்கு தடை….டிரம்புக்கு ஐரோப்பா செக் 3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் அமெரிக்காவின் இந்திய பணியாளர்களிடையே தொடர்கிறதா சாதியப் பிணக்குகள் – மேலும் ஒரு வழக்கு\nPrevious 21/08/2020 6AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,28,56,132 ஆக அதிகரிப்பு\nNext சகோதரிக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறாரா கிம் ஜோங் உன்..\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nநெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு\nமெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n3 mins ago ரேவ்ஸ்ரீ\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…\nதமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்- ராகுல் காந்தி\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக நடைபெறுகிறது என சிந்தியுங்கள்… அதிமுக அரசு குறித்து பொதுக்கூட்டத்தில் உளறிய அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2015/03/", "date_download": "2021-01-26T09:39:09Z", "digest": "sha1:DL76ZGHZ3G5XAO6LBQJ3K4VGOYZDENVZ", "length": 125983, "nlines": 2428, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": ".: 03_15", "raw_content": "\nபுங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்\nஎத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும்: வைகோ\nகாவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்பட்டால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைப்போல\nகொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nகார்த்தி நடித்த கொம்பன் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்\nபாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே\nபுதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தீiபிi வலயத்தை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தபோது எடுத்தபடம். இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, பிரதியமைச்சர் ஹெரான் விக்கிரமநாயக்க\nவெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சையில் நயினாதீவு கணேச வித்தியாசாலையில் கற்ற மாணவி 7A,B,Cசித்த�� பெற்று மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.நாமும் இந்த மகிழ்வில் பங்கெடுக்கிறோம்.V.Kumaran\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும்\nரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று\nமகிந்தவின் யாழ்.மாளிகை ஆறு நட்டசத்திர ஹோட்டலாக உருப்பெறுகிறது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு\nகிருஷ்ணசாமி, நீதிபதிகள் தரப்பு - ‘கொம்பன்’ படக்குழுவினர் வாய்த்தகராறு: நீடிக்கும் சிக்கல்\nநடிகர்கள் ராஜ்கிரண் - கார்த்தி நடித்துள்ள கொம்பன் திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது\nவட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்\nவடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன\nவவுனியா மாவட்டத்தில் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்\nமூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த புலிகளின் சொத்துக்களுக்கு மேலும் தடை நீடிப்பு\nபுலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய யூனியன் மீண்டும் கொண்டு வந்துள்ளதால் மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த அவ்வமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள், நிதிகளை தொடர்ந்து முடக்கி வைக்க முடிந்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\nஎல். ரி.ரி.ஈ. அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் நீக்கியபோதும் மூன்று\nஅரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அறிகுறி\nபுதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்\nசாதாரண பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்...\nதற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.\nயாழ். மட்டு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.\nஅறிவுசார் சமுகத்துக்கு WiFi இளைய தலைமுறைக்கு நவீன தொழில் நுட்பம்\nகொழும்பு கோட்டையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து பிரதமர் உரை\nபுதிய நுட்பங்கள், தொலைத் தொடர்பு கருவிகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்தி அறிவு சார்ந்த எதிர்கால சமுதாய மொன்றை கட்டியெழுப்பும் வகையிலேயே WiFi வலயம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n1000 மில்லியன் ரூபா செலவழித்து காங்கேசன்துறையில் ஆடம்பர அரச மாளிகை அமைக்கப்பட முடியுமாயின் எமது இளைஞர், யுவதிகளின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஏன் முதலீடுகளை செய்ய முடியாதென்று கேள்வி எழுப்பிய பிரதமர், இளைஞர்\nஇலவச தொடர்பு சேவை கிடைக்கும் இடங்கள் இவை\nகொழும்பு கோட்டை ரயில் நிலையம்,\nபுறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,\nமத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன் யுவன் சங்கர் ராஜா விளக்கம்\nஇந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்\nஈ.பி.டி.பியினருக்கு பதலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.\nவடமாகாணசபையின் செயற்பாடுகளை விமர்சித்து தமிழ்தேசிய கூட்டமை பினர் ஆட்சி நடத்த தகுதியற்றவர்கள் என ஈ.பி.டி.பியினர்\nலண்டன் சென்ற இந்திய ���ிமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி\nலண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசாதிக்கலவரம் வராமல் தடுக்க முடியுமா : நீதிபதி கேள்வியால் ‘கொம்பன்’ படம் ரிலீசாவதில் சிக்கல்\nகார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை\nஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை\nஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய\nஅகதி சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது\nஇந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல்\nஇந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்\nஇந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்\nஉலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n93 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் உப்புசப்பில்லாத இறுதி ஆட்டம்\nஉலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை காண மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட\nநடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு\nநடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.\nலீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு\nசிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்த சிங்கப்பூரை, உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் லீ குவான் யூவ்.\nநாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கிலுள்ளவர்கள் பொலிஸில் இணையவேண்டும்; ரணில்\nநாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு\nஉள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு\nஎதிர்வரும் 31ஆம் திகதியன்று முடிவடையவிருந்த 234 உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது\nதினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு\n2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள்.\nநெடுந்தீவிலும் 43 பேருக்கு சத்துணவு பொதிகள்; வழங்கி வைத்தார் ரணில்\nயாழ்ப்பாணத்துக்கான விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெடுந்தீவு பகுதிக்கான விஐயம் மேற்கொண்டு\nயாழ். மாவட்டத்திலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன; ரோசி சேனநாயக்க\nபெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார\nவடமாகாணத்தில் கல்வியை அதிகரிக்க அதிபர்கள் முனைப்புக்காட்ட வேண்டும்; இல்லையேல் அதிரடி நடவடிக்கை\nவடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும்\nதுண்டாக முறிந்த கை பொருந்திய அதிசயம்; பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை\nதுண்டாக முறிந்து விழுந்தகையை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தும் முயற்சியில், முதன்முறையாக கொழும்பு\nதேசிய அரசுக்குள் குழப்பம்; நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை\nநல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய\nதமிழ் மக்களுக்கே அதிக பிரச்சினைகள் - ரணில்\nஇந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களை விட, தமிழ் மக்களுக்கே அதிகளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,\nதிருவாரூர்: மத்திய பல்கலையின் மேல்கூறை இடிந்து 5 பேர் பல\nதிருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் நாககுடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம்\nதஞ்சாவூர் அருகே சாலைவிபத்தில் 4 பேர் பலி\nதஞ்சாவூர் அருகே வேன் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து\nஅவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இன்று\nமே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்\nபாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை விஜயம்\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் விஜயமாக இன்று\nபந்துவீச்சில் அசத்தும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து திணறல் (வீடியோ இணைப்பு)\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து\n60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி - நாளை முதல் அறிமுகம்\nஇலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக\nஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிbழ விடு தலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள் ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, க\nஅடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு\nஅடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு\nபுதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது\nபாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரமே பதவிகள் வழங்கப்படுகின்றன: எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும் - சம்பந்தன்\nபாராளுமன்ற விதிமுறை களின் படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பத வியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அத்துடன் பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் அப்பதவி எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், பாராளு மன்ற\nதற்போதைய செய்தி எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்\nமு.கா., இ.தொ.கா., ம.ம.மு., அ.இ.ம.கா. கட்சிகள் ஆதரவு: ஈ.பி.டி.பி. ஆராய்கிறதாம்\nபிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால்\nடோனியை கண்கலங்க வைத்த தோல்வி இணையத்தில் பரவலாகும் புகைப்படம்\nஉலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி பெற்ற போது அணித்தலைவர் டோனி\nயாழ். வந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலைகளுக்கு நேரில் சென்று பார்வை\nசுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு\nஊடகவியலாளர்கள் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வசதி ; ஊடக அமைச்சு தகவல்\nஇலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கு கடன்களை வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.\n2015 உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த\nநயினை நாகபூசணியை வழிபட்டார் பிரதமர்\nஉத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தீவகப்பகுதிக்கு\nகருப்பினர் மீது இனவெறி தாக்குதல்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)\nபாரிஸ் ரயில் நிலையத்தில் கருப்பினர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு\n தேசிய பாடசாலை அதிபரைப் பார்த்துக் கூறிய ரணில்\n“நீ பாடசாலைக்குச் செல்லும்போது நான் கல்வியமைச்சராக இருந்தவன். போதும் உட்காரு” என தேசிய பாடசாலை அதிபர் ஒருவரைப்\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்ப��� ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது\nமஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம்\nஇணையதள திரையில் வெளியாகிறது `பொன்னியின் செல்வன்`\nகல்கி எழுதிய புகழ்பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவல் இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளது.\nபிரபல சினிமா நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை இணையதள திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nஎம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கல்கியின் ` பொன்னியின் செல்வன் `கதையை\nஅவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் டக்ளஸ் தேவானந்தா கையளித்தார்.\nஉடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும்\nஇலங்கையின் தர்மசேனா இப்படியும் சாதனை\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர்\nயார் என்ன சொன்னால் என்ன கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா\nயார் என்ன சொன்னால் என்ன கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா\nஉலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்திக்க விராட் கோலி\nசென்னையில் பாதிப்பில்லை: பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடியது\nகாவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் நடத்தி வரும் முழு\nஇந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளுடன் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது யாழ். நகரில் பிரதமர் ரணில்\n* பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு நிவாரணம்\n* 2016 இல் யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டுவிழா\nஉலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்\nஉலகமே எதிர்பார்க்கும் பரபரப்பு போட்டி ஆஸி - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை\n11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. ஆறு வாரங்கள் 48 போட்டிகள் மற்றும் 14 அணிகள் பங்கேற்ற 11 ஆவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இன்ன���ம் ஒரு ஆட்டம்தான் எஞ்சியுள்ளது. இந்தப் பரபரப்பான பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார் என்பதை உலகமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது.\nஅவுஸ்திரேலிய அணி ஏழாவது தடவையாக உலகக்\nஇலங்கை கடலில் தமிழக மீனவர்களுக்கு 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி அரசு முற்றாக மறுப்பு\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு 83 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், தமிழ்நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்பட வில்லையென பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.\nயாழ். சென் ஜோன் கல்லூரிக்கு தொழில்நுட்பவியல் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அமைச்சின் செயலாளரும் இணைந்து நேற்று வழங்கியபோது எடுத்த படம். பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குரிய ந.ஜோ.ஞானப்பொன்ராஜாவிடம் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படுகிறது.\nகாவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்ப\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்க இணக்கம்\nஎதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.\nமுற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி\nஇலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.\nஉலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக இலங்கையர்\nநாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் குமார் தர்மசேன நடுவர்களில்\nஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்\nஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக\nவாஜ்பாய் இல்லத்துக்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனா���ிபதி\nபாரத ரத்னா விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருது வெள்ளிக்கிழமை\nயாழ்.பரியோவான் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை\nயாழ்.பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்பப் பிரிவை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ\nசிறையிலுள்ள பெண்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை ; என்கிறார் ரணில்\nசிறையிலுள்ள பெண்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என\nயாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்\nயாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் யாழ்.இந்துக் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டு எதிர்கால அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார்.\nஆயரின் கேள்விக்கு பதிலளிக்காத ரணில்\nயாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள்.இங்குள்ள நிலமைகளை நன்கு அறிவீர்கள்.உங்களுக்கு\nபொறுமையாக இருங்கள் : அமைப்புக்களை நிர்வகித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம்: ரணில் உறுதி\nபுதிய அரசை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் மக்கள் தமது வாக்குரிமையை\nதோல்வியிலும் சாதனை படைத்த டோனி\nஉலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடன் இந்தியா அணி தோல்வி அடைந்தாலும், அணித்தலைவர் டோனி\nஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்\nஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம் என்றும், தற்போது அவரது தலையில்\nஇரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை\nஎனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவ2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில் பாட்டி ஆராயி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில்\nகமல் மகளை ஒப்பந்தம் செய்ய ஹைகோர்ட் தடை\nநடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய\nஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத்தேர்தலில் இடமளிக்க வேண்டா���் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்\nஊழல், மோசடிகளில் ஈடுபட்ட வர்களுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்புமனு வழங்க வேண்டாமென\nஇலங்கையில் இரகசிய முகாம் இல்லை: ரணில்\nஇலங்கையில் இரகசிய முகாம் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்றுவோம்; பிரதமர் ரணில்\nயாழ். மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே சகவிமானியால் வீழ்த்தப்பட்டது பி.பி.சி\nபிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி \" வேண்டுமென்றே விமானத்தை அழிக்க\" விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள்\nஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் \"OCAPROCE INTERNATIOAL\" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு\nஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் \"OCAPROCE INTERNATIOAL\" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு ஒன்று\nஇந்திய அணி தோல்வி : அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 50). இவர் அந்த மாநில நீர்ப்பாசனத் துறையில் ஊழியராக\nஜெ., வழக்கின் தீர்ப்பு கூற இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூற இடைக்காலத் தடை விதிக்க\nகுஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும்: தமிழிசை பதிலட\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்பு,\nநாக்கை அறுத்துக்கொண்ட கிரிகெட் ரசிகர்\nவேலூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாக்கை அறுத்து\nவவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு 2ஆம் மாடியில் இருந்து அழைப்பு\nவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி. தேவராசாவை இரண்டாம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநெடுங்கேணி பொலிஸார் ஊடாக இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவிபூசிகா இன்று தாயுடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஇன்று 26.3.2015 கிளிநொச்சி நீதிமன்றம் வழக்கினை விசாரணை செய்த போது நீதிபதி வகாப்தீன் தாயாருடன் செல்லலாம்\nஉலக கோப்பை இந்தியா தோல்வி கான்பூரில் ரசிகர்கள் ஆவேசம் டிவியை உடைத்தனர்\n11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன\nஇரண்டு நாட்களில் 10 பேர் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பம்-www.immigration.gov.lk\nஏழு நாடுகளுக்கான இரட்டைக்குடியுரிமை வழங்கல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் நேற்று வரை 10 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தினேஸ் நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஸா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.\nகோத்தபாயவின் வங்கிக் கணக்குகளை ரகசிய பொலிசார் சோதிக்கவேண்டும் -காலி நீதவான்\nஎவன்கார்ட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கா\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியை உறுதி செய்ய அவுஸ்திரேலியா - இந்தியா இன்று பலப்பரீட்சை\nஅவுஸ்திரேலிய - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதா னத்தில் இலங்கை நேரப்படி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும். அவுஸ்தி ரேலியாவில் பகலிரவுப்போட்டியாக ஆரம்பமாகும். ஏற்கனவே இறுதிப்போட்டிக்கான முதல் அணியாக நிய+ஸிலாந்து அணி தென் னாபிரிக்காவை வீPழ்த்தி முதற்தடவை யாக அரையிறுதியில் வெற்றி பெற்று தெரிவானமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்ற 5464 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர். ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டு காணி உறுதிகள் வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.\nலலித், குகன் காணாமல்போன வழக்கு:\nகெஹெலிய, ஹந்துன்நெத்திக்கு யாழ். நீதிமன்று அழைப்பாணை\nமுன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித் குமார் வீர ராஜ் மற்றும் குகன��� முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு அழைத்துவர பொலிஸ் ஏற்பாடு\n* கொழும்பில் நடந்த மாநாட்டுக்கு ஏழரைக் கோடி ரூபா செலவு\n* அம்பாறையிலிருந்து மூவர் கொழும்புவர ரூ.3 இலட்சம் செலவு\n‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nஎத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும்: வைகோ\nகொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத...\nபாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை பு...\nவெளியாகிய க.பொ.த சாதாரண ...\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு...\nரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது\nமகிந்தவின் யாழ்.மாளிகை ஆறு நட்டசத்திர ஹோட்டலாக உரு...\nகிருஷ்ணசாமி, நீதிபதிகள் தரப்பு - ‘கொம்பன்’ படக்க...\nவட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் ...\nமூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த புல...\nஅரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும...\nசாதாரண பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மக...\nயாழ். மட்டு ரயில் சேவை நேரங்களில் மாற்றம் கொழ...\nஅறிவுசார் சமுகத்துக்கு WiFi இளைய தலைமுறைக்கு நவீ...\nஇலவச தொடர்பு சேவை கிடைக்கும் இடங்கள் இவை\nமத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்\nஈ.பி.டி.பியினருக்கு பதலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்\nலண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த ம...\nசாதிக்கலவரம் வராமல் தடுக்க முடியுமா\nஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: ம...\nஅகதி சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத...\nஇந்திய விமானங்க���ில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்\nதொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்\n93 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் உப்புசப்பில்லாத இ...\nநடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு\nலீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள...\nநாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கில...\nஉள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்க...\nதினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம்...\nநெடுந்தீவிலும் 43 பேருக்கு சத்துணவு பொதிகள்; வழங்க...\nயாழ். மாவட்டத்திலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ...\nவடமாகாணத்தில் கல்வியை அதிகரிக்க அதிபர்கள் முனைப்பு...\nதுண்டாக முறிந்த கை பொருந்திய அதிசயம்; பிளாஸ்ரிக் ச...\nதேசிய அரசுக்குள் குழப்பம்; நிலைமையைக் கட்டுப்படுத்...\nதமிழ் மக்களுக்கே அதிக பிரச்சினைகள் - ரணில்\nதிருவாரூர்: மத்திய பல்கலையின் மேல்கூறை இடிந்து 5 ப...\nதஞ்சாவூர் அருகே சாலைவிபத்தில் 4 பேர் பலி\nஅவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இன்று...\nமே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்...\nஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை விஜயம்\nபந்துவீச்சில் அசத்தும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுக...\n60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி - நாளை முதல்...\nஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக வ...\nஅடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு\nபாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரமே பதவிகள் வழங்கப்ப...\nதற்போதைய செய்தி எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்\nடோனியை கண்கலங்க வைத்த தோல்வி இணையத்தில் பரவலாகும் ...\nயாழ். வந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலைகள...\nஊடகவியலாளர்கள் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு கட...\n2015 உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார்\nநயினை நாகபூசணியை வழிபட்டார் பிரதமர்\nகருப்பினர் மீது இனவெறி தாக்குதல்: அதிரடி தீர்ப்பு ...\n தேசிய பாடசாலை அதிபரைப் பார்...\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபா...\nஇணையதள திரையில் வெளியாகிறது `பொன்னியின் செல்வன்`\nஅவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய த...\nஇலங்கையின் தர்மசேனா இப்படியும் சாதனை\nயார் என்ன சொன்னால் என்ன\nசென்னையில் பாதிப்பில்லை: பேருந்துகள், ஆட்டோக்கள் ...\nஇந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளுடன் அத்துமீறுவதை அ...\nஉலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்\nஇலங்கை கடலில் தமிழக மீனவர்களுக்கு 83 நாட்கள் மீன்ப...\nயாழ். சென் ஜோன் கல்லூரிக்கு தொழில்நுட்பவியல் ப...\nகாவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர...\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரி...\nமுற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி\nஉலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் நடுவர்களில...\nஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிர...\nவாஜ்பாய் இல்லத்துக்கு சென்று பாரத ரத்னா விருது வழங...\nயாழ்.பரியோவான் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்...\nசிறையிலுள்ள பெண்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை ;...\nயாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்\nஆயரின் கேள்விக்கு பதிலளிக்காத ரணில்\nபொறுமையாக இருங்கள் : அமைப்புக்களை நிர்வகித்து மக்க...\nதோல்வியிலும் சாதனை படைத்த டோனி\nஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்\nஇரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை\nகமல் மகளை ஒப்பந்தம் செய்ய ஹைகோர்ட் தடை\nஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத்தேர்தலில் ...\nஇலங்கையில் இரகசிய முகாம் இல்லை: ரணில்\nயாழ்.மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்றுவோம்; பிரதம...\nஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே சகவிமானியால் வீ...\nஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களு...\nஇந்திய அணி தோல்வி : அரசு ஊழியர் மாடியில் இருந்து வ...\nஜெ., வழக்கின் தீர்ப்பு கூற இடைக்காலத் தடை விதிக்க ...\nகுஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுத...\nநாக்கை அறுத்துக்கொண்ட கிரிகெட் ரசிகர்\nவவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு 2ஆம் மாடியில் இரு...\nவிபூசிகா இன்று தாயுடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஉலக கோப்பை இந்தியா தோல்வி கான்பூரில் ரசிகர்கள் ஆவே...\nஇரண்டு நாட்களில் 10 பேர் இரட்டைக்குடியுரிமைக்கு வி...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தினேஸ் நியமிக்கப்பட...\nகோத்தபாயவின் வங்கிக் கணக்குகளை ரகசிய பொலிசார் சோதி...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியை உறுதி செய்ய அவுஸ்தி...\nவவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்ற...\nலலித், குகன் காணாமல்போன வழக்கு: கெஹெலிய, ஹந்துன...\nதிவிநெகும': பாரிய நிதிமோசடி இலங்கைக்கு அழைத்துவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633979", "date_download": "2021-01-26T10:08:15Z", "digest": "sha1:JWAEF3T7OADHTF775EMQZIVXNSXBV5YU", "length": 9318, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரள அரசின் அவசர சட்டம் முறைப்படி வாபஸ்: கவர்னர் கையெழுத்திட்டார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரள அரசின் அவசர சட்டம் முறைப்படி வாபஸ்: கவர்னர் கையெழுத்திட்டார்\nதிருவனந்தபுரம்: சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்துக்கள் மற்றும் தனிநபருக்கு எதிராக மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கேரளாவில் கடந்த சிலநாட்களுக்கு முன் அவசர சட்டம் கொண்டுரவப்பட்டது. இதன்படி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இந்த புதிய சட்டத்தின்படி பத்திரிகை மற்றும் டிவிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு கேளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேசிய அளவிலும் பல தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு ெதரி���ித்தனர்.\nஇதையடுத்து இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் பினராய் விஜயன் கூறினார். இந்த சட்டத்தில் கவர்னர் கையெழுத்து போட்டதால் சட்டத்தை வாபஸ் பெறும்போதும் கவர்னர் கையெழுத்து போட வேண்டும். இதையடுத்து இந்த அவசர சட்ட வாபஸ் மசோதா நேற்று கவர்னரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த கவர்னர் ஆரிப் முகமதுகான் கையெழுத்து போட்டார். இதையடுத்து சட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nடெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது : விவசாயிகள் விளக்கம்\nடெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை துண்டிப்பு\nடெல்லியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கம்\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஇந்திய ராணுவத்திற்காக அணிவகுத்த ஒரே பெண் அதிகாரி... 72வது குடியரசு தின விழாவில் சிங்கப்பெண்கள்\nநாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.: ராகுல் காந்தி வேண்டுகோள்\nடெல்லி செங்கோட்டை கொடி கம்பத்தில் விவசாயிகளின் கொடி.... தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் குவிப்பு\nடெல்லி செங்கோட்டையில் உள்ள கொடி கம்பத்தில் தங்கள் கொடியை ஏற்றிய விவசாயிகள்\nடெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்\n× RELATED ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=ezhuga", "date_download": "2021-01-26T08:13:50Z", "digest": "sha1:LALAQ5XSWT6QE67T4JAE6EO6Q6Q5KAR2", "length": 2037, "nlines": 38, "source_domain": "maatram.org", "title": "Ezhuga – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஅரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்\nபடம் | Jera Photo தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கை���ின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/490145", "date_download": "2021-01-26T09:33:09Z", "digest": "sha1:OSEUY3OSUV4ZHOZ3IEY6BQKEH3ZKBCFU", "length": 2994, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பியர்ஸ் புரோஸ்னன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பியர்ஸ் புரோஸ்னன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:24, 3 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:38, 25 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: co:Pierce Brosnan)\n20:24, 3 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: kn:ಪಿಯರ್ಸ್ ಬ್ರಾನ್ಸನ್)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/chennai-koyambedu-market-vegetable-price-list-today-28th-november-2020/articleshow/79460351.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-26T08:14:09Z", "digest": "sha1:KLFGIVOL3J7T7HWLTOPHFKEEQ74Y3QNQ", "length": 10738, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vegetable price today: தக்காளி விலை சரிவு: சென்னையில் காய்கறி நிலவரம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதக்காளி விலை சரிவு: சென்னையில் காய்கறி நிலவரம்\nசென்னையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...\nசென்னையில் கடந்த மூன்று மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். எனினும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. அதைத் தொடர்ந்த நாட்களில் காய்கறி விலை தொடர்ந்து உயர்த���தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகிழ்ச்சியூட்டும் விதமாக, பெரும்பாலான காய்கறிகளின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகக் குறைந்துள்ளது.\nசென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (நவம்பர் 28) ஒரு கிலோ தக்காளி விலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 25 ரூபாயாக இருந்தது. நேற்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் விலையும் இன்றும் அதே நிலையில் இருக்கிறது. அவரைக்காய் விலை 45 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 25 ரூபாய்க்கும், கேரட் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஉருளைக் கிழங்கு - ரூ.30\nகுடை மிளகாய் - ரூ.25\nபச்சை மிளகாய் - ரூ.60\nகருணைக் கிழங்கு - ரூ.22\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிஎஃப் கணக்கில் இவ்ளோ அம்சங்கள் இருக்கா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்பாரதி கண்ணம்மாவில் இன்று: அஞ்சலி ரூம்ல என்ன தேடுற வெண்பா\nசேலம்கிராம சபை கூட்டம் ரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்... போட்டு உடைக்கும் கம்யூனிஸ்ட்\nதமிழ்நாடுகோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா\nவேலூர்இலவச செல்போன் கோரிக்கை... இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்\nதிருநெல்வேலிநெல்லை: கொடியேற்றும் மைதானத்தில் குடும்பத்தோடு தாய் போராட்டம்\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nகோயம்புத்தூர்நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் வெடி விபத்து... 5பேர் படுகாயம்\nதமிழ்நாடுமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nஇந்து மதம்அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nதின ராசி பலன் Daily Horoscope, January 26: இன்றைய ராசி பலன்கள் (26 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/getting-tirupati-darshan-tickets-has-been-suspended-due-to-a-technical-glitch-on-ttd-website/articleshow/79521342.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-26T08:43:40Z", "digest": "sha1:MZJGW6BG7F6TLPLWCKL5BCY2BP65Z3UJ", "length": 11993, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tirupati darshan: திருப்பதி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்: தரிசன டிக்கெட் பெறுவதில் சிக்கல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருப்பதி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்: தரிசன டிக்கெட் பெறுவதில் சிக்கல்\nதிருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரிசன டிக்கெட் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட் வெளியீட்டை, தேவஸ்தானம் நிறுத்தி வைத்துள்ளது.\nஆண்டின் அத்தனை மாதங்களிலும் பக்தர்கள் படையெடுக்கும் தலமாக விளங்குகிறது திருமலை திருப்பதி. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மக்களால் முன்பு போல் தரிசனம் செய்ய முடியவில்லை. ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பக்தர்கள் டிக்கெட்டுகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதிருப்பதி திருமலையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியின் போது, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியானது.\nசபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தபாலில் பிரசாதம் வரும்\nஇந்நிலையில், நவம்பர் 29ஆம் தேதி டிசம்பர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில், குவிந்ததால் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.\nசீனாவின் திட்டங்களை தகர்க்க இந்தியா போட்ட அதிரடி பிளான்\nஅதை சரி செய்து, மாலை, 3 மணிக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து மறுநாளும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், 11 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்த டிக்கெட்டுகளையும், மறு தேதி குறிப்பிடாமல், தேவஸ்தானம் நிறுத்தி வைத்தது. தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என, தேவஸ்தான வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமருக்கு இந்தியா பதிலடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருமலை திருப்பதி திருப்பதி பக்தர்கள் தரிசன டிக்கெட் ஆன்லைன் டிக்கெட் ttd website tirupati online Tirupati darshan darshan tickets\n அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்\nபுதுச்சேரிபுதுச்சேரி கவர்னர் கிரண் பேடி... குடியரசு தின சூளுரை\nசினிமா செய்திகள்ஜூலையில் தற்கொலை முயற்சி, ஜனவரியில் தூக்கில் தொங்கிய இளம் நடிகை\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nவணிகச் செய்திகள்160 ரூபாய் இருந்தால் போதும்\nதிருச்சிஒரு கோடியை தொட்ட சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை\nஇந்தியாதடியடி, கண்ணீர் புகைக்குண்டு; வன்முறைக் களமான டெல்லி விவசாயிகள் போராட்டம்\nசினிமா செய்திகள்சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரின் 'ஏலே' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதின ராசி பலன் Daily Horoscope, January 26: இன்றைய ராசி பலன்கள் (26 ஜனவரி 2021)\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nமகப்பேறு நலன்எட்டு மாச கர்ப்பிணிக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயம்\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-26T07:51:12Z", "digest": "sha1:ZWMV6XWTAT5ZWLGSNQM35USMJPEDQKQB", "length": 6072, "nlines": 72, "source_domain": "tamilpiththan.com", "title": "கணவர் இறந்த 3 நாளில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil கணவர் இறந்த 3 நாளில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகணவர் இறந்த 3 நாளில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nசென்னை மடிப்பாக்கத்தில் கணவர் இறந்த துக்கத்தை தாங்கிகொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்துகொண்டார்.\nசுப்ரமணி(60) – தேவசேனா தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் சுப்ரமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கணவரின் மரணத்தை தாங்கிகொள்ள முடியாத தேவசேனா மன உளைச்சலில் இருந்துள்ளார்.\nகணவர் இல்லாமல் தன்னால் வாழ இயலாது என்று முடிவு செய்த தேவசேனா, தனது வீட்டின் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.\nஅடுத்தநாள் காலையில் இவர் வெளியே வராத காரணத்தால், அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் சடலமாக மிதந்துள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து, மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகல்வியில் சாதனை – காதலில் தோல்வி: மாணவியின் விபரீத முடிவு\nNext articleஎன்னோட அம்மா மாதிரி நீ நடு ரோட்டில் பொலிசாரின் பாசத்தைக் கண்டு கலங்கிய இணையவாசிகள்\nதமிழில் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் பிக் பாஸின் குரல் இவருடையது தான்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை நேற்று இரவு நடந்தது இதுதானா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22297", "date_download": "2021-01-26T09:48:07Z", "digest": "sha1:2G42ERSG2OXNWLQA5R4E5Z7QZMOUJJP4", "length": 7426, "nlines": 157, "source_domain": "www.arusuvai.com", "title": "please help me sisters | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவலைப்படாதீங்க தோழி டென்சன் ஆகாம ரிலாக்சா இருங்க.periods வருவதற்கு 10 நாட்கள் முன்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.வெயிட் எதுவும் தூக்க வேண்டாம்.இனிப்பு அதிகம் சாப்பிடாதீங்க. நம்பிக்கையுடன் இருங்க நல்லதே நடக்கும்.\nவெயிட் ஏதும் தூக்காதீங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க. அதிகம் குனிந்து எந்த வேலையும் செய்யாதீங்க. அப்புறம் சிக்கன், புளி இதெல்லாம் சாப்பிடாதீங்க. ஏன்னா இது எல்லாம் உடம்புக்கு heat நு சொல்லுவாங்க. இந்த டைம் ல உடம்பு heat - ஆக கூடாதுங்க. ரொம்ப careful ஆ இருங்க. சீக்கிரமே ஒரு நல்ல செய்தி சொல்லுங்க.\nவெயிட் எதுவும் தூக்காம மனச\nவெயிட் எதுவும் தூக்காம மனச relax ஆக வைத்துக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் தோழி.\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-vs-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:00:58Z", "digest": "sha1:V256535JOEEWA5GTPNQG2QQPD5DHU6V3", "length": 6923, "nlines": 105, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சிந்தெடிக் ஆயில் vs மினரல் ஆயில் எது சிறந்தது", "raw_content": "\nHome செய்திகள் TIPS சிந்தெடிக் ஆயில் vs மினரல் ஆயில் எது சிறந்தது\nசிந்தெடிக் ஆயில் vs மினரல் ஆயில் எது சிறந்தது\nஎஞ்சின் ஆயில் எவ்வளவு அவசியம் அதன் வகைகள் மற்றும் சில விவரங்களை முன்பே பார்த்தோம். இந்த பகிர்வில் சிந்தெடிக் ஆயில் vs மினரல் ஆயில் பற்றி பார்க்கலாம்.\n1. மிக அதிகப்படியான பர்பாமன்ஸ் வெளிப்படுத்தும் ஆயில் ஆகும்.\n2. குறைவான கசடுகளை கொண்ட எஞ்சின் ஆயிலாகும்.\n3. மிக ஸ்மூத்தாக வாகனம் இயங்க பெரிதும் உதவும்.\n4. குறைந்த வெப்பநிலையிலும் பாகுத்தன்மை மாறாமல் இயங்கும் அனைத்து பாகங்களிலும் எளிதில் பயணிக்கும்.\n5.நீண்ட இடைவெளியில் ஆயில் மாற்றலாம்.\n1. விலை மினரல் ஆயிலை விட பன்மடங்கு அதிகம்.\n2. அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனங்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நலம்.\n3. பழைய கார்களில் பயன்படுத்தவது சிரமம்\n4. குறைந்த செயல்திறன் கொண்ட எஞ்சினில் பயன்படுத்துவது கடினம்.\n1. விலை மிக குறைவு\n2. பாகங்களின் உராய்வினை பெருமளவு குறைக்கும். பல தரப்பட்ட காலநிலையிலும் இயல்பாக செயல்படும்.\n3. சிறப்பான மைலேஜ் தரக்கூடிய கார்கள் பயன்படுத்தலாம்.\n4. பழைய கார்களிலும் குறைந்த ச���யல்திறன் கொண்ட கார்களில் பயன்படுத்தலாம்.\n1. குறைவான இடைவெளியில் ஆயில் மாற்ற வேண்டும்.\n2. சில காலநிலையில் தன்னுடைய பாகுத்தன்மையை இழக்கும்.\nஎந்த ஆயில் பயன்படுத்தலாம் என்பதில் நிறைகளையும் குறைகளையும் வைத்து முடிவு செய்யலாம்.\nகுறைவான நகர்ப்புற பயணம் அல்லது தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட தூரம் பயன்படுத்துபவர்கள் மினரல் ஆயில் முயற்ச்சிக்கலாம்.\nஅதிகப்படியான நெடுஞ்சாலை பயணம் நெடுந்தொலைவு பயணம் பெர்பாமன்ஸ் பெற விரும்புபவர்கள் சிந்தெடிக் ஆயில் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் பட்ஜெட்டை பதம் பார்க்கும்.\nPrevious articleவிடைபெறும் விக்டோரி மோட்டார் சைக்கிள்ஸ்\nNext articleஃபார்ச்சூனருக்கு எதிராக களமிறங்கும் மஹிந்திரா எஸ்யூவி\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/bs-vi-honda-two-wheeler-cumulative-sales-cross-1-00-000-units/", "date_download": "2021-01-26T08:01:22Z", "digest": "sha1:BGP6QT25Y7ALVR3VFGOI2AO67QTD5P3D", "length": 7253, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "1,00,000 பிஎஸ்6 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் 1,00,000 பிஎஸ்6 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா\n1,00,000 பிஎஸ்6 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா\nஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முதன்முறையாக 1,00,000 பிஎஸ்6 என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் ஆக்டிவா 125, எஸ்பி 125 மற்றும் ஆக்டிவா 6ஜி என மூன்று மாடல்களில் புதிய மாசு உமிழ்வுக்கு இணக்கமானதாக உள்ளது.\nஹோண்டா தனது புதிய பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல்களில் இஎஸ்பி எனப்படுகின்ற நுட்பத்தை கடைபடிக்கின்றது. இதன் மூலம் எஃப்ஐ என்ஜின், குறைந்த உராய்வு மற்றும் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்வதற்காக ஏசிஜி ஸ்டார்டர் வழங்கப்படுகின்றது.\nஆக்டிவா 125 எஃப்ஐ பல்வேறு புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.45 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 13 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாகும்.\nஹோண்டாவின் எஸ்பி 125 பைக்கில் 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா SP125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஆக்டிவா 6ஜி மாடலில் புதிய வசதிகளுடன் ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.\nவரும் பிப்ரவரி முதல் தனது அனைத்து இரு சக்கர வாகனங்களையும் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக மட்டுமே உற்பத்தி செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் ஹோண்டா கிளிக் , நவி நீக்கப்படுகின்றது.\nPrevious articleரூ.8.20 கோடி விலையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெளியானது\nNext articleடிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் சிறப்பு பார்வை\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/11/28084517/Petrol-Price-raised-21-paise.vpf", "date_download": "2021-01-26T09:06:09Z", "digest": "sha1:4OKXIXWFQEAI2XTPUBYRNQ2OMPFIUY2J", "length": 10548, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol Price raised 21 paise || பெட்ரோல், டீசல் விலை உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி: டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் | டெல்லி டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தடியடி - 3 பேர் காயம் என தகவல் |\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்துள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், போக்குவரத்து கணிசமாகக் குறைந்ததால் மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தது.\nஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதும், கடந்த ஜூன் முதல், அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.91 ரூபாய், டீசல் லிட்டர் 77.30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து 85.12 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 77.56 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\n1. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nபெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.\n2. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nநாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது\n3. பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.88.07 ஆகவும், டீசல் 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.80.90 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\n4. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.\n5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. அனுமதியின்றி சுற்றுப்பயணம்: கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனம் பறிமுதல்\n3. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. ‘தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான்’ - ராகுல்காந்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/20103132/1995786/India-reports-46791-new-Coronavirus-Cases-in-last.vpf", "date_download": "2021-01-26T09:37:00Z", "digest": "sha1:S6UHQ5XX7VMMYNTUBHNPW5UUQBA367NH", "length": 8917, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India reports 46,791 new Coronavirus Cases in last 24 hours", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 69 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nபதிவு: அக்டோபர் 20, 2020 10:31\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கடந்த மாதம் தினமும் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில்\nஇருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.\nஇன்று காலை வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்து 97 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 721 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோ���் எண்ணிக்கை 67 லட்சத்து 33 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.\nCoronavirus | India | கொரோனா வைரஸ் | இந்தியா\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை - மத்திய அரசு\nஇங்கிலாந்தை விடாத கொரோனா - ஒரே நாளில் 22,195 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு புதிதாக கொரோனா- 4 பேர் பலி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் - விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்\nஎந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல- ராகுல் காந்தி\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\nடெல்லி ஐடிஓ பகுதியில் போலீஸ் தடியடி: 3 பேர் காயம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,102 பேருக்கு கொரோனா: 8 மாதங்களுக்குப்பின் குறைவு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,102 பேருக்கு கொரோனா: 8 மாதங்களுக்குப்பின் குறைவு\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை - மத்திய அரசு\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா\nமெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Foreign-breed-dog-caught-12-year-old-girl-on-roadside-Owner-lost-control-of-the-dog-and-it-ran-away-5818", "date_download": "2021-01-26T09:18:43Z", "digest": "sha1:5FD6BMTD7Z335HVSIM23RQJZ7K3QOANS", "length": 9253, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரத்த ருசி பார்த்த ராட்வெய்லர்! ஆபத்தான நிலையில் சிறுமி! காப்பாற்றச் சென்றவர்களும் காயம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nரத்த ருசி பார்த்த ராட்வெய்லர் ஆபத்தான நிலையில் சிறுமி\nசாலையோரத்தில் நடந்து சென்ற மூன்றுபேரை ராட்வைலர் வகையை சேர்ந்த நாய் கடித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அருகே மாங்காடு பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ ராம ஜெயம் என்னும் தெரு உள்ளது. இந்த தெருவில் சுகந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு ரக நாய் வகையான ராட்வைலரை வளர்த்து வருகிறார். எப்பொழுதும் மாலை நேரத்தில் நாயினை காற்றாட அழைத்துச் செல்வார். இதேபோன்று இன்று மதியம் அவர் நாயினை அழைத்துச் செல்ல முற்பட்டார்.\nஅப்பொழுது அவர் வீட்டு கேட்டை திறந்தவுடன் அவர் கட்டுப்பாட்டிலிருந்து நாய் விலகியது. நாய் சாலையோரத்தில் விருவிருவென ஓடியது. அந்நேரம் பார்த்து எதிர்பாராவிதமாக சாலையோரத்தில் 12 வயது மதிக்கத்தக்க கீர்த்தனா என்ற சிறுமி நடந்து கொண்டிருந்தாள்.\nஅவளை துரத்திய நாய் சிறிது தூரத்தில் பிடித்து அவளை கடித்துக் குதறி உள்ளது. சிறுமி படும் கஷ்டத்தை பார்த்த பொதுமக்களில் இருவர் சிறுமியை காப்பாற்ற முயன்றனர். பெரும் சிரமத்திற்கு பிறகு நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றினர். அவ்விருவரையும் நாய் கடித்துள்ளது.\nகீர்த்தனாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. உயிருக்குப் போராடிய நிலையில் கீர்த்தனாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஇந்த ராட்வெய்லர் வகை நாய் மிகவும் கொடூரமானது. அமெரிக்காவில் பல இடங்களில் இந்த நாயை வளர்க்க தடை உள்ளது. மலேசியா, சிங்கப்பூரில் ராட்வெய்லர் வகை நாய்களை வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. காரணம் இந்த நாய் உரிமையாளர்களை தவிர மற்ற அனைவரையுமே எதிரியாகத்தான் கருதும்.\nஇதனால் ���த்த ருசி பார்த்துள்ள ராட்வெய்லர் மீண்டும் மீண்டும் கடிக்கும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கின்றனர். இது போன்ற நாய்களை வளர்ப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/YouTube-Reviewer-Blu-sattai-maran-To-be-arrest-soon-Blue-sattai-vimarsanam-Blue-sattai-review-Tamil-Talkies-1115", "date_download": "2021-01-26T07:57:39Z", "digest": "sha1:RIS4W737UT2VWUW4KLIZZBFPZH4H5LRM", "length": 10555, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "YouTube ரிவ்யூ புகழ் புளு சட்டை மாறனை வலை வீசி தேடும் போலீஸ்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nYouTube ரிவ்யூ புகழ் புளு சட்டை மாறனை வலை வீசி தேடும் போலீஸ்\nYouTube மூலம் படத்திற்கு சாதகமான ரிவ்யூ கொடுக்க பணம் கேட்டு மிரட்டுவதாக புளு சட்டை மாறன் மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nநடிகர் பிரபுதேவா நடித்து கடந்த வாரத்தில் வெளியான படம் சார்லி சாப்ளின் 2. ஏற்கனவே வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியாகியுள்ளது. ஏய் ஏய் சின்ன மச்சான் எனும் பாடல் மூலம் சார்லி சாப்ளின் 2 படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அறியப்பட்ட ஒரு படம்.\nஇந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நட���த்துள்ளார். படத்தை இயக்குனர் ஷக்திசிதம்பரம் இயக்கியுள்ளார். முதல் பாகத்தையும் இவர் தான் எடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், சார்லி சாப்ளின் 2 குறித்து YouTubeல் தமிழ் டாக்கீஸ் சேனலில் புளு சட்டை மாறன் விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.\nமாறனின் விமர்சனம் படத்தில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பாக இருப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார். படம் குறித்து தவறான தகவல்களை கூறிய ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சிவா, அனைத்து படங்களிலுமே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குறித்து விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக மரியாதை இல்லாமல் பேசி வருகிறார் தமிழ்மாறன். இதுகுறித்து பலமுறை நல்ல முறையில் எடுத்துக்கூறியும் அவர் மாற்றிக்கொள்ளவில்லை.\nஅதை தொடர்ந்து தான் தற்போது நாங்கள் புகார் கொடுத்துள்ளோம் என்றார். பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம், தவறான விமர்சனம் குறித்து கேட்டபோது அதை நீக்குவதற்கு எனக்கு என்ன தருவீர்கள், எனக்கு என்ன கிடைக்கும் என ப்ளூ சட்டை மாறன் கேட்டதாக தெரிவித்தார். இதுபோன்று தொடர்ந்து பணம் பிடுங்கும் நோக்கில் இது தவறான விமர்சனங்களை புளு சட்டை முன் வைத்து வருகிறார்.\nஇது குறித்த ஆதாரங்களை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். விரைவில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மாறன் மீது புகார் கொடுப்பார்கள் என நம்புகிறோம், என்றார்.\nஇதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். ஏனென்றால் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளதால் மாறனை அழைத்து விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது மாறன் எங்கு இருக்கிறார் என்று போலீசாருக்கு தெரியவில்லை. எனவே அவரை தேடி வருகின்றனர்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியா���் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/firstnight-for-chidambaram-in-thikar-jail-10555", "date_download": "2021-01-26T08:09:24Z", "digest": "sha1:SAQQD7J7PPD33YKHZTCAHOMODEAJKFOV", "length": 7815, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "திகார் சிறையில் முதலிரவு! ப.சிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\n ப.சிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள் தெரியுமா\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பசிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார். எனவே அவருக்கு இசட் கேட்டகிரி பாதுகாப்பு உண்டு. இந்த பாதுகாப்பு வசதி கொண்டவர்கள் சிறைக்கு சென்றால் சில வசதிகள் செய்து தரப்படும்.\nஅதன் படி ப.சிதம்பரத்திற்கு சிறையில் தனியாக ஒரு அறை கொடுக்கப்படும். அவர் அறையில் தங்க யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு முன்பு பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பர்.\nமேலும் சிதம்பரத்திற்கு ஒரு கட்டில் கொடுக்கப்படும். வழக்கமாக சிறைவாசிகள் என்றால் தரையில் தான் படுக்க வேண்டும். இசட் கேட்டகிரி பாதுகாப்பு கொண்டவர் என்பதால் கட்டில் அனுமதிக்கப்படும்.\nசிதம்பரம் கேட்டுக் கொண்டதால் வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லெட் வசதியுடனான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சாப்பாட்டை பொறுத்தவரை மற்ற சிறைவாசிகளை போல் ரொட்டி தான்.\nஆனால் சிறைக் கேண்டீனில் சாப்பிட சிதம்பரத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/15346/Governor-Vidyasagar-Rao-is-coming-chennai-today", "date_download": "2021-01-26T09:21:09Z", "digest": "sha1:RVEFNBDNUPEYPZ4BWQ2WWL3WDSR4DDEP", "length": 7822, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் | Governor Vidyasagar Rao is coming chennai today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.\nமும்பையில் இருந்து காலையில் புறப்பட்ட ஆளுநர், 10.45 மணியளவில் சென்னை வந்தடைந்தார். கடந்த வாரத்தில் சென்னை வந்த அவர், ஓரிரு நாளில் மும்பை திரும்பினார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.\nஇதுதவிர ஆளுநர் வித்யாசாகரிடம் விசாரணை நடத்த வேண்டும், அவர் ஜெயலலிதா கை விரலை அசைத்துக் காட்டினார் என்று கூறியது எவ்வாறு என்றும் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள சூழலில் ஆளுநர் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் டிடிவி ஆதரவாளர் பழனியப்���ன்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கத்திக்குத்து\nRelated Tags : Governor, coming, chennai, ஜெயலலிதா, ஆளுநர் வித்யாசாகர், கை விரலை, விசாரணை,\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nபோலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்\nடிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் டிடிவி ஆதரவாளர் பழனியப்பன்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கத்திக்குத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/valiyarithal", "date_download": "2021-01-26T09:31:33Z", "digest": "sha1:XRTZ4WSZBP6YDSO444KGATRRBA7557FT", "length": 12389, "nlines": 282, "source_domain": "www.tamilgod.org", "title": " வலியறிதல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nவினைவலியும்\tதன்வலியும்\tமாற்றான்\tவலியும்\nஒல்வ\tதறிவது\tஅறிந்ததன்\tகண்தங்கிச்\nஉடைத்தம்\tவலியறியார்\tஊக்கத்தின்\tஊக்கி\nஅமைந்தாங்\tகொழுகான்\tஅளவறியான்\tதன்னை\nபீலிபெய்\tசாகாடும்\tஅச்சிறும்\tஅப்பண��டஞ்\nநுனிக்கொம்பர்\tஏறினார்\tஅஃதிறந்\tதூக்கின்\nஆற்றின்\tஅறவறிந்து\tஈக\tஅதுபொருள்\nஆகாறு\tஅளவிட்டி\tதாயினுங்\tகேடில்லை\nஅளவற஧ந்து\tவாழாதான்\tவாழ்க்கை\tஉளபோல\nஉளவரை\tதூக்காத\tஒப்புர\tவாண்மை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/06/blog-post_7.html", "date_download": "2021-01-26T07:54:28Z", "digest": "sha1:FU3JOJW64IOVOLX3XEJJA2ZU2Q5DJDQN", "length": 25974, "nlines": 493, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்கள��ன் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nகாங்கிரஸ் கட்சி தலைவராக இன்னும் சில வாரங்களில் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, கட்சிக்குள் இளரத்தம் பாய்ச்சப்படும் என்றும் கூறப்படுகிறது.காங்., கட்சி தலைவர் பதவியைப் பிடித்துக்கொண்டு விட மாட்டேன் என்கிறார் சோனியா. சென்ற லோக்சபா தேர்தலில் இருந்தே அக்கட்சிக்கு தோல்வி முகம் தான். சமீபத்தில் நடந்து முடிந்த கே ரளா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களிலும் அக்கட்சிக்கு தோல்வி மேல் தோல்வியே கிடைத்தது.\nநீண்ட நாள் கோரிக்கை: தற்போது கட்சியின் துணை தலைவராக இருக்கிறார் ராகுல். 45 வயதாகும் அவரை, கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே நீண்ட நாட்களாக இருக்கிறது. கமல்நாத், திக்விஜய்சிங் போன்றவர்கள் அவ்வப்போது இக்கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.\nஇப்போது இக்கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. ''ராகுலை தன்னிச்சையாக இயங்க விட்டால் தான் கட்சி வளர்ச்சி பெறும்'' என வெளிப்படையாக பலர் பேசத் துவங்கினர்.\nஇதற்கு இப்போது தான் நேரம் வந்திருக்கும் போலிருக்கிறது. அனைத்து ஏற்பாடுகளும் கட்சியில் தயாராகி விட்டன. சில வாரங்களில் கட்சி தலைவராக அவர் 'முடிசூட்டப்படுவார்' என எதிர்பார்க்கப்படுகிறது.\nராகுலை தலைவராக்க வேண்டும் என்று கேட்போர், தங்கள் கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக சில வாதங்களை முன் வைக்கிறார்கள்.\n1.கட்சிகள் பல ஆண்டுகளாக கோலோச்சி வர��ம் பழம் தலைவர்கள் மாற்றப்பட்டு, இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அது ராகுலால் தான் முடியும்.\n2.மாநில அளவிலும் தலைவர்கள் மாற்றப்பட வேண்டும்.\n3. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.\n4.சோனியா, ராகுல் என்ற இரட்டை அதிகார மையங்கள் உள்ளதால் ஏற்படும் குழப்பங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.\n5. ஒரு கை கட்டப்பட்ட நிலையில், போர்க்களத்தில் ராகுல் நிற்கிறார். இப்படி இருந்தால், எதிரியை அவரால் எப்படி சமாளிக்க முடியும்\n6. முழு அதிகாரம் தரப்படாத நிலையில், தோல்விக்கு மட்டும் ராகுலை பொறுப்பேற்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்\n7.சுதந்திரமாக அவரால் முடிவெடுக்க முடிவதில்லை. அது மாற்றப்பட வேண்டும்.\n8. ''தாயின் முந்தானையில் மறைந்து கொள்ளும் தனயனாக''அவர் இருக்கக் கூடாது.\n9. மூன்று ஆண்டுகளாக ராகுல், துணை தலைவராகவே இருக்கிறார். இன்னும் எத்தனை காலம் தான் அவர் துணை தலைவராகவே இருப்பது\n10. ராகுலால் மட்டுமே நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியை வளர்க்க முடியும். எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அவரை 'தலை'யாக்க வேண்டும். இவையே அக்கட்சியில் மாற்றத்தை விரும்புவோரின் கருத்தாக இருக்கின்றன.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/06/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-26T10:01:53Z", "digest": "sha1:VOYGISMUCZLWPJGYUPMFDGHSY4MYJDNL", "length": 20435, "nlines": 130, "source_domain": "70mmstoryreel.com", "title": "விஜயலட்சுமி விவகாரத்தில், சீமான் மவுனம் காப்பது ஏன்? – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவிஜயலட்சுமி விவகாரத்தில், சீமான் மவுனம் காப்பது ஏன்\n, சீரியல், சூரி, சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சென்னை வளசரவாக்கம், திரிபாதி, நடிகை, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி, பாஸ் என்கிற பாஸ்கரன், பிரண்ட்ஸ், போலீஸ், மவுனம் காப்பது ஏன், ராமச்சந்திரா, வளசரவாக்கம், வாழ்த்துக்கள், விஜயலட்சுமி, விஜயலட்சுமி விவகாரத்தில். சீமான் மவுனம் காப்பது ஏன், ராமச்சந்திரா, வளசரவாக்கம், வாழ்த்துக்கள், விஜயலட்சுமி, விஜயலட்சுமி விவகாரத்தில். சீமான் மவுனம் காப்பது ஏன்\nதிருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜய\nலட்சுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கி ன்றனர். சென்னை, வளச ரவாக்கம், சவுத் ரி நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி; சினிமா நடிகை. “பிரண் ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோ தரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், “இயக் குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மனு அளித்தார். வளசரவாக்கம் போலீசில் விசா ரணை நடந்தது.\nசீமானின் வக்கீல் சந்திரசேகர், இதை மறுத்ததுடன், “அரசி\nயல் காழ்ப்புணர்ச்சியால், யாரோ ஒருவர் தூண்டுதலில், பொய் புகார் அளித்துள்ளார் என, தெரி வித்திருந்தார். இதற்கிடையில், போலீசார், நேற்று முன்தினம் மாலை, விஜய லட்சுமியை அழைத்து விசாரணை நடத் தினர். அப்போது, “வாழ்த்துக்கள் படம் மூலம், சீமான் தனக்கு அறி முகமாகியதாகவும், தொடர்ந்து இருவரும் காதலித்த தாகவும், அதற்கான ஆவணங்கள் இருப்ப தாகவும் போலீசாரி டம் விஜயலட்சுமி தெரிவித் துள்ளார்.\nவிஜயலட்சுமி கூறிய அனைத்தையும், பதிவு செய்த போலீ சார், தொடர்ந்து, சீமான் மீது திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றுதல், மோசடி செய்தல், கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சீமான், போலீசில் சிக்காமல், தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.\nபிரஸ் மீட் தவிர்ப்பு : இதற்கிடையில், நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, சீமானின், “நாம் தமிழர் அமைப்பு சார்பில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை பிரஸ் கிளப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் கள் அங்கு சென்றனர். அப்போது, இரண்டு முறை இடம் மாற்றப்பட்டதாக அறிவித்தனர். அங்கும் சென்ற பத்திரிகை யாளர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் எரிச்சலடைந்த பத்திரிகையாளர்கள், நிகழ்ச்சியை தவிர்த் தனர். சீமானும் இந்த புகாருக்கு நேரடியாக பதில் சொல் லாமல் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாம் தமிழர் கட்சி அறிக்கை : இதற்கிடையில் இந்த விவ காரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தி சார்பில் ஓரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-\nநாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத் துக்கொண்டு காவல் துறை வழக்கு பதிவு செய்து ள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பல மாதங்கள் சிறை பட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர் நலனுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டும், மக்களிடமிருந்தும், கட்சியினரி டமிருந்தும் பிரியாது தொண்டாற்றுகிறார். சீமானை, இன நல னுக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கச் செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் சிலரது தூண்டுதலின் பேரிலே இந்த பொய் புகார் திட்டமிட்டு கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது\nமேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு போ ன்றவற்றின் மூலம் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்ட சில ஊடகங்கள் சீமான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு எங்களது பெயருக்கு களங்கம் விளைக்க முயல்கின்றனர். சீமான் எங்கும் தலைமறை வாக வில்லை என்பதை தெரிவிப்பதோடு, அவர் எவ்வித விசார ணைக்கும் தயாராகவே உள்ளார் என்பதையும் தெரி வித்து க்கொள்கிறோம். அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூ பிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எங்களது போராட்டத்தை எள்ளளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரி வித்துக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநடிகை விஜயலட்சுமி, டைரக்டர் சீமான் மீதுதான் புகார் செய்திருக்கிறாரே தவிர… நாம் தமிழர் கட்சியின் தலை வராக இருக்கும் சீமான் பற்றி புகார் கொடுக்கவில்லை. அப்ப டியிருக்கும்போது டைரக்டர் சீமான், தன் மீது தவறு இல்லா தபட்சத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து நேரடியாக விளக்கம் கொடுக்கலாம்; மறுப்பு தெரிவிக்கலாம். நாம் தமிழர் என்ற பெயரில் தமிழர்களுக்காக நடத்தப்படும் கட்சி யின் சார்பில் தனிப்பட்ட சீமான் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் எந்தவொரு விஷயத்துக்கும் உடனு க்குடன் வீராவேசமுடன் பதிலடி கொடுக்கும் சீமான், விஜய லட்சுமி விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் எந்தவொரு விஷயத்துக்கும் உடனு க்குடன் வீராவேசமுடன் பதிலடி கொடுக்கும் சீமான், விஜய லட்சுமி விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்ற கேள்வி களும் எழுந்துள்ளன. நியாயம்தானே\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை\nவேலாயுதம் முடியட்டும் பார்க்கலாம் – ஜெனிலியா\nஜெயலலிதா, நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் சந்திப்பு\nநடிகர் திலகம் நடித்த “படிக்காத‌ பண்ணையார்” திரைப்படம் (கே.ஆர். விஜயாவின் 200ஆவது திரைப்படம்)- வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற���றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:06:51Z", "digest": "sha1:3QRIQHFI5TNH4SYD4CGJOHVS2H6PZOEC", "length": 7941, "nlines": 188, "source_domain": "cybervalai.com", "title": "'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்", "raw_content": "\n‘சு’ வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\nமுதல் எழுத்தை தேர்வு செய்யுங்கள்\nஅ இ உ எ க கா கி கு கோ ச சா சி சு சூ செ சே சோ த தா தி தீ து தே ந நா நி நீ ப பா பி பூ போ ம மா மி மு மோ ய யா யு யோ ர ரா ரி ரு ரோ ல லி லோ வ வி வே வை ஜ ஜி ஜீ ஜெ ஜோ ஸ் ஷ ஹ ஹா ஹி ஹே\n‘சு’ வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள் :\nநட்சத்திரப்படி பெயர் தேர்வு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t149687-topic", "date_download": "2021-01-26T08:22:54Z", "digest": "sha1:UG6N2A5VW2WDEPPMMFZIH753IH3M4OEV", "length": 19666, "nlines": 177, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...???", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\n» சமீபத்தில் படித்து ரசித்தது\n» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடக���்கள் அதிரடி தகவல்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்\n» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» அழகான பெண் யார்\n» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து\n» \\தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;\n» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை\n» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு\n» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்\n» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..\n» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்\n» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது\n» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்\n» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’\n» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு\n» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்\n» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்\n» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு\n» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது\n» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்\n» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்\n» ஒரு நாள் முதல்வர்\n» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்\n» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\n» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்\nபுதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் பு��்தகங்கள் தரவிறக்கம்\nபுதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...\nபுதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...\nநாம் புத்தகங்களை நூலகங்களுக்கு சென்று படித்து மகிழ்ந்தோம்\nஇன்றைய நாளில் 20 சத வீதம் குழந்தைகள் தான்\nஎனவே கொஞ்சம் கொஞ்சமாக அச்சு (பிரிண்ட்) புத்தகங்கள் காணாமல் போக வாய்ப்பு அதிகம் ...\nஎனவே நல்ல புத்தகம் மற்றும்\nதாய் தமிழ் மீது அதிக பற்று கொண்ட\nவேர்ட் டில் அடித்து (தட்டச்சு செய்து )\nஅதை மொபி அல்லது ஏ.செட்.டபுள்யூ.3 கிண்டில் உறுவில் மாற்றி வைத்தால்\nநீங்கள் ஸ்மார்ட் கை பேசிகளில் சுலபமாகப் படிக்கலாம்\nமேலும் பி டி எஃப் போல ஒரே அளவில் இல்லாமல்\nதிரை எந்த அளவோ அந்த அளவுக்கு புத்தக வடிவம் மாறி விடும் ...\nசென்னை நூலகம் என்ற தளத்திலும் உள்ளது .\nசுலபமாக காப்பி பேஸ்ட் செய்யலாம்\n75, பல்லவன் தெரு, வித்யா நகர்,\nஅம்மாபேட்டை, சேலம் - 636 003.\nஎத்தனை நாட்களுக்கு தான் குறுக்கும் மறுக்கும் போட்டோ வாகப் பிடித்த பி டி எஃப் புத்தகங்களை கண்ணில் விளக்கெண்ணை விட்டுப் படிப்பது ...\nஉறுப்பினராக உதவியும் செய்வோம் ....\nRe: புதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொட��்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/234252?ref=archive-feed", "date_download": "2021-01-26T07:40:00Z", "digest": "sha1:LHVMP5WFNIONLLH5JPFXB76E4CUIYI5Z", "length": 9822, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் கணவன் செய்த மோசமான செயலை வீடியோ எடுத்து பலருக்கும் பகிர்ந்த மனைவி! நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் கணவன் செய்த மோசமான செயலை வீடியோ எடுத்து பலருக்கும் பகிர்ந்த மனைவி\nபிரித்தானியாவில் நபர் ஒருவர் கோழியை பலாத்காரம் செய்ததோடு அதை அவர் மனைவி வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தம்பதிக்கான தண்டனை விபரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nபிரித்தானியாவை சேர்ந்தவர் ரெஹான் பேக் (37). இவரது மனைவி ஹலீமா பேக் (38).\nஇந்த தம்பதிக்கு தான் பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கு என்னவென்றால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் விலே ரெஹான் பேக், தனது வீட்டின் அடித்தளத்தில் தான் வளர்த்து வந்த கோழியை பலாத்காரம் செய்தார்.\nஅதனை, அவரது மனைவி ஹலீமா பேக் கமெராவை பயன்படுத்தி வீடியோவில் பதிவு செய்தார். சில நாட்கள் கழிந்து அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.\nஅந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் உடனடியாக அந்த வீடியோவை முடக்கியதுடன், தம்பதிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇவ்வழக்கின் தீர்ப்பு பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனைவி அவருடன் சேர்ந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ரெஹான் கோழிகளுடன் பாலியல் உறவு கொண்டபோது, தன் மனைவியின் அருகில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இரு கோழிகளும், அடுத்த சில மணி நேரங்களில் இறந்தன.\nகுற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை இழிவானது. மிகவும் வக்கிரமானது. இவர்களது நடவடிக்கைகள் சமூகத்தின் எந்தவொரு சாதாரண மனிதரையும் காயப்படுத்தும்.\nமேலும், ஹலீமா பேக் தனது கணவரின் கொடூரமான செயலுக்கு உதவியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pacientedoc.com/ta/pro-testosterone-review", "date_download": "2021-01-26T08:53:48Z", "digest": "sha1:7LO5DBCG6LH37P55A7AEFAID5RVJQRN3", "length": 35367, "nlines": 125, "source_domain": "pacientedoc.com", "title": "Pro Testosterone ஆய்வு, நம்பமுடியாத அளவில் விர��வான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nதசைத்தொகுதிமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரதம் பார்கள்மேலும் டெஸ்டோஸ்டிரோன்\nPro Testosterone அனுபவங்கள் - சோதனையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பது தீவிரமாக வெற்றிகரமாக உள்ளதா\nPro Testosterone மூலம் அதிக டெஸ்டோஸ்டிரோன் Pro Testosterone மிக வேகமாக அடையப்படலாம். எண்ணற்ற மகிழ்ச்சியான பயனர்களையும் அவை உறுதிப்படுத்துகின்றன: டெஸ்டோஸ்டிரோன் கண்ணாடியின் அதிகரிப்பு மிகவும் எளிதாக இருக்கும். Pro Testosterone மிகவும் எளிதானது மற்றும் அதையும் தாண்டி மிகவும் பாதுகாப்பானது. டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க தயாரிப்பு எந்த அளவிற்கு மற்றும் எவ்வளவு நம்பகமானதாக உதவுகிறது, எங்கள் மதிப்பாய்வில் நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்.\nகுறைக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் அளவு - பெரும்பான்மையான ஆண் மக்களுக்கு, மோசமாக எதுவும் இல்லை - இந்த அளவிற்கும் உங்களுக்கும் பொருந்துமா\nநான் அதை விரும்பவில்லை, ஆனால் Pro Testosterone குறித்த இந்த கட்டுரை உங்களுக்கு முன்னால் இருப்பதாக நான் கருதுகிறேன்.\nநீங்கள் எழுந்திருக்க விரும்பவில்லை என்பதையும், உடலுறவுக்கு அவ்வளவு ஆசை இல்லை, குறைந்த ஆற்றல் இருப்பதையும் நீங்கள் கண்டால், உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவு அநேகமாக மிகக் குறைவு.\nஇவை பெரும்பாலும் முதல் ஹார்பிங்கர்கள் - பெரும்பாலும் உண்மையில் 20 களில் - ஆனால் அது மேலும் செல்கிறது:\nநீங்கள் தவறாமல் தசை வெகுஜனத்தை உருவாக்கியவுடன், இதற்கிடையில் நீங்கள் எடை அதிகரிக்கிறீர்கள். நீங்கள் பின்னால் இருந்து வெகு தொலைவில் இருந்த ஒரே மாதிரியான கொழுப்பு பலவீனமான பையனுடன் நீங்கள் மேலும் மேலும் ஒத்திருக்கிறீர்கள்.\nஎல்லாவற்றிலும் மோசமானது: டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகக் குறைவாக இருப்பதால், உணவை மாற்றியமைத்து அடிக்கடி நகர்த்துவதில் அர்த்தமில்லை. டெஸ்டோஸ்டிரோன் மட்டுமே உன்னில் ஆண்பால் செயல்படுத்துகிறது.\nஆனால் நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகக் கருதினாலும், நீங்கள் இன்னும் பல, மாறுபட்ட விளையாட்டு வீரர்களைப் பார்க்கிறீர்கள், உங்களை விட அதிக தசையை உருவாக்கக்கூடியவர் யார்\n\"சரி, அதைத்தான் நான் பெற்றேன்\" என்று நீங்கள் சொன்னால். இது ஓரளவு மட்டுமே சரியானது என்று நான் சொல்ல வேண்டும்.\nPro Testosterone -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Pro Testosterone -ஐ முயற்சி���்கவும்\nஆம், மரபணுக்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு உயிரினம் உற்பத்தி செய்யும் டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், இந்த செயல்முறையை இயக்கத்திலும் அமைக்கலாம்.\nஅதிகரித்த டெஸ்டோஸ்டிரோன் அளவு காரணமாக நீங்கள் அதிக ஆண்பால் தோன்றும். சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் வலுவாக இருப்பீர்கள், மற்றும் பயன்பாட்டைப் பின்தொடர்வீர்கள்.\nஉதாரணமாக, 68 வயதான பிரபலமானது சில ஆரோக்கியமான மற்றும் மிகவும் இளைய பையனை விட தசையாக இருக்க முடியும் என்பது எவ்வளவு யதார்த்தமானது நிச்சயமாக இல்லை. நிகழ்ச்சி வணிகத்தில் ஒருவர் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கையாளுகிறார்.\nஇந்த தயாரிப்பின் விளைவுகளை தனிப்பட்ட முறையில் உங்களை நம்ப வைப்பது நல்லது என்று எர்கோ எங்கள் ஆலோசனையாக இருக்கும். ஆனால் எண்ணற்ற நேர்மறை பயனர் அறிக்கைகள் போதுமான குற்றத்தை வழங்க வேண்டும்.\nஆபத்துக்களை எடுக்க விரும்பாத எவரும் தங்கள் பிரச்சினைகளை மேம்படுத்த முடியாது.\nPro Testosterone பற்றிய அடிப்படை தகவல்கள்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Pro Testosterone தெளிவாக தயாரிக்கப்பட்டது. தீர்வின் பயன்பாடு குறுகியதாகவோ அல்லது நிரந்தரமாகவோ நடைபெறுகிறது - வெற்றியும் விளைவும் உங்கள் அபிலாஷைகளையும், அந்தந்த செயல்திறனையும் சார்ந்துள்ளது. Decaduro முயற்சிக்க Decaduro.\nசோதனை அறிக்கையிலிருந்து எண்ணற்ற பதிவுகள் இந்த பகுதியில் மிகவும் உறுதியானவை. தயாரிப்பு பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்\nஅதன் இயற்கையான அடிப்படை காரணமாக, Pro Testosterone பயன்பாடு நன்கு பொறுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம். Pro Testosterone பின்னால் உள்ள நிறுவனம் நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் அதன் நிதியை நீண்ட காலமாக சந்தைக்கு விற்பனை செய்து வருகிறது - எனவே ஏராளமான அனுபவங்கள் உள்ளன.\nPro Testosterone, நிறுவனம் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உள்ள சிக்கலைத் தீர்க்க குறிப்பாகப் பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Pro Testosterone உருவாக்கப்பட்டது. இது தனித்துவமானது. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா சிக்கல்களுக்கும் ஒரு சஞ்சீவி எனக் கூறப்படுகின்றன, அவை நிச்சயமாக அரிதாகவே செயல்படும். ஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை என்பதற்கு இதுவே வழிவகுக்கிறது, அதனால்தான் இந்த தயாரிப்புகள் பயனற்றவை.\nஅதற்கு மேல், Pro Testosterone தயாரிப்பாளர் ஒரு வெப்ஷாப்பில் தயாரிப்பை விற்கிறார். இதன் பொருள் குறிப்பாக சாதகமான விலை.\nPro Testosterone யார் தவிர்க்க வேண்டும்\nபின்வரும் சூழ்நிலைகளில், இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்:\nசிக்கலில் இருந்து விடுபட பணத்தை கீழே வைப்பது உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லை.\nநீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்தாலும், உங்களுக்கு தைரியம்.\nஅந்த புள்ளிகள் உங்களை எந்த வகையிலும் பாதிக்காது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்: \"நான் டெஸ்டோஸ்டிரோனின் மட்டத்தில் வேலை செய்வேன், அதைப் பற்றி ஏதாவது செய்ய நான் தயாராக இருக்கிறேன்\" இப்போதே தொடங்குங்கள்: இன்று செயலில் இறங்க வேண்டிய நேரம் இது.\nஒன்று நிச்சயம்: Pro Testosterone ஒரு பெரிய ஆதரவாக இருக்கலாம்\nஎனவே, Pro Testosterone புரோஸ்டிரோஸ்டிரோன் கொள்முதல் பயனுள்ளது:\nகுறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நன்கு நடந்து கொள்ளும் பயன்பாடு முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை வழங்கும்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க மருந்தகத்திற்கான உந்துதல் மற்றும் ஒரு மருந்து பற்றிய சங்கடமான உரையாடலை நீங்கள் தவிர்க்கிறீர்கள்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் பயன்படுத்தப்படும் கருவிகள் பெரும்பாலும் ஆர்டர் செய்ய பரிந்துரைக்கப்பட்டவை மட்டுமே - Pro Testosterone நீங்கள் வசதியான மற்றும் மிகவும் மலிவான ஆன்லைனில் வாங்கலாம்\nதொகுப்பு மற்றும் முகவரி எளிய மற்றும் அர்த்தமற்றது - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், மேலும் தங்களைத் தாங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்கிறீர்கள்\nஇப்போது Pro Testosterone விளைவு\nPro Testosterone என்ற தனித்துவமான விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் சேர்க்கை மிகவும் நன்றாக பொருந்துகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிப்பதற்கான மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் Pro Testosterone ஒன்று இருப்பதற்கான ஒரு காரணம், இது உடலில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான கருவிகள் மனித உடலில் உண்மையிலேயே உள்ளன, மேலும் அந்த செயல்முறைகள் செயல்படுவதைப் பற்றியது.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ தகவல் பக்கத்தின்படி, மேலும் விளைவுகள் பெருமளவில் காட்டப்படுகின்றன:\nதயாரிப்புடன் சாத்தியமான பக்க விளைவுகள் இவை. இருப்பினும், பயனரைப் பொறுத்து கண்டுபிடிப்புகள் கணிசமாக மிகவும் தீவிரமானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே தெளிவைக் கொண்டுவர முடியும்\nதனிப்பட்ட கூறுகளின் தெளிவான பார்வை\nஉற்பத்தியின் கலவையின் அடிப்படை மூன்று முக்கிய பொருட்கள்:, &.\nதயாரிப்பைச் சோதிக்கும் முன் தூண்டுதல் என்பது தயாரிப்பாளர் 2 முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட பொருட்களை ஒரு தளமாகப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.\nநிர்வகிக்கப்படும் அளவு பொதுவாக திருப்தியற்றது, ஆனால் தயாரிப்பு வேறுபட்டது.\nடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்புக்கு வரும்போது முதல் அசாதாரணமாகத் தெரிகிறது, இருப்பினும், இந்த மூலப்பொருளின் அறிவை ஒருவர் படிக்கிறார், எனவே நீங்கள் நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்பீர்கள்.\nஇப்போது தயாரிப்பின் சாராம்சத்திற்கு எனது சுருக்கமான முடிவு:\nமுத்திரை மற்றும் பல நிமிட ஆய்வு ஆராய்ச்சியின் நீண்ட பார்வைக்குப் பிறகு, சோதனை ஓட்டத்தில் உள்ள தயாரிப்பு அற்புதமான இறுதி முடிவுகளை அடையக்கூடும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nPro Testosterone சூழ்நிலைகளை நீங்கள் சந்தேகிக்க வேண்டுமா\nஇந்த விஷயத்தில் Pro Testosterone என்பது உயிரினத்தின் இயற்கையான செயல்முறைகளை ஒரு நன்மையாக Pro Testosterone ஒரு சரியான தயாரிப்பு என்பதை ஒரு அடிப்படை விழிப்புணர்வைக் காண்பிப்பது இப்போது பொருத்தமானது.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nPro Testosterone இதனால் உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, முடிந்தவரை பக்க விளைவுகளை நீக்குகிறது.\nசிகிச்சையின் ஆரம்பத்தில் கட்டுரை சற்று வித்தியாசமாக வருவது சாத்தியமா முதல் தர விளைவுகள் வெளிப்படையாகத் தெரிய, சிறிது நேரம் ஆகும்\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இந்த விஷயத்தில், ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது அசாதாரண ஆற���தல் மட்டுமே - இது ஒரு பக்க விளைவு, இது பின்னர் மீண்டும் மறைந்துவிடும்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் கூட சொல்ல மாட்டார்கள் ...\nPro Testosterone என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nபயன்பாட்டிற்கு என்ன தகவல் உள்ளது\nதயாரிப்பாளரின் நேர்மறையான விளக்கம் மற்றும் தொகையில் உற்பத்தியின் எளிமை காரணமாக - எந்த நேரத்திலும், வேறு எந்த சோதனையும் பிழையும் இல்லாமல் தயாரிப்பை பயனரால் எளிதாக நுகர முடியும்.\nவசதியாக, தயாரிப்பு எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை, எந்த இடத்திற்கும் கவனிக்கப்படாமல் எடுக்கலாம். கிடைக்கக்கூடிய தகவல்களைப் பார்ப்பதன் மூலம், கட்டுரையைப் பயன்படுத்துவதற்கும் வெற்றி பெறுவதற்கும் முக்கியமான அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.\nமுதல் வெற்றிகள் எப்போது காணப்படுகின்றன\nபெரும்பாலும் Pro Testosterone எப்படியும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைக் காணும் மற்றும் சில நாட்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nஆய்வுகளில் Pro Testosterone பெரும்பாலும் பயனர்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் சில மணிநேரங்களை மட்டுமே வைத்திருக்கிறது. நீடித்த பயன்பாடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, விளைவுகள் தொடர்ந்து இருக்கும்.\nஅதனால்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தயாரிப்பை மிக நீண்ட காலத்திற்குப் பிறகும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள் - அதுவும் மிகுந்த மகிழ்ச்சியுடன்\nஎனவே மிக விரைவான வெற்றிகள் உறுதி செய்யப்பட்டால், சோதனை அறிக்கைகள் மிக முக்கியமான தரத்தை அனுமதிப்பது நல்ல யோசனையல்ல. TestRX கூட ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. பயனரைப் பொறுத்து, தெளிவான வெற்றிகளுக்கு சிறிது நேரம் ஆகும்.\nPro Testosterone ஆண்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறார்கள்\nPro Testosterone பெரும்பாலான ஆண்கள் மிகவும் மகிழ்ச்சியாக Pro Testosterone என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு வழக்கு அடிப்படையில் முன்னேற்றம் வேறுபட்டது, ஆனால் நல்ல தீர்ப்பு சோதனையின் பெரும்பகுதியை விட அதிகமாக உள்ளது.\nPro Testosterone ஒரு வாய்ப்பை வழங்குதல் - தயாரிப்பாளரின் க��ிசமான பிரசாதங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வரை - நம்பமுடியாத நம்பிக்கைக்குரிய யோசனையாகத் தெரிகிறது.\nதீர்வு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டும் சில உண்மைகள் இங்கே:\nPro Testosterone உதவியுடன் சாதனைகள்\nசோதனைகளைப் பார்க்கும்போது, மிக முக்கியமான சதவீத மக்கள் அதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது. இது வெளிப்படையானதல்ல, ஏனென்றால் மற்ற எல்லா உற்பத்தியாளர்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற கட்டுரைகளை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.\nபோதைப்பொருளை முயற்சித்த அனைவராலும் தெளிவான மீட்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, செயலில் உள்ள பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவை, பல பயனர் அனுபவங்கள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவற்றை நம்ப வைக்க வேண்டும்.\nஎனது முழுமையான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் இந்த விஷயத்தில் ஏராளமான நுட்பங்களைக் கொண்ட ஒரு சில சுய பரிசோதனைகள் மூலம், இந்த தயாரிப்பு இந்த துறையில் உண்மையில் பிளஸ் அல்லாத தீவிரமானது என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.\nஎனவே இறுதி முடிவு: கொள்முதல் பாதுகாப்பாக செலுத்துகிறது. ஆனால் நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன், Pro Testosterone கையகப்படுத்தல் குறித்த பின்வரும் குறிப்புகளை விரைவாகப் பார்ப்பது ஒரு பயனற்ற கள்ளத்தனத்தை தற்செயலாக ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.\nஒரு நுகர்வோர் சோதனை அறிக்கைகளின் பதிவுகள், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் தொடர்புடைய Pro Testosterone நன்மை ஆகியவற்றைப் Pro Testosterone, அதற்குப் பிறகு அவர் நிச்சயமாக ஒப்புக் கொள்ள வேண்டும்: மருந்து ஒவ்வொரு வகையிலும் ஊக்கமளிக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, விரைவான பயன்பாடு ஒரு பெரிய சொத்து, இது நீங்கள் நேரத்தை செலவிடவில்லை.\nஎண்ணற்ற நுகர்வோர் நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி செய்யக்கூடிய காரியங்களைச் செய்துள்ளனர்:\nஉறுதிப்படுத்தப்படாத விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழி நிச்சயமாக பரிந்துரைக்கப்படவில்லை, மேலும் அனுப்பப்பட்ட சாயல்களைத் தவிர வேறு எதையும் பெற முடியாது, உண்மையான வழிமுறைகள் அல்ல.\nநீங்கள் போலி கள்ள தயாரிப்புகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அவை பெரும்பாலான சந்தர்ப்பங்கள��ல் பயனற்றவை மற்றும் மோசமான நிலையில் மோசமாக பாதிக்கப்படுகின்றன. கூடுதலாக, சலுகைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அதிக விலை கொடுக்கிறீர்கள்.\nகவனம்: இந்த தீர்வை முயற்சிக்க முடிவு செய்திருந்தால், பரிந்துரைக்கப்பட்ட வலைத்தளத்தை விதிவிலக்கு இல்லாமல் பயன்படுத்தவும்.\nஇணைய வர்த்தகத்தில் அனைத்து மாற்று வழங்குநர்களையும் நான் ஆராய்ச்சி செய்துள்ளேன், வேறு எங்கும் உண்மையான வழிமுறைகள் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.\nமலிவான ஒப்பந்தங்களை எவ்வாறு பெறுவது\nதைரியமான தேடல் முயற்சிகளை அவர்கள் தங்களைத் தாங்களே விட்டுவிட வேண்டும். இங்குள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வது நல்லது. இந்த இணைப்புகளை நாங்கள் சுழற்சி முறையில் சரிபார்க்கிறோம், இதனால் நிபந்தனைகள், கொள்முதல் விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\nPro Testosterone -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nPro Testosterone -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போதே Pro Testosterone -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nPro Testosterone க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/farmers-protest-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-26T09:28:05Z", "digest": "sha1:575VQJKXFRF3CSR6SC6C7XPDOEM7ZRCG", "length": 7147, "nlines": 89, "source_domain": "viralbuzz18.com", "title": "Farmers protest: முதல் முறையாக இன்று அமித்ஷாவை சந்திக்கும் விவசாயிகள் | Viralbuzz18", "raw_content": "\nFarmers protest: முதல் முறையாக இன்று அமித்ஷாவை சந்திக்கும் விவசாயிகள்\nதில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.\nவிவசாயிகள் போராட்டத்தை (Farmers Protest) முடிவுக்கு கொண்டு வர இது வரை நடத்திய ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படாத நில��யில், புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தனர்.\nதற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) இன்று விவசாயிகளை சந்திப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்திய உழவர் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், “நாங்கள் இன்று மாலை ஏழு மணிக்கு உள்துறை அமைச்சருடன் சந்திப்போம். நாங்கள் இப்போது, சிங்கு எல்லைக்குச் செல்கிறோம், அங்கிருந்து உள்துறை அமைச்சரை சந்திக்க செல்வோம்” என்றார். 13 பேர் கொண்ட விவசாயிகள் குழு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் முறையாக விவசாயிகளை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nALSO READ | COVID-19 தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleஎலூரு மர்ம நோயின் மர்மம் நீடிக்கிறது: ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்\nNext ArticleAir India அளிக்கும் அற்புத offer: குறைந்த செலவில் அதிக பயணம், விவரம் உள்ளே\nFarmers Tractor Rally: டெல்லி மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் கடுமையாக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/tag/srilanka-2/page/2/", "date_download": "2021-01-26T08:48:53Z", "digest": "sha1:RS5CL4OWYOLDVJSVIRARKTZETNH7YM5Y", "length": 5389, "nlines": 89, "source_domain": "www.crimenews.lk", "title": "#srilanka Archives - Page 2 of 39 - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nஇந்து ஆலய திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – ஜனாதிபதியின் கடும் உத்தரவு\nபொதுத்தேர்தல்: இம்முறை விரல்களில் மையிட மார்க்கர் இல்லை; நெருப்புக்குச்சி\nதனியார் கல்வி நிலையங்களை ஜூன் 29இல் ஆரம்பிக்கவே அனுமதி – முடிவை மாற்றியது அரசு\nபொது தேர்தலுக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்திலும் மாற்றம்\nரத்னஜீவனின் சர்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன\nநாடாளுமன்ற அரசியலில் இருந்து மங்கள ஓய்வு\nமுகக் கவசம் அணிவதால் ஏற்பட்டுள்ள மாற்றம்\nசற்றுமுன் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பாக விசேட அறிவிப்பு\nநீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளிருந்து 61 கையடக்க தொலைபேசிகள் மீட்பு\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு.\nவவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று\nமூன்று வார காலப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்த பல கோடிகள்\nஐ.நாவிற்கே கலக்கத்தை ஏற்படுத்தும்… கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nசற்றுமுன் வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2020/09/earn-money-using-text-to-speech-app.html", "date_download": "2021-01-26T08:49:49Z", "digest": "sha1:G76XVTJQNQC5ZQSIZBZVYW5RMCTVGOWU", "length": 5146, "nlines": 50, "source_domain": "www.smlinks.in", "title": "Earn Money using Text to Speech App - SM Links", "raw_content": "\nஇந்த App Google நிறுவனத்தால் 2013 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த App மூலம் நாம் எழுத்து வடிவில் வைத்திருக்கும் மிகப்பெரிய கட்டுரைகள், கதைகள் போன்ற பல எழுத்து வடிவில் இருப்பவைகளை நாம் கேக்கும் ஒலியாக மாற்றம் செய்யலாம். Text to Speech App-ஐ வைத்து இணையதளத்தில் உள்ள பல்வேறு கதைகளையும், கட்டுரைகளையும் ஒலியாக மாற்றி, பிறகு மக்கள் பார்க்கும் வகையில் video-வாக convert செய்து YouTube-ல் வெளியிடுகின்றனர். இதன்மூலம் மாதம் குறைந்தது Rs.7000-லிருந்து Rs.20,000 வரை சம்பாரிக்கின்றனர்.\nமேலும் Google Translator மூலம் ஆங்கிலம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் உள்ள செய்திகள், கட்டுரைகள், கதைகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தும் தனியாக website ஒன்றை தொடங்கியும் சம்பாரிக்கின்றனர். உங்களில் பல நபர்களுக்கு நாமும் இதுபோன்ற வகையில் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சில மட்டும்தான்.\n* மற்ற இணையதளத்தில் உள்ள செய்திகளை Copy செய்து Text to Speech App-ல் paste செய்யுங்கள்.\n* YouTube இனையதளத்தில் உங்களுக்கென ஒரு account create செய்து அதில் உங்கள் வீடியோவை upload செய்யுங்கள். குறிப்பு : வீடியோவில் எந்தவித சினிமா பாடல்களும் பின்னணியில் ( Background Music ) இருக்கக்கூடாது. அப்படி இ���ுந்தால் YouTube-ல் Copyright Strike வந்து உங்கள் கணக்கை முடித்துவிடுவார்கள்.\n* 1000 Subscribers மற்றும் 4000 Watch Hours Task Complete ஆன பிறகு YouTube-லிருந்து உங்களுக்கு பணம் வர ஆரமிக்கும்.\n* மற்றவர்களின் வீடியோவை Download செய்து மீண்டும் YouTube-லேயே பதிவேற்றம் செய்யக்கூடாது.\nமேற்கண்ட விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் Text to Speech App-ஐ வைத்து நீங்களுக்கு நிறைய பணம் சம்பாரிக்கலாம். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் YouTube வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள். கடைப்பாக கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T08:59:02Z", "digest": "sha1:5ICXNYGPG2R4CY2D6LRNQ4YJHDSFL3OP", "length": 5157, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐந்துகோடி ரூபாய் சம்பனம் | Virakesari.lk", "raw_content": "\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\n126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐந்துகோடி ரூபாய் சம்பனம்\nதமிழ் திரை உலகில் லேடி சுப்பர் ஸ்டாராக, வலம் வரும் நடிகை நயன்தாராவை விட, கூடுதலாக ஊதியம் பெற்று, நடிகை மாளவிகா மோகனன் நய...\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nயாழ். இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..\nஇலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு: பிரதி முதல்வர் குற்றச்சாட்டு\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/167925", "date_download": "2021-01-26T08:02:53Z", "digest": "sha1:VZTYTEM7BZ3GMFOMXVDJV22GX34YR4LD", "length": 3792, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிறந்தநாளுக்காக படுகவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை செய்த விசயம்! ரசிகர்கள் ஷாக் | Thinappuyalnews", "raw_content": "\nபிறந்தநாளுக்காக படுகவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை செய்த விசயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் சினிமாவில் நல்ல இடத்தில் இருந்து வருகின்றனர். தற்போது இதில் கலந்துகொள்ள பலருக்கும் ஆசையிருக்கிறது.\nஇதனால் போட்டி வந்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 12 வது சீசனை எட்டப்போகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை.\nஇந்நிலையில் நடிகை சாரா கான் படுகவர்ச்சியில் ஒரு நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். துபாயில் இருக்கும் அவர் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/170994", "date_download": "2021-01-26T08:45:16Z", "digest": "sha1:H5DVXDVM2XGDYOBOGVCOOXYMWXD6URIS", "length": 3772, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இறால் பிடிக்கும் கூட்டுக்குள் சருகுபுலி | Thinappuyalnews", "raw_content": "\nஇறால் பிடிக்கும் கூட்டுக்குள் சருகுபுலி\nயாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டுக்குள் சருகு புலி ஒன்று சிக்கியுள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nசவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம். இவ்வாறு நேற்று மாலை கூடுகளை வைத்துவிட்டு சென்ற மீனவர்கள் இன்று காலை திரும்பவும் கடற்கரைக்கு வந்தபோது இறால் கூட்டுக்குள் சருகு புலி ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் குறித்த சருகு புலியை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175944", "date_download": "2021-01-26T09:56:31Z", "digest": "sha1:ESKP7VMJIBOXNOAS3U2I5G5NV3VL7DW2", "length": 4017, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு புதிய வீடு பரிசு | Thinappuyalnews", "raw_content": "\nவெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு புதிய வீடு பரிசு\nஇளையோ��்ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு பரிசாக வீடு வழங்கி வைக்கப்ட்டுள்ளது.\nசிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் பாரமி வசந்தி மரிஸ்டெல்லாவுக்கு புதிதாக பூரணத்துவம் பெற்ற வீடு ஒன்றை அமைப்பதற்காக இன்று முதற்கட்ட பணிகளுக்கான காசோலை பா.உ சாந்த சிசிர குமார அபேசேகர அவர்களால் கையளிக்கப்பட்டது.\nகடந்த நாட்களில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற குறித்த யுவதியை கௌரவிக்கும் முகமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாரமியின் வீடு புதிதாக கட்டத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பகட்டப் பணிகளுக்கான காசோலையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/03/blog-post_84.html", "date_download": "2021-01-26T09:28:58Z", "digest": "sha1:3VBPI7AZX5N2ZE5V6BUZVSOTIOISZAAE", "length": 21232, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: உள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்டம்\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர், தேர்தலை எவ்வகையில், எந்த முறையில் நடத்துவதென்பதுக் குறித்து, வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பிறகே, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும்” என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nபசறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட சட்டதரணியுமான அமரர் சுனில் யசநாயக்கவின் நினைவு தினமும் நூல் வெளியீடு மற்றும் ஒன்றுகூடலும், ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nஊவா சக்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,\n“உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, நானே தள்ளிப் போட்டு வருகின்றேனென்று, பலரும் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். நேரடியாகவும் பலர் என்னிடம் தேர்தல் குறித்து வினவுகின்றனர். தேர்தலை நடத்த, நான் ஆயுத்தமாகவே உள்ளேன். ஆனால், அதற்கான வர்த்தமானி அறிவிப்பை, உள்ளுராட்சி மன்ற அமைச்சு வெளியிட வேண்டும். அதன் பிறகுதான், என்னால் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும். குறிப்பிட்டக் காலத்தில் தேர்தலை நடத்துவதே முறையாகும். தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்” என்றார்.\n“டொனமூர் அரசியல் யாப்புக் காலத்தில், சர்வஜன வாக்களிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்கள் 21 வயதிலும் பெண்கள் 30 வயதிலுமே வாக்களிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அதையடுத்து, ஏற்பட்ட போராட்டத்தின் பயனாக,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது.\nஏற்கனவே இவ் வாக்களிக்கும் முறைமையானது, படித்தவர்கள், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. படிப்படியாக இத்தகைய பாரபட்ச முறைமைகள் அகற்றப்பட்டு, காலப்போக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக��களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.\nவாக்குரிமையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், நாட்டில் விழிப்புணர்வு பாத யாத்திரைகளையும் நான் மேற்கொண்டேன். மக்களை தெளிவுபடுத்தும் பொருட்டு, பதுளையில் ஐந்து நிகழ்வுகளிலும் நான் கலந்துகொண்டு, அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டேன்.\nநடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைமைகளில், பெண்களும் இளைஞர் சமூகத்தினரும், விசேட தேவையுடையவர்களும், பாதிப்படைந்திருப்பதை இங்குக் கூற வேண்டியுள்ளது.\nஇதனாலேயே, இளைஞர் சமூகத்தினர் தேர்தல்களை புறக்கணித்து வருகின்றனர். நாட்டின் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் 100க்கு 52 சதவீதமானவர்கள் பெண்களாவர். ஆனால், அவர்கள் அரசியல் ரீதியில், மிகவும் பின்னடைவிலேயே இருந்து வருகின்றனர். பெண்களின் எண்ணிக்கைக்கமைய, அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களும் இளைஞர் சமூகத்தினரின் எண்ணிக்கமைய இளைஞர்களது அரசியல் பிரதிநிதித்துவங்களும் இல்லாதுள்ளன. இந்நிலை மாற்றப்பட வேண்டும்” என்றார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்டம்\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/geneva.html", "date_download": "2021-01-26T08:58:46Z", "digest": "sha1:ZHNGARYAHOWDQECBH4RYQTN3X6HBT2IL", "length": 9736, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு ?", "raw_content": "\nகொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \nகொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படுதால் அதற்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இவ்வருடத்திற்கான அமர்வு அடுத்தமாதம் ஆரம்பமாகின்றது.\nஇந்நிலையில் சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவில் இருந்து செயற்படுகின்ற முஸ்லிம் அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து பெருந்தொகையான எதிர்ப்பு ஆவணங்களை ஒன்றிணைத்து ஆணைக்குழுவிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் பதற்றம்\n- நூருல் ஹூதா உமர் / ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்க...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6774,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15747,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3904,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: கொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \nகொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammasamaiyal.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-01-26T08:48:37Z", "digest": "sha1:5BBVTIDUFMDIBSOJOMEIZVMRVUK4WVUK", "length": 9516, "nlines": 210, "source_domain": "ammasamaiyal.com", "title": "பரோட்டா Archives | அம்மா சமையல்", "raw_content": "\nசமைக்க தேவையானவை கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, முசுமுசுக்கை கீரை 1/2 கிண்ணம் எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு மிளகு தூள், இஞ்சி, பூண்டு…\nசமைக்க தேவையானவை கோதுமை மாவு – 2 கப் உப்பு புதினா – 3/4 கப் எண்ணெய் நெய் செய்முறை முதலில் கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய…\nசமைக்க தேவையானவை மைதா – 3(நறுக்கியது) சீனி – 1 கப் பால் – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி உப்பு, சோடா உப்பு…\nசமைக்க தேவையானவை மைதா மாவு – அரை கிலோ சீனி – 3 மேசைக்கரண்டி நெய் – 100 கிராம் + 50 கிராம் முட்டை –…\nசமைக்க தேவையானவை கேரட் – 1ல் பாதி (துருவியது) பீட்ரூட் – 1 துண்டு (துருவியது) பட்டாணி – 1/4 கப் (வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்தது) சீரகத்தூள்…\nசமைக்க தேவையானவை மைதா மாவு – 2 கப் நெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கோதுமை மாவு – 1/2 கப் பூரணத்திற்கு…\nசமைக்க தேவையானவை மைதா – 2 கப் உப்பு – தேவைக்கு நெய் – 2 டீஸ்பூன் தண்ணீர் – தேவைக்கு பேக்கிங் சோடா – கால்ஸ்பூன்…\nசமைக்க தேவையானவை மைதா – அரைக் கிலோ எண்ணெய் – தேவையான அளவு ஆப்பசோடா – 2 சிட்டிகை உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில்…\nசமைக்க தேவையானவை எலுமில்லாத சிக்கன் – அரை கிலோ இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி தக்காளி – 1 கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை –…\nசமைக்க தேவையானவை சீஸ் – 25 கிராம் புதினா இலை – 1/4 கப் உப்புத்தூள் – தேவையானவை பச்சை மிளகாய் – 2 மிளகாய்த்தூள் –…\nஅசைவ குழம்பு (15) அசைவ சூப் (6) அசைவம் (60) இடியாப்பம் (1) இட்லி (13) இதர குழம்பு (5) இனிப்பு பொங்கல் (7) இறால் (20) உப்புமா (1) காடை (3) கார பொங்கல் (15) குருமா (2) குழந்தைகள் உணவு (2) குழம்பு (66) கூட்டு/பொறியல் (2) கொலுக்கட்டை (1) சட்னி (1) சப்பாத்தி (5) சாப்பாடு (5) சாம்பார் (5) சிக்கன் (1) சூப் (11) சைடீஸ் (4) சைவ சூப் (5) சைவம் (54) டயட் உணவுகள் (22) திண்பண்டங்கள் (1) தோசை (14) நண்டு (1) நீராகரங்கள் (3) பரோட்டா (13) பழச்சாறு (2) பாஸ்ட் ஃபுட் (14) பிரியாணி (36) பிரியாணி அசைவம் (29) பிரியாணி சைவம் (9) பூரி (14) பொங்கல் (22) மட்டன் (10) மீன் (12) முட்டை (2) ரசம் (2) வடை (3) வெரைட்டி ரைஸ் (2) ஸ்வீட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/United-Arab-Emirates_Dubai", "date_download": "2021-01-26T09:35:53Z", "digest": "sha1:4KP5I3GYDGKTFI76MCQNQT5O6235COPW", "length": 17505, "nlines": 150, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் துபாய் , யுனைட்டட் அராப் எமிரேட்: JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்ல���சோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா யுனைட்டட் அராப் எமிரேட்அட்ஜ்மான்அபுதாபிஅலேயின்உம்ம அழ-கேய்வேயின்கல்பா கவர் பாக்கான்குதோப்சிலாதிபா திபா அல்சேசன் திபா அழ பையா துபாய் பாட்ஜைரா மீனா ட்ஜபல் அலி மீனா சாகர் மீனா ழஅஈதுரச அழ- கயிமாருவாயிஸ்ஷார்ஜா\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்ப���ரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Sandeep Athikka அதில் துபாய் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Salma Shaikh அதில் துபாய் அம���ப்பு கலாச்சாரம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Muhammad bin farhan அதில் துபாய் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது InstaUAEVisa Org அதில் துபாய் அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது InstaUAEVisa Org அதில் துபாய் அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது mac master அதில் துபாய் அமைப்பு தொலைபேசி மற்றும் இன்டர்நெட்\nபோஸ்ட் செய்யப்பட்டது merry james அதில் துபாய் அமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/12/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-01-26T07:48:31Z", "digest": "sha1:APG66R6PTB2RR2XZIZ75WGOSBKBKT6U2", "length": 11161, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "பேஸ்புக்-நிறுவனதில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கு. நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா பேஸ்புக்-நிறுவனதில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கு. நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு\nபேஸ்புக்-நிறுவனதில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கு. நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு\nபுதுடெல்லி- பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி முகநூல் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.இந்த நிலையில், சமூக வலைத்தள நிறுவனங்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று பதில் மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nமேலும் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்துக்கள், வாதங்கள், உண்மைகளை மறைத்துவிட்டு உச்சநீதிமன்றத்தை முகநூல் நிறுவனம் நாடியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.\nபேஸ்புக் சமூக வலைத்தளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பேஸ்புக் கணக்குடன் ஆதார் இணைப்பது போன்ற விஷயங்கள் தனி மனிதரின் அந்தரங்கத்தில் குறுக்கிடும் செயலாகும் என பேஸ்புக் தரப்பில் வாதிடப்பட்டது.\nஅதேபோல, வாட்ஸ்அப் என்பது உலகம் தழுவிய ஒரு செயலியாகும். இதன் செயல்பாடு குறித்து ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவு உலக அளவில் அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக்கொண்டு விசாரிப்பதுதான் முறையாக இருக்கும் என வாதிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 18 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.\nஎனவே, பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் ஐகோர்ட்டின் சட்டவரம்பை ஏற்றுக் கொண்டுள்ளன எனவும் வாதிட்டார்.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வரும் உயர்நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதேபோல, மத்திய அரசு, மற்றும் கூகுள், டுவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களும், செயலிகளின் நிர்வாகமும் இது தொடர்பான தங்கள் எதிர்வினையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் வைத்துள்ள கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என கூறி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nPrevious articleஅலிபாபா- பதவி விலகினார் ஜேக்-மா\nNext articleஇந்தியாவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nதமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் -குடியரசு தின அணி வகுப்பில் சர்ச்சை\nபழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா\nஇப்படி சண்டை போட்டுட்டு இருந்தா நல்லா இருக்காது. இந்தியா- சீனா இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை.\n910 இடங்களில் Q4 2020 வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவிருக்கும் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் -குடியரசு தின அணி வகுப்பில் சர்ச்சை\nதாயாரின் நகைகள் மருத்துவமனையில் களவு போனதாக மகன் போலீசில் புகார்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபெண்ணின் உடலில் 30 மணிநேரம் சிக்கி இருந்த கத்தி\nஇந்தியாவின் நாகலாந்து தனி மாநிலமான நாள்: 1-12-1963\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/medical/03/230858?ref=archive-feed", "date_download": "2021-01-26T08:37:43Z", "digest": "sha1:7VY24JLF4BBF7IGEEQJEMDYJWMQVKH46", "length": 12224, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய்\nமீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரிந்ததே.\nஅதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் பாதுகாக்கும்.\nஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரிவது கிடையாது.\nநமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.\nஆகவே இனிமேல் அவ்வாறு தெரியாமல் சாப்பிடாமல், அதைப் பற்றி தெரிந்து கொண்டு பின்பு சாப்பிட்டால் நம் ஆரோக்கியத்தை நாம் தக்க வைத்துக் கொள்ளலாம்.\nமீன் எண்ணெய் என்றால் என்ன\nஇந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படும். அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பது கிடையாது.\nஇந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம்.\nஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கலாம்.\nஅதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைத்துவிடும்.\nஇதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் ச���ய்யலாம்.\nஅதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.\nஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடுமாம்.\nஎண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.\nஇந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும்பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையுமாம்.\nஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படுத்தாது.\nஇந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டுள்ளது.\nமுக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு செயல்படும்.\nமேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று மின்னும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/11/03151230/Miracle-In-91st-Hour-As-4YearOld-Girl-Pulled-From.vpf", "date_download": "2021-01-26T09:41:01Z", "digest": "sha1:FXBRZQ3DLEWEAJSVNYELJUVVFRCVDZZJ", "length": 11714, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Miracle In 91st Hour\" As 4-Year-Old Girl Pulled From Turkey Quake Rubble || துருக்கி நிலநடுக்கம்: 91 மணி நேரத்திற்கு பிறகு 4-வயது சிறுமி உயிருடன் மீட்பு !", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி பேரணி: டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு | டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட கம்பம் அருகே போலீசார் குவிப்பு |\nதுருக்கி நிலநடுக்கம்: 91 மணி நேரத்திற்கு பிறகு 4-வயது சிறுமி உயிருடன் மீட்பு \nதுருக்கி நிலநடுக்கம்: 91 மணி நேரத்திற்கு பிறகு 4-வயது சிறுமி உயிருடன் மீட்பு \nதுருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.\nதுருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இஸ்மிர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகி உள்ளன.\nஇந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கட்டிட இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 91 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தகவலை இஸ்மிர் நகர மேயர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,” அதிசயக்கத்தக்க வகையில் 91 மணி நேரத்திற்கு பிறகு 4-வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளாள். கடும் துயரத்திற்கும் மத்தியிலும் அனைவருக்கும் மகிழ்ச்சியை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது” என்றார்.\n1. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்\nஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n2. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 35- பேர் பலி எனத்தகவல்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது.\n3. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவு\nஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.\n4. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை 10.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.\n5. ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு\nஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. என் தந்தைக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் உள்ளனர்:மூத்தமகன் ஒருவரின் பெருமிதம்\n2. திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்த உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் அபராதம்\n3. நேபாளம்: ஆளும் கட்சியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்\n4. இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\n5. 8 மாதங்களில் முதல் முறை: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 131 ஆக சரிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/life-style/163423-.html", "date_download": "2021-01-26T07:41:08Z", "digest": "sha1:HRXWSN36RKRWXMX4YUVPNUG6WTFPQ2DF", "length": 17480, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "இணைய உலா: சீனப் பெண்ணின் தமிழ் வணக்கம்! | இணைய உலா: சீனப் பெண்ணின் தமிழ் வணக்கம்! - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nஇணைய உலா: சீனப் பெண்ணின் தமிழ் வணக்கம்\n நான் உங்கள் நிலானி, நீங்க என்னோடு சீனாவுக்கு ஃபேஸ்புக் வழியா வாங்க” எனச் சிரித்த முகத்துடன் பேசுகிறார் அந்தச் சீனத்து இளம் பெண். அவர் பதற்றம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் தமிழைப் பேசுவதைப் பார்க்க ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. அழகான தமிழ்ப் பேச்சால் இணையத்தில் பிரபலமாகிவருகிறார் இந்த சீனப் பெண்.\nசீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார் நிலானி என்றழைக்கப்���டும் லி யுவான். அதுபோக அந்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், சமூக வாழ்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஃபேஸ்புக் மூலம் நேரலை செய்து ஆச்சரியமான விஷயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நேயர்களுக்குத் தமிழில் வழங்குகிறார்.\nமுதன் முதலாக அவர் நேரலை செய்தது உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைப் பற்றிதான். அதன் அரிய தகவல்களை நேரலையில் வெளியிட்டார் நிலானி. சீனப் பெருஞ்சுவர் பற்றிய தகவல்களைச் சரளமாகத் தமிழில் நிலானி பேசியது இணைய உலகின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோ சில நாட்களிலேயே இணையத்தில் வைரலானது.\nஇந்தப் பெண்ணின் தமிழ்ப் பேச்சுக்கு ஏராளமான தமிழர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக, மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து, ‘தன்னுடைய அழகான தமிழ்ப் பேச்சால் இந்தப் பெண் சீனப் பெருஞ்சுவரையே வென்றுவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார்.\nசீனப் பெருஞ்சுவர் மட்டுமல்லாமல், சீனாவில் புகழ்பெற்ற தாமரைக் குளம், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஐஸ் ஸ்கேட்டிங் மைதானம் ஆகியவற்றையும் நிலானி பதிவுசெய்துள்ளார். தன்னுடைய நேரலையின்போது தமிழில் குறிப்பு எதையும் எழுதி வைத்துக்கொள்ளாமல் தான் காணும் காட்சிகளை இயல்பான பேச்சு வழக்கில் நிலானி பேசுவது தனிச் சிறப்பு.\nஅவருடைய ஒவ்வொரு நேரலையின்போதும் துளிகூட ஆங்கிலக் கலப்பின்றித் தமிழில் அத்தனை அழகாகப் பேசுகிறார். 2018-ம் ஆண்டைக் குறிப்பிடும்போது ‘ஈராயிரத்து பதினெட்டாம் ஆண்டு’ என்றும் விமானம் வழியாக அனுப்பும் தபாலை ‘விண் அஞ்சல்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நிலானி கவனமாகவே உள்ளார்.\nநுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதுதான் அறிவு என இன்றைய தமிழ் இளைஞர்கள் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சீனப் பெண்ணான நிலானியின் தூய தமிழ்ப் பேச்சைத் தமிழ் இளைஞர்கள் பார்த்தால், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என நிச்சயம் நம்பலாம்.\nஇணைய உலாவைரலான வீடியோசீனப் பெண்தமிழ் வணக்கம்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போ��ுகிறார்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள்...\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 28-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம்: மேற்கு வங்க...\nசென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் தேசியக் கொடி ஏற்றினார்\nதிருச்சியில் தடையை மீறி தேசியக் கொடியேந்தி இருசக்கர வாகனப் பேரணி\nபுதுச்சேரியில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் கிரண்பேடி: முதல்வர், சபாநாயகரைத் தவிர்த்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி...\nபசித்துப் புசித்தால் நோயற்றுப் போகும்: இன்று இயற்கை மருத்துவ தினம்\nகரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nஅரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பூனை; மீதிக்காலத்தை கிராமத்தில் கழிக்கத் திட்டம்\nபெண்கள் 360: சவாலே சாதிக்கத் தூண்டியது\nபோராட்டமே வாழ்க்கை: மது எதிர்ப்பால் தடைபட்ட திருமணம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு; பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு\nநீங்கள் தேசியவாதி என்றால் பாகிஸ்தானைப் பற்றி பேசாதீர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுங்கள்: பாஜகவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/expert-corner/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/164964", "date_download": "2021-01-26T08:54:29Z", "digest": "sha1:OCIC5RBLNJK5IHGXPFLD5C37O3W6LBWW", "length": 5453, "nlines": 112, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தைக்கு தாய்ப்பால் தண்ணீர் போன்று இல்லாமல் கெட்டியாக கொடுக்க என்ன சாப்பிட வேண்டும் ? | Parentune.com", "raw_content": "\nகுழந்தைக்கு தாய்ப்பால் தண்ணீர் போன்று இல்லாமல் கெட்டியாக கொடுக்க என்ன சாப்பிட வேண்டும் \nவணக்கம் சாரா, தாய்ப்பால் மாட்டுப்பால் போல் கிரீம் ஆக இருக்காது. முதலில் வரும் பால் தண்ணீராகத்தான் இருக்கும். மார்பகத்திலிருந்து வரும் பாலில் படிப்படியாக கொழுப்பு கலவை சேர்ந்து கொண்டே வரும். அதனால் பால் குடித்து முடிக்க போகும் தருணத்தில் வரும் பால் கெட்டியாக இருக்கும். ஆனால் தண்ணீராக உள்ள பாலிலும் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கின்றது. முதற்பாலை fore milk என்று சொல்வார்கள். இறுதியாக வரும் கெட்டியான பாலை hind milk என்று சொல்வார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். தாய்ப்பால் தண்ணியாக இருந்தாலும் உங்கள் குழந்தைக்கான ஊட்டச்சத்து கிடைத்துக் கொண்டு தான் இருக்கும்.\nஎன் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது. அவள து மார்பு காம்..\nHi Pon, உடனே குழந்தை நல மருத்துவரை அணுகவும்\nஎனது குழந்தைக்கு 8 மாதமாகிறது தண்ணீர் குடிக்க மறுக..\nHi Kiruthika VijayaRaj, தண்ணீர் கண்டிப்பாக கொடுக்க..\nஹலோ டாக்டர் என் பெயர் பிரியா நான் எட்டாவது மாத கர்..\nHi Priya, நெஞ்சு சளி என்று சொன்னால் உங்களுக்கு மூ..\nஎனக்கு தாய்ப்பால் சுரப்பது மிக குறைவாக உள்ளது . க..\nHi Amutha, தாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டுக் க..\nவணக்கம். என் குழந்தைக்கு 4 மாதம் ஆகின்றது. அவன் நன..\nHi Dhivya, உங்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/TNA_30.html", "date_download": "2021-01-26T08:14:15Z", "digest": "sha1:FKXFRCTWVPN547RB63AWDU2AI5IYWI67", "length": 11777, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பில் கூட்டமைப்பிற்கு நாலாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பில் கூட்டமைப்பிற்கு நாலாம்\nடாம்போ June 30, 2020 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது அமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார்.\nவாழைச்சேனை பேத்தாழையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,‘இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு தமிழர்களின் உரிமை தொடர்பாக பிரச்சினை எழுந்ததன் நிமிர்த்தம் ஆரம்பத்தில் தமிழர்கள் அரசியல் ரீதியான போராட்டத்தினை நடாத்தினார்கள். அதில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாக இளைஞர்கள் கொத்தளித்தார்கள்.\nஇதன்காரணமாக ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மௌனித்து போனது. இதனால் எமது தமிழ் சமூகம் ஒரு நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியல் என்பது ஒரு பலமான ஆயுதம் அந்த அரசியல் ஆயுதத்தினை இளைஞர்கள் கையில் ஏந்த வேண்டிய காலம் இது. ஜனநாயக ரீதியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் என்பதை மிகவும் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று என்னுள் ஏற்பட்ட நம்பிக்கையின் பலனாக நான் அரசியலில் உள்வாங்கும் நோக்கில் களமிறங்கியுள்ளேன்.’ – என்றார்\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீர���ிங்க ...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2019/10/blog-post_40.html", "date_download": "2021-01-26T08:02:54Z", "digest": "sha1:SDJFABP33JE7KDBJU6RWDE335XEQ36CO", "length": 7940, "nlines": 45, "source_domain": "www.smlinks.in", "title": "மந்திரத்தால் ஆன மழைக்கோட்டு - SM Links", "raw_content": "\nபாலு என்ற 10 வயது சிறுவன் ஒரு ஊரில் தன்னுடைய பெற்றோர்களோடு வளர்ந்து வந்தான். அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். பாலு படிப்பதற்காக தினமும் பள்ளிக்கு சென்று வருவான். ஒருநாள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே அந்த ஊரில் அதிகமாக மழை பெய்தது. இதனால் பாலு பரிசு சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மிகவும் தாமதமாக சென்ற பாலுவை அவனது ஆசிரியர் கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த பாலு தனது வீட்டிற்கு சென்று தனக்கு ரெயின்கோட் வாங்கித் தருமாறு தன்னுடைய பெற்றோர்களிடம் கேட்டான். நாமிருக்கும் கஷ்டத்தில் ரெயின்கோட் வாங்குவதற்கு பணம் இல்லை என்று வாழ்வின் பெற்றோர்கள் சொன்னார்கள். வேறு வழியின்றி பாலு அடுத்த நாள் ரெயின்கோட் இல்லாமல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சிலந்தி மழைநீரில் மாட்டிக்கொண்டது. பாலு அந்த சிலந்தியை மழைநீரில் இருந்து காப்பாற்றி அதன் வலையில் மிகவும் பாதுகாப்பாக விட்டார். அப்போது அந்த சிலந்தி பாலுவை பார்த்து நீ எனக்கு உதவி செய்திருக்கிறாய் அதற்காக உனக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கேட்டது. அதற்கு பாலு எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ பாதுகாப்பாக இரு என்று சொன்னான்.\nநீ தினமும் மழையில் நனைந்து கொண்டு தான் பள்ளிக்கு செல்கிறாய். அதனால் நான் உனக்கு ரெயின்கோட் தருகிறேன் என்று அந்த சிலந்தி சொல்லிவிட்டு தனது மந்திரத்தால் ஒரு ரெயின் கோட்டை பாலுவிற்கு கொடுத்தது. பாலு அந்த ரைன் கோட் அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றான். ஆனால் அங்கு பார்வை தவிர மற்ற யாருமே ரெயின்கோட் கொண்டு வரவில்லை. பள்ளி முடிந்த பிறகு பாலு எனக்கு ரெயின்கோட் தருகிறாயா என்று பாலுவின் நண்பர் கேட்ட உடனே பாலு தனது ரெயின்கோட்டை கொடுத்தான். பாலு தனது ரெயின்கோட்டை கழட்டி கொடுத்தாலும் பாலுவின் உடம்பில் இன்னொரு ரெயின்கோட் இருந்தது. பாலுவின் இன்னொரு நண்பரும் தனக்கும் ரெயின்கோட் வேண்டும் என்று கேட்க, பாலு தன்னிடம் இருந்த ரெயின்கோட்டை கழட்டி கொடுத்தாலும் பாலுவிடம் ரெயின்கோட் வந்து கொண்டே இருந்தது.\nபாலு இந்த அதிசயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினான். பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். பாலுவிற்கு கிடைத்த இந்த மந்திரம் கூட்டை வைத்து பலருக்கும் மழையில் நனையாமல் இருப்பதற்காக ரெயின் கோட்டை கொடுத்து உதவி செய்தனர். மேலும் சந்தையில் ஒரு ரெயின்கோட் கடையே போடும் அளவிற்கு பாலுவிடம் இருந்து ரெயின்கோட்டை கழட்டி கொண்டே இருந்தார்கள். அந்த மந்திர ரெயின்கோட்டால் பாலுவின் பெற்றோர்களுக்கு இருந்த மிகப்பெரிய பணகஷ்டம் தீர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான் அது எப்பொழுதுமே பலனை எதிர்பார்த்து ஒரு உதவி செய்யக்கூடாது. பலனை எதிர்பாராமல் செய்யும் உதவிக்கு நாம் நினைக்காத அளவுக்கு மிகப் பெரிய பலன் நம்மை வந்து சேரும்.\n0 Response to \"மந்திரத்தால் ஆன மழைக்கோட்டு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20745", "date_download": "2021-01-26T08:45:50Z", "digest": "sha1:BWDR6743J3GTU2TYKOSBYRDDU5OASXSU", "length": 23198, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 26 ஐனவரி 2021 | துல்ஹஜ் 544, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 16:15\nமறைவு 18:22 மறைவு 04:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1417 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உடைய மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத், நேற்று (13.07.2018. வெள்ளிக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-\n” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அவர்களது மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணியளவில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...) அன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் – மதியம் 01.00 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nமறைந்த பெருந்தகை அவர்களது பாவப் பிழைகளை – கருணையுள்ள அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியில் நல்லோர்களுடன் இணைந்திருக்கச் செய்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயரிலிருக்கும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்க���ம் எல்லாம்வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமறைந்த மர்ஹூம் அவர்களது பாவப் பிழைகளை – கருணையுள்ள அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியில் நல்லோர்களுடன் இணைந்திருக்கச் செய்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயரிலிருக்கும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாம்வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு & நுண்ணயிர் உரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2018) [Views - 452; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2018) [Views - 442; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2018) [Views - 551; Comments - 0]\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2018) [Views - 452; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 486; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 472; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 458; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 416; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த க���ுத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20298", "date_download": "2021-01-26T07:54:59Z", "digest": "sha1:XHMMNZOUZLA6YXZDWRWHORTEPSTU2OYQ", "length": 8641, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "ஈசாப் நீதிக் கதைகள் » Buy tamil book ஈசாப் நீதிக் கதைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : எஸ். லீலா\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nஇளைஞர் கம்பராமாயணம் உடல்நல வழிகாட்டி முதலுதவியும் அவசர சிகிச்சைகளும்\nஅக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.\nஎப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.\nதவளையைக் கண்ட தேள், “தவளையாரே நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா\n“நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்\nதேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.\nஇந்த நூல் ஈசாப் நீதிக் கதைகள், எஸ். லீலா அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். லீலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉலக வரலாறு அரிய தகவல்கள்\nமற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :\nஅறிவைப் பெருக்கும் அப்பாஜி கதைகள்\nபிரமிக்க வைக்கும் பீர்பால் கதைகள்\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\nஅறிவைத் தரும் ஈசாப் கதைகள் பாகம் 2\nசிரிக்க சிந்திக்க முல்லாவின் கதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nஉயிர் காக்கும் இயற்கை உணவுகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு ��ுதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201701", "date_download": "2021-01-26T09:29:45Z", "digest": "sha1:CZSVIAS7DDUWPWK2DI37XZEINTMIES4R", "length": 10870, "nlines": 161, "source_domain": "www.paramanin.com", "title": "January 2017 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nகோ மாதாவாம்… குல மாதாவாம்…\n‘அய்யே… அறிவு இல்ல உனக்கு ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம் இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம் எப்படிதான் வாழப் போறயோ நீ எப்படிதான் வாழப் போறயோ நீ சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’ இது மனிதர்கள் மனிதர்களிடம் சொல்லும் அறிவுரை என்றுதானே நினைத்தீர்கள். இல்லை. மாட்டிடம் சொல்லப் பட்ட அறிவுரை அது. ‘என்னது, மாட்டிடம்… (READ MORE)\nஎம்ஜார் காளை, நாட்டுப் பசு மாடு, பரமன், பாட்டி, மாடு\nஅமெரிக்க மலைப்பாம்பை அச்சுறுத்தும் அசத்தல் இருளர்கள்…\n​’ஜீசஸ்… கெட்டிங் வொர்ஸ். வீ ட்ரைட்டு எவ்ரிதிங்…’ ‘ம்ம்ம்… ஹூ கேன் டூ திஸ்’ ‘இரு…ளர்…கள்…’ ‘தட்ஸ் ரைட்’ ‘ஹூ ஈஸ் தட்’ ‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா’ ‘தே ஆர் டமில் ட்ரைபள்ஸ் லிவ்விங் இன் இண்டியா’ :பீப்பிள் வீ ஹேவ் சிஸ்டம்ஸ், டெக்னாலஜி, சயிண்ட்டிஃபிக் அப்ரோச்…. ஸ்டில் நத்திங் ஈஸ் அச்சீவ்டு தே ஆர் ஜஸ்ட் ட்ரைபள்… (READ MORE)\n​தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை விக்ரமராஜாவின் வாயில் பனை வெல்லமும், ஆறாயிரம் வணிக அமைப்புகளுக்கு மாலையும் போட ஆசைப்படுகிறேன். மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பெப்ஸியையும் கோக்கையும் விற்பதில்லை என்று பெரும் முடிவெடுத்து எங்களை எழுந்து நின்று கைதட்ட வைத்துவிட்டார்கள். இந்த குளிர்பானங்களால் உடல் பருத்து சீர்கெட்டது ஒரு தலை முறை. இந்த முடிவால் காக்கப்… (READ MORE)\n​பரிமேலழகர்… சிறு வயது பள்ளி நாட்களில் இரண்டு மதிப்பெண் என்ற கணக்கிற்காக படித்து வைத்த வார்த்தை. மணக்குடவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று அந்த வயதில் அறியப்பட்டவர். வள்ளுவப் பெருந்தகை தந்த வாழ்வையே மாற்றும் குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர். தமிழ் மீது ஆர்வம் அதிகரித்த காலங்களில் அதே பெயர் வேறு பல உணர்வுகளை… (READ MORE)\nகமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேய���ல்லை…\nதொண்ணூறுகளின் இறுதியில் வந்து இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் பார்க்க நேரிட்டு என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் ( நடிகர் சிரஞ்சீவியையும் இது மிகவும் கவர்ந்து விடவே, இந்த நல்ல படத்தின் கதையையும் சில காட்சிகளையும் அப்படியே எடுத்து மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி பாடல்கள் சண்டைகள் என நிறைய சேர்த்துத்… (READ MORE)\nl6.. உள்ளே சமநிலை இழந்த யானை சுற்றியிருப்போரைத் தாக்கும்:\nகுழந்தைகள் என்றால் இத்தனை முறை, பெரியவர்கள் என்றால் இத்தனை முறை என்று ஒரு நிமிடத்தில் எத்தனை முறை இதயம் துடிக்க வேண்டும்… குறைவாகவும் துடிக்கக் கூடாது மிக அதிகமாகவும் துடிக்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் எதிராக இதயம் துடிப்பதே நின்று போனது சிவநெறித்தேவனுக்கு. அந்தக் காட்சியில் அவனது ரத்தம் உறைந்து போனது. செடியிலிருந்து… (READ MORE)\n‘டங்கல்’ : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதன் ஊனில் ஊறிப்போயிருக்கும் பெருங்கலையான மல்யுத்தத்தை தனது வாரிசுக்குத் தந்து அதன் வழியே தனது நாட்டிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கவேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு தகப்பனின் வாழ்நாள் போராட்டத்தை உணர்ச்சிப் பீறிட திரைப்படம் செய்து தந்திருக்கிறார்கள். ஆரம்பமே அதிரடியாக இருக்கும் ‘ரஜினி’ பட வகை, மிகச் சாதாரணமாக தொடங்கி (திருவல்லிக்கேணி… (READ MORE)\n11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\nஎன் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…\n‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/no-window-for-ipl-in-iccs-ftp-says.html", "date_download": "2021-01-26T07:42:47Z", "digest": "sha1:NIN5AO5B3IKP2DG7STQYG6J2BHGP6JL6", "length": 13333, "nlines": 97, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ICC அட்டவணையில் IPL கிரிக்கெட்டிற்கு இடம் கிடையாது - லார்கட் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண��டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ICC அட்டவணையில் IPL கிரிக்கெட்டிற்கு இடம் கிடையாது - லார்கட்\n> ICC அட்டவணையில் IPL கிரிக்கெட்டிற்கு இடம் கிடையாது - லார்கட்\nICC அட்டவணையில் IPL தொடருக்கு இடம் அளிக்க முடியாது என்று ICC. அறிவித்து உள்ளது.\nஇந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிக்கு ரசிகர்களின் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.\nஇந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்.\nஆனால் IPL. போட்டி நடக்கும் சமயத்தில் சில அணிகளுக்கு சர்வதேச போட்டிகளும் வருவதால் அந்த அணி வீரர்களால் IPL.-ல் முழுமையாக பங்கேற்க முடிவதில்லை.\nஇந்த முறை IPL. போட்டி நடந்த போது கூட இங்கிலாந்து வீரர்கள் பாதியில் கிளம்பினர். ஆஸ்திரேலிய வீரர்கள் பிற்பகுதியில் தான் IPL.-ல் இணைந்தனர்.\nஎனவே IPL போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.\nஅப்படி சேர்க்கும் போது வெளிநாட்டு வீரர்கள் IPL-ல் பங்கேற்பதில் எந்த இடையூறும் இருக்காது.\nஆனால் இந்தியாவின் கோரிக்கையை ICC மீண்டும் ஒரு முறை நிராகரித்து உள்ளது. எதிர்காலத்தில் IPL தொடரை ICC அட்டவணையில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க மாட்டோம் எனறு ICC திட்டவட்டமாக கூறியிருக்கிறது.\nஇது குறித்து ICC.யின் தலைமை செயல் அதிகாரி ஹரூன் லார்கட் மெல்போர்னில் நேற்று அளித்த பேட்டியில், IPL போட்டியை, ICCயின் வருங்கால போட்டி அட்டவணையில் சேர்த்தால், அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் 20- ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியையும் இதே மாதிரி சேர்க்க வேண்டி இருக்கும்.\nஇதே போல் இலங்கையிலும் ஒரு பிரிமியர் லீக்கை தொடங்குகிறார்கள். வங்காளதேசத்திலும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் நடக்கிறது.\nஇவர்களும் இதே கோரிக்கையை முன் வைத்தால் நாங்கள் என்ன செய்வது IPL போட்டியை முதன்மையான பிரிமியர் லீக் என்று மக்கள் சொல்லலாம். அதனை ICC அட்டவணையில் சேர்க்கும் விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினருக்கு (இந்தியாவுக்கு) சலுகை காட்டினால், பிறகு இதே சலுகையை மற்ற உறுப்பினர்களுக்கும் தர வேண்டி இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.\nஇதனால் தான் இது போன்ற எந்த ஒரு உள்ளூர் லீக்குக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை' என்றார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> தனுஷ் ஒல்லி என்றாலும் அனுபவத்தில் கில்லி.\nஉயிரை‌க் கொடுத்து ப��ட்டெழுதுகிறவர்களுக்கு கலைமாமணி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கொலவெறி என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து மூக்கு ச...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24621", "date_download": "2021-01-26T10:03:11Z", "digest": "sha1:NITUVFDXCGMDIJVVEKFNYUZCQSBTND3Z", "length": 8262, "nlines": 161, "source_domain": "www.arusuvai.com", "title": "நான்கு மாத குழந்தை - Doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான்கு மாத குழந்தை - Doubt\n எனக்கு இது தான் முதல் நாள் இந்த இழையில் .........pls clear my doubt \nஎனது நான்கு மாத குழந்தை வருணவி அடிக்கடி கால் / கை விரலை வாயில் வைக்கிறாள் ......\nஎத்தனை முறை எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வாயில் வைக்கிறாள் ........ இது ஏதும் பிரச்சனையா \nபால் நன்றாக குடித்தாலும் அதிக விளையாட்டு செய்கிறாள் ...........\nதடுப்பூசி போட்ட பின்னர் motion நுரைத்து போகிறாள் ............ இது போல் நடக்குமா ...........\nஎனது மகளுக்கும் 4 மாதம் .அவளும் கை சூப்புகிறாள் . டாக்டர் கை சூப்புவது பிரச்சனை இல்லை என்று கூறினார் . தடுக்க கூடாதாம் . அது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவுமாம் . motion பற்றி தெரியவில்லை . தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் . அப்புறம் உங்கள் மகளின் பெயர் அழகாய் இருக்கிறது . :)\nவிரலை வாயில் வைப்பது ஒன்ரும்\nவிரலை வாயில் வைப்பது ஒன்ரும் தவறில்லை பயம் வேன்டாம்,மோசன் சலி இருந்தால் அப்படி ஆகும்,பயம் வேன்டாம்\nஉன் வாழ்க்கை உன் கையில்\nஎன் 3 1/2 month குழந்தைக்கும்\nஎன் 3 1/2 month குழந்தைக்கும் same problem தான்.அடிக்கடி நுரையாய் போரான். என்ன செய்வது சொல்லுங்க pls\nகுழந்தைகளுக்கான உணவுகள் கொடுக்கும் முறை\n8+ மாத குழந்தையின் உணவுகள்\n2 வயதுகுழந்தைக்கு புரொட்டீன் எந்தளவுக்கு அவசியம்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/life-style/173047-3-0.html", "date_download": "2021-01-26T10:02:30Z", "digest": "sha1:BFT2GKEUJY2WHWA2DCB5MRFQX2KLHAM3", "length": 18198, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "வலை 3.0: இணையத்தில் ஒளிப்படம் வந்த கதை! | வலை 3.0: இணையத்தில் ஒளிப்படம் வந்த கதை! - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nவலை 3.0: இணையத்தில் ஒளிப்படம் வந்த கதை\nகாபி பானையிலிருந்து வெப் கேமராவை கொண்டுவந்தது போலவே வலையில் முதல் ஒளிப்படம் பதிவேற்றப்பட்டதும் தற்செயலாகவே நடந்தது.\nவலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில்தான் இருந்தது. வலை பிறந்தபோதும் தொடக்கத்தில் இந்த நிலைதான் இருந்தது. டிம் பெர்னர்ஸ் லீ உருவாக்கிய முதல் பிரவுசர், வரைகலைத் தன்மையோடு அனைத்து சாத்தியங்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அது வரி வடிவத்துக்கானதாக இருந்தது.\n1992-ம் ஆண்டில் வலையில் ‘ஜிஃப்’ வடிவில் ஒளிப்படங்களை இடம்பெறச் செய்வதற்கான வசதியை லீ உருவாக்கிக்கொண்டிருந்தார். இதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பியபோது, அவர் கையில் கிடைத்த இசைக்குழு ஒன்றின் வண்ணப்படத்தை வலையில் ஏற்றினார். இந்தப் படமே வலையில் இடம்பெற்ற முதல் படம்.\nஇணையம்போலவே வலையும்கூட தொடக்க காலத்தில் பெரும்பாலும் ஆய்வு நோக்கிலேயே பயன்பட்டது. எனவே, அதன் வரி வடிவத் தன்மையை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால், ஒளிப்படங்களை இடம்பெற வைக்கும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் வலை, ஆய்வு உலகுக்கு வெளியே பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தயாரானதை உணர்த்தியது.\nஇந்தக் காலகட்டத்தில்தான் மொசைக் பிரவுசர் அறிமுகமானது. மொசைக்குக்கு முன்பே சில பிரவுசர்கள் அறிமுகமாகியிருந்தன. லீ உருவாக்கிய முதல் பிரவுசர் தவிர, எர்வைஸ், வயோலா டபிள்யூடபிள்யூடபிள்யூ (ViolaWWW) உள்ளிட்ட பிரவுசர்கள் அறிமுகமாகியிருந்தன. இவை வலையை அணுக வழி செய்தாலும் கொஞ்சம் சிக்கலானதாக இருந்தன.\nஇதுபோன்ற சூழலில்தான், மொசைக் பிரவுசர் 1993-ல் அறிமுகமானது. கல்லூரி மாணவரான மார்க் ஆண்டர்சன் தன் நண்பர் எரிக் பினாவுடன் இணைந்து இந்த பிரவுசரை உருவாக்கினார்.\nஇல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஆண்டர்சன், அங்கிருந்த நேஷனல் சென்டர் ஃபார் சூப்பர் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்ஸ் (என்.சி.எஸ்.ஏ) பகுதிநேர ஆய்வாளராகவும் இருந்தார்.\n1992-ல் இந்த மையத்தின் விஞ்ஞானிகள், வயோலா பிரவுசரை மாணவர் குழுவுக்குக் காண்பித்து, இணையத்தின் புதிய அங்கமாக உருவாகிக்கொண்டிருந்த வலையைப் பற்றியும் விவரித்தனர். இந்த அறிமுகத்தால் ஈர்க்கப்பட்ட ஆண்டர்சன், பினா, தங்கள் பங்குக்கு ஒரு பிரவுசரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் உருவாக்கிய பிரவுசர் என்.சி.எஸ்.ஏ. சார்பில் அறிமுகமானது.\nமுந்தைய பிரவுசர்களைவிட இது பயன்படுத்த எளிதாக இருந்தது. எந்தத் தகவலை எப்படி அணுகுவது என யாரோ கையைப் பிடித்து அழைத்துச்செல்வதுபோல அமைந்திருந்தது.\nமைய பக்கம், ஒரு தகவலிலிருந்து முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்வதற்கான வசதி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. முக்கியமாக உருவப்படங்களை ஒருங்கிணைக்கும் வசதி இருந்தது.\nமுந்தைய பிரவுசர்களில் ஒளிப்படங்களைப் பார்க்கலாம் என்றாலும், அவை தனி விண்டோவில் தோன்றின. ஆனால், மொசைக் படங்களைத் தகவல்களுடன் சேர்ந்து தோன்ற வழிசெய்தது. சுருக்கமாகச் சொல்வதானால், மொசைக் பிரவுசர் பயனாளிகளுக்கு நெருக்கமாக இருந்தது. வலைக்கு அது பேருதவியாகவும் அமைந்தது.\nவலை 3.0சைபர் சிம்மன் தொடர்இணைய வரலாறுஇண்டர்நெட் வரலாறுஇணையத்தின் கதைஒளிப்படம்வெப் கேமராViolaWWWபிரவுசர்கள்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nவேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன\nநேதாஜி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர்...\nஅரசு தொடக்கப் பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு ஒரு மாத காலம் மொழிப் பயிற்சி\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nஅறவழி விவசாயப் புரட்சி; டெல்லியில் காவல்துறையின் அடக்குமுறை: வைகோ கண்டனம்\nகாரைக்காலில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி: 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்பு\nபசித்துப் புசித்தால் நோயற்றுப் போகும்: இன்று இயற்கை மருத்துவ தினம்\nகரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச��� சங்கம் எச்சரிக்கை\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nகழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை\nவீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் ‘ஜூம்’ செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும்\nவாட்ஸ் அப் உளவு மென்பொருள் விவகாரத்தில் நடந்தது என்ன\nநாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு...\nஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:46:39Z", "digest": "sha1:7HE4PEKY57IIE4TVL5EIZMCHNECBGYDL", "length": 25710, "nlines": 487, "source_domain": "www.neermai.com", "title": "நீ என்றால்…………. | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.���ி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் நீ என்றால்………….\nநீ மழை என்றால் – அதில் நான்\nநீ நிஜம் என்றால் – உன் நிழலாக…\nமுந்தைய கட்டுரைஅன்பான இயந்திரமே நிலா\nஎனது பெயர் சோபிகா. நான் மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வருகிறேன். தற்போது பட்டதாரி பயிலுநராக கடமையாற்றி வருகிறேன். கவிதை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மனிதனின் மெளன உணர்வுகளை பிரதி பலிப்பது கவிதை என்று சொல்லலாம். அந்த வகையில் எனது உணர்வுகளை அரங்கேற்றுவதற்கு களம் அமைத்து தந்த நீர்மை இணையத் தளத்திற்கு மிகவும் நன்றி..\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - January 24, 2021 1\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131499", "date_download": "2021-01-26T10:06:18Z", "digest": "sha1:CAZVOTUB6QPJAGVC562BQRDA2D7ZCGRX", "length": 10277, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பெங்களூருவில் சோகம் : குழந்தை இல்லாத ஏக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ் தம்பதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nதலைநகரில் விவசாயிகள் பேரணி: தடுப்புகளை உடைத்து புகுந்த டி...\nபெங்களூருவில் சோகம் : குழந்தை இல்லாத ஏக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ் தம்பதி\nபெங்களூருவில் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் போலீஸ் தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி ஷீலா. இருவரும் கர்நாடக போலீஸில் பணியாற்றினர். பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள சம்பிகேஹள்ளி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுரேஷ் எழுத்தராகவும் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஷீலாவும் பணி புரிந்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், குழந்தை இல்லை. மருத்துவ சிகிச்சை பெற்றும் பலனில்லை என்று தெரிகிறது. இதனால் சுரேசும், ஷீலாவும் மனவருத்தத்தில் இருந்து வந்து உள்ளனர்.\nஇந்த நிலையில் , நேற்று காலை 10 மணிக்கு பிறகும் சுரேசின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் சுரேசின் வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது, சுரேசும், ஷீலாவும் இறந்தபடி கிடந்தனர். அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக கொத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கொத்தனூர் போலீசார் சுரேசின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சுரேஷ், ஷீலாவின் உடல்கள�� மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆனபோதிலும் குழந்தை இல்லாத காரணத்தால் சுரேசும், ஷீலாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131994", "date_download": "2021-01-26T08:42:41Z", "digest": "sha1:BQWJHDKUEH5226V35QMZ2XHPWRKURRAM", "length": 8654, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த நபக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை நபரோடு பயணித்த புதுச்சேரி நபருக்கும் கொரோனா பரிசோதனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nஇங்கிலாந்திலிருந்து சென்னை வந்த நபக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை நபரோடு பயணித்த புதுச்சேரி நபருக்கும் கொரோனா பரிசோதனை\nஇங்கிலாந்திலிருந்து சென்னை வந்த நபக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை நபரோடு பயணித்த புதுச்சேரி நபருக்கும் கொரோனா பரிசோதனை\nஇங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அவருடன் பயணித்த புதுச்சேரி நபரும் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், அங்கிருந்து சென்ன வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அவருடன் விமானத்தில் பயணித்த புதுச்சேரியைச் சேர்ந்த நபரைக் கண்டறிந்த அம்மாநில சுகாதாரத்துறையினர், சோதனைக்காக அவருடைய சளி மாதிரிகளை எடுத்து புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇன்று மாலைக்குள் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்று கூறப்படும் நிலையில், அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132885", "date_download": "2021-01-26T09:19:45Z", "digest": "sha1:QBR7MUKA36RYELL6SIIFC6W2B26Q2NPE", "length": 8209, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "சீனாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nசீனாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு\nசீனாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு\nசீனாவில் குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த சீன அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் துணை தலைவர் ஜெங் சின், அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசியை பயன்படுத்தியதில், பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.\nகடந்த 15 நாட்களில் மொத்தம் 30 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி போடப்படும் என்றும், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகோலா கரடிக்கும், கங்காருவுக்கும் இடையில் உருவாகியுள்ள நட்பு, ஆச்சரியத்தில் பராமரிப்பாளர்கள்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்\nமாறிவரும் காலநிலை..உருகிவரும் பனி..அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்\nஅதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு\nஅடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி\nபாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது, வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்\nமெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு கொரோனா பாதிப்பு\nசுவீடனில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்துக்கு நடுவே பனிமலைகளில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி\nகொரோனா சூழலில் உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்வு- ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வறிக்கையில் தகவல்\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2012/11/", "date_download": "2021-01-26T09:13:32Z", "digest": "sha1:MXAZHWVYJ26ARSAODVVPY3PQ27BFHLCM", "length": 29866, "nlines": 179, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: November 2012", "raw_content": "\nதோன்றுவதையும், நினைப்பதையும் பதிக்கும் இடம் இது\nஉறவும் பிரிவும் - A Separation\nஉறவுகள் பலவிதம், நாம் தேர்ந்தெடுக்காமலே பிறப்பினால் ஏற்படும் உறவுகள், நாம் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஏற்படும் உறவுகள் இப்படி எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், பிளவு என்பது சகஜம். ஆனால் அது கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டுமே திருமணமுறிவுகள் - ஏன் ���ப்படி விவாகரத்தின் காரணங்கள், ஒருவரால் ஒருவருடன் வாழவே முடியாது, சகித்துக் கொள்ளவே முடியாது என்ற பட்சத்தில் விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள் அல்லது வேறு ஒருவருடன் வாழ துடிப்பதாலும் விவாகரத்து நிகழலாம் ஆனால் சிமின் தன் கணவர் ஒழுக்கமானவர், நல்லவர், அன்பானவர் ஆனாலும் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றம் சென்று வலுவான காரணமில்லாததால் அந்த விவாகரத்து ரத்தாவதே ’எ செப்பரேஷன்’ (A Separation) படத்தின் முதல் காட்சி.\nநாதர்- சிம்மின் ஒரு நடுத்தர படித்த ஈரானிய குடும்பம், அவர்களுக்கு ஒரு பத்து வயது மகள் தெர்மே. ஈரானை விட்டு செல்ல விசா கிடைத்திருக்கிறது போக வேண்டுமென்று துடிக்கிறார் சிமின் ஆனால் ஆல்சைமர் நோயால் அறிவாற்றல் இழந்த நிலையில் வயதான தன் தந்தையை விட்டு வர மனமில்லாமல் நாட்டைவிட்டு செல்ல மறுக்கிறார் நாதர், வழக்கமான பெண்களின் துருப்புச்சீட்டான பெற்றவர் வீட்டுக்கு பிரிந்து சென்று தன் தேவையை கணவருக்கு நிரூபிக்க பார்க்கிறார் சிமின். தந்தையைப் பார்த்துக் கொள்ளவும் பிற வீட்டு வேலைகளுக்கு மட்டுமே அவள் தேவையென்பது போல் வேலையாளாக ரஸ்யாவை நியமிக்கிறார் நாதர். கர்பினியான ரஸ்யா வறுமையின் காரணமாக அந்த முதியவரை கவனித்துக் கொள்ள தன் சிறிய மகளையும் கூட்டிக் கொண்டு வந்து வீட்டு வேலைகளையும் அந்த முதியவரின் தேவைகளையும் செய்து தருகிறார். ஒருநாள் நாதர் வீட்டிற்கு நேரத்தோடு வந்துவிடுகிறார், வீட்டில் ரஸ்யா இல்லை, தந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறார் அவர் கைகள் கட்டிலில் கட்டியபடி. பத்து நிமிடம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த ரஸ்யாவை திட்டி தீர்த்து, திருட்டுப் பழியும் சுமர்த்தி வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார். மறுநாள் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று ரஸ்யாவின் வீட்டார் சிமினுக்குத் தெரிவிக்க, கணவன் -மனைவி இருவரும் சென்று பார்க்கிறார்கள். ரஸ்யாவின் கணவர் ஹோட்ஜாத் நாதர் தள்ளியதுதான் இதற்குக் காரணமென்று சினம் கொண்டு சண்டையிடுவதோடு வழக்கும் பதிவு செய்கிறார்.\nஈரானியன் படமான ‘எ செப்பரேஷன்’ நாதர்- சிமின் இருவரின் விவாகரத்தை மையமாகக் கொண்டு அதனை சுற்றி நிகழும் ஒரு கதைக் களம். வலுவான ஐந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு மிக நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார் அஸ்க���் ஃபர்ஹாதி. அற்புதமான திரைக்கதைகள் ஆங்கிலப்படத்திற்கு மட்டுமே என்று தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஆஸ்கர் வாங்கி வந்ததைத் தகர்த்தது இந்த ஈரானியப் படம். சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என்று கிட்டத்தட்ட நூறு விருதுகள் பெற்ற படம்.\nஇந்த கதையின் காட்சிகள் உண்மை- பொய் என்ற இரண்டுக்கும் இடையில் ஒரு இழையாக ஓடுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் தேவைக்காக அல்லது பிழைப்பிற்காக எவ்வளவு சரளமாக பொய் சொல்கிறோம். இல்லை நாம் பொய் சொல்வதில்லை உண்மையை மறைக்க மட்டுமே செய்கிறோம் அல்லது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள இடத்திற்கேற்றாற்போல் நடந்து கொள்கிறோம். இதைத்தான் இந்த படத்தில் உடைத்தெடுக்கிறார் இயக்குனர். அதுவும் குழந்தைகளுக்குப் பொய் சொல்ல கூடாது என்று கற்றுக் கொடுக்கும் நாமே இந்த இந்தக் காரணங்களுக்குத் தெரிந்தவற்றை சொல்லாமல் மறைப்பது சரியென்பதாக மறைமுகமாக சொல்லித் தருகிறோம். இதை இயல்பாக காட்டியிருக்கிறார் இயக்குனர் அஸ்கர்.\nஈரானிய வாழ்க்கை முறையை அவர்கள் உடுத்தும் உடைகளிலும் இருக்கும் இடத்தையும் வைத்தே சித்தரித்திருக்கிறார். படித்த, மேற்கத்திய கலாச்சாரத்தில் விருப்பமுள்ளவராக சிமினை காட்ட வெறும் அவரின் இறுக்கமில்லாத உயர் ரக தலைச்சீலையையும், வெளிநாட்டுக்குச் செல்லும் விருப்பத்தையும், ஒரே ஒரு காட்சியில் அவர் படித்துக் கொடுப்பவராக காட்டும் இயக்குனர், வீட்டு வேலைக்கு வரும் இறையச்சம் நிறைந்த ரஸ்யாவை கருப்பு அங்கியால் தன்னை இறுக்கிக் கொண்டு, வயதானவரின் கழிவுகளை அகற்றவும் முதியவரின் கால் உடுப்பை கழற்றவும் கூட ஒரு மார்க்க அறிஞரை அழைத்து ’இதில் தவறில்லையே’ என்று கேட்டு அறிந்து கொள்ளும் காட்சிகள் சான்றளிக்கும் அஸ்கர் சிறந்த இயக்குனரென்று. படத்தில் வரும் இரு குழந்தைகளின் நிலைப்பாட்டை முழுநீள வசனமில்லாத அவர்களின் முகபாவங்கள் பேசிவிடுகின்றன. பெண்களை அடிப்பவர் மிருகம் அப்படியானவன் நானில்லை என்று பேசும் ஹோட்ஜாத் இறுதி கட்டத்தில் மனைவி மீதுள்ள கோபத்தை தன்னைத் தானே அடித்து வெளிப்படுத்தி விளக்கும் கட்டுப்பாட்டை நம்மூர் ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். தன் மகளின் பாடத்தில் உதவும் தந்தை தம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுவதோடு, தமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தையிடம் வெளிக்காட்டாது அவளுக்கு நேரத்தை ஒதுக்கும் நல்ல தந்தையென்று சின்னச் சின்ன காட்சிகள் ஹைகூ போல் உணர்த்தி நம்முள் ஒட்டிக் கொள்கிறது.\nபடத்தின் முடிவில் தெர்மே தம் எதிர்காலத்தை யாருடன் ஆரம்பிக்க போகிறார் தாயா தந்தையா, அதன் பின்னனி நியாயங்களை இயக்குனர் எப்படி நிரூபிக்கப் போகிறார் என்ற புதிரோடு முடிகிறது படம்.\nஇயக்குனர் ஒரு கவிஞராகத்தான் இருக்க முடியும் காரணம் கடைசி காட்சியில் சிமின், நாதர், தெர்மே மூவரும் கருப்பு உடை அணிந்திருப்பதை ஒரு படிமமாகக் காட்டி நாதர் தன் தந்தையை இழந்துவிட்டதை உணர்த்துவதோடு, பிரிவில் துக்கம் நீடிக்கிறது என்பதையும் உணர்த்துகிறார்.\nமெய்யும்- பொய்யும் விளையாடும் வாழ்க்கை நாவலை படித்து முடித்த திருப்தியை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது ‘எ செப்பரேஷன்’.\nஅறம் செய விரும்பு - ‘The Blind Side'\nபெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’.\n2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த பல விருதுகளில் 2010 சிறந்த நடிகைக்கான (Academy Award for Best Actress) ஆஸ்கர் விருது சான்ரா புல்லக்குக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை, தேர்ந்த, மிக இயல்பான, கொடுத்த கதாபாத்திரமாக மாறியதற்கான பரிசு. படத்தின் இயக்குனர் ஜான் லீ ஹன்குக் 2006-ல் வெளிவந்த புத்தகத்தைப் படிக்கும் போதே இந்தக் கதாபார்த்திரத்தில் இவர்கள் பொருந்துவார்கள் என்று நினைத்து சாதித்த படமா என்று தெரியவில்லை. ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உலா வரச் செய்திருப்பதின் வெற்றியே இந்தப் படம். ஒரு சில படங்களில் கதையின் கரு சிறியதாக இருக்கும் அதனை நீட்டி முழக்க பல காட்சியமைப்புகளும் அதுவும் தமிழ்ப்படமென்றால் கேட்கவே வேண்டாம் 5-6 பாடல் காட்சிகள், 4-5 சண்டைக்காட்சிகள், சிரிப்பு கா���்சிகள் என்ற இடைச்செருகலாக துண்டு துண்டாகக் கிடக்கும். ஆனால் உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் அந்தந்த கதாபாத்திரத்தை ஒரே காட்சியில் புரிய வைக்கவும், நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவும் மிகவும் தேர்ந்தெடுத்த காட்சிகளை அமைத்திருப்பது இந்தப் படத்திற்கு வலுவாக அமைந்திருக்கிறது.\nநாம் அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். நம்மைப் போல் அல்லாதவர்களை அந்நியமாகக் கருதுவோம் - அது உருவத்தில், இனத்தில், மொழியில், நிறத்தில் எப்படியான வேற்றுமையாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஒருவரை நாம் கடந்தே சென்றிருப்போம். முகம் சுழித்திருப்போம், அருவருப்பு அடைந்திருப்போம். அப்படியில்லாமல் ஒவ்வொருவருக்குள்ளும் நற்குணங்களும், நல்ல திறமையும் ஒளிந்துகிடக்கிறது அதனை நாம் அறிவுக் கண்களால் பார்க்காமல் புறக் கண்களில் பார்த்து அதனைத் தவிர்த்து கடந்து செல்கிறோமென்று என்றாவது உணர்ந்ததுண்டா\nஅப்படி ஒவ்வொருவரும் உணரத் தொடங்கினால் வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல இல்லாதவர்கள் இல்லாத உலகத்தை நாம் அமைத்திட முடியும். Don't judge a book by its cover என்று ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு அகத்தின் அழகு முகத்தில் சமயங்களில் தெரியாது நாம் தான் தேடியெடுக்க வேண்டுமென்று மனிதம் பேசும் படம் இது. இப்படித்தான் இந்தப் படத்தின் நாயகி லெய் ஆன் தொஹியும் (சான்ரா புல்லக்) இயல்பிலேயே அவருக்குள் இருக்கும் அவரது இரக்க குணம் மைக்கெல் ஒஹெர்ரை கடந்து செல்லும் போது அன்றைய தினத்தில் அவருக்கு உதவலாமென்று வீட்டிக்குள் அழைத்துச் சென்று, பின்பு தமது சொந்தப் புதல்வனாகவே தத்தெடுத்துக் கொள்ளும் அற்புதங்கள் நிகழ்கிறது. இதையெல்லாம் ஒரு நல்ல கிருத்தவரால்தான் முடியுமென்று மதத்தை சில இடங்களில் தூக்கிப்பிடித்தாலும் அது கதையை எந்த வகையிலும் சிதைக்கவில்லை.\nகருப்பினத்தைச் சேர்ந்த மைக்கெல் ஓஹெர் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு கொண்டவர். ’கிங்காங் பக்கத்தில் ஆன் டாரோ இருப்பது போல் மைக்கெல் ஓஹெர் அருகே நீ’ என்று லெய் ஆன்னின் தோழிகள் கிண்டல் செய்யும் அளவிற்கு இருவருக்குள் அவ்வளவு உருவ வேற்றுமைகள் இருந்தாலும் தம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக்கிக் கொள்வதில் அவளுக்கு மட்டுமல்ல அவருடைய கணவர் சியான் மற்றும் குழந்தைகள��� கோலின்ஸ், எஸ்ஜே ஆகியோருக்கும் விருப்பம் என்பதை காட்சியமைப்புகளிலேயே பிரமாதமாக காட்டியுள்ளார் இயக்குனர் ஜான் லீ.\n”மைக்கெல் ஓஹெரை வீட்டில் ஒருவராக ஆக்கிக் கொள்வதால் பதின்ம வயதிலிருக்கும் உன் மகளுக்கு பாதுகாப்பில்லை” என்று மைக்கெல் இனத்தின் மீது நம்பிக்கையில்லாத வெள்ளைக்காரிகளைக் காரி உமிழ்கிறார் லெய் ஆன். தன் மனைவியின் சொற்களுக்கு மரியாதை தரும் சியான், மற்றவர்களுக்கு உதவுவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி என்ற தன் மனைவியின் சுபாவத்தை புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் நல்ல கணவர். யாரென்ன கேலி பேசினாலும் இவர் என் சகோதரர் என்று பள்ளி நூலகத்தில் மைக்கெல் அருகே வந்து அமரும் கோலின்ஸின் முகபாவங்களே போதும் அவருக்கு அங்கு வசனமே தேவையற்றது. பத்து வயதில் தென்படும் எஸ்ஜேதான் மைக்கெலின் உற்ற தோழன் அமெரிக்க கால்பந்தில் மைக்கெலுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்தச் சிறுவன் தான். இப்படியான கதாபாத்திரங்களுடன் அழகாகக் கதை நகர்கிறது. இரவில் தாய் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ’ஃபெர்டினந்த் அண்ட் தி புல்’ (Ferdinand & the Bull) கதை கூட இந்தப் படத்தில் முக்கிய அம்சம் பெறுகிறது. நம்மூர் சீரியல் போல் பல மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியுமே அப்படியில்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.\nகதைச்சுருக்கம் படிப்பதைவிட இந்தப் படத்தை தேடிப்பிடித்து பார்த்துவிடுங்கள் இரசிப்புத் தன்மையுடையவர்களுக்கு கட்டாயம் பிடிக்கும், எனக்குப் பிடித்தது போல.\nஉறவும் பிரிவும் - A Separation\nஅறம் செய விரும்பு - ‘The Blind Side'\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27065/Kumki-Elephant-vs-Wild-Elephant:-Midnight-Clash-!", "date_download": "2021-01-26T08:41:55Z", "digest": "sha1:M35GRNATREFLA7GZEVFD74PCYQMAT6NO", "length": 9333, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கும்கி யானை vs காட்டு யானை: நள்ளிரவில் மோதல் ! | Kumki Elephant vs Wild Elephant: Midnight Clash ! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : ���ன்றைய செய்திகள்\nகும்கி யானை vs காட்டு யானை: நள்ளிரவில் மோதல் \nகாட்டு யானைக்கும், கும்கி யானைக்கும் இடையே ஏற்பட்டமோதலில், கும்கி யானைக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பாக்கன்னா பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக முகாமிட்டுள்ள ஒற்றை ஆண் யானை அப்பகுதி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இதனையடுத்து அந்த ஒற்றை யானையை விரட்ட முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் பாக்கன்னா பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. கும்கியானைகளான முதுமலை மற்றும் சேரன், கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று யானைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்த ஒற்றை யானை, யாரும் எதிர்பாராதவிதமாக கும்கி யானை முதுமலையை தாக்கியது. சுதாரித்து கொண்ட கும்கி யானை பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இரண்டு யானைகள் இடையே கடும் மோதல் நிலவியது. உடனடியாக அங்கு விரைந்த பாகன்கள் மற்றும் வனத்துறையினர் தீ பந்தங்களை கொளுத்தி ஒற்றை யானையை விரட்டினர்.\nஇந்த மோதலில் கும்கி யானைக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. மோதலின் போது கும்கி யானையின் காலில் பேடி எனப்படும் சங்கிலி கட்டப்பட்டு இருந்ததால், அதனால் வேகமாக செயல்படமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று இரவும் அந்த ஒற்றை யானை மீண்டும் கும்கி யானை கட்டப்பட்ட இடம்நோக்கி வந்துள்ளது. விரைந்து செயல்பட்ட வனத்துறையினர் காட்டு யானையை விரட்டி அடித்தனர். காட்டு யானை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் காரணத்தால் கும்கி யானைகளை வைத்து விரட்டுவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றி கிராமங்கள் இருப்பதனால் காட்டு யானயை வனப்பகுதிக்குள் விரட்டுவதிலும் சிக்கல் உள்ளது. எனவே காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்\nபாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா \nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு\nபோலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்\nடிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு\nPT Exclusive: \"ரீமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்\nபாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32205/Man-arrested-for-alleged-rape-threat-to-daughter-of-Congress-spokesperson", "date_download": "2021-01-26T09:36:58Z", "digest": "sha1:77LYDUBYSPQKJEKDQHKWRUTUOJURYME4", "length": 11189, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது | Man arrested for alleged rape threat to daughter of Congress spokesperson | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது\nகுஜராத் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nபிரியங்கா சதுர்வேதியின் 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது ட்விட்டரில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தை காவல் நிலையங்களுக்கு சதுர்வேதி கொண்டு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\n48 மணி நேரத்தில் நடந்தது என்ன\n@GirisK1605 என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பிரியங்கா சதுர்வேதியின் மைனர் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார்.\nதிங்கட்கிழமை ���துர்வேதி மும்பை போலீசிடம் ட்விட்டர் மூலம் உதவியை நாடியுள்ளார். மும்பை போலீசார் கோர்கான் காவல் நிலையத்தை அணுகுமாறு கூறியுள்ளனர்.\nகோர்கன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த கையோடு, டெல்லி போலீசுக்கும் தனது மகளுக்கு பாலியல் மிரட்டல் வருவது குறித்து மெயில் அனுப்பியுள்ளார்.\nராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இரண்டு போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர். மும்பை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசும் பாலியல் மிரட்டல் விடுத்தவரின் கணக்கு விவரங்களை கேட்டது. ட்விட்டர் அளித்த தகவலின் படி அகமதாபாத்தில் உள்ள அந்த நபரின் இல்லத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅகமதாபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவ்லா பகுதியில் அந்த நபர் தங்கியிருக்கிறார். அவரது பெயர் கிரிஷ் மகேஸ்வரி. சுமார் 7 வருடங்களாக அந்த பகுதியில் வசித்து வருகிறார். உணவு வேளாண்மை நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அதேபோல், சொந்தமாக மளிகைக் கடை ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்.\nஅவரது ஃபேஸ்புக் கணக்கில் தன்னை ஒரு பாஜக ஊழியர் என்று கூறி கொண்டுள்ளார். இருப்பினும் பாஜக இன்னும் அதனை உறுதி செய்ததாக தெரியவில்லை.\nஇதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி நன்றி தெரிவித்துள்ளார்.\nகே.எல்.ராகுலை எரிச்சலடைய வைத்த விஷயம் எது\n புதிய முடிவில் மலையாள நடிகர்கள்\nRelated Tags : பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ராஜ்நாத் சிங், பாலியல் மிரட்டல், Mumbai Police, Priyanka Chaturvedi, Congress spokesperson, Rajnath singh,\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு\nபதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு\nகதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ\n\" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்ப���\nபோலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nPT Exclusive: \"தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்\"- ராகுல் காந்தி நேர்காணல்\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகே.எல்.ராகுலை எரிச்சலடைய வைத்த விஷயம் எது\n புதிய முடிவில் மலையாள நடிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:40:19Z", "digest": "sha1:FWDPTSTVJX4DD7OUWVSF7GYWUJCRI5CL", "length": 8121, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "போலி இனவாதக் கோட்பாடுகள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: போலி இனவாதக் கோட்பாடுகள்\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\n..இவர்களது பாரம்பரிய வழிபாட்டைக் கிறித்துவ மிஷ-நரியின் போலி வரலாற்று ஆட்கள், ‘அனிமிஸ்டிக்’ மதம் (மிருகத்தன்மை) என்று கேவலப்படுத்தினார்கள்.{…}இதன் விளைவாக Caliphate(Church+NATO போல்) என்று அழைக்கப்படும் இந்த மத மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புச் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மதக் கூட்டமைப்பின் தலைவர் தான் கலீஃபா ( கிறித்துவர்களின் போப்பைப் போல்) என்று அழைக்கப்பட்டனர்.{….} ஜிஹாதிகளை வரலாற்றில் முதன் முறையாக விரட்டி அடித்த பெருமை நூபிய மக்களையே சேரும்.{…}\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\nஅடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nஉத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\n[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)\nஇராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா\nஅக்பர் என்னும�� கயவன் – 10\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/62", "date_download": "2021-01-26T10:07:01Z", "digest": "sha1:6UGXXRVXKZQLXN33IA4DEU4MCNWW6GJL", "length": 4773, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/62\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/62\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/62\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/62 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3F", "date_download": "2021-01-26T10:12:08Z", "digest": "sha1:2QZWPC7XR2RYSPI53TA3FOLNF7IQ24QB", "length": 25334, "nlines": 98, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/தோற்றது யார்? - விக்கிமூலம்", "raw_content": "சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/தோற்றது யார்\n< சிவகாமியின் சபதம்‎ | காஞ்சி முற்றுகை\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\n2116சிவகாமியின் சபதம் — தோற்றது யார்\nசிவகாமிக்கு அன்றிரவு வெகு நேரம் வரையில் தூக்கம் வரவில்லை; அன்று குண்டோதரன் கூறிய விஷயங்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள். குமார சக்கரவர்த்தியைப் பற்றி நாகநந்தி கூறிய அவதூறுகளைத் தான் முழுதும் நம்பிவிட்டதை நினைந்து வெட்கினாள். நாகநந்தியின் பேரில் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. அவருடைய பொய் மொழிகளைக் குறித்துக் கேட்டு, அவரை ஏளனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது.\nஇத்தகைய எண்ணங்களுக்கிடையில் மாமல்லரின் விருப்பத்தின்படி தான் அரண்ய வீட்டில் இல்லாமற் போனது பற்றி அவருடைய கோபம் எத்தகையதாயிருக்குமோ என்ற கவலையும் தோன்றிக் கொண்டிருந்தது. அதை அவ்வளவு மன்னிக்க முடியாத பெருங்குற்றமாக மாமல்லர் கொள்ள மாட்டார் என்று அவள் தன்னைத்தானே ஆறுதல் செய்து கொண்டாள். இவ்விதம் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்து கடைசியில் தன்னையறியாது மேலிட்டு வந்த களைப்பினால் கண்ணயர்ந்தாள்.\nஅவள் அரைத் தூக்கமாயிருந்தபோது சமீபத்தில் எங்கேயோ பெருங் கூக்குரலைக் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தாள். கவனித்துக் கேட்ட போது, 'குய்யோ முறையோ' என்று குண்டோதரன் ஓலமிடும் சத்தமும், அத்துடன், டக் டக் டக் டக் என்று குதிரை பாய்ந்து செல்லும் சத்தமும் கலந்து கேட்டன. அயர்ந்து தூங்கிய ஆயனரைச் சிவகாமி எழுப்பினாள். இருவரும் வாசலில் வந்து பார்த்தபோது அங்கே ஓலமிட்டுக் கொண்டிருந்த குண்டோதரன், \"ஐயோ குருவே; என்னுடைய குதிரையைப் பிக்ஷு திருடிக் கொண்டுபோய் விட்டார் குருவே; என்னுடைய குதிரையைப் பிக்ஷு திருடிக் கொண்டுபோய் விட்டார்\n\" என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார்.\nகுண்டோதரன், \"அப்படித்தான் நாகநந்தி குதிரையைத் திருடிக்கொண்டு போனாரே என் மேல் என்னத்திற்காகப் பாம்பைப் போடவேண்டும் என் மேல் என்னத்திற்காகப் பாம்பைப் போடவேண்டும்\n\" என்று ஆயனர் கேட்டதற்கு குண்டோதரன் கூறிய விவரமாவது;\nபுத்த பிக்ஷு இரகசியமாய் எழுந்து வந்து வாசலில் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து அதன் மேல் ஏறிக்கொண்டார். அதே சமயத்தில் தற்செயலாகக் கண் விழித்த குண்டோதரன் ஓடிப்போய்க் குதிரையைப் பிடித்தான். பிக்ஷு தம் கையிலிருந்த ஒரு பையை அவிழ்த்து அதற்குள்ளிருந்து எதையோ எடுத்து அவன் மேல் வீசினார். அது ஒரு நாகப்பாம்பு என்று கண்டதும், குண்டோதரன் அலறிக் கொண்டு அப்பால் ஓட, குதிரையை விட்டுக்கொண்டு பிக்ஷு போய்விட்டார்.\nகுண்டோத���னுடைய வார்த்தையில் ஆயனருக்கும் சிவகாமிக்கும் நம்பிக்கை உண்டாகவில்லை. ஏதோ உளறிக் கொட்டுகிறான்; ஒருவேளை கனவு கண்டானோ என்னவோ என்று நினைத்தார்கள். குண்டோதரன், \"குருவே என்னுடைய அருமைக் குதிரையை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது. எப்படியாவது திரும்பப் பிடித்துக் கொண்டு வந்து சேர்வேன் என்னுடைய அருமைக் குதிரையை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது. எப்படியாவது திரும்பப் பிடித்துக் கொண்டு வந்து சேர்வேன்\" என்று சொல்லிவிட்டு, குதிரை போன திசையில் அவனும் ஓடி மறைந்தான்.\nஆயனரும் சிவகாமியும் அசோகபுரத்துக்கு வந்து புத்த விஹாரத்தில் வசிக்கத் தொடங்கி ஐந்து தினங்கள் ஆயின. முதல் மூன்று நாள் விசேஷம் ஒன்றும் நடைபெறவில்லை. சிவகாமிக்குப் பொழுதுபோவது கஷ்டமாயிருந்தது. ஆயனருக்கோ அதைவிடக் கஷ்டமாயிருந்தது. ஆனால், புத்த பிக்ஷுவின் துணையை நம்பி வந்தவர்களாகையால், அவருடைய யோசனை இல்லாமல் மேலே எங்கே போவது என்பதை ஆயனரால் நிச்சயிக்கக் கூட முடியவில்லை. குண்டோதரன் கூறிய விவரங்களைக் கேட்ட பிறகு சிவகாமிக்கு 'மேலே போகும் ஆவலே இல்லாமல் போய் விட்டது. \"திரும்பிக் காஞ்சிக்குப் போனால் என்ன\" என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது.\nஇந்த நிலைமையில், அவர்கள் அசோகபுரத்துக்கு வந்த நாலாம் நாள் இரவு சில அபூர்வ சம்பவங்கள் நடைபெற்றன. அன்று அஸ்தமன நேரத்தில் எங்கேயோ வெகு தூரத்தில் வான முகட்டின் அருகில், இடைவிடாமல் இடி இடிப்பது போன்ற சத்தம் முதலிலே வெகு இலேசாகக் கேட்டது. உற்றுக் கேட்கக் கேட்க, சத்தம் அதிகமாகி வந்ததாகத் தோன்றியது. சற்றுநேரத்துக்கெல்லாம் அதுவே சமுத்திர கோஷம்போல் தொனிக்கத் தொடங்கியது. முதலில் தூரத்திலிருந்த சமுத்திரம் வரவர நெருங்கி வருவது போலவும் இருந்தது. திடீரென்று சத்தம் பெரிதாகி அருகிலே நெருங்கி, பல்லாயிரம் பேர் தடதடவென்று ஓடி வருவது போன்ற சத்தமாக மாறிற்று.\nஆயனரும் சிவகாமியும் உள்ளேயிருந்து வாசற் பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். சற்றுத் தூரத்தில் மரங்களின் இடுக்கு வழியாகச் சிதம்பரம் சாலை தெரிந்தது. அதிலே அநேகம் பேர் தலைகால் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்த காட்சி புலப்பட்டது. அந்தக் கூட்டத்தின் நடுவே அம்பாரி வைத்த பெரிய யானை ஒன்று அதிவிரைவாக நடந்து சென்றது. அதைச் சூழ்ந்து ஏழெட்டுக் குதிரைகளு��் சென்றன. குதிரைகள் மேல் ஆயுதபாணிகளான ஆட்கள் இருந்தார்கள். அதே கூட்டத்தில் ஒரு புறத்தில் உயரமான கொடிமரம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிய சிலர் காணப்பட்டார்கள். அந்தக் கொடி தாறுமாறாய்க் கிழிந்திருந்தது. அதற்குப் பிறகு அன்றிரவெல்லாம் பத்துப் பத்துப் பேராகவும், ஐம்பது நூறு பேராகவும், அதற்கு மேற்பட்ட கூட்டமாகவும் அடிக்கடி சாலையில் மனிதர்கள் தடதடவென்று ஓடிய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.\nசில சமயம் அசோக ஸ்தம்பத்தைச் சுற்றிக்கொண்டு புத்த விஹாரம் இருந்த பாழும் வீதி வழியாகவும் சிற்சில கூட்டத்தார் ஓட்டமும், நடையுமாகச் சென்றதைச் சிவகாமி கவனித்தாள். இதையெல்லாம் பற்றிச் சிவகாமி ஆயனரைக் கேட்க, அவர், \"எங்கேயோ யுத்தம் நடந்திருக்கிறது, அம்மா யுத்தத்தில் ஒரு கட்சி தோற்றுவிட்டதாகத் தெரிகிறது. தோற்றவர்கள்தான் இப்படி நிலை குலைந்து ஓடுவார்கள்\" என்றார்.\n தோற்றவர்கள் பகைவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஓடுகிறவர்களைப் பார்த்தால், பல்லவ வீரர்களாகத் தோன்றவில்லையல்லவா\n\"நாம் என்னத்தை அம்மா கண்டோம் இருட்டிலே என்ன தெரிகிறது மாமல்லர் படைத் தலைமை வகித்த கட்சி ஜயித்திருக்க வேண்டுமென்றுதான் நானும் கருதுகிறேன்\" என்றார் ஆயனர்.\nஇவ்வளவு தடபுடலும் இரவு முடிந்து பொழுது விடிவதற்குள்ளாக நின்றுவிட்டது. சூரியோதயத்துக்குப் பிறகு சத்தம், சந்தடி, ஓட்டம் ஒன்றுமேயில்லை. சிவகாமி புத்த விஹாரத்தின் வாசலில் நின்று சாலையை நோக்கிய வண்ணம் இருந்தாள். யாராவது அந்தப் பக்கம் வரமாட்டார்களா வந்தால் நேற்று இரவு நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்களிடம் விசாரிக்கலாமே என்று காத்திருந்தாள். சூரியன் உதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். காலையிலிருந்து குடிகொண்டிருந்த நிசப்தம் சட்டென்று கலைந்தது. சாலையோடு குதிரைகள் பாய்ந்து வரும் சத்தம் கேட்டது.\nஅடுத்தாற்போல் குதிரைகளும் காணப்பட்டன; அப்பா எவ்வளவு குதிரைகள் பத்து, ஐம்பது, நூறு, ஆயிரம்கூட இருக்கும் போலிருக்கிறதே அவ்வளவு குதிரைகள் மீதும் வேலும் வாளும் பிடித்த வீரர்கள் எவ்வளவு உற்சாகமாக அமர்ந்திருக்கிறார்கள் அவ்வளவு குதிரைகள் மீதும் வேலும் வாளும் பிடித்த வீரர்கள் எவ்வளவு உற்சாகமாக அமர்ந்திருக்கிறார்கள் அந்தக் குதிரைப் படையின் மத்தியில் ஒரு கம்பீரமான கருநிறக் குதிரையின் மேல் ஒரு வீரன் ரிஷபக் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், சிவகாமியின் உள்ளமும் தோள்களும் பூரித்தன. அவள் நினைத்தபடியே பகைவர்கள் தான் தோற்று ஓடுகிறார்கள் என்றும் பல்லவ சைனியந்தான் ஓடும் பகைவர்களைத் தொடர்ந்து செல்கிறதென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.\nஅந்தப் பெரிய குதிரைப்படை சாலையோடு போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு தனிக் குதிரைகளும், அவற்றின் பின்னால் ஒரு ரதமும் விரைந்து வருவது காணப்பட்டது. இதென்ன விந்தை அந்த இரு குதிரைகளும் ரதமும் சாலையிலிருந்து குறுக்கே திரும்பி அசோக ஸ்தம்பத்தையும் சிவகாமி இருந்த புத்த விஹாரத்தையும் நோக்கி வருகின்றனவே அந்த இரு குதிரைகளும் ரதமும் சாலையிலிருந்து குறுக்கே திரும்பி அசோக ஸ்தம்பத்தையும் சிவகாமி இருந்த புத்த விஹாரத்தையும் நோக்கி வருகின்றனவே குறுக்கு வழியாக அந்தத் தெருவில் புகுந்து சென்று சாலை ஏறி முன்னால் போன குதிரைப் படையைப் பிடிப்பதற்காக இவர்கள் இப்படி வருகிறார்கள் போலிருக்கிறது\n அந்த முதல் குதிரைமேல் வருகிறது யார் தன் கண்கள் காண்பது உண்மையா தன் கண்கள் காண்பது உண்மையா சிவகாமியின் இருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது சிவகாமியின் இருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது ஆம்; அதன்மேல் வந்தவர் மாமல்ல நரசிம்மர்தான் ஆம்; அதன்மேல் வந்தவர் மாமல்ல நரசிம்மர்தான் விஹாரத்தின் வாசலில் நின்ற சிவகாமி திடீரென்று மாமல்லரைக் குதிரை மீது பார்த்ததும், எங்கிருந்தோ, எதனாலோ அவளுடைய கண்களில் கண்ணீர் வந்து நிறைந்து விட்டது. உணர்ச்சி மிகுதியினாலும், காரணந்தெரியாத நாணத்தினாலும், சிவகாமி சட்டென்று திரும்பி, உள்ளே போவதற்குக் காலை எடுத்து வைத்தாள். அதே சமயத்தில் 'ஆ விஹாரத்தின் வாசலில் நின்ற சிவகாமி திடீரென்று மாமல்லரைக் குதிரை மீது பார்த்ததும், எங்கிருந்தோ, எதனாலோ அவளுடைய கண்களில் கண்ணீர் வந்து நிறைந்து விட்டது. உணர்ச்சி மிகுதியினாலும், காரணந்தெரியாத நாணத்தினாலும், சிவகாமி சட்டென்று திரும்பி, உள்ளே போவதற்குக் காலை எடுத்து வைத்தாள். அதே சமயத்தில் 'ஆ' என்ற குரல் ஒலியும், வேகமாக வந்த குதிரையைத் திடீரென்று இழுத்துப் பிடித்து அது தட் தட் என்று கால்களைத் தட்டிக் கொண்டு நிற்கும் சத்தமும் கேட்டன. சிவகாமி வீதிப் பக்க���் திரும்பிப் பார்த்தாள்.\nமாமல்லருடைய கண்கள் தீவிரமான நோக்குடன் அவளுடைய நெஞ்சையே ஊடுருவது போல் பார்த்தன. அந்தப் பார்வையில் சொல்ல முடியாத வியப்பும் மகிழ்ச்சியும் அளவிடக் கூடாத அன்பும் ஆத்திரமும் கலந்திருந்தன. இதெல்லாம் ஒரே ஒரு கணந்தான்; மறுகணத்தில் குதிரை மீண்டும் காற்றாய்ப் பறந்து சென்றது. மாமல்லருக்குப் பின்னால் வந்த தளபதி பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்த போதிலும் அவருடைய குதிரை ஒரு கணமும் நிற்காமல் மேலே சென்றது. அவர்களுக்குப் பின்னால் வந்த ரதத்தைக் கண்ணபிரான் தான் ஓட்டி வருகிறான் என்று தெரிந்ததும் சிவகாமி மீண்டும் வாசற்புறத்துத் தூணண்டை வந்து நின்று, ரதத்தை நிறுத்தும்படி கையினால் சமிக்ஞையும் செய்தாள் கண்ணபிரான் குதிரைகளை இழுத்துப் பிடித்து ரதத்தை நிறுத்தினான். குதிரைகள் திடீரென்று நின்றபடியால், அச்சு முறிவது போன்ற சடசட சத்தத்துடன் ரதம் 'தடக்' என்று நின்றது.\nஇப்பக்கம் கடைசியாக 19 திசம்பர் 2017, 13:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/783030/2020-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-26T09:44:01Z", "digest": "sha1:EWUXTR4WUPIWKQKS2A3P5ZDFZ5GCHGFJ", "length": 5849, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "2020 ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் – டிரம்ப் சொல்கிறார் – மின்முரசு", "raw_content": "\n2020 ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் – டிரம்ப் சொல்கிறார்\n2020 ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் – டிரம்ப் சொல்கிறார்\nஅமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல், 2020 ஜனாதிபதி தேர்தல் என டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். மேலும் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக கூறப்படும் பல மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கையை நடத்தி ஜோ பைடன���ன் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்தந்த மாகாண நீதிமன்றம்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் டிரம்ப் தரப்பு தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது.\nஇந்தநிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் டிரம்பை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “நமது 2020 ஜனாதிபதி தேர்தல் மோசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் இதுவாகும்” என தெரிவித்துள்ளார்.\nமற்றொரு பதிவில் அவர் “தேர்தலில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளன. இது அனைவருக்கும் தெரியும். ஒபாமாவை விட ஜோ பைடன் கருப்பின சமூகத்திடம் இருந்து அதிக வாக்குகளைப் பெறவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயமாக 8 கோடி வாக்குகளை அவர் பெறவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு – நரேந்திர சிங் தோமர்\nஓ.டி.டி. தளங்கள் பலரது வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யா பாலன் சொல்கிறார்\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் – தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/01/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T09:39:15Z", "digest": "sha1:UEGNRBCHJDJTMN7MCVBIKTDFRFEKWM2S", "length": 7361, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "மனிதர்களாகிய நமக்கு கண் பார்வை குறைய காரணம் என்ன? | Netrigun", "raw_content": "\nமனிதர்களாகிய நமக்கு கண் பார்வை குறைய காரணம் என்ன\nஎந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம் சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம்.\n24 – மணிநேரமும் பார்ப்பதில்லை. சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்���ுமோ அந்த அளவு மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்\nகுழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.\nஇரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.\nமலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக\nநீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.\nஉடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.\nபஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.\nஅளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.\nமன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.\nஅதற்கு ஒவ்வொருவரும் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி யோகப் பயிற்சி மட்டுமே.\nPrevious articleகனடா தமிழரிற்கு இலங்கையில் நேர்ந்த கதி பின்னர் கிடைக்கும் பல இலட்சம் டொலர்\nNext articleமீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை திறந்த யாஷிகா ஆனந்த்… ஒட்டு மொத்த அழகையும் ஓப்பனாக காட்டும் புகைப்ப…\nபிரபல நடிகர்களின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது \nதிருமணம் குறித்து வெளியான தகவல்…\nகமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\nபிரபாஸின் சலார் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா\nமாஸ்டர் படத்தின் மூலம் திரையரங்குகளுக்கு 75 கோடி ரூபாய் வருமானம்..\nசினிமாவில் கொடிகட்டி பறந்த அசின் இப்போ எப்படி ஆயிட்டாங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahul-bajaj-declined-the-invitation-of-rss-chief/", "date_download": "2021-01-26T07:56:11Z", "digest": "sha1:WD5XRMGZDUYYVPJZFK3UTEQSQKF6HACL", "length": 15131, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர் எஸ் எஸ் தலைவர் அழைப்பை ஏற்க மறுத்த ராகுல் பஜாஜ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆர் எஸ் எஸ் தலைவர் அழைப்பை ஏற்க மறுத்த ராகுல் பஜாஜ்\nஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வருமாறு அதன் தலைவர் மோகன் பகவத் விடுத்த அழைப்பை பிரபல தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் நிராகரித்துள்ளார்.\nசமீப காலமாக ஆர் எஸ் எஸ் அமைப்பு தனது நிகழ்வுகளுக்கு அனைத்துத் துறையில் இருந்தும் பிரபலங்களை அழைக்கிறது. சென்ற வருடம் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தனது பிறந்த தினத்தன்று ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அத்துடன் அந்த இயக்கத் தலைவர் மோகன் பகவத் உடன் ஒரு நாள் முழுவதும் பல நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு இயக்கத்தின்புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி உதவி அளித்தார்.\nஅதன் பிறகு மற்றொரு நிகழ்வுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கத் தலைவரால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டு அவரும் சென்றார். அதை தொடர்ந்து ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பல துறைகளை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளார்.\nநாக்பூர் நகரில் முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியும் காந்தியவாதியுமான சந்திரசேகர் தர்மாதிகாரி மரணம் அடைந்த போது இறுதிச் சடங்குக்கு பிரபல தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் வந்திருந்தார். மகாத்மா காந்தியில் வார்தா ஆசிரமத்துக்கு அருகில் வசிக்கும் ராகுல் பஜாஜ் காந்திய கொள்கைகளை பின்பற்றுபவர் ஆவார். அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதிச் சடங்கின் போது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நாக்பூர் தலைவர் ராஜேஷ் லோயா ராகுல் பஜாஜை ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வ்ருமாறு மோகன் பகவத் அளித்த அழைப்பை தெரிவித்தார். அப்போது ராகுல் பஜாஜ் அவரிடம் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவருடைய விமானத்துக்கு நேரமாகி விட்டதால் அவர் உடனடியாக கிளம்பி விட்டர்.\nஅதன் பிறகு மீண்டும் அவரை லோயா அழைத்துள்ளார். அதற்கு ராகுல் பஜாஜ், ”எனக்கு ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் எந்த ஒரு வேலையிம் இல்லை. அதனால் தற்போது வர இயலாது. அத்துடன் எனக்கு மோகன் பகவத்தை சந்திக்க வேண்டும் என்னும் நோக்கமும் கிடையாது. அவரை வேறு எங்காவது சந்திக்கும் போது அவருடைய அழைப்புக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்” என கூறி உள்ளார்.\nநாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் மோகன் பகவத் அதிரடி காந்தியைக் கொன்ற கோட்சே, கடைசி வரை ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் மோகன் பகவத் அதிரடி காந்தியைக் கொன்ற கோட்சே, கடைசி வரை ஆர்.எஸ்.எஸ்.க���ரர்தான்: குடும்பத்தினர் தகவல் மோடி தேநீர் விற்றதாக சொன்னது அரசியல் ஆதாயத்துக்காக : பிரவின் தொகாடியா\nTags: declined invitation, Mohan bhagwat, Rahul bajaj, RSS, அழைப்பு நிராகரிப்பு, ஆர் எஸ் எஸ், மோகன் பகவத், ராகுல் பஜாஜ்\nPrevious முத்தலாக் தடை : இஸ்லாமியர் அல்லாத பெண்களின் கதி என்ன\nNext ரஃபேல் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் 2மணி வரை ஒத்திவைப்பு\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nதடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…\nடிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு திக்ரி எல்லையில் மேளதாளத்துடன் மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு… வீடியோ…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து\n1 min ago ரேவ்ஸ்ரீ\nசசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahul-ganthi-should-recommend-for-the-7-prisoners-release-ramadoss-urges/", "date_download": "2021-01-26T09:06:45Z", "digest": "sha1:PRKHEICT63FJ7KVE3D2XOXZ6P22M5HH5", "length": 22035, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலைக்கு ராகுல் பரிந்துரைக்க வேண்டும்: ராமதாஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலைக்கு ராகுல் பரிந்துரைக்க வேண்டும்: ராமதாஸ்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரிந்துரை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nசமீபத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, தமிழகத்தை சேர்ந்த பட இயக்குனர் ரஞ்சித்து சந்தித்து பேசியபோது, ராகுல்காந்தி கொலை கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தாக கூறப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, அவர்களை விடுவிக்க தங்களுக்கோ, தங்களது குடும்பத்தினருக்கு ஆட்சேபனை இல்லை என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், அவர்கள் 7 பேரையும் விடுக்க ராகுல்காந்தி மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.\nடெல்லியில் தம்மை சந்தித்த இயக்குனர் ரஞ்சித்திடம் இவ்வாறு அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்ற போதிலும், அவர்கள் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் பெரும்பான்மையினருக்கு கடந்த 28 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் கூட சிறைவிடுப்பு வழங்கப்பட்டதில்லை. 7 தமிழர்களில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்து கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை காலத்தை விட கூடுதலாகவே சிறைவாசத்தை அனுபவித்து விட்டால் அவர்களை விடுவிப்பது குறித்து உரிய அரசு முடிவு செய்யலாம் என்றும் ஆணையிட்டது.\nஅதன்படி அவர்களை விடுதலை தமிழக அரசு தீர்மானித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மத்திய அரசு, அதன்பின் நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்.\nகுற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சலுகைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யும்படி ராஜீவின் மனைவியும், அப்போதைய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி கேட்டுக் கொண்டதால் தான் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளுநர் ஆணையிட்டார்.\nஅதேபோல், இப்போதும் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.\nராஜீவ் கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அமர்வின் தலைவரான நீதியரசர் கே.டி. தாமஸ், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் நேரம் வந்து விட்டதாக தொடர்ந்து கூறிவருகிறார்.\nஉண்மையில் ராஜீவ் காந்தி கொலைக்கும், 7 தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அவ்வழக்கை புலனாய்வு செய்த சி.பி.ஐ, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன.\nபுலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், இவ்வழக்கின் புலனாய்வில் சி.பி.ஐ. ஏராளமான குளறுபடிகளை செய்து இருந்ததாக வும், அதுகுறித்தெல்லாம் தீர்ப்பில் விரிவாக எழுதி அதனடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தாம் நினைத்திருந்த நேரத்தில், சி.பி.ஐயை விமர்சிக்கக் கூடாது என்று மற்ற இரு நீதிபதி களும் கூறியதால் தான் தாம் அப்படி ஒரு தீர்ப்பை எழுதியதாகவும் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்திருக்கிறார். 7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேறு என்ன ஆதாரம் தேவை\nசட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம் இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் : திருமாவளவன் ஜூன் 1: தமிழகம்.. ஜூன் 5: புதுவை\nTags: Rahul Ganthi, should recommend for the 7 prisoners release: Ramadoss urges, ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலைக்கு ராகுல் பரிந்துரைக்க வேண்டும்: ராமதாஸ்\nPrevious சென்ட்ரலில் இருந்து பூங்கா ரெயில் நிலையம் செல்ல புதிய சுரங்க பாதை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nNext ரஜினி மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கமா\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rks-bhadauria-is-new-air-force-chief/", "date_download": "2021-01-26T09:09:25Z", "digest": "sha1:MHSXK5HRQU3HEJ7NXDGOJUYIBUE2VQ5D", "length": 12251, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய விமானப் படையின் புதிய தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய விமானப் படையின் புதிய தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா\nபுதுடெல்லி: விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் தற்போதைய துணை தலைமை தளபதியாக பொறுப்பு வகிக்கும் ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா.\nவரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் தற்போதைய தலைமை தளபதி பிஎஸ் தனோவா ஓய்வுபெறுவதால், அந்தப் பதவிக்கு பதெளரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தனோவா ஓய்வுபெறும் அதே நாளிலேயே பதெளரியும் ஓய்வுபெற வேண்டியது. ஆனால், தற்போது அவர் தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவர் 3 ஆண்டுகாலம் அல்லது 62 வயதுவரை, இவற்றில் எது முன்னதாக வருகிறதோ, அதுவரை பதவி வகிப்பார். அந்தவகையில் பார்த்தால் அவர் தலைமை விமானப்படை தளபதியாக 2 ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார்.\nபதெளரியா, இதுவரை மொத்தமாக 4250 மணிநேரங்கள் பறந்துள்ளார் மற்றும் 26 வகைப்பட்ட போர் விமானங்களிலும் பறந்த அனுபவம் உள்ளவர். இவர் தென் பிராந்திய தலைமை விமானப்படை அதிகாரியாக 2017 மார்ச் முதல் 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றியுள்ளார்.\nஅதிமுக எம்எல்ஏக்களை வட்டமிடும் டெல்லி கழுகுகள்… ஜார்க்கண்டில் ட்ரக் – ஷேர் ஆட்டோ மோதி 11 பேர் மரணம் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி: காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம்\nPrevious ‘நாணயமற்றவர்கள்’ என்ற சாத்வி பிரக்யா – பதிலுக்கு கொந்தளித்த பத்திரிகையாளர்கள்\nNext அமேசானின் அலெக்ஸா செயலியில் இந்தி மொழி\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nநாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன் – திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்\n58 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n7 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rohit-sharma-responds-to-tim-paines-ipl-banter-if-he-gets-a-hundred-well-buy-him/", "date_download": "2021-01-26T09:02:22Z", "digest": "sha1:RZHQX5WEYYGO3YQHJYG2V5ZYYQZUZC46", "length": 15125, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "Rohit Sharma responds to Tim Paine's IPL banter: If he gets a hundred, we'll buy him | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n”டிம் சதம் அடித்தால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்க முயற்சிப்பேன் “- தன்னை சீண்டிய ஆஸ்திரேல��ய கேப்டனுக்கு ரோஹித் பதிலடி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயின் சதம் அடித்தால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பரிந்துரைப்பேன் என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். போட்டியின் போது ஸ்டெம்பிற்கு பின்னல் நின்றுக் கொண்டு டிம் பெயின் கிண்டலடித்ததற்கு ரோஹித் சர்மா இந்த பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான ரன்களை குவித்துள்ளது. இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணியின் ரோஹித்த் ஷா்மா பேட்டிங் செய்து கொண்டு இருந்தாா். அப்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ஸ்டெம்புக்கு பின்னால் நின்றுக் கொண்டு ரோஹித்தை தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டு இருந்தாா்.\nஸ்டெம்பிற்கு பின்னால் கிண்டலடித்த டிம், “ ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ரோஹித் ஷா்மா சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுவேன். நான் எல்லா அணிகளிடமும் விளையாடியுள்ளேன். நீங்களும் எல்லா அணிகளுடனும் விளையாடியுள்ளீா்கள் “ என்று தொடர்ந்து டிம் சீண்டிய வண்ணம் இருந்தாா்.\nஇருப்பினும் போட்டியின் தீவிரத்தை உணர்ந்து ரோஹித் பொறுப்புடன் விளையாடினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “ டிம் பெயின் எனக்கு பின்னால் இருந்து கொண்டு பேசியதை கேட்டேன்.\nஆனால், நான் பேட்டிங்களில் கவனம் செலுத்துவதில் குறியாக இருந்தேன். டிம் பெய்ன் இந்த போட்டியில் சதம் அடித்தால் எனது அணி உரிமையாளரிடம் பேசி அவரை வாங்க முயற்சி செய்வேன். டிம் பெயின் மும்பை அணியின் ரசிகா் போன்று தொிகிறது” என ஆஸ்திரேலிய கேப்டனின் கிண்டலுக்கு ரோஹித் பதிலடி கொடுத்துள்ளார்.\nஇதுமட்டுமின்றி, டிம் பெயின் இந்திய வீரர் ரிஷப் பண்டையும் கிண்டலடித்து மைதானத்தில் பேசியது வைரலாகி வருகிறது. ”போட்டி முடிந்ததும் எனது வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்துக்கோ ”என டிம் கிண்டலாக பேசியது நேரடியாக ஒளிபரப்பாகியது.\nஆஸ்திரேலியாவில் இந்தியா பகல் இரவ�� டெஸ்ட் விளையாடாது : வாரியம் அறிவிப்பு உலகக்கோப்பை கால்பந்து: போட்டிகள் நடைபெறும் முழு அட்டவனை விவரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மறைவு\nPrevious ”வீட்டிக்கு வந்து என் குழந்தையை பார்த்துக்கோ…” – மைதானத்தில் ரிஷப் பண்டை கிண்டலடித்த ஆஸ்திரேலிய கேப்டன்\nNext 3வது டெஸ்ட் போட்டி: வெற்றியின் விளிம்பில் இந்தியா…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nஇந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\n���ிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…\nநாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன் – திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு\n33 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/telangana-to-reopen-high-schools-and-colleges-from-feb-1-chandrasekhar-rao/", "date_download": "2021-01-26T08:25:03Z", "digest": "sha1:ENGTQB7ACOGCMJ5K5VKAQZ575NRKP3Z4", "length": 13809, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "பிப்ரவரி 1ந்தேதி முதல் தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! சந்திரசேகரராவ் தகவல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிப்ரவரி 1ந்தேதி முதல் தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு\nஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்து உள்ளார்.\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) மார்ச் இறுதியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் காரணமாக, ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு பாடம் பாதிக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் கல்லூரிகளை திறக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து பல மாநிலங்களில் இறுதியாண்டு மாணாக்கர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், பல மாநிலங்களில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் வரும் 19ந்தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கத் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுதல்கட்டமாக உயர்நிலை, மேல்நிலைப்பள்கிள், இன்டர்மீடியட் கல்லூரிகள் மற்றும் டிகிரி கல்லூரிகளுக்கும் பிப்ரவரி 1 முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அமைச்சர்கள், ��ாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துபேசி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n தெலுங்கானா முதல்வர் 4மாநிலங்களில் திடீர் சுற்றுப்பயணம் தெலுங்கானாவில் சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்: சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல் தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது\n சந்திரசேகரராவ் தகவல், பிப்ரவரி 1ந்தேதி முதல் தெலுங்கானாவில் பள்ளி\nPrevious மீண்டும் இந்திப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…\nNext “அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், பா.ஜ.க.வுக்கும் வித்தியாசம் இல்லை” மம்தா கடும் தாக்கு\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n46 mins ago ரேவ்ஸ்ரீ\nதடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்��ுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nசசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n46 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-biggest-protest-against-8way-green-express-way-ttv-dinakaran/", "date_download": "2021-01-26T10:07:10Z", "digest": "sha1:ANYOUDR5QP5ZC2EVNA6RTP4KGTRREZBN", "length": 14059, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "8 வழிச்சாலைக்கு எதிராக மாபெரும் போராட்டம்: டிடிவி தினகரன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n8 வழிச்சாலைக்கு எதிராக மாபெரும் போராட்டம்: டிடிவி தினகரன்\nசென்னை சேலம் இடையே அமையவுள்ள 8 வழி எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அமமுக கழக தலைவரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஜெ பெற்ற வெற்றியை போல தமிழகத்தின் 37 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், அது தொடர்பாக பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய டிடிவி, சென்னை சேலம் 8 வழிச்சாலை தேவையற்றது. அதை விடுத்து, தமிழகத்தில் இருக்கும் சாலைகளை எல்லாம் அகலப்படுத்தலாம் என்று கூறிய தினகரன், 200 ஏக்கர் நிலத்தை அழித்து 8 வழிச்சாலை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றார்.\nமத்திய மாநில அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களின் சிலை கடத்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி, சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில், பொன��.மாணிக்கவேல் திறமையாக செயல்பட்டு வருகிறார், நேர்மையான அதிகாரியான அவர் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சிலை கடத்தல் விவகாரத்தில் இன்னும் யார் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்போம் என்றார்.\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணை முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் நல்ல முடிவு வரும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nராமமோகன் ராவ் உறவினர் வீட்டில் ரூ.18 லட்சம் புதிய பணம், 2 கிலோ தங்கம் சிக்கியது தமிழகத்துக்கு புதிய தலைமை செயலாளர்: ஓபிஎஸ் முடிவு தீவிபத்து: சென்னை சில்க்ஸ் கட்டிடம் 200 கோடிக்கு இன்சூரன்சு\nPrevious நிர்மலாதேவி வழக்கு: 6 மாதத்திற்குள் முடிக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு\nNext கால்நடை மருத்துவ படிப்பு: வரும் 24-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\n2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ban-on-convicts-forming-political-parties-sc-notice-to-centre-eci/", "date_download": "2021-01-26T09:46:59Z", "digest": "sha1:ALGPW6HR567MNXVJ36FP7ZACDFWSY3R5", "length": 14540, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை விதிக்க கோரி வழக்கு!! உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை விதிக்க கோரி வழக்கு\nதண்டனை பெற்ற குற்றவாளிகள் அரசியல் கட்சி தொடங்கவும், கட்சி பதவியில் இருப்பதற்கும் தடை விதிக்க கோரி பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 29 (ஏ)ல் குற்றவாளிகள் தொடங்கிய கட்சிகளுக்கு அங்கிகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் கட்சியின் நிர்வாக பதவிகளில் இருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய அனுமதி அளிப்பது குறித்தும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை அமர்வில் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘‘கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண் டும். அதோடு அவர் கட்சியை வழிநடத்தும் பொறுப்பிலும் இருக்க கூடாது’’ என்று வாதிட்டார்.\nவாதத்தின் இறுதியில் இந்த பிரச்னையை ஆய்வு செய்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவில் தலையிட நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். கிரிமினல்கள் அல்லாத தேர்தல் முறை மற்றும் உட்கட்சி ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.\nதேர்தலில் சாதி, மதம் குறித்து பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையர் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nTags: Ban On Convicts Forming Political Parties: SC Notice To Centre, ECI, தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை விதிக்க கோரி வழக்கு\nPrevious ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது\nNext குஜராத்தில் பா.ஜ.க.வின் அராஜகம் உச்சக்கட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்த���ள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n45 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/covid-vaccination-drive-to-begin-in-india-from-jan-16-pm-modi-announced/", "date_download": "2021-01-26T08:00:55Z", "digest": "sha1:DBGFZAV3RB2J7BA7VTAKLU3KV3UGCXM2", "length": 15374, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி\nடெல்லி: இந்தியாவில் வரும் 16ந்தேதி (ஜனவரி) முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே 13ந்தேதி தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் பரவிய நிலையில், தற்போது ஜனவரி 16ந்தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, வரும் 16ந்தேதி (ஜனவரி, 2021) முதல் நாடு முழுவதும் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைக்காக, 2கட்ட ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.\nஇதையடுதது, வரும் 16ந்தேதி நாடு முழுவதும தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதடுப்பூசி மருந்துக்கள் வினியோகப்பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திட்டமிட்ட நாளை விட 2 நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.\nமுதல்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், அதில், சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய அரசு சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அறிவிப்பு… போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாளில் உயிரிழப்பு… பரபரப்பு\nPrevious 09/01/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nNext “வாய் விட்டு சிரித்தால் கூட வழக்கு போடுகிறார்கள்” ட்விட்டரில் புலம்பி தள்ளிய கங்கனா…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nதடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…\nடிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு திக்ரி எல்லையில் மேளதாளத்துடன் மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு… வீடியோ…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு ��ண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nசசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது… திமுக தலைமை டிவிட்…\nகிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gv-prakash-in-hollywood-movie/", "date_download": "2021-01-26T09:30:08Z", "digest": "sha1:VSB5AOZSQ3DFY5MAWVJH4EQLCOWVUH4R", "length": 11301, "nlines": 128, "source_domain": "www.patrikai.com", "title": "ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜி.வி.பிரகாஷ் ‘ட்ராப் சிட்டி’படத்தின் மூல��் ஹாலிவுட்டில் எண்ட்ரியாகிறார் . ஒரு போதைப் பொருள் விற்பனையாளர் எப்படி வெற்றிகரமான ராப் பாடகராக மாறுகிறார் என்பதே இந்த படத்தின் கரு.\nஇந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டாண்டப் காமெடி நடிகர் பிராண்டன் டி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், டென்னிஸ் எல்.ஏ ஒய்ட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nரிக்கி பர்ச்செல் இயக்கும் இந்தப் படத்தை டெல் கணேசன் இணை தயாரிப்பு செய்கிறார். இவர் சமீபத்தில் ‘தி டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஆகியவற்றை தயாரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் புது படத்தின் பெயர் “வீரன்” ரகசிய திருமணம் செய்துகொண்ட ரஜினி நாயகி இருட்டில் எல்லோரும் அசிங்கமானவர்கள்தான் ரகசிய திருமணம் செய்துகொண்ட ரஜினி நாயகி இருட்டில் எல்லோரும் அசிங்கமானவர்கள்தான்: நடிகை கஸ்தூரி அதிரடி பேட்டி\nPrevious ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ‘அசுரன்’ இருக்கும் : கலைப்புலி எஸ்.தாணு\nNext ‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படத்தின் டீசர்…\nஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநில��்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…\nதமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி\n28 mins ago ரேவ்ஸ்ரீ\nஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா\nவன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n44 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201703", "date_download": "2021-01-26T08:11:25Z", "digest": "sha1:TUYSYCP35DHRLAUVAPC543GT2O3CZMR2", "length": 13708, "nlines": 167, "source_domain": "www.paramanin.com", "title": "March 2017 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ : பகுதி – 9\n9. “ஏற்றிருக்கும் பொறுப்பின் மீது காட்டப்படும் விருப்பு வெறுப்புகளை தனக்கென்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்பவன் தன்னிலை இழந்து காயம்படுவான்”. எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டு மிக எளிதாக சரிசெய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக் கூட பெரிய பிரச்சினைகளாக்கி களேபரம் செய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். உலகம் என்பது நான்கு விதமான மனிதர்களையும்… (READ MORE)\n‘நதி போல ஓடிக் கொண்டிரு…’\n​ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை\nஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை ஒரே இடத்தில் அடைத்துப் போட்டுவிட்டது இந்த விஷக் காய்ச்சல் இதற்கு மேல கசப்பா ஒண்ணு இருக்க முடியுமா என்றிருக்கும் நிலவேம்புக்குடிநீரை உலகிலேயே இத்தனை முறை குடித்தவன் நானாகத்தான் இருப்பேன். ஒரு நாளைக்கு மூன்றுமுறை என்ற கணக்கில் நிலவேம்பும், ஆடாதொடை மணப்பாகும் பருகித் தள்ளுகிறேன். நான்கு நாட்களாக படுக்கையில்… (READ MORE)\n‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்\nபத்த��யிரம் சம்பாதித்தபோது ‘ஒரு பதினஞ்சாயிரம் வந்தா கொஞ்சம் சேக்கலாம். எதாவது செய்யலாம்’ என்று நினைத்தோம். பதினைந்தாயிரம் வந்தபோது இரண்டாம் மாதத்திலிருந்து அதுவும் பற்றாமல் போனது. ‘ஒரு முப்பதாயிரம் வந்தால் எதாவது செய்யலாம்’ என்று சொல்லிக்கொண்டோம். ஆண்டுகள் ஓடின, ஊதியங்கள் ஏறின, வாழ்வின் தேவைகள் மாறின, நாம் சொன்ன அந்த ‘இன்னும் கொஞ்சம் கூட இருந்தா நல்லா… (READ MORE)\nஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத் திருக்கோவில்’ – ‘மலர்ச்சி உரை’\nசில நிகழ்வுகள் நடந்தேறும் போது எதற்காக அவை நடத்தி வைக்கப்படுகின்றன என்பது என்பது முழுமையாக புரியாவிட்டாலும் அவை மிக முக்கியமானவை என்பது வரையில் மட்டுமாவது புரிகிறது. இன்று நடந்த நிகழ்வுகள் அவ்வண்ணமே. நினைத்தேப் பார்க்காத ஒன்று நடந்தது. இன்று மிக முக்கியமான நாள். ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத்… (READ MORE)\nஇந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள்.\nஇந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள். அடையாறு ஆற்றையும் கூவம் ஆற்றையும் காப்பாற்றச் சொல்லி அரசுக்கு நீதிமன்ற பரிந்துரை தந்திருக்கிறார்கள். சென்னை நகரின் இந்நதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்த வழி சொல்லியிருக்கிறார்கள். நகருக்கே வெளியே கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் வைத்து ஒரே நேரத்தில் நகருக்கும் நன்மை ஊருக்கு வெளியே விவசாயத்திற்கும் நன்மை என்றோர் வழியை சொல்லியிருக்கிறார்கள். பழைய படி… (READ MORE)\n‘மாநகரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nபிழைப்புக்காக பலர் வந்துகொண்டேயிருக்கும் பெருநகரில் பிழைப்புக்காக எதையும் செய்யும் சில மனிதர்களின் பிழையால், பிழையில்லாமல் போய்க்கொண்டிருக்கும் சிலரது பிழைப்பில் மண் விழுகிறது. எதிரேபார்த்திராத அந்த அனுபவங்களை அந்த சாமான்ய மனிதர்கள் எப்படி எதிர் கொள்ளுகிறார்கள் என்பதை பக்கத்திலிருந்து பார்ப்பது போல படமாக்கித் தந்திருக்கிறார்கள். ‘ஊருக்கே போயிடறேன்’ என்பவனையும் ‘ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை’ என்பவனையும் இரண்டு நேர்கோடுகளில்… (READ MORE)\nஅதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற அலட்டல்கள் அதிகமில்லா அக்காலமதில் சித்திரை உச்சத்திலும் … உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள் வ���ய்ந்த வீட்டில் அறுத்த நெற்கதிர்களை அழகாகக் கட்டி உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி அடுத்த அதிகாலை அதிசயமொன்று நடந்தது அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது எங்கிருந்தோ வந்து சேர்ந்தன சின்னஞ்சிறிய… (READ MORE)\nParaman, Paraman Pachaimuthu, ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகளை கொன்றவன், சிட்டுக்குருவிகள்\n‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ – Part 8\n8. ‘துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை’ மிக உயரத்திலிருக்கும்போது கீழே குனிந்து பார்க்காதவரை உயரம் பற்றிய பிரக்ஞை எதுவுமேயில்லாமல் செய்வதை தொடரமுடியும். கீழே ஒரு முறை பார்த்துவிட்டால் ‘எவ்வளவு உயரம்’ என்பதான ஒரு எண்ணம் வந்துவிடும். டோக்யோவின் ஷினகாவா பகுதியில் இருக்கும் பெரும்புகழ்பெற்ற ‘ஹோட்டல் ஷினகாவா பிரின்ஸ்’சின்… (READ MORE)\nகொன்னிச்சிவா, ஜப்பான், டோக்யோ, துணிச்சல், ஷினகாவா\n11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\nஎன் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…\n‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/170997", "date_download": "2021-01-26T09:11:52Z", "digest": "sha1:4WCEYP2AWHJB74IML6UPJ6WLUSOHAZ73", "length": 5183, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வீடமைப்புத் திட்டம் இந்தியா வசமானது! | Thinappuyalnews", "raw_content": "\nவீடமைப்புத் திட்டம் இந்தியா வசமானது\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் சீன நிறுவனத்திடமிருந்து மீளப் பெறப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது தொடர்பில் இந்திய அரசுடன் விரைவில் பேச்சு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும் இது தொடர்பில் இந்திய அரசு தனது ஆட்சேபனையை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தியிருந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இந்த வீட்டுத் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தது.\n வடக்கு, கிழக்கில் வீடமைப்பு என்ற இழுபறி நிலை நீடித்திருந்தது.\nஆனால் நேற்றைய கூட்டத்தில், வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கும் பணியை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவீட்டுத் திட்டத்துக்கான நிதி தொடர்பில் இந்திய அரசுடன் இலங்கை அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதன் பின்னர் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175947", "date_download": "2021-01-26T07:48:42Z", "digest": "sha1:CLZMPGS2CKBEDWL2GGQNHGJSQFF5P56M", "length": 4418, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உலக சாதனை படைத்த விராட் கோஹ்லி | Thinappuyalnews", "raw_content": "\nஉலக சாதனை படைத்த விராட் கோஹ்லி\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.\nஅணித்தலைவர் விராட் கோஹ்லி இந்தப் போட்டியில் 81 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.\nகோஹ்லி இதுவரை 213 ஒருநாள் போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் களமிறங்கி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் 36 சதங்கள் மற்றும் 49 அரை சதங்கள் அடங்கும்.\nஇதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் இதனை செய்திருந்தார். கோஹ்லி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.\nமேலும், இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரர் மற்றும் உலகளவில் 13வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammasamaiyal.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-01-26T07:56:37Z", "digest": "sha1:PWCPOBZCGP3VQWBMJRC5HDVEPBK7J7I4", "length": 5941, "nlines": 169, "source_domain": "ammasamaiyal.com", "title": "முட்டை Archives | அம்மா சமையல்", "raw_content": "\nஅம்மா சமையல்4 weeks ago\nசமைக்க தேவையானவை முட்டை – 4 அரிசி – 1 கப் பச்சை மிளகாய் – 3 முந்திரி – 8 பட்டை, லவங்கம், ஏலக்காய் –…\nசமைக்க தேவையானவை 3 முட்டை வேகவைத்து 2 கப் தண்ணீர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் 3 தேக்கரண்டி உப்பு 3 பெரிய பல் பூண்டு 1…\nஅசைவ குழம்பு (15) அசைவ சூப் (6) அசைவம் (60) இடியாப்பம் (1) இட்லி (13) இதர குழம்பு (5) இனிப்பு பொங்கல் (7) இறால் (20) உப்புமா (1) காடை (3) கார பொங்கல் (15) குருமா (2) குழந்தைகள் உணவு (2) குழம்பு (66) கூட்டு/பொறியல் (2) கொலுக்கட்டை (1) சட்னி (1) சப்பாத்தி (5) சாப்பாடு (5) சாம்பார் (5) சிக்கன் (1) சூப் (11) சைடீஸ் (4) சைவ சூப் (5) சைவம் (54) டயட் உணவுகள் (22) திண்பண்டங்கள் (1) தோசை (14) நண்டு (1) நீராகரங்கள் (3) பரோட்டா (13) பழச்சாறு (2) பாஸ்ட் ஃபுட் (14) பிரியாணி (36) பிரியாணி அசைவம் (29) பிரியாணி சைவம் (9) பூரி (14) பொங்கல் (22) மட்டன் (10) மீன் (12) முட்டை (2) ரசம் (2) வடை (3) வெரைட்டி ரைஸ் (2) ஸ்வீட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/236082?ref=section-feed", "date_download": "2021-01-26T10:08:36Z", "digest": "sha1:TRNQ34DZPYPLTNVTFKNSBCDOVFAGYVZA", "length": 8283, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் மூன்றாவது பொது முடக்கம்? போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் மூன்றாவது பொது முடக்கம்\nபிரித்தானியாவில் உள்ளூர் மட்டத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்காவிட்டால், பிரித்தானியா மூன்றாவது முறையாக முடக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.\nபிரித்தானியாவில், வரும் புதன் கிழமையுடன் பொது முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், உள்ளூர் மட்டத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.\nஅவை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.\nஏற்கனவே மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் ��திர்ப்பு காணப்படுகிறது.\nஇந்த கொரோனா மூன்றடுக்கு கட்டுப்பாடுகளால் ஏற்படும் இழப்பை விட அதிக உயிர்கள் காக்கப்படும் என்பதற்கு உறுதியான ஆதாரம் வேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள்.\nஇந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் அவர்கள் போரிஸ் ஜான்சனின் மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை நிராகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.\nஆகவே, அப்படி அவர்கள் தனது திட்டத்தை நிராகரித்துவிட்டால், நாடு மூன்றாவது பொதுமுடக்கத்திற்குள் செல்வதை தவிர்க்க இயலாது என போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-26T07:39:06Z", "digest": "sha1:GYFBRUGS2VMEMLSXKMKXQ7PEBRFMKFSP", "length": 10482, "nlines": 122, "source_domain": "pudukkottai.nic.in", "title": "உதவி | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தரும் வகையில் உங்களுக்கு உதவ இந்தப் பகுதி முயற்சிக்கிறது.\nபயன்பாட்டுக் கருவிகள், தொழில்நுட்பம் அல்லது திறனைப் பொருட்படுத்தாமல், இந்த வலைதளம் எல்லா பயனர்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இ���ு அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களை, மாற்றுத்திறனாளிகளும் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனர், திரை வாசிப்பு போன்ற உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம் உலகளாவிய வலை கூட்டமைப்பு வழங்கிய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களில் அடங்கும்படி உள்ளது.\nதிரை வாசிப்பு (ஸ்கிரீன் ரீடர்) அணுகல்கள்\nபல்வேறு ஸ்கிரீன் ரீடர்கள் தொடர்பான தகவல்\nஇலவசம் / வணிக ரீதியாக\nடெஸ்க்டாப் அணுகல்(காட்சி அல்லாத) http://www.nvda-project.org இலவசம்\nகணினி அணுகி செல்ல http://www.satogo.com இலவசம்\nவேலை அணுகல் (ஒலி மூலம்) – ஜாவ்ஸ் http://www.இலவசம்domscientific.com/Downloads/JAWS வணிக ரீதியாக\nபலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்\nஇந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nபோர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்\nபி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற\nஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின் வலது மேல் மூலையில் ‘அச்சிடுக’ எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 21, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2,_2010", "date_download": "2021-01-26T10:07:51Z", "digest": "sha1:K4TCUWPCTV5BEBFENUBXJBRO33SDWADI", "length": 4668, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 2, 2010 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 1, 2010 டிசம்பர் 2, 2010 3 டிசம்பர், 2010>\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► திசம்பர் 2, 2010‎ (காலி)\n\"டிசம்பர் 2, 2010\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஈழப்போர்க் குற்றம் தொடர்பான புதிய காணொளிகளை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டது\nவனுவாட்டுப் பிரதமர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்டார்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 05:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dessert-recipes/strawberry-phirni/", "date_download": "2021-01-26T10:00:58Z", "digest": "sha1:36IU5CA6SPGZVFD4IOLFSVEZ452FTQJ4", "length": 5595, "nlines": 66, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஸ்ட்ராபெரி ஃபீர்னி", "raw_content": "\nபாதாம் சீவல் 4 மேஜைக்கரண்டி\nபால் 500 மில்லி லிட்டர்\nஅரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு குறுணை போல அரைத்துக் கொள்ளவும்.\n5 ஸ்ட்ராபெரியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\n1 ஸ்ட்ராபெரியை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி வைக்கவும்.\nபாலைக் கொதிக்க வைத்து, இதில் அரிசியைப் போட்டு வேக வைக்கவும்.\nசிறுதுண்டுகளாக நறுக்கிய ஸ்ட்ராபெரி துண்டுகளைப் போடவும்.\nபாதாம் சீவல், ஏலக்காய்த்தூள் போடவும்.\nசற்று கெட்டியானதும் அழகிய கிண்ணங்களுக்கு மாற்றவும்.\nஇதன் மீது நீளவாக்கில் நறுக்கிய ஸ்ட்ராபெரி துண்டுகளைப் போட்டு, பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-65-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/107357", "date_download": "2021-01-26T08:50:34Z", "digest": "sha1:JBDVA7PQPYYESAPMRC7HHEQ6F6O7G5US", "length": 6048, "nlines": 150, "source_domain": "www.parentune.com", "title": "65 | Parentune.com", "raw_content": "\nParenting >> Forum >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> வணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள் குழந்தை இப்போது சரியாக பால் குடிக்கவில்லை. பிறந்து 65 நாட்கள் ஆகிறது. தடுப்பூசி போட்ட பிறகு தான் சரியாக பால் குடிக்கவில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லவும்...\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள் குழந்தை இப்போது சரியாக பால் குடிக்கவில்லை. பிறந்து 65 நாட்கள் ஆகிறது. தடுப்பூசி போட்ட பிறகு தான் சரியாக பால் குடிக்கவில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லவும்...\nTop உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஎன் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட dire..\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\nTop உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் question\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஎன் குழந்தை பிறந்து 36 நாட்கள் ஆகிறது. பால் குடித்..\nவணக்கம் என் குழந்தை பிறந்து 33 நாள் ஆகிறது பால் கு..\nஎன் மகன் பிறந்து 45 நாட்கள் ஆகிறது. 2 மணி நேரத்திற..\nஎன் குழந்தை பிறந்தது 93 நாட்கள் ஆகிறது.. கடந்த ஒரு..\nTop உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்..\nபால் குடி மறக்கடிப்பதற்கான வழி முறை..\nகொரோனா வைரஸ் - பொருட்கள் மூலம் (காய..\nகுழந்தையை மதிய உணவை சரியாக சாப்பிடு..\nஉங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131545", "date_download": "2021-01-26T08:19:45Z", "digest": "sha1:77VIIYTOFXBXTJVUCURXXGTYXUCTESOP", "length": 7786, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "அடுத்த ஆண்டுக்கு மட்டும் தடுப்பூசி செலவு ரூ80,000 கோடி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் ...\nஅடுத்த ஆண்டுக்கு மட்டும் தடுப்பூசி செலவு ரூ80,000 கோடி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல்\nஅடுத்த ஓர் ஆண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்வதற்கு, அரசுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன்கள அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் இதர நோய்கள் உள்ள-50 வயதுக்கு மேறபட்ட நபர்கள் 27 கோடி பேர் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கூறப்படுகிறது.\nஇதற்காக கோவாக்சின் மற்றும் சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு விரைவில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அவசரகால அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132436", "date_download": "2021-01-26T09:06:51Z", "digest": "sha1:YEFSN6UQU7CAET7HZ2ZZSRQUNNBVNYBI", "length": 11547, "nlines": 103, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக; அதி���ுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்- முதலமைச்சர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nதமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக; அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்- முதலமைச்சர்\nதமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக; அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்- முதலமைச்சர்\nஅதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை\nதமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக\nஅதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறையிலும் முதலிடத்தில் உள்ளது\nஅதிமுக ஆட்சியை விமர்சிப்பவர்கள், அவர்களது வீட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்\nஎம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கான ஆட்சியைத் தந்தவர்கள்\nஅதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்\nபல்வேறு சோதனைகளை சந்தித்து வளர்ந்த இயக்கம் அதிமுக\nசில புல்லுருவிகள் அதிமுகவை உடைக்க நினைத்தனர் - அவர்களது முயற்சி தவிடுபொடியாக்கப்பட்டது\nஒற்றுமையின் மூலம் எதையும் வெல்லும் சக்தி அதிமுகவிற்கு உள்ளது\nஇந்தியாவிலேயே தொண்டர் முதலமைச்சராக வரக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்\nஎதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது\nபிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக தான்\nஅதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்\nஅதிமுக அரசின் நலத் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் உரை\nநீர்மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது\nஇந்தியாவிலேயே உயர்கல்விக்கு செல்வோர் விகிதம் தமிழகத்தில்தான் அதிகம்\nசென்னைக்கு புதிய குடிநீர் ஆதாரமாக கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை திட்டம்\nசென்னைக்கு குடிநீர் ஆதாரமாகத் திகழும் ஏரிகள் நிரம்புகின்றன\nசென்னைவாழ் மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவு செய்கிற அரசு அதிமுக அரசு\nசென்னை மேயராக இருந்தபோதும், துணை முதலமைச்சராக இருந்தபோதும் மு.க.ஸ்டாலின் ஏதும் செய்யவில்லை\nமு.க.ஸ்டாலின் கிராமங்களில் ஏற்கெனவே வாங்கிய மனுக்களின் நிலை என்ன\nதுறைவாரியாக தேசிய விருதுகளை அதிமுக அரசு பெற்றுள்ளது\nஇந்தியாவிலேயே அதிக தேசிய விருதுகளை பெற்ற முதல் மாநிலம் தமிழகம்\n2.06 கோடி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2500 வழங்கப்படும்\nடெண்டர் ரத்து செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆனது கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் ஊழல் புகார் கூறுகிறார்\nகடலூர் அருகே பரிதாபம் .... ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nகொரோனா தொற்று நீங்கி சசிகலா வேகமாக குணமடைந்து வருகிறார் -மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nநீட் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்த வழக்கு: மாணவி தீக்க்ஷா,தந்தை பாலச்சந்திரன் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nநள்ளிரவில் பெண்களைக் கட்டிப்போட்டு 135 சவரன் தங்க நகை, ரூ. 12 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு: மாஸ்க் திருடனுக்கு வலை வீச்சு\nவாழ்க்கையில் விருதுகளையே ஏற்றுக் கொள்ளாத சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்ரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது\nதமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்\nதவணை முறையில் பணத்தை வசூலித்து நிலமாக தருவதாக கூறி மோசடி: டிஸ்க் அசெட்ஸ் லீட் நிறுவனத்திற்கு சொந்தமான 207 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முடக்கம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: முதல் பரிசு யாருக்கு என்பதை விழா கமிட்டியே முடிவு செய்யும் - கோட்டாட்சியர்\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132931", "date_download": "2021-01-26T09:30:44Z", "digest": "sha1:XXTEOSORZKAMBJ6XOG6RJ2YNFDB2TIK2", "length": 7306, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "புகழ் பெற்ற 'Do You Love Me' பாடலுக்கு நடனமாடும் ரோபோக்கள்.. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nபுகழ் பெற்ற 'Do You Love Me' பாடலுக்கு நடனமாடும் ரோபோக்கள்..\nஅமெரிக்காவில் புகழ் பெற்ற 'Do You Love Me' பாடலுக்கு 4 ரோபோக்கள் நடனமாடும் காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமாசாசூசெட்ஸ் மாகாணத்தில் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 4 ரோபோக்கள் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளன. முன்னணியில் ஆடும் நாய் ரோபோ பாடலுக்கு ஏற்ப வாயை அசைப்பதும், அதற்கேற்ப பின்னால் இருக்கும் இரு மனித உருவ ரோபோக்கள் ஆடுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன.\nரோபோக்களின் நடன காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nகோலா கரடிக்கும், கங்காருவுக்கும் இடையில் உருவாகியுள்ள நட்பு, ஆச்சரியத்தில் பராமரிப்பாளர்கள்\nவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேசிய கூட்டம்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்\nமாறிவரும் காலநிலை..உருகிவரும் பனி..அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்\nஅதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு\nநெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வன்முறை போராட்டம் - கடைகள் சூறை\nவடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வுக்கான ஐஸ் ஹாக்கி விளையாட்டுப்போட்டி\nநெதர்லாந்தில் ஊரடங்கு நீ��்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133327", "date_download": "2021-01-26T09:38:20Z", "digest": "sha1:3VRVTHNSCZQMUUCQ3FE7J2I3XBHRBWIF", "length": 8184, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ரஷ்யாவின் எஸ் 400 ரக வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வாய்ப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\nரஷ்யாவின் எஸ் 400 ரக வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வாய்ப்பு\nரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகளை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் காங்கிரஸினல் ரிசர்ச் சர்வீஸ் என்ற அமைப்பு தயாரித்துள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக சீர்திருத்தங்களை அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.\nகுறிப்பாக பாதுகாப்புத்துறையில் நேரடி அன்னிய முதலீடு குறித்து அந்நாடு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133822", "date_download": "2021-01-26T09:58:08Z", "digest": "sha1:PGH2KCNQWFI4THGKHBJ5QT6YAIU5PCK3", "length": 7809, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "2020ஆம் ஆண்டில் இந்தியாவில் BMW கார் விற்பனை 31 விழுக்காடு சரிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவ...\n2020ஆம் ஆண்டில் இந்தியாவில் BMW கார் விற்பனை 31 விழுக்காடு சரிவு\n2020ஆம் ஆண்டில் இந்தியாவில் BMW கார் விற்பனை 31 விழுக்காடு சரிவு\nBMW நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 31 விழுக்காடு சரிந்துள்ளது.\nஜெர்மனியைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான BMW 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒன்பதாயிரத்து 641 வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா சூழலில் ஆறாயிரத்து 604 வாகனங்களே விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டில் இரண்டாயிரத்து 563 இருசக்கர வாகனங்கள் விற்பனையானதாகவும் BMW தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இந்திய சொகுசு கார் விற்பனைச் சந்தையில் குறிப்பிடத் தக்க பங்கைப் பெற முடியும் என BMW இந்தியா குரூப்பின் தலைவர் விக்ரம் பாவா தெரிவித்துள்ளார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134218", "date_download": "2021-01-26T10:02:42Z", "digest": "sha1:XDOXRMCAQXCPEZXFHJRQJDLFUJMZL6NL", "length": 8724, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "விவசாயிகள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவலா? - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச ...\nஎலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை...\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானி...\nதலைநகரில் விவசாயிகள் பேரணி: தடுப்புகளை உடைத்து புகுந்த டி...\nவிவசாயிகள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவலா - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனரா என்பதற்கு மத்திய அரசு, 13 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்ற போது, போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவல் உண்மைதானா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால், போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்.\nஅப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனரா என்பது தொடர்பாக மத்திய அரசு நாளை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ ��ழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்\nநம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..\nபள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர...\nபாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..\nமுன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ...\nபெட்ரோல் டேங்க்குக்குள் மின்விசிறி... வெடித்துச் சிதறிய எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/un-human-rights-chief-raises-concerns-on-sri-lanka.html", "date_download": "2021-01-26T08:31:29Z", "digest": "sha1:X53BFAGI6GL5NFQRLRR5PQ44WZI3MTQ5", "length": 8713, "nlines": 70, "source_domain": "www.cbctamil.com", "title": "இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுத்தல் குறித்து மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை", "raw_content": "\nHomeeditors-pickஇடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுத்தல் குறித்து மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை\nஇடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுத்தல் குறித்து மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை\nஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் கொரோனா பரவல் காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுத்தல் தொடர்பாக நாடுகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவில் பேணப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் இது குறித்த இலங்கையின் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் கொரோனா வைரஸ் தொட��்பான அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுதல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பதில் பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பதன் அடிப்படையில், எவராவது கைது செய்யப்பட்டால் அது அரசியல் யாப்புக்கு எதிரான செயற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இப்பிராந்திய நாடுகளில் ஏற்கனவே பொய்யான செய்திகள், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் சட்டங்கள் காணப்படுகின்றன.\nஎனினும் அவை அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான முறையான பேச்சுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் சட்டபூர்வமான தன்மை, தேவை, சட்டம் ஆகிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கொரோனா வைரஸினை அடுத்து அரசாங்கத்தின் பதிலை விமர்சிக்கும் நபர்களை தன்னிச்சையாக கைதுசெய்து தடுத்து வைப்பது அல்லது தொற்று பற்றிய தகவல்கள் அல்லது கருத்துக்களைப் பகிர்வது ஆகியவற்றினை மேலும் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.\nஅந்தவகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஒரு நிலையற்ற காலகட்டத்தில் தவறான தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்தற்கு அரசங்கம் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/39238-2019-12-04-06-26-07", "date_download": "2021-01-26T08:05:59Z", "digest": "sha1:WUDNQN2DLEMIQXBWJ3UDIT35AB7ZCPAJ", "length": 24345, "nlines": 255, "source_domain": "www.keetru.com", "title": "புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை - கவிதை நூல் ஒரு பார்வை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகலைவடிவின் உச்சமாய் வெளிப்படும் மரணம்\nபெத்தவன் - நூலும் வாசிப்பும்\nகிளையிலிருந்து வேர் வரை – நூல் விமர்சனம்\nதமிழ்ச் சமூகத்தின் செல்நெறிகளின் மீதான பண்பாட்டியல் பார்வை\nபாதயாத்திரை என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி\nசங்கத் தமிழர் வாழ்க்கைப் பின்புலத்திலான நாவல்\n\"உயிர் மழை பொழிய வா\" கவிதைத் தொகுப்பின் மீதான விமர்சனம்\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nவைகறை வெளிச்சத்தின் பொய்யும், வாத்தியார் காதர் மைதீனும்..\nமக்கள் சார்புடைய சிறுகதைத் தொகுப்பு\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nவெளியிடப்பட்டது: 04 டிசம்பர் 2019\nபுல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை - கவிதை நூல் ஒரு பார்வை\n\"கவிதையை முன்னிருத்தி கவிஞனே பின்னால் நில்.. அது தான்.. இலக்கிய உயர்வு....\"\n-சொல்லாமல் சொல்லும் என் அன்பிற்கினிய சிவக்குமார் சாரின் \"புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை\" கவிதைத் தொகுப்பு கிட்டத்தட்ட இருபது நாட்களாக என்னை என்னிலிருந்து பிரித்துக் கொண்டே இருந்தது. வாழ்வு பிளிறும் ஓசை என் எங்கிலும்.\nஇன்று அந்த யானையோடு சேர்ந்து விடும் நோக்கில்தான் மூங்கில்களை தின்ன தொடங்கி விட்டேன். தின்ன தின்ன இசைக்கும் புல்லாங்குழல்களை என்பிலெல்லாம் உணர்கிறேன்.\nஎனக்கு தெரிந்த கவிதை உலகில் மிக மி�� மென்மையான கவிதைகள் \"கவிஞர் பூபாலன்\" அவர்களுடையது. ஆனால் அவர் கவிதைகளை விடவும் மென்மையான கவிதைகள் இந்த கவிதை புத்தகத்தில் இருப்பதை கண்டு வியக்கிறேன்.\nநீரோடைக்கும் குறைவான சப்தங்கள் இவர் கவிதைகள். இன்னதென தெரியும் தவிப்புகளோடு தான்... அடுத்த பக்கத்தை புரட்டினேன். அடுத்த கவிதை நன்றாக இருந்து விட கூடாது என்ற படபடப்பை அடுத்த கவிதையும் அடித்து நொறுக்கியதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். காரணம், பெரும்பாலைய பக்கம் ஒவ்வொன்றிலும் என்னால் அத்தனை அற்புதங்களை சுமக்க முடியவில்லை. போனால் போகட்டுமென சில பக்கங்களில் அற்புதம் நிகழாமல் என்னை காப்பாற்றியதற்கு நன்றி.\nமுதல் கவிதையே முக்தி நிலை. இயல்பாகவே எனக்கு அம்மா அப்பா கவிதைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனால்... \"மகிஷாசுரமர்த்தினி\" மேல் அம்மா இறங்குகையில்... ஆடித்தான் போனேன். ஆக சிறந்த கவிதையாவும் இப்புத்தகத்தில் இந்த முதல் கவிதையே இருக்கிறது.\nஇவர் முனைவர் என்று இப்புத்தகத்தில் படித்த பிறகு தான் கண்டு கொண்டேன். ஒரு போதும் தன்னை அப்படி காட்டிக் கொண்டதே இல்லை. புன்னகையை முன்னாலும்... கவிதைகளை பின்னாலும் சுமப்பவர். இந்த புத்தகத்தை படிக்கத் தூண்டியது....எல்லாவற்றையும் தாண்டி அந்த ஒற்றை யானை. நான் யானையின் தடம் படித்து செல்பவன். யானைக்கு அடி சறுக்கினாலும்... நொடி சறுக்காது என்பவன். யானை ஒரு பிரம்மாண்டம் என்பதை அருகில் இருந்து பார்த்தவன். ஆக, இவரின் ஒற்றை யானையை நானும் கண்டு கொண்டேன். புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானைக்கு காடு மேடெல்லாம் கவிதை தான். கவிதைகளால் ஆன யானைக்கு அசைந்து இசைந்திருக்கிறது இவர் வரிகள்.\n\"சேத்து மடை 10 கி மீ\" கவிதையை படிக்கும்போது சேத்து மடைக்கு 10 கவிதை மீட்டர் என்று தான் படித்தேன். 'மைல் கல்லின் மீது மலை அணில் ஒன்று அமர்ந்திருக்கிறது' என்று எழுதுகிறார். அப்படி என்றால் அணில் வேறு. மலை அணில் வேறு. இது மாதிரி காடுகளின் உயிரினங்கள் பற்றிய இவரின் தேடல் அலாதியானது. முடிந்தளவு அவ்வளவையும் யானை மறைவில் கொண்டு வந்து காட்டி இருக்கும் வித்தையை பாராட்டாமல் இருக்க முடியாது\nஇப்புத்தகத்தின் மூன்றாவது கவிதையை \"தையின் மேல் படர்ந்திருக்கிறது மார்கழி\" என்று முடித்திருக்கிறார். நான் மார்கழியில் நின்று தையை பார்த்தேன்.\nமுன் பத்தியில் சொன்னது போல... இத்தனை இலகுவாக கொலை செய்ய முடியுமா....\n\"நீங்கள் தான் சொல்கிறீர்கள் அவனை சாத்தானென்று....\" என்று அடுத்த கவிதையில் நல்லவர் போன்ற முகமூடி மனிதர்களை கொன்று குவிக்கிறார். இவர் கவிதையில் கொஞ்சம் சாகலாம் தான் போல. புலிகிட்ட மாட்டிக் கொண்டவனை கவ்விச்சென்ற பெயர் அறியா மிருகத்தை சுமந்தலையும் இவரிடம் காடு இருக்கிறது. அங்கே நீண்ட நெடிய தேடல் இருக்கிறது. தவித்த பொழுதொன்றில் யானை காதில்......\" நீ யானை\" என்று சொல்லும் தைரியம் ஒரு கவிதையில் வாய்த்திருக்கிறது. அதன் பிறகு தலை தெறிக்க காடு தேடி ஓடும் யானையை நான் யானையாகவே கண்டேன். யானைகள் காடுகளின் வரங்கள். யானையோடே எப்போதும் காடுகளை வரையுங்கள்.\n\"சற்று முன் துடித்தடிங்கியவனைப் பற்றி சொல்ல\nஅழைப்பு மணியை அழுத்தும் துணிச்சல்\nஎன்று ஒரு கவிதையை முடிக்கிறார். ஒரு சுமையை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறது இந்த வாழ்வின் காடு. வெகுநேரம் இதே கவிதைக்குள் நின்றிருந்தேன். அப்படித்தான் நிற்கத் தோன்றியது. மரணத்தை விட மரண செய்தி மிக கொடூரமானது...இல்லையா \nஇந்தக்கவிதையில் ஒரு இருளின் வெளிச்சம் காண கிடைக்கிறது. காலத்தின் நடுக்கத்தை கவிதையின் இடைவெளியெங்கும் காண்கிறேன். ஒரு மீனின் வாழ்வுக்கும்.....ஆசிரியரின் வாழ்வுக்குமான இடைவெளியில் அந்த குளம் காற்று அதிர இன்னும் இருக்கிறது. காலத்தால் அழியாத வரைவுகள் மனிதனுக்கு அப்பாற்பட்டது. சிறு வயது குளங்களில் சிறு வயது மீன்கள் தான் இன்னும் இருக்கின்றவா என்ற கேள்வியை நம்மை அறியாமல் உதடும் மனமும் உரசிக் கொண்டு கேட்பதை வார்த்தைகளின்றி பகிர்ந்து கொள்கிறேன்.\nஒரு கவிதையில், திடும்மென வீட்டுக்கு வந்தவ நண்பரிடம் நாகரீகமாக பேசிக் கொண்டிருக்கும் சிவகுமாருக்கு அது மட்டுமா முகம் என்ற நிஜங்களின் பிரதிபலிப்பை போட்டு உடைக்கும் போது ஒரு கவிஞனுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. ஒரு கவிஞனுக்குள் மறைக்கவும் ஒன்றும் இல்லை...என்று புரிகிறது.\nபெரும்பாலைய கவிதைகளுக்கு தலைப்பு இல்லை. தலைப்பில் என்ன இருக்கிறது.... தவிப்பில் தான் கவிதை இருக்கிறது என்பது போன்று தான் ஒவ்வொரு கவிதையும் முடிகிறது.\n\"குடிஞன்\" கவிதையின் நெடியை.....எனக்குள் உணர முடிந்தது. அது எத்தனை நிஜமாக ஒரு செவ்வியல் உண்மையை போட்டு உடைக்கிறது. குடிகாரர்களின் நடுக்கத்தில் கிடைக்கும் காசில் தான் இங்கே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் என்றால் எவன் பாவம் எவனைச் சேருவது....\nஒரு கவிதையில், வறண்ட வரப்பில் மது போத்தல் கிடைக்கிறது. கார கடலை பாக்கெட் கிடைக்கிறது. நசுங்கின டம்ளர்கள் கிடைக்கின்றன. புகைந்த சிகரெட் துண்டுகள் கிடைக்கின்றன. அதன் பிறகு ஒரு கை பை கொள்ளுமளவுக்கு கொக்கின் வெண்ணிற இரவுகள் கிடைக்கிறது என்று முடிக்கிறார். கொஞ்சம் வரப்பு நீண்டு மிக அற்புதமான கவிதையாக மாறி இருக்க வேண்டிய கருப்பொருள் இது.\nநிறைகள் மட்டுமா வாழ்வு. குறைகளும் சேர்ந்தது தானே. அற்புதமான இக்கவிதை நூலில் அப்பா தொடர்பான கவிதைகள் துருத்திக் கொண்டு இருப்பது போன்று தோன்றுகிறது. ஒரு கவிதையில் பூபாலன் தெரிகிறார். இன்னொரு கவிதையில் சோலைமாயவன் தெரிகிறார். மற்றபடி பெருங்காடு சருகோசையும் இன்றி அசைந்தாடுதல் நிகழ்கிறது. அவரவர் காடுகள் இவர் காட்டில் விரிகிறது. இவரின் யானைக்குள் தான் நமக்கான அசைவும் இருக்கிறது.\nயானை இல்லாத காட்டுக்கு பொருள் ஏது.. சிவக்குமார் சாரின் காட்டுக்கு யானையே பொருள்.\nநூல் : புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை\nஆசிரியர் : ஜி சிவக்குமார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://en.termwiki.com/Blossary/Marine_Biology_Terminology_twgid1380216072631453?order=id&orderby=desc&lang=EN&compare=TA", "date_download": "2021-01-26T10:15:04Z", "digest": "sha1:R2L7L2ZOMQTTDAPDDZMPV62T6H5RLZWH", "length": 3308, "nlines": 85, "source_domain": "en.termwiki.com", "title": "Blossary – Marine Biology", "raw_content": "\nகுளிர் seeps இடங்கள், continental ஓரங்கள் அலைகள் பெரும்பாலும் அல்லது sediment-உயர் வடிநிலப் போன்ற, வளைகுடா ஆஃப் மெக்ஸிகோ, எங்கே மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் sulfide தயாரிப்பில் நுண்ணுயிர் விவகாரத்தை seep வெளியே இருந்து கடல் தரை (ஐ.அ) உள்ளன. சமுதாயங்கள் chemosynthesis அடிப்படையில் உள்ள மாதம் \"graves\" கண்டுபிடிக்கப்படவில்லை.இறந்த திமிங்கிலங்கள்-மாதம் துப்புரவுப் பணியாளர்கள் உணவு ஒரு முக்கிய மூல உள்ளன. குளிர்-seep உயிரினங்களும் ஆற்றல்-உயர் சூழல் அனுபவிக்கவு���், விரைவான மற்றும் பெரிய வளரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2011/09/", "date_download": "2021-01-26T08:59:13Z", "digest": "sha1:H5P72TRI2KQ7YGL66K7GUTZFF3KS7AYK", "length": 27683, "nlines": 206, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: செப்டம்பர் 2011", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\nபரந்தாமன்,மகாலக்ஷ்மி இருவரும் பாம்பணையில் பள்ளி கொண்டு இருக்கின்றனர்.\n\"ஹா,ஹா \" என்று சிரிக்கிறார்.\n\"எதற்கு சிரிக்கிறிர்கள்\" மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.\n\"இல்லை, ஒரு விஷயம் நினைத்துப் பார்த்தேன். அதை நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது.\nநீயும் அதைக் கேட்டால் உனக்கும் சிரிப்பு வரத்தான் செய்யும்\", பரந்தாமன் மகாலக்ஷ்மியிடம் கூறுகிறான்.\n\"அப்படி என்ன பெரிய விஷயம் நடந்து விட்டது, இப்படிச் சிரிப்பதற்கு\nநானும் தெரிந்து கொள்கிறேன்.\" மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.\n\"சொர்க்கத்தில் நடந்த விஷயத்தை அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.அதை நினைத்தேன்.\nநீயும் தெரிந்து கொள்\" மகாவிஷ்ணு ஒரு பின்னூட்டம் இடப் போகிறார் என்பதைத் மகாலக்ஷ்மி தெரிந்து கொண்டாள்.\n\"நான் இருப்பது சொர்க்கலோகமா அல்லது நரகலோகமா\nகடவுள் நம்பிக்கை இல்லாதவன் பூவுலத்தில் இறந்தபின் மேல் லோகத்திற்கு\nவினவினான். புவியில் அவன் செய்யாத அக்கிரமங்கள் இல்லை. கடவுள இல்லை என்ற கொள்கை உடையவன், கடவுளை இப்படித்தான் தூற்றுவது என்றில்லை, அப்படித் தூற்றுவான் அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் என்பது உண்டு என்பதில் நம்பிக்கை இல்லை. கடவுளிடம் கொண்ட வெறுப்பு காரணமாக தன்னுடைய மகனுக்கு \"கடவுள் இல்லை\", என்று\nபெயர் சூட்டினான்.அவனைக் கூப்பிடும் சாக்கில் கடவுளைத் திட்டலாம் என்பது அவன் எண்ணம்.\nஆனால் நடந்ததோ வேறு. மகன் பள்ளிக்குச் செல்லும் போது அவன் நண்பர்கள் அவனைக்\n\"கடவுள், கடவுள்\" என்றுதான் அழைப்பார்கள்,ஏனெனில் உலகில் உள்ளோரின் வழக்கமே பொதுவாக பெயர்களை குறைப்பதுதான்.\nஅது போகட்டும், விஷயத்திற்கு வருவோம்.\nஅவனுக்கும் வயதாகியது, உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தான். மகனும் அவனை நன்றாகத் தான் பார்த்துக் கொண்டான். தகப்பனுக்குச் செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் ஒன்று விடாமல் செ���்தான்.\nசர்க்கரை வியாதியினால் உடலில் புண் உண்டாகி பேசக் கூட முடியாமல்,\nசெற்ற லேறிக் குழம்பிருந்து, எங்கும்\nஎல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்,\nவாயினால் நமோ நாரணா வென்று\nமத்த கத்திடைக் கைகளைக் கூப்பிப்\nபோயினால் பின்னை, இத்திசைக் கென்றும்\nபிணைகொ டுக்கிலும் போகவொட் டாரே.\"\nஎன்று பெரியாழ்வாரின் பாசுரத்திற்கு ஏற்ப புண்ணில் ஈமொய்க்கும் போது,\nதன மகனை \"கடவுள் இல்லை\" இங்கே வா என்று அழைக்க முடியாமல், \"கடவுள்\" என்றே கடைசிக் காலத்தில் அழைத்தான். அத்துடன் அவனின் ஆயுட்காலம் முடிந்தது.\nஎன்று திருமாலை பாசுரத்தில் சொன்னது போல,நரகத்தயே சுவர்க்கமாக்கும் நாம் அவன் கடவுள் என்று கூப்பிட்ட பிறகு அவன் செய்த பாவங்களை மன்னித்து அவனை சுவர்க்கத்திற்கு அனுப்பாமல் இருக்க முடியுமா, எனவே அவனை சுவர்க்கத்திற்கு அனுப்பிவிட்டோம்.அங்கு தான் அவன் மேலே சொன்ன வார்த்தைகளைக் கூறினான். அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. அதை நினைத்துக் கொண்டிருந்தேன் சிரிப்பு வந்து விட்டது\" என்று மகாலக்ஷ்மியிடம் நடந்தவற்றைக் விபரித்தார் பரந்தாமன். மகாலஷ்மிக்கும் கேட்டவுடன் சிரிப்பு வந்தது.\nஆக பெயரில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் நாம் கொடுத்த \"பெயரில்தான் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் நாம் கொடுத்த \"பெயரில்தான் இருக்கிறது\nஎன்று நான் மாற்றிய தலைப்பு சரிதானே\nபெரியாழ்வார் என்ன என்ன பெயர் இட வேண்டும் என்று ஒரு பட்டியலே தொடுத்துள்ளார்.\nஅதைப் அடுத்த பகுதியில் காண்போம்.\nவிடுபடுதிசைவேகம் அல்லது சுவர்க்கத்துக்கு வழி\nவிடுபடு திசைவேகம்--அல்லது சுவர்க்கத்துக் வழி\nஎன்ன மோட்சம், விடுபடு திசை வேகம்-ன்னு என்னமோ புதுசு புதுசா\nஆமாம், புதுசாத்தான் ஒன்னு சொல்லலாம்னு பார்க்கிறேன்.\nசுவர்க்கத்துக்கு போவதற்கு வழி என்ன\nநீண்ட நாட்களாக பலரும் சென்று அடையத் துடிக்கும் ஈசியான வழி என்ன\nஅதை முதல்ல சொல்லுங்க, அப்படின்னு நீங்க சொல்றது கேட்குது.\nஅதுக்கு முன்னாலே அண்டத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்\nஉலக பந்தத்தில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்\nபகவான் கண்ணனைக் கேட்டால் கர்ம யோகம்,பக்தி யோகம்,ஞான யோகம்'\nசெய் என்பான். நாம் என்ன பாபங்கள் மற்றும் புண்ணியங்கள் செய்துள்ளோமோ\nஅதற்கு ஏற்ப இந்த உலகத்தில் இருந்து அவற்றை அனுபவித்து விட்டுத்\nஇந்த உலகத்தை விட்டுச் செல்லமுடியும். அதோடு அல்லாமல் மோட்சத்திற்குச்\nசெல்ல அதற்கு தனியாக புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.\nவைகுந்தம், திருபாற்கடல் இவையெல்லாம் எங்கு உள்ளன\nவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள் தன்னுடைய உபன்யாசத்தில் விளக்கமாக\nகுறிப்பிடுகிறார்.ரெண்டு விபுதிகள் உண்டாம், ஒன்னு லீலா விபுதி மற்றது நித்ய விபுதி அப்படின்னு அதுக்கு பேராம்.லீலா விபுதிங்கறது நாமல்லாம் இருக்கிற உலகம்.பிரளய காலத்தில் அழிவது லீலா விபுதியாம் எந்த பிரளயம் வந்தாலும் அழியாதது நித்ய விபுதி.ஞானம் குறைவில்லாதது நித்ய விபுதியாம் நித்ய விபுதிங்கறது வைகுந்தமான் பகவான் இருக்கிற இடம்.\nநமக்கு கீழே ஏழு உலகங்கள் மேலே ஏழு உலகங்கள் உண்டாம் அதுக்கு மேலே\nசப்தாவரனம் அதுக்கு மேலே மூல பிரகிருதி இந்த இரண்டையும் தாண்டி உள்ளது விரஜை நதி இதைத் தாண்டி நித்ய லோகம்.இந்த பதினாலு உலகங்கள் கொண்டது ஒரு அண்டம் முட்டை வடிவத்தில் உள்ளதாம்.\n\"இமையோர் வாழும் தனிமுட்டை\" என்று ஆழ்வார் இதனை சாதிக்கிறார்\nஇது ஒரு அண்டம் அல்ல. இதுபோல பல் நூறு அண்டங்கள்\nஒவ்வொரு அண்டத்துக்கும் ஒரு பிரம்மா, ஒரு இந்திரன், ஒரு ருத்ரன். இது போல கோடிக் கணக்கான அண்டங்கள் ஆகாசத்தில் மிதந்து கொண்டிருக்காம்.\nஇதுபோல 10000, 10கோடி அண்டங்கள் உள்ளதாம் இது அத்தனையும் ஒரு கால் பங்குதானாம்.\nஒரு அண்டம் எவ்வளவு தொலைவு தெரியுமோ\n50 கோடி யோசனை விஸ்திர்ணம் ஒரு யோசனை பத்து மைல் அப்படின்னா 500 கோடி மைல்ஒரு அண்டம் சத்ய லோகம் வரை இது போல கோடிக்காக்கான அண்டங்கள். இது அத்தனையும் தாண்டி சப்தாவரணம்\nஅதை தாண்டி விரஜா நதி. இதுக்கு இந்த பக்கம் கால பங்குதானாம். இதை போல் மூன்று பங்கு பெருத்தது நித்ய விபுதி. இந்த நித்ய விபுதி, லீலா விபுதிக்கு சொந்தக்காரர் பகவான் நம்ம இருக்குமிடம் ரெண்டு அடிக்கு ரெண்டு அடி அளவு தான் இப்படி இருக்கும் போது நாம் பகவானை \"நீ யார்\" என்று கேட்கிறோம் .\nஇப்படி இருக்ககூடிய பகவான் எங்கும் இருக்கிறானாம்\n\"பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் ,\nபரந்த அண் டமி தென நிலவிசும் பொழிவர,\nகரந்தசி லிடன்தொறும் இடந்திகழ் பொருடொறும்,\nகரந்தெங்கும் பரந்துள னிவை யுண்டகரனே\nஒவ்வொரு அணுவுக்குள்ளும் பகவான் வியாபித்து இருக்கிறான்\nஒவ்வொரு நீர் திவலைக்குள்ளும�� உள்ளானாம்.\nஇந்த உபன்யாசத்தை தரப்பட்டுள்ள தொடர்பை தொடர்பு கொள்ளவும்.\n உண்மைதான் அறிவியல் மூலமாக ஹப்பிள் என்ற தொலைநோக்கி மூலம் இதனை நிரூபித்துள்ளார்கள்.\nகலிபோர்னியா, வில்சன் மலையில் இருந்து ஹப்பில் தன் நண்பருடன் 100 இன்ச்\nதொலைநோக்கி உதவியுடன் சுழன்று கொண்டிருக்கும் நெபுலா என்ற மேகக் கூட்டத்தை ஆராய்ந்து பல் விளக்கங்களை சொல்லிருக்கிறார்.\nஅவற்றைப் பார்க்கும் போது அந்த நெபுலா என்ற மேகக் கூட்டங்கள் நம்மை விட்டு\nவிலகிச் செல்வதைக் கண்டார். இவைகளைப் பார்க்கும் போது இவை எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாகச் சேர்ந்து இருந்து இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஹப்பில் விதியில் கூறியுள்ளார்.\nஅதாவது ஏதேனும் ஒரு காலத்தில் அவை எல்லாம் ஒன்றாக இருந்து ஏதேனும் ஒரு காரணத்தால் உடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்க வேண்டும் என்றார். அதனை big bang மிகப் பெரிய உடைப்பு என்று சொல்வார்கள்.\nஎப்போது இது நடந்து இருக்கும்\nஹப்பில் தொலைநோக்கி மற்றும் பல சாதனங்கள் உதவியுடன் பார்க்கும் போது 13.7 biilion (1000000000) ஆண்டுகள் முன்னர் இந்த மிக பெரிய உடைப்பு என்ற நிகழ்ச்சி நடந்து இருக்கவேண்டும் என்று சொன்னார்.\nஅதாவது அதன் ஆரம், ஒளியின் வேகத்தில் சொன்னாள் 13.7 billion (1000000000000000) ஒளி ஆண்டுகள் , அதாவது 1.3 quadrillion கிலோ மீட்டர் தொலைவு ஆகும்,\nஇதை ஆல்பர்ட் ஈன்ஸ்டின் 1917 ம் ஆண்டிலேயே சொல்லி விட்டார்.\nஎனவே அண்டம் என்பது ஒரு கட்டுக்குள் வரக கூடியது அல்ல.வேதாந்தத்தில்\nசொல்லி இருப்பதை விட அதிகமான தொலைவு கொண்டது என்பது\nஇப்ப நம்முடைய ஆரம்பத்துக்கு வருவோம்.\nஒரு பொருளை மேலே எறிந்தால் என்ன ஆகிறது. கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்து விடுகிறது.\nகொஞ்சம் அதிகமான வேகத்துடன் மேலே செலுத்தினால் இன்னும் கொஞ்சம் மேலே போய் விட்டு கீழே வந்து விடுகிறது.\nஎனவே எந்த வேகத்தில் செலுத்தினால் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு திரும்பி வராமல் போய் விடுகிறதோ\nஅந்த வேகத்தைத் தான் விடுபடு திசைவேகம் என்பார்கள்.\nஅதாவது E என்ற திசையில் செலுத்தினால் திரும்பி\nஆக இந்த பந்தத்தில் இருந்து (அதாவது உலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபட )\nஅறிவுப் பூர்வமாக சிந்தித்தால் ஒருவன், ஆன்மிகவாதி, விடுபடு திசை வேகத்தில் பயணித்தால் இந்த உலக பந்தத்தில் இருந்து விடுபடலாம்.\nஅது சரி, அந்த விடுபடு திசை வேகம் என��னன்னு சொல்லுங்கிரிர்களா உடனே ஏற்பாடு பண்ணி இங்கிருந்து கிளம்பிடலாம், அப்படின்னு பார்க்கிறிர்களா\nபூமியில் இருந்து வான வழியில் செல்ல விடுபடு திசைவேகம் ( 11.2 km/sec), அதாவது ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால், பூமியின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபடலாமாம்.\nஈசியாகத் தானே உள்ளதுன்னு நினைப்போம். அந்த வேகம் என்ன தெரியுமா மணிக்கு 40000 கிலோ மீட்டர் ஆகும்.\nஇதுவரை மிக அதிகமான வேகத்தைப் பெற்ற விமானம் மணிக்கு 7232 கிலோமீட்டர் வேகம் தான். பிரான்சில் உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ரயில் மணிக்கு 515..3 கிலோமீட்டர் ஆகும்.\nஅதுஎன்ன மணிக்கு 40000கிலோமீட்டர் வேகம் என்பது மனிதனால் அடையக்கூடிய வேகமா\nஹப்பில் மற்றும் ஈன்ஸ்டின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அண்டத்தை விட்டு சென்று பகவான் இருக்கும் சுவர்க்கத்தை அடைய, அதாவது நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டுச் செல்ல வினாடிக்கு 42.1 கிலோ மீட்டர்\nவேகத்தில் சென்றால் சுவர்க்கத்தை அடையலாமாம்.\nஅம்மாடியோவ் இந்த வேகத்து எங்க போவதுஅதற்கான ராக்கெட்டுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.\nஅப்படியானால் எப்படி சுவர்க்கம் போவது அப்படியானால் சொர்க்கம் போக முடியாதா அப்படியானால் சொர்க்கம் போக முடியாதா ஏன் முடியாது முடியாதது என உலகினில் எதுவும் கிடையாது\nஅதற்கும் நம்முடைய ஆன்மிகம் வழி சொல்கிறது.\nஅதனை அடுத்த தலைப்பில் பார்ப்போம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nவிடுபடுதிசைவேகம் அல்லது சுவர்க்கத்துக்கு வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Shakti%20Kantha%20Das-Sukku", "date_download": "2021-01-26T09:58:57Z", "digest": "sha1:VB2XRH6E73IGRJXAX7VCZWYHUQHFD7PP", "length": 5851, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Shakti Kantha Das-Sukku | Dinakaran\"", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம்\nதேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பங்கேற்பு\nரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்-சுக்கு கொரோனா தொற்று உறுதி\nஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி அமல்: சேவை குழுவினருக்கு ரிசர்��் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் வாழ்த்து.\nகுறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nதமிழகத்தில் அனைத்து போலீசாருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\nதமிழகத்தில் 4 ஏடிஜிபிக்கள் டிஜிபியாக பதவி உயர்வு: சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமனம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு\nபீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக் சுட்டுக்கொலை\nமுன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ்தாஸ் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்: உள்துறை செயலாளர் உத்தரவு\nவயிற்றுப் புண்ணை ஆற்றும் சுக்கு\nவங்கிகள் கடன் அளிப்பதில் சுணக்கம் காட்டினால் அது சுயதோல்வியில் முடியும்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்\nபேஸ்புக் நிறுவனத்தின் மக்கள் கொள்கை இயக்குநர் அங்கி தாஸ் மீது சத்தீஸ்கர் போலீஸ் வழக்கு பதிவு\nபிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற கோபால் தாசுக்கு கொரோனா\nநடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நெகட்டிவ்வாக இருக்க வாய்ப்புள்ளது : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு\nட்வீட் கார்னர்... அடானு தாஸ் தீபிகா குமாரி திருமணம்\nகால்பந்து போட்டிக்கு சாதகமான சூழல் இல்லை... இந்திய கால்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலர் குஷால் தாஸ்.\nடிக்டாக்கில் கலக்கும் பிரபலம் அதிகாரியை செருப்பால் அடித்து அதிரவைத்த பாஜ பெண் தலைவர்: அரியானாவில் அட்டகாசம்\nஇன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nவீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான இஎம்ஐ-யை செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்களுக்கு தளர்வு : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/234605?ref=archive-feed", "date_download": "2021-01-26T08:27:31Z", "digest": "sha1:GHSBPG6JBZGKB376TYTBS254SC25KL3H", "length": 8162, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "முதல் விக்கெட்டும் கோ��்லி! 100வது விக்கெட்டும் கோஹ்லி... ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த நட்சத்திர வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n 100வது விக்கெட்டும் கோஹ்லி... ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த நட்சத்திர வீரர்\nஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மும்பை பந்துவீச்சாளர் பும்ரா புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.\nதுபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 48வது ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.\nமும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேவ்தத் படிக்கல்(74 ரன்கள்), விராட் கோஹ்லி(9 ரன்கள்) மற்றும் ஷிவம் துபே(2 ரன்கள்) ஆகிய மூவரும் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.\nஇதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்ப்ரீத் பூம்ரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பும்ராவின் முதல் ஐ.பி.எல். விக்கெட்டும் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-net-banking-charges-for-imps-neft-rtgs/", "date_download": "2021-01-26T09:42:33Z", "digest": "sha1:LTJXX7P2RYTCV25AAVLANOPZU3BQPVXS", "length": 10027, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைனில் பணம் அனுப்புங்க.. இனி எந்த கட்டணமும் கிடையாது.", "raw_content": "\nஎத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைனில் பணம் அனுப்புங்க.. இனி எந்த கட்டணமும் கிடையாது.\nஇனிமேல் இந்த பிரச்சனை உங்களுக்கு இல்லை\nsbi net banking: நெட் பேங்க்கில் எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் இதனை படியுங்கள்.\nபாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. இந்த வசதிகளுக்காக வங்கி வாடிக்கையாளர்களிடன் இருந்து குறிப்பிட்ட தொகையை உங்களிடம் இருந்து வசூலிக்கின்றன.\nநெட் பேங்கிங் என்றாலே அதில் ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறை வசதிகள் இருக்கும். இந்த முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் கட்டணம் வசூலிக்கும். அந்த கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே இது கொண்டாடத்திற்கான நேரம்… வீட்டு கடன் வாங்குவது ரொம்ப ஈஸி\nரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.\n2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.\nரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 2.5 ரூபாய் + 1 ரூ ஜி.எஸ்.டி தொகை.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + 2 ரூ ஜி.எஸ்.டி தொகை. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + 3 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படுகின்றன. 5 லட்சத்திற்கும் மேலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படும்.\nஆனால் இனிமேல் இந்த பிரச்சனை உங்களுக்கு இல்லை. காரணம் இனி வரும் நாட்களில் நெட் பேக்கிங்கில் அனுப்பப்படும் ட்ரான்க்சேக்‌ஷன் முறையே நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் சேவைகளுக்கு இனி கட்டணமே கிடையாது. இந்த முறைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஆர்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.\nஇனிமேல் வெறு��் ஐஎம்பிஎஸ் சேவைகளுக்கு மட்டுமே வங்கிகளை பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும்.\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி\nகொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை\nஎல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்\nதேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்\nரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை\nரோஜா -கயல் பாசம்.. கடைசியில் இப்படியா நடக்கும்\nஎளிதில் ரெடியாகும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nஇன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் - பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்... இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nபிரேக்கிங் நியூஸ்-க்கு பிரேக்... அடிக்கடி டிரப் ஆயுத எழுத்து சரண்யா ஷேரிங்ஸ்\nஅடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nரூ. 1000 மூலம் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.. அதுதான் ஸ்மார்ட் முதலீடு\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=76", "date_download": "2021-01-26T08:23:14Z", "digest": "sha1:M6DGVJP3PLEEOD3REZ4XVZ6DWM5K3XNI", "length": 23729, "nlines": 64, "source_domain": "writerpara.com", "title": "கிழக்கு ப்ளஸ் - 6 » Pa Raghavan", "raw_content": "\nகிழக்கு ப்ளஸ் – 6\nமுதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம்.\nநானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். மிகப்பெரிய பதிப்பாளர்கள் முதல் சிறு வெளியீட்டாளர்கள் வரை அனைவருடைய புத்தகங்களையும் கவனிப்போம். ஒவ்வொரு டைட்டிலையும் குறித்துக்கொள்வோம். கவுண்ட்டர் அருகே கால் கடுக்க நின்று, எந்த டைட்டில் எத்தனை பேரால் அதிகம் விரும்பப்படுகிறது என்று பார்ப்போம். சம்பந்தப்பட்ட புத்தகத்தை நின்றவாக்கிலேயே முழுதும் புரட்டுவேன்.\nஎந்த அம்சம் மக்களைக் கவருகிறது என்பதை அறிவதற்கு அது அவசியமாக இருந்தது. பிரபல ஆசிரியர், கவர்ச்சிகரமான தலைப்பு, நூல் அடக்கத்தின் அவசியம் அல்லது தேவை, மக்களின் ஆர்வம் போகிற டிரெண்ட் என்று ஒவ்வொரு அம்சமாகப் பொருத்திப் பார்ப்பது வழக்கம். கொள்கையளவில் ஜோதிடம், வாஸ்து, எண் கணிதம் போன்ற துறைகள் சார்ந்து நாங்கள் பிரசுரிப்பதில்லை என்று நிறுவனம் தொடங்குவதற்கு முன்னமே முடிவு செய்திருந்தபடியால் அவற்றை ஒதுக்கிவிடுவோம். [சமையல் புத்தகங்களில் விருப்பம் இருக்கிறது. ஆனால் இங்கே தயாரிக்கப்படும் இத்தகைய புத்தகங்களைப் போல் நம்முடையதும் இருந்தால் உணவின்மீதான விருப்பமே போய்விடும் என்கிற அச்சமும் இருக்கிறது. மனத்தில் இருக்கும் உருவம் இன்னும் எங்களுக்குச் செயலில் பிடிபடவில்லை.]\nஅப்படி கவனித்துக்கொண்டிருந்தபோதுதான் பக்தி மற்றும் மருத்துவத் துறைகள் சார்ந்து புத்தகங்கள் கொண்டுவரும் எண்ணம் உறுதிப்பட்டது.\nஅநேகமாகத் தொண்ணூறு சதவீத தமிழ் பதிப்பாளர்கள் ஆன்மிகப் புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் அவர்களது எண்ணிக்கையைக் காட்டிலும் சொற்பமாக மருத்துவ நூல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த இரு துறைகள் சார்ந்தும் தேவை மிக அதிகம். இரு துறைகளிலுமே இருக்கிற புத்தகங்களின் தரம் வெகு சாதாரணம்.\nஆகவே நாங்கள் வரம் மற்றும் நலம் வெளியீடுகளைத் தொடங்கினோம். குமுதத்திலிருந்து விலகி, குங்குமத்தில் பணியாற்றுவதற்காகச் சென்றுகொண்டிருந்த வாசுதேவைத் தற்செயலாக ஒரு தொலைபேசி அழைப்பில் பிடித்தேன்.\n‘இன்னிக்கி குங்குமம் போறேன் தலைவா. ராவ் வரசொல்லியிருக்கார். நாளைலேருந்து ஜாயின் பண்ணிடுவேன்னு நினைக்கறேன். குங்குமம் ஆபீஸ் வாசல்லேருந்துதான் பேசறேன்.’\nஅதுதான் நேரம். வாசுதேவ் என்கிற சிவகுமாரின் ஒரு பரிமாணம் மட்டுமே பத்திரிகைத் துறைக்குத் தெரியும். நகைச்சுவை எழுதுவான். அபாரமாக எழுதுவான். அவனளவுக்கு நகைச்சுவையாக சிந்திக��கவும் எழுதவும் தெரிந்தவர்கள் தமிழகத்தில் அநேகமாகக் கிடையாது. இதனை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பத்திரிகை உலகில் அநேகமாக யாருக்குமே கைவராத ஜோக் எடிட்டிங் என்னும் துறையில் அவன் ஒரு மாஸ்டர். படு திராபை ஜோக்குகளையும் விழுந்து விழுந்து சிரிக்கத்தக்க விதத்தில் மாற்றக்கூடியவன்.\nஇன்னொரு பரிமாணமும் உண்டு அவனுக்கு. ஆன்மிகம். படித்தவன். வேதங்களிலிருந்து பக்தி இலக்கியம் வரை சகலமும் தெரிந்தவன். ஆகமம் படித்தவன். பத்திரிகைக் காட்டுக்கு வருவதற்கு முன்னால் சில கோயில் கும்பாபிஷேகங்கள் வரை நடத்தியவன். அப்பழுக்கில்லாத ஆன்மிகவாதி.\n‘அட்ரஸ் சொல்றேன். நோட் பண்ணிக்கோ. 16. கற்பகாம்பாள் நகர். மயிலாப்பூர். ராவ பாக்கறதுக்கு முன்ன அப்படியே இங்க ஒருநடை வந்துட்டுப் போ. நீ இப்ப நிக்கற கச்சேரி ரோடுலேருந்து பக்கம்தான்’\nஅன்றைக்கே வாசுதேவ் NHMல் சேருவது உறுதியானது. எனவே மாலை அவனோடு நானும் புறப்பட்டு குங்குமம் சென்று ராவைச் சந்தித்து விஷயத்தைச் சொல்லி, இவனை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.\nவாசுதேவ் விகடன் மாணவன். பல்லாண்டுகாலம் அங்கே ராவிடமும் மதனிடமும் பயின்றவன். ஒரு ஜோக் எழுதுவதைக் கூட கும்பாபிஷேகம் செய்யும் அக்கறையுடன் செய்யக்கூடியவன். குமுதத்தில் நான் பணியாற்றியபோது அங்கே நட்பானவன். நாங்கள் தொடங்க நினைத்த ஆன்மிகப் பதிப்புக்கு அவனை ஆசிரியராக நியமித்தோம். அரை நிஜாரைத் தவிர பிறிதொன்றைக் கனவிலும் நினைத்தறியாத ஜென்மங்கள் நிறைந்த எங்கள் அலுவலகத்தில் முதல்முதலாகத் தழையத் தழைய வேட்டி கட்டிய பஞ்சகச்ச பாகவதர்களும் வெற்றிலை சீவல் வித்தகர்களும் சமஸ்கிருதப் பண்டிதர்களும் வரத் தொடங்கினார்கள்.\nஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம். ஆன்மிகப் புத்தகம்தான் என்றாலும் அழகுத் தமிழுக்கும் பழகு தமிழுக்கும் பழுது நேரக்கூடாது. கனமான விஷயங்களை நயமான மொழியில் மட்டுமே தருவது. எளிமை. இனிமை. பல்லை உடைக்கும் பாஷை கிடையாது. சமஸ்கிருத பயமுறுத்தல்கள் வேண்டாம்.\nவாசுதேவின் பணி சவால் மிக்கதாக இருந்தது. ஆன்மிகம் எழுதத் தெரிந்த அத்தனை பேருடைய மொழியும் நாங்கள் நிராகரிக்கக்கூடியதாக மட்டுமே இருந்தது. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அவன் ‘மொழிபெயர்க்க’வேண்டியதாகவே அமைந்தது. இதுபற்றிய விமரிசனங்கள் எழுந்தபோது அவன் கூப்பிட்டு உட்காரவைத்து வக்கணையாகப் பேசுவான். வாசுதேவிடம் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தால் பிறகு அவனைத் திட்டத் தோன்றாது. அவன் சொல்வதெல்லாம் சரி, அவன் சொல்வதுதான் சரி என்று தீர்மானமாகத் தோன்றும். நாவில் சரஸ்வதியை குத்தகைக்குக் குடியமர்த்தியிருப்பவன் அவன்.\nஎங்கள் நிறுவனம் ஆரம்பித்ததன் காரணம், வகுத்துக்கொண்டிருந்த கொள்கைகள், செல்கிற பாதை, அடைய நினைக்கும் தொலைவு அனைத்தைக் குறித்தும் அவனுடன் ஆரம்பத்திலேயே நான் விரிவாகப் பேசியபடியால் எளிதில் அவனால் ஒன்றிவிட முடிந்தது.\nபார்க்கத் தரமில்லாத பக்திப் புத்தகங்கள் குவிந்திருக்கும் களத்தில் இன்றைக்குக் கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய விதத்தில் எங்களுடைய வரம் பிரிவு, நூல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உமா சம்பத் என்றொரு துணை ஆசிரியர். பத்திரிகைத் துறையில் மிக நீண்டகால அனுபவம் பெற்றவர். எழுதத் தெரியும். எடிட் செய்யத் தெரியும். லே அவுட் தெரியும். லெட்டரிங் ஆர்ட்டும் அறிந்தவர். குமுதத்திலிருந்து வந்து சேர்ந்த அவரிடம் மூன்று முக்கியப் பொறுப்புகளை அளித்தோம்.\n‘பண்டிதர்கள் வேண்டாம். பண்டித மொழி வேண்டாம். ஆனால் ராமாயணமும் மகாபாரதமும் பாகவதமும் வேண்டும். விறுவிறுவிறுவென்று ஒரு நாவல் படிக்கிற சுவாரசியம் கூடிவரவேண்டும். காவியச் சுவையும் சேரவேண்டும். பக்தி உணர்வில் பழுது இருக்கக்கூடாது. புழக்கத்தில் இருக்கும் ராமாயண, பாரத, பாகவத நூல்களின் அத்தியாய வரிசைகளையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் இஷ்டத்துக்குக் காலத்தைப் புரட்டிப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் வாசித்து முடிக்கும்போது பரிபூரண முழுமையின் லயம் கூடவேண்டும்.’\nதயவுசெய்து மிகை என்று நினைக்காதீர்கள். இன்றைக்கு வாசிக்கக் கிடைக்கும் எந்த ஒரு இதிகாசத் தமிழ் வடிவங்களைக் காட்டிலும் சம்பத்தின் புத்தகங்கள் சிறப்பானவை. படித்துப் பார்த்தால் அதன் அருமை விளங்கும்.\nவரம் செயல்படத் தொடங்கிய நாளாக இன்றுவரை அதற்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. விற்பனையின் வேறொரு புதிய சாளரத்தை எங்களுக்குத் திறந்து அறிமுகப்படுத்திய இம்ப்ரிண்ட் அது. தனி நபர்கள் கடைகளில் புத்தகம் வாங்குவதல்ல; அப்படி வாங்கிச் சென்று படித்து ரசித்த ‘வரம்’ வெளியீடுகளை மொத்தமாக வ��ங்கி, திருமணம் போன்ற விசேஷங்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி அன்பளிப்பாகக் கிடைத்து, படித்ததை ரசிப்பவர்கள் அட்ரஸ் தேடி நேரில் வந்து வேறென்ன இருக்கிறது என்று தவறாமல் கேட்கிறார்கள்.\nஇந்த வெற்றி அளித்த உத்வேகம், ‘நலம்’ தொடங்கியபோது இன்னும் ஆர்வம் தந்தது. ஆரம்பத்திலேயே நலம் வெளியீடுகளின் ஆசிரியர்கள், மருத்துவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். நூற்றுக்கணக்கான டாக்டர்களைச் சந்தித்து அவரவர் துறை சார்ந்து புத்தகம் எழுதக் கேட்டுக்கொண்டோம்.\nஇரண்டு பிரச்னைகள் இருந்தன. மருத்துவர்களுக்கு எழுதுவது கஷ்டம். மருத்துவர்களுக்கு நேரம் ஒரு பெரிய பிரச்னை.\nஇரண்டையும் பார்த்தசாரதி சமாளிக்கவேண்டியிருந்தது. அவர்கள் கூப்பிடும் சமயத்திலெல்லாம் போய் உட்கார்ந்து பேச வைத்துப் பதிவு செய்து, எழுத்தில் மாற்றி, மறுபடியும் எடுத்துச் சென்று காட்டி திருத்தங்கள் செய்து, வடிவம் கொடுத்து, ஆதாரங்களைச் சரிபார்த்து, உரிய படங்கள் சேர்த்து, அச்சுக்குப் போகுமுன் மீண்டும் ஒருமுறை டாக்டருடன் உட்கார்ந்து பேசி இறுதி செய்து – அது ஒரு வேள்வி.\nபார்த்தசாரதியைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது தலைமையில் இயங்கும் நலம் பிரிவு இன்றைக்குத் தமிழில் தரமான மருத்துவ நூல்களை வெளியிடும் ஒரே பதிப்பு அமைப்பு. அங்கிருந்து வெளிவரும் எந்தப் புத்தகத்தையும் – எடுத்துப் பார்க்கும் மக்கள் வைத்துவிட்டுப் போவதில்லை.\nஇந்த வெற்றிகள் சந்தோஷமளித்தாலும் எங்களுக்குத் தொடக்ககாலத்திலிருந்தே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த ஓர் எண்ணம் இன்னும் செயல்பட ஆரம்பிக்காமல் உள்ளதே என்கிற உறுத்தல் இருந்தது. குழந்தைகளுக்கான ஒரு பிரத்தியேகப் பதிப்பு.\n விற்கவே விற்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள். தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே வாங்கித் தருவது வழக்கம் என்று சொன்னார்கள். குழந்தைகள் பத்திரிகைகளே மிகக் குறைவாகத்தான் விற்கின்றன என்று கணக்கு காட்டப்பட்டது.\nஎங்களுக்கு மொழி ஒரு பிரச்னையே இல்லை. தொடக்கத்திலிருந்தே ஆங்கிலம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் நாம் புத்தகங்கள் வெளியிடவேண்டும் என்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் குழந்தைகளுக்கான ஒரு பதிப்பைத் தொடங்கும்போது, வியாபாரக் காரணங்களுக்காகத் தமிழை நீக்கிவிட்டு ஆங்கிலத்தில் அதனைத் தொடங்க மனம் ஒப்புக்கொள்ளவில்லை.\nஎன்ன ஆனாலும் பிரச்னையில்லை என்று முடிவு செய்துதான் Prodigyயைத் தொடங்கினோம்.\nகணிப்புகள் பொய்த்தன. சொல்லப்போனால் சந்தையின் தேவைக்கு ஏற்ப எங்களால் சப்ளை செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற அளவுக்கு மலைப்பேற்படுத்தியது அதன் விற்பனை வேகம்.\nமுந்தைய அத்தியாயங்களை வாசிக்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karthik-subburaj-and-dhanush-movie-to-be-titled-from-mgr-hit-movie/", "date_download": "2021-01-26T07:39:27Z", "digest": "sha1:WJHAKLLDSEH3AXN7C7AGPQQ6GZ4SZ2BE", "length": 4911, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் D 40க்கு - எம்.ஜி.ஆர் பட தலைப்பா ? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் D 40க்கு – எம்.ஜி.ஆர் பட தலைப்பா \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் D 40க்கு – எம்.ஜி.ஆர் பட தலைப்பா \nதனுஷ் நடிக்கும் பல படங்களில், முக்கியமான பிரம்மாண்ட ப்ரொஜெக்ட் தான் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம். எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை. தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.\nஆக்ஷன் திரில்லர் ஜானர் ஆன இப்படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என எம்.ஜி.ஆர் அவர்களின் தலைப்பு வைப்பார்கள் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.\nலண்டனில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்திற்கு லண்டனில் தொடர்ச்சியாக முழுவதும் முடித்துவிட்டு பின்னர் தான் இந்தியா வருகின்றனர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு.\n“எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டல் தரத்தில் மற்றும் காரணத்தால், அந்த தலைப்பு கிடைக்காது என்றும் சொல்லி வருகின்றனர் வேறு சிலர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், உலகம் சுற்றும் வாலிபன், எம்.ஜி.ஆர், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கார்த்திக் சுப்பு��ாஜ், சந்தோஷ் நாராயணன், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/section/hindu-literature/page/2", "date_download": "2021-01-26T09:45:11Z", "digest": "sha1:5QB3LLKZHZ3ERQ5WKVLKR3XOVHND5CPE", "length": 8097, "nlines": 89, "source_domain": "www.deivatamil.com", "title": "சமய இலக்கியங்கள் Archives - Page 2 of 6 - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nபிரபந்தப்பாசுரங்கள் தவிர, வைணவ தர்மத்தை வெளிப்படுத்தும் மற்ற பாரம்பரிய இலக்கியங்களான கம்பராமாயணம், வில்லிபாரதம் மற்றும் சைவம் தொடர்பான இலக்கிய நூல்கள்… உள்ளிட்டவற்றில் இருந்து…\nஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை\n29/07/2011 6:08 PM 27/01/2018 3:25 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on ஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை\nஆடி மாதம் காவிரியில் நிறைந்து வரும் புதுவெள்ளம் புத்த�மேலும் படிக்க…\n29/07/2011 5:40 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்\nவால்மீகி முனிவர் ஸ்ரீமத் ராமாயணத்திலே “”உயர்ந்த வேதமே ரமேலும் படிக்க…\n29/07/2011 4:28 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on அழகென்ற சொல்லுக்கு முருகா\nஅந்த வகையில், ஆடிக் கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முரு�மேலும் படிக்க…\nதிருமால் அருளிய வரத்தின்படி திருக்கோயில்களில் கருடக்�மேலும் படிக்க…\n29/07/2011 4:06 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on பட்டர்பிரான் பாதம் பணிவோம்\nசுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த மூலவரான நரஸிம்மம் பெரமேலும் படிக்க…\n28/06/2011 3:20 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்\nபிரம்மாவின் ஐந்தாவது புதல்வனாக அவதரித்தவன் நிகன்சாமன�மேலும் படிக்க…\n28/06/2011 3:18 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on திருவாழியாழ்வான் ஜெயந்தி\nசுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவத�மேலும் படிக்க…\n28/06/2011 3:14 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on ஆடலரசுக்கு ஆனித்திருமஞ்சனம்\nதில்லை மரங்கள் அடர்ந்திருந்த வனத்தில் அரங்கேறிய சிவனிமேலும் படிக்க…\n28/06/2011 3:10 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on அபிராமி அந்தாதி படித்தால்…\nஅவள் உலகத்தைப் படைத்த தாய்; பராசக்தி. அவள் புகழ், பூத்த மமேலும் படிக்க…\nஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதி தத்துவ சாரம்\n11/04/2011 4:12 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதி தத்துவ சாரம்\nஸ்ரீகிருஷ்ண��் நடு இரவில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே �மேலும் படிக்க…\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\nஉத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்\nதிருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம் 17/01/2021 10:38 AM\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி 17/01/2021 12:33 AM\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :- 14/01/2021 11:28 AM\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/elon-mask-breaks-3-year-record/", "date_download": "2021-01-26T09:12:31Z", "digest": "sha1:M4VG6XI6JR5LUN7ESPQ3JYGVQVSOWXBB", "length": 13900, "nlines": 157, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "3 வருட சாதனையை முறியடித்த எலோன் மாஸ்க் 3 வருட சாதனையை முறியடித்த எலோன் மாஸ்க்", "raw_content": "\nPF பணம் வந்துருச்சு.. உடனே இதை செஞ்சு பாருங்க\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nவெளியே செல்லும்போது, இந்த பொருளை, கையில் எடுத்து கொண்டு சென்றாலே போதும்.. தோல்விக்கே இடம் இல்லை.. வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் தான்..\nவிவசாயிகள் டிராக்டர் பேரணி.. திடீர் கண்ணீர் புகை குண்டு வீச்சு.. பதட்டமான சூழ்நிலையில் டெல்லி..\nசமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.90 லட்சம்..\nநாளை காலை 11 மணிக்கு சசிகலா விடுதலை..\nஏழை – பணக்காரர் ஏற்றத்தாழ்வை அதிகரித்துள்ள கொரோனா தொற்று..\nHome/உலகம்/3 வருட சாதனையை முறியடித்த எலோன் மாஸ்க்\n3 வருட சாதனையை முறியடித்த எலோன் மாஸ்க்\n2020ஆம் ஆண்டில் இந்தியா மட்டுமின்றி உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகின. உலகில் வேலைவாய்ப்பின்மை தாண்டவமாடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் எழத் தொடங்கின.\nஇதற்கிடையில், கரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களும் குறைந்த பணியாளர்களுடன் தங்கள் இலக்கை எட்டும் முயற்சியில் இறங்கின. மற்ற நிறுவனங்களைப் போன்றே ஊரடங்கு காலத்தில் தங்களது நிறுவனம் தப்பிப் பிழைக்க 10 விழுக்காடு மட்டுமே வாய்ப்புள்ளது என எண்ணியதாக கூறியுள்ளார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் எலோன் மாஸ்க்.\nஇவர் விண்வெளிப் பயணம், எலெக்ட்ரிக் கார்கள் என பல்வேறு சோதனை முயற்சிகளை ஈடுபடுத்தி வந்தார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பதிலளித்த அவர், விண்வெளிப் பயணம் நாகரிகமாக மனிதகுலத்தின் பரிணாமத்தை விரைவுபடுத்தும் எனக் கூறினார். அது மட்டுமின்றி, அதற்கான பணிகளிலும் முனைப்புடன் செயல்பட்டார்.\nஅதன் விளைவாக, எலோன் மாஸ்கின் நிகர மதிப்பு நடப்பாண்டில் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், டெஸ்லாவின் பங்கு விலை கடந்த ஆண்டில் மட்டும் 743 விழுக்காடு அதிகரித்துள்ளது.\nஉலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த எலோன் மாஸ்கின் சொத்து மதிப்பு, நியூயார்க்கில் நேற்று (ஜனவரி 8) 188.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த மதிப்பு அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட, 1.5 பில்லியன் டாலர் அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து எலோன் மாஸ்க் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.\nஇவர், 2017ஆம் ஆண்டிலிருந்து உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த அமேசன் நிறுவனர் ஜெஃப் பிசோசாவை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார் என பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலோன் மாஸ்க் இந்த முக்கிய மைல்கல்லை எட்டியது டெஸ்லா அணிக்கு மிகவும் பெருமை வாய்ந்த தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nசிபிஐ எனக்கூறி தஞ்சை தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை..\n'சிகெரட், தண்ணி எந்த பழக்கமும் இல்ல..' 'தினம் வொர்க் அவுட் பண்ணுவார்..' அப்படி இருந்தும் மாரடைப்பு ஏன் வந்தது.. - கங்குலிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்..\nPF பணம் வந்துருச்சு.. உடனே இதை செஞ்சு பாருங்க\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nPF பணம் வந்துருச்சு.. உடனே இதை செஞ்சு பாருங்க\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nலாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பரிதாபமாக 5 பேர் பலி..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nபன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா\nகடந்த 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் மனிதர்.. இவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅதிகாரப்பூர்வமாக சசிகலா விடுதலை நேரம் அறிவிப்பு..\nரூ.10,000 ஆக உயர்கிறது PM-Kisan திட்ட பணம்\nTRP- யில் விஜய், சூர்யா படங்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த வாரிசு நடிகரின் படம்..\n‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்\nஇந்திய விவகாரங்களில் சீனாவை தலையிட விடமாட்டோம்: எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு\nகன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில் வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றுங்கள்\nஅப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..\n‘விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்\n“இணையத்தில் வெளியான மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/30113248/Public-road-blockade-near-Kachirayapalayam-condemning.vpf", "date_download": "2021-01-26T09:13:41Z", "digest": "sha1:IFO4QZCEWZVNFJHFXHKOW5PADFZ3EJSE", "length": 15289, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public road blockade near Kachirayapalayam condemning non-distribution of drinking water || கச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி: டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் | டெல்லி டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தடியடி - 3 பேர் காயம் என தகவல் |\nகச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் + \"||\" + Public road blockade near Kachirayapalayam condemning non-distribution of drinking water\nகச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nகச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகச்சிராயபாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சியில் அக்கராயபாளையம், வடக்கநந்தல், அம்மாபேட்டை உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இதில் அக்கராயபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.\nஇந்த பகுதி மக்களுக்கு கோமுகி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை அந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளாக இருந்ததால் பொதுமக்களுக்கு குடிநீர் தேவை இருந்தது.\nபின்னர் இது குறித்து பேரூராட்சி ஊழியரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலையில் அக்கரைபாளையம் மாரியம்மன் கோவில் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செய்தனர். சரியானமுறையில் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றிய தகவல் அறிந்து கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கூறி சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. சாலை அமைக்கக்கோரி தே.பவழங்குடி கிராம மக்கள் சாலை மறியல்\nசாலை அமைக்கக்கோரி தே.பவழங்குடி கிராம மக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.\n2. அம்பேத்கர் படம் உள்ள பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nஅம்பேத்கர் படம் உள்ள பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n3. விழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்\nவிழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனா்\n4. போலீசார்- வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு: ஒரே இடத்தில் கூடிவிட்டு தனித்தனியாக விழிப்புணர்வு பேரணி நடத்தியதால் பரபரப்பு\nகடலூரில் ஒரே இடத்தில் கூடிவிட்டு போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்வீசி தாக்கி் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\n2. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n3. மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு; கார், ஆட்டோவில் தப்பிச்சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு\n5. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=36&Itemid=67", "date_download": "2021-01-26T10:01:12Z", "digest": "sha1:QOUQH62PFF57CKX5WR3G364C4SGQ2HJH", "length": 240095, "nlines": 521, "source_domain": "www.geotamil.com", "title": "முகநூல் குறிப்புகள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபயனுள்ள முகநூற் பதிவு: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய எனது விளக்கம்\nMonday, 14 December 2020 21:47\t- சந்திரா நல்லையா -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\nஜான் பெர்கின்ஸ் என்பவர் சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெய்னுக்கு ( Main ) பொருளாதார அடியாளாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் தனது வாழ்நிலை சூழலை கருதி ஆசை அதிகாரம் பணம் என்பவற்றின் கவர்ச்சியில் சாராசரி மனிதனாகவே ஈடுபட்டார். காலப்போக்கில் இந்த சதிவலையின் பாரதூரமான விளைவுகளை கண்டு மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு உள்ளானார். இந்த பெருநிறுவனங்களின் நயவஞ்சக செயற்பாடுகளினால் ஏழைமக்களும், பழங்குடி மக்களும் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்த உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் கூறவேண்டும் என்றவாறு மய்னின் நிறுவனத்தில் இருந்து விலகினார். அவர் பெற்ற அனுபவங்களை “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகமாக வெளியிட்டார்.\nஉலகமயமாதல் பெயரில் ஒரு நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனிதவளங்கள் பெருநிறுவனங்களால் பங்கிடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற மாயத்தோற்றங்ஙளை காட்டி மக்களை ஏமாற்றுகிறது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவமாக வைத்திருந்த அடிமை நாடுகளின் வளங்களை ஆளுமை செய்த நாடுகள் கொள்ளையிட்டது போலவே இன்று உலகமயமாதல் என்ற பெயரில் அரங்கேறுகிறது.\nஅமெரிக்க சர்வதேச நிறுவனம் மெய்ன் (Main) என்பதாகும். அதன் நோக்கம் மூன்றாம் உலக நாடுகளில் நீர் மின்நிலையங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள் என மிகப் பெரிய திட்டங்களை அமுல் படுத்துவதாகும். இந்த நிறுவனத்திற்கும், அரசுக்கும், சர்வதேச வங்கிக்கும் பரஸ்பர உறவு காணப்படும். மெய்ன் நிறுவனத்தில் பொருளாதார வல்லுனராக இருப்பவருக்கு கொடுக்கப்படும் வேலையானது இரண்டு முக்கிய விடயங்களை கொண்டிருக்கும்.\n1. பெரிய சர்வதேச கடன் வாங்குவதை நியாயப்படுத்தி வாங்க வைத்து மீண்டும் அப்பணம் முழுவதும் பொறியியல் கட்டுமான வேலைகள் மூலமாக மெய்னுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் கிடைக்குமாறு திருப்பி விட வேண்டும்.\n2. கடன் வாங்கிய நாடுகளில் இருந்து பணம் மெய்னுக்கும், நிறுவனத்திற்கும் வந்து சேர்ந்த பிற்பாடு அந்நாடுகளை திவாலாக்கி விட வேண்டும். இங்கு வேலையில் அமர்த்தப்படும் அனைவரும் நிறுவனம் தொடர்பான சகல விபரங்களையும் இரகசியமாக பேணுதல் வேண்டும்.\nFriday, 04 December 2020 07:49\t- மணியம் சண்முகம் -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\nஉலகறிந்த மார்ச்சிய தமிழ் அறிஞர் பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. 1933 ஏப்ரல் 05 ஆம் திகதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த கைலாசபதி, 1982 டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு பொது வைத்தியசாலையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். மரணிக்கும் போது அவருக்கு 49 வயது மட்டுமே நிரம்பியிருந்தது.\nஉலகில் சாதனை படைத்த பல மனிதர்களைப் போலவே கைலாசபதி அவர்களையும் மரணம் இளம் வயதிலேயே காவு கொண்டுவிட்டது. தனது குறுகிய ஆயுள் காலத்தில் அவர் தமிழ் இலக்கியத்துக்கும், மார்க்சிய விமர்சனத்துறைக்கும் அளித்த அளப்பரிய, காலத்தால் அழியாத பங்களிப்பை நோக்குகையில், அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் அறிவுலகம் இன்னும் எத்தனை அரும் பெரும் பொக்கிசங்களை அவரிடமிருந்து பெற்றிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nகைலாசபதி அவர்களைப் பற்றி நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை முதன்முதலாகப் பார்த்தது 1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்தான். தோழர் வி.ஏ.கந்தசாமியைச் சந்திப்பதற்காக அவர் வந்திருந்தார். ஆனால் கந்தசாமி அந்த நேரத்தில் அங்கிருக்காததால் உடனும் திரும்பிச் சென்றுவிட்டார்.\nமுதலில் வந்தவர் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை. பின்னர் அலுவலகத்தில் அப்பொழுது இருந்த ஒரு தோழர் மூலம்தான் வந்தவர் பிரசித்தி பெற்ற கைலாசபதி அவர்கள் என அறிந்து கொண்டேன். அன்றே அவரது தோற்றம��� எனது மனதில் பதிந்து கொண்டது. நெடிதுயர்ந்த தோற்றம். கண்ணாடியின் பின்னே கூர்மையான கண்கள். கையில் ஏதோ ஒரு புத்தகம் வைத்திருந்தார். கட்டம் போட்ட அரைக்கை சேர்ட் அணிந்திருந்ததாக நினைவு. அவருடன் சில வார்த்தைகளாவது கதைக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் தோன்றியது.\nஅதன் பின்னர் அவர் எழுதிய பல கட்டுரைகளைத் தேடிப் படித்தேன். ஆரம்பத்தில் அந்தக் கட்டுரைகளின் கனதியான சாராம்சத்தை கிரகிக்க முடியாமல் போய்விட்டாலும், பின்னர் படிப்படியாக அவற்றைக் கிரகித்துக் கொண்டேன். அவர் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. அதேபோல, அவர் எழுதி வெளியிட்ட நூல்களும் பலப்பல.\nஅந்தக் காலத்தில் தோழரும் எழுத்தாளருமான சுபைர் இளங்கீரன் எழுதிய “நீதியே நீ கேள்” என்ற நாவல் என்னைப் போன்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாவல் ‘தினகரன்’ பத்திரிகையில் தொடராக வந்தது என்றும், அப்பொழுது கைலாசபதி அவர்கள்தான் தினகரன் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அது மாத்திரமல்லாமல், கைலாசபதி ஆசிரியராக இருந்த காலம் தினகரன் பத்திரிகையின் பொற்காலம் எனவும், அவர்தான் பல எழுத்தாளர்களை தினகரன் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்றும் பிற்காலத்தில் அறிந்தேன். பின்னர் நான் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக வேலை செய்த காலத்தில், தோழர் நீர்வை பொன்னையன் மூலம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சங்கத்தின் அச்சாணியாகவும், பிரதம வழிகாட்டியாகவும் கைலாசபதிதான் செயற்பட்டுக் கொண்டிருந்தார். எனவே கொழும்பு செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் நீர்வை பொன்னையனுடன் சேர்ந்து கைலாசபதியை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.\nபயனுள்ள மீள்பிரசுரம்: ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆள்வாப்பிள்ளை\nSaturday, 28 November 2020 10:34\t- அருண்மொழிவர்மன் -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\nஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆள்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ஈழத்தில் பெண்ணிய நோக்��ிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார். ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது” என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது. அவர் அக்காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது எழுதிய கதையாக இது இருக்கலாம்.\nஇவரது கதைகள் இளங்கதிர், கலைச்செல்வி, சுதந்திரன், ஈழநாடு, தேனருவி, வீரகேசரி, மரகதம், சங்கம், திரைக்கலை, திருக்கோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு மலர், தினகரன், செந்தாமரை, உன்னைப்பற்றி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவரது சிறுகதைத் தொகுப்பொன்று 1962 இல் வெளியாகியிருக்கின்றபோதும் தற்போது அது கிடைப்பதில்லை என அறியமுடிகின்றது. ஆயினும் இவரது சிறுகதைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் ஊடாக இவரது சிறுகதைத் தொகுதியை மீள்பதிப்பிக்க முயற்சிகள் எடுத்திருக்கின்றார். அந்த முயற்சியின் பலனாக, முன்னர் தொகுப்பில் இடம்பெறாத சில கதைகளும் சேர்க்கப்பட்டு 1994 இல் “கடவுளும் மனிதரும்” என்கிற தொகுப்பு இருபது கதைகளுடன் வெளியானது. இந்நூலிற்கான முன்னுரையில் இந்த நூலை வெளியிடுவதற்கான காரணங்கள் பற்றிச் செல்வி திருச்சந்திரன் கூறுகின்ற காரணம் முக்கியமானது. ஒரு பெண் எழுத்தாளரது கதைகள், அவரது பெண் நிலைவாதக் கருத்துகளைத் தாம் ஆதரிக்கின்றோம் என்பதற்கும் அப்பால் தாம் வெளியிடக் காரணம், சிட்டி சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் எழுதிய ”தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்”, கா. சிவத்தம்பி எழுதிய தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் போன்ற முக்கிய நூல்களில் கூட பவானியின் சிறுகதைகள் பற்றிய எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை என்பதையும் பவானிக்குரிய சரியான இடம் வழங்கப்படவேண்டும் என்கிற தனது அவாவினையும் வெளிப்படுத்தி அதுவே இந்நூலைத் தாம் வெளியிடக் காரணமாக அமைந��தது என்று செல்வி திருச்சந்திரன் கூறுகின்றார். கலை, இலக்கியங்களின் வரலாறுகளைப் படிக்கின்றபோது இது போன்ற நிறைய விடுபடல்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\nஅமெரிக்காவில் தேர்தலில் தான் தோல்வியுற்றேன் என்பதனை ஏற்க டொனால்ட் ரம்ப் மறுக்கின்றார். சட்டரீதியாக போராடுவேன் என சபதம் எடுத்து களத்தில் இறங்கியுள்ளார். அங்கு ஒவ்வொரு மாநிலத்துக்குமென வாக்குகள் உள்ளன.; வாக்களிப்பின் பின்னர் தமது மாநிலத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளரை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் அதனை கொங்கிரஸ் உறுதிப்படுத்தும் Electoral votes முறையை சில தடவைகள் மாற்ற முற்பட்ட போது, தென் மாநிலங்கள் மறுத்து விட்டன. பல தேர்தல்களில் இந்த தென் மாநிலங்களே இறுதியாக ஜனாதிபதியை தீர்மானிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஆவணி 2019ல் காஸ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுகின்றது. இவ்வாறான விடயத்தை அமெரிக்காவில் செய்ய முடியாது. கனடாவில் கியுபெக் மாநிலம் இரண்டு தடவைகள், பிரிந்து செல்வதற்காக வாக்கெடுப்பு நடாத்தியது. அதே போல் ஸ்கொற்லன்ட்டும் வாக்கெடுப்பு நடாத்தியது. 750 மொழிகளைக் கொண்ட ஒரு உப கண்டத்தில் இவையாவும் சாத்தியமற்றவை. ஐரோப்பாவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ளது. அப்படிப்பார்ப்பின் இந்தியாவும் ஒரு கண்டமாகும். ஆனால் ஒரு மொழி, ஒரு யாப்பு, ஒரு மதம், ஒரு நாடு என இந்தியா மாறிவருகின்றது. மாற்றப்படுகின்றது. இந்தியா உயர் சாதி இந்துக்களின் நாடாக மாற்றப்பட்டு வருகின்றது. மாநில சுதந்திரங்களும் படிப்படியாக பறிக்கப்படுகின்றன.\n1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்\nFriday, 09 October 2020 08:06\t- வெற்றிச்செல்வன் -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\n- வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தி��் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்களிப்புகளை, இந்திய உளவுத்துறையின் பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. இது இவரது தனிப்பட்ட அனுபவங்களின் உளப்பதிவுகள். அதனையும் வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் இவ்வகையில் விரிவான பதிவுகள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லையென்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் சம்பவங்களை இவர் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துக்கேற்பப் பதிவு செய்து வருகின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வனுபவங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துகள் இவரது கருத்துகள். பதிவுகளின் கருத்துகளல்ல. இவற்றில் குறிப்பிடப்படும் பலர் இவற்றுக்கு மாற்றுக் கருத்துகள் கூறக் கூடும். ஆயினும் இவற்றின் முக்கியத்துவம் கருதி இவற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்னும் அடிப்படையில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -\nபகுதி 1 எனக்கு நேரடியாகத் தெரிந்த ஈழ தமிழ்விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகளும்\nடெல்லியில் பேச்சுவார்த்தைகளின் போது அது எல்லா கூட்டங்களிலும் பங்குபெற்றவன் என்ற முறையில் எனக்கு தெரிந்த உண்மைகள் நினைவில் உள்ள வரை பதிவுகளாகப் போட யோசித்துள்ளேன். விடுதலைஇயக்கங்கள் எல்லாம் டெல்லியில் பேசுவது ஒரு மாதிரி சென்னையில் வந்து அறிக்கை விடுவது இயக்கத் தோழர்களிடம் கூறுவது வேறு மாதிரி. தங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் போலவும், உத்தமர்கள் போல் காட்டிக் கொண்டதும் இன்று வரை வெளியில் வரவில்லை. எல்லா ஈழவிடுதலை தலைவர்களும் அவர்கள் விட்ட அறிக்கைகளுக்கும்அவர்கள் நடந்து கொண்ட விதங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை இன்று வரை பலர் அறியவில்லை. அவர்கள் பொது வழியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள விட்ட அறிக்கைகள் காரணமாமாகத் தாம் இன்றும் பலர் அவர்கள் மிகத் திறமையானவர்கள் சிந்தனையாளர்கள் சிறந்த தலைவர்க���் என எழுதி வருகிறார்கள் 1982கடைசியிலிருந்து 1987 ஒப்பந்தம் வரைஎனக்குத் தெரிந்த சம்பவங்களை மட்டும் தான் நான் எழுதுகிறேன். அதிலும் பல செய்திகள் கோர்வையாக இருக்காது. இந்தப்பதிவு இந்தியாவுக்கு ஆதரவான பதிவு அல்ல.உண்மையில் நடந்த சம்பவங்களை பதிவிட விரும்பிய படியால் எழுதுகிறேன்.\nபெண்கள் மீதான வன்முறைகள் என பேசும்போது சம்பவங்கள், நபர்கள் என்ற அளவிலேயே பேசப்படுகிறது . வரலாற்றுக் கண்ணோட்டம் இப்படி...... சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும்\nSaturday, 26 September 2020 23:31\t- சந்திரா நல்லையா - முகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. சந்திரா நல்லையா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -\nபதினேழாம் நூற்றாண்டில் 1692 தொடக்கம் அமெரிக்காவில் Massachusetts, Salem போன்ற பகுதிகளில்( witch-hunt ) சூனியக்காரிகளை அழித்தல் எனும் சம்பவம் நடந்ததை வரலாறுகளினூடாக அறிய முடிகிறது. இந்த சம்பவம் பெண்ணிலைவாதிகளினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு விமர்சித்தவர்களில் Silvia Ferederic என்பவர் குறிப்பிடத்தக்கவர் எனலாம். இதே சம்பவமானது ஐரோப்பாவில் 15, 16, 17 நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேர்மனி , சுவிஸ்லாந்து , பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற இடங்களிலும் நிகழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. ஆதலால் இந்த வரலாறு பற்றி சற்று முன்நோக்கி பார்ப்பது அவசியமாகிறது.\nவிஞ்ஞானம் வளர்ச்சியடைந்த பின்பும் மனிதர்கள் சூனியம், சாஸ்திரம் போன்ற அறிவிற்கு பொருந்தாத விடயங்களை இன்றும் மிகையாக நம்புவதைக் காணலாம். ஆனால் நானூறு வருடங்களுக்கு முன்பு அறிவுத்துறை வளர்ச்சியடையாத காலகட்டத்தில் அமெரிக்காவில் சேலம், Massachusetts போன்ற பகுதிகளிலும், மற்றும் உலக நாடுகளிலும் சூனியத்தில் நம்பிக்கையானது மிகவும் வலிதானகாகவே இருந்திருக்க முடியும். “ Witches “ என்பது சூனியக்காரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். இந்த சூனியக்காரி அடையாளமானது வெறும் வதந்திகளுடனும், சந்தேகங்களுடனும் தொடங்கியது எனலாம். இவ்வாறு ஏன் “சூனியக்காரி “ என்ற முத்திரை குத்தப்பட்டார்கள் என்பதை பரிசீலனை செய்வது இன��றியமையாததாகும்.\nகவிதைகள்: தொற்று, முதிர் காதல் & வாதை\nMonday, 07 September 2020 08:52\t- மைக்கல் (மொன்ரியால்) -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\nஇலை பழுக்கும் மரங்களைப் பார்ப்பது, என் வயோதிகத்தை எதிர்கொள்ளும் சவால்.\nகியூபெக்கில் யாருக்குமே கொரானா வைரஸ் பற்றிய பயம் இல்லை என்று தெரிந்தது.\nவீதியில் உலவும் அத்தனைபேரிடமும் முகமூடி இருந்தது.\nமுழங்கையிலும், மூக்குக்குக்குக் கீழேயும் அது பாதுகாப்பாக இருந்தது.\n முகமூடியை ஒழுங்காக அணியுங்கள்” என்றேன்.\nஅவரிடம் பழைய காலங்களின் தூசஷணங்கள் சில இருந்தன..\nநாங்களிருவரும் கொந்தளிப்புக் குறைந்து பேச முற்பட்டபோது,\n“எனக்கு மாதம் 2800டொலர்கள் ஓய்வூதியம் வருகிறது...கனவானே எனக்கு வாழ்வைப்பற்றி அறிவுரை கூறவேண்டாம்” என்றார்.\n உங்களது வாழ்வைப்பற்றியல்ல, என்னுடைய வாழ்க்கையைப்பற்றியே எனக்குக் கவலை” என விளக்க முயன்றேன்.\nதிரும்பவும், பழைய கியூபெக் மக்கள் பேசும் அன்பான தூஷணத்தைப்பேசிவிட்டு நகர்ந்து கொண்டார்....\nகோபத்தோடு அவரைக்கடந்து சென்றபோது, என் கால் தடக்கித் தடுமாறியது...\nஎன்னுடைய பழைய தூஷணத்தைப் பொழிந்து தள்ளினேன்..\nஅது, உங்களெல்லோருக்கும் தெரிந்த பொன்வார்த்தைகள்தாம்.\nMonday, 31 August 2020 02:32\t- முனைவர் சித்திரலேகா மௌனகுரு -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. க.பாலேந்திரா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -\nஇம்மாதம் ஒன்பதாம் திகதி (09-06-78) மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ரென்னஸி வில்லியம்ஸின் (த கிளாஸ் மெனேஜரி) என்ற நாடகத்தின் தமிழாக்கமான “கண்ணாடி வார்ப்புகள்” மேடையேறியது. யாழ். வளாக இலக்கிய மன்ற நிதிக்காக க. பாலேந்திராவினால் தயாரிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட இந்நாடகம் சமீப காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேடையேறிய ஒரு சில தரமான நாடகங்களிடையே முதன்மை வகிக்கிறது என்று துணிந்து கூறலாம். ரென்னஸி வில்லியம்ஸ் என்ற அமெரிக்க நாடகாசிரியரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்றுதான் (த கிளாஸ் மெனேஜரி) ரென்னஸி வில்லியம்ஸை ஒரு நாடகாசிரியராக பொதுமக்களிடையே ஜனரஞ்சகப���படுத்தியதும் பலதடவை வெற்றிகரமாக மேடையேற்றி புகழ்பெற்றதுமான இந்நாடகம் உலகப் புகழ்பெற்ற நாடகங்களின் வரிசையில் தவறாது இடம்பெறுவதாகும்.\nரென்னஸி வில்லியம்ஸ் தனது இளமைக்கால வாழ்க்கையனுபவங்களையே இந்நாடகமாக எழுதினார் என கூறப்படுகிறது. இளமையில் தந்தையால் கைவிடப்பட்ட குடும்பத்தில் தாயுடனும் சகோதரியுடனும் வாழ்ந்து கொண்டு சப்பாத்துக் கம்பனியில் வேலை பார்த்த ரென்னஸி வில்லியம்ஸ் குடும்பப் பொறுப்புகட்கும் தனது இலட்சியம் கனவுகள் ஆகியவற்றுக்கும் இடையே சிக்கித் தடுமாறும் ரொம் என்ற பாத்திரத்தை இந் நாடகத்தில் உருவாக்கினார். இப்பாத்திரத்தின் மூலம் ரென்னஸி வில்லியம்ஸ் தன்னையே பிரதிபலித்தார். ரொம் என்ற பாத்திரத்தை விட அமென்டா-தாய், லோரா-மகள், ஜிம்-விருந்தாளி ஆகிய பாத்திரங்கள் இந்நாடகத்தில் இடம் பெறுகின்றன. மொத்தத்தில் நான்கே பாத்திரங்கள் கொண்டு இரு அங்கங்களுடையதான 8 காட்சிகளுடையதாக இந்நாடகம் அமைந்துள்ளது.\nவேலை செய்யுமிடத்தில் ஏற்பட்ட சச்சரவினாலும் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினாலும் குடும்பத்தை விட்டு வெளியேறிய ரொம்மின் நினைவாகவே நாடகம் நடக்கிறது. 1940ம் ஆண்டுகளில் சிதைந்துகொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரச் சூழலில் தேங்கிக்கிடந்த மத்தியதர வர்க்க வாழ்க்கைப் பின்னணியில் இந்நாடகம் எழுதப்பட்டுளது. சாரமற்ற வாழ்க்கையில் சிறைப்பட்டுக் கிடக்கும் மனிதனின் தேம்பல் நாடகத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.\nSaturday, 22 August 2020 08:06\t- என்.சரவணன் -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\n10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தவர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய. சரியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருவாரத்துக்கு முன்னர் தான் இது நிகழ்ந்தது. இலங்கையிலேயே பெரிய இனவாதக் கோட்டை என்று கருதப்படும் கிரிபத்கொட என்கிற பிரதேசத்தில் இது நிகழ்ந்தது. அங்கு தான் களனி பன்சலையும் இருக்கிறது. புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயம் இந்த களனியில் நிகழ்ந்ததாக மகாவம��சம் சொல்கிறது.\nஅரசுக்கு வெளியில்; வெவ்வேறு நபர்களால் உரையெழுதப்பட்ட மகாவம்சப் பிரதிகள் சந்தையில் உண்டு. இது கிரிபத்கொட ஞானானந்த தேரர் முதலாவது தொகுதியை மூன்று பகுதிகளாக எளிமையான சிங்கள விளக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.\nபௌத்த விகாரைகளுக்கும், பாடசாலைகளுக்கும், நூலகங்களுக்கும் இதை இலவசமாக விநியோகிப்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். “சிங்களவர்களே மீண்டும் எழுங்கள்” என்கிற சுலோகத்துடன் அந்த விளம்பரங்கள் உள்ளன.\nமேற்படி மகாவம்ச வெளியீடு குறித்து தமிழில் இந்த முக்கிய நிகழ்வு குறித்து செய்தியாகக் கூட எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்பது இன்னொரு கதை.\nஇந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கிரிபத்கொட ஞானானந்த தேரரின் உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.\n“சிங்கள இனமின்றி பௌத்தமும் இல்லை. பௌத்தமின்றி சிங்கள இனமுமில்லை. இதனை தெளிவாக்குகின்ற நூலே மகாவம்சம்.”\nஇனத்தின் ஆதிக்கமும், மதத்தின் ஆதிக்கமும் ஒரு சேர கோலோச்சும் மரபுக்கு மகாவம்சத்தையே அவர்கள் மூலமாகக் கொள்வதை அறிந்திருப்பீர்கள்.\nமுதல் பிரதியை கோட்டபாயவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு ஞானானந்த தேரர் மீண்டும் இப்படி கூறுகிறார்.\n“துட்டகைமுனு எல்லாளனுடன் போர் புரிவதற்கு புறப்பட்ட போது மூன்று முக்கிய பௌத்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு சென்றார். இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு தான் துட்டகைமுனு எல்லாளனுடனான போரில் வென்றார். இப்போது நாம் எல்லோரும் அந்த உச்சாடனத்தை கோட்டாபய அவர்களின் தலைமையில் செய்யப்போகிறோம். சகல எதிரிகளையும் வீழ்த்தி அரசை அமைப்பதற்கு பௌத்த முப்பீடங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.”\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nThursday, 02 July 2020 21:48\t- க.பாலேந்திரா -\tமுகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -\nஇலங்கையில் நான் மிகத் தீவிரமாக இயங்கிய 76-82 காலப் பகுதியில் , நாடகங்களை தொடர்ந்துமேடையேற்றியது மட்டுமல்ல , நாடகங்கள் பற்றிய விமர்சன கூட்டங்கள் , பத்திரிகை வாயிலாக நாடகங்கள் பற்றிய விவாதங்கள் போன்ற பலவற்றையும் நடத்தினோம்.நாடகம் குறித்து மிக உக்கிரமான விவாதங்கள் நடந்த காலம் அது.விவாதத்தின் மையப் புள்ளியாக நான் நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் அமைந்தன.\nஇலங்கையில் தேசிய அளவிலான பத்திரிகைகள் எமக்கு களம் கொடுத்தன. தமிழகத்தில் இப்படியான நிலைமை இருக்கவில்லை.1982 இல் நான் தமிழகம் சென்ற போது ஒரு இலக்கிய ஆளுமை என்னிடம் கூறியிருந்தார். அங்கு அப்போது, தீவிர நாடக முயற்சிகளுக்கு பெரிய பத்திரிகைகளில் ஒரு single column news கூட கொடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.\n1979- காலப் பகுதியில் \"தினகரன்\"பத்திரிகையின் ஆசிரியப் பீடத்தில் அப்போது பணி புரிந்த திரு ஈ கே ராஜகோபால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க \"மேடைப் பிரச்சினைகள் \" என்ற தலைப்பில் ஒரு பத்தி சில வாரங்களுக்கு எழுதினேன். அதில், நான் முக்கியமாக முன் வைத்த நவீன தீவிர தொடர்ந்த நாடகமேடையேற்றங்களின் தேவை பற்றியும்,நாடகப் பிரதிகளின் பஞ்சம் , சினிமா,வானொலி போன்றவற்றுக்கும் நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுகள் போன்ற பல விடயங்கள் பகிர படடன. இளைய தலைமுறை நாடக ஆர்வலர்களுக்கு அன்றைய ஈழத்து நாடக சூழலைப் பற்றி அறிந்து கொள்ளவும்,வரலாற்றை அறிந்து கொள்ளவும் இந்த எனது பதிவுகள் உதவலாம்.\n\"மேடைப் பிரச்சினைகள் \" கட்டுரை ( பத்தி ) தொடரின் முதலாவதை இன்று பகிர்கிறேன்.தொடர்ந்து மற்றைய பதிவுகள் வரும்.\nஇந்தமுதலாவது கட்டுரை 03-06 1979 இல் பத்தி எழுத்தாக வருவதற்கு முன்னர் எனது நெறியாள்கையில் மழை , கண்ணாடி வார்ப்புகள் பலி , நட்சத்திரவாசி,ஒரு யுகத்தின் விம்மல் ,பசி,புதிய உலகம் பழைய இருவர்,ஒரு பாலை வீடு ஆகிய நாடகங்கள் பல தடவைகள் மேடையேறியிருந்தன.\nமுகநூல்: சென்றது இனி மீளுமா\nFriday, 22 May 2020 12:10\t- மாலன் -\tமுகநூல் குறிப்புகள்\nஎன் ஊடக சகோதரர்கள் வேலை இழப்பு, பணி விடுமுறை, சம்பளக் குறைப்பு என்ற இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற செய்திகளைக் கேட்க எனக்கு வருத்தமே மேலிடுகிறது.அவர்களில் பலர் கடுமையான உழைப்பாளிகள். அவர்களின் பெயரோ முகமோ கூடப் பலருக்குத் தெரியாது (என்னுடைய நூல் ஒன்றை அது போன்ற பத்திரிகையாளர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்) அவர்களுக்கு இது போல் இடர் நேரிட்டிருக்கக் கூடாது. கொரானா உலகையே வாட்டிக் கொண்டிருக்கிறது கொரானா இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தும் என நான் நினைத்ததில்லை. ஆனால் இது போன்ற நிலை என்றேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்குக் கொரானாவிற்கு முன்னரே அவ்வப்போது ஏற்பட்டதுண்டு.\nநான் பத்திரிகை உலகில் நுழைந்த போது வார இதழ் அலுவலகங்களில் ஆசிரியர் துறையில் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்திரிகையின் உரிமையாளாரே ஆசிரியராக இருப்பார். வெறுமனே பெயருக்கு மட்டுமல்ல. எழுத்தாளராகவும், பத்திரிகையில் வெளியிடப்படுவதைப் பற்றி முடிவெடுப்பவராக இருப்பார். ஆசிரியர் துறையில் மூன்று அதிகம் போனால் நான்கு பேர் இருப்பார்கள். குமுதம் தமிழ் வார இதழ்களில் விற்பனையில் முதலிடத்தில் இருந்த போது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், சண்முகசுந்தரம் (புனிதன்) ஆகிய மூவர்தான் ஆசிரியர் பிரிவில் முழு நேர ஊழியர்கள். பால்யூ அரசுப்பணியில் இருந்ததால் ரீட்டைனர் ஆக இருந்தார். ஆனால் அவரும் முழு நேரப் பணியாளர் போலத்தான் பங்களித்து வந்தார். ரஜத், பாமா கோபாலன் போன்றோர் வெளியிலிருந்து பங்களித்தார்கள். பின்னால் பிரபஞ்சன் முழு நேரப் பத்திரிகையாளராக இணைந்து கொண்டார்.எஸ்.ஏ.பி. யோடு சேர்ந்து இவர்கள் எல்லோரும்தான் தமிழில் அதிகம் விற்பனையாகும் இதழின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து வந்தார்கள் ராகி, ஜராசு, புனிதன், இந்த மூவரும் சிறுகதை, துணுக்கு, தொடர்கதை முதல் வாசகர் கடிதத்தைத் தேர்வு செய்வது வரை பத்திரிகை தொடர்பான அத்தனை வேலையையும் செய்வார்கள். எழுதுவதோடு எடிட் செய்வது, லே அவுட்டைத் தீர்மானிப்பது, புகைப்படங்கள், ஓவியங்களைத் தேர்வு செய்வது என்று அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்தார்கள். இறுதி முடிவை எடிட்டர் (எஸ்.ஏ.பி) எடுப்பார். அச்சுக்குப் போகிற இறுதி நிலையில் கூட இது வேண்டாமே என்று அவர் சொல்லிவிட்டால் அந்தக் கடைசி நிமிடத்தில் அதற்கு மாற்றைத் தேடியாக வேண்டும். அப்போது ஆஃப்செட்டில் அச்சாகி வந்தது.பிளேட் என்பதுதான் இறுதி நிலை. பிளேட்டை மிஷினில் மாட்டி ஓட்டினால் அதிலிருப்பது அச்சாகிவிடும். பிளேட் போட்டபின் அம்மோனியா பிரிண்ட் என்று கட்டிட வரைபடங்களுக்கு நீல வண்ணத்தில் பிரிண்ட் எடுப்பது போல முழுப்பத்திரிகையும் அம்மோனியா பிரிண்டாக வரும் போது அதில் கூட எடிட்டர் திருத்தி நான் பார்த்திருக்கிறேன்.\nகொரொனாக் கால முகநூற் குறிப்புகள் \nSaturday, 16 May 2020 00:27\t- மொன்ரியால் மைக்கல் -\tமுகநூல் குறிப்புகள்\nபதிவுகள் இணைய இதழ், திண்ணை இணைய இதழ் போன்றவை ஒரு காலகட்டத்தில் (முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் தோன்றியிராத காலத்தில், வலைப்பூக்கள் உருவாகாத காலத்தில்) உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பற்றும் முக்கிய களங்களாகவிருந்தன. அக்காலகட்டத்தில் இலக்கிய ஆளுமைகள் பலரின் தொடர்புகள் ஏற்பட்டன. மொன்ரியால் மைக்கல் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் ஜீவன் கந்தையா, சதுக்கபூதம் என்னும் புனைபெயர்களில் வந்து விவாதங்களில் பங்கு பற்றியிருக்கின்றார். பதிவுகள் இதழில் பல படைப்புகளை எழுதியுள்ளார். 'ஏழாவது சொர்க்கம்' என்றொரு நாவல் எழுதியுள்ளார்.\nதற்போது மொன்ரியாலில் வயோதிபர்களுக்கான முதியோர் இல்லமொன்றில் தலைமைச் சமையற்காரராக (Chef)வேலை பார்க்கின்றார். கொரோனாவின் தாக்கத்தால் உலகே அலறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் இவரைப்போன்ற முன்னிலைப்பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது. முதலில் அதற்காக இவர்களுக்கு எம் நன்றியைத்தெரிவிப்போம். அவர் தற்போது தனது கொரோனா அனுபவங்களைச் சிறு சிறு முகநூற் குறிப்புகளாகப் பதிவு செய்து வருகின்றார். அவை வெறு ம் குறிப்புகள் மட்டுமல்ல. இலக்கியத்தரமான குறிப்புகளும் கூட. அக்குறிப்புகள் கொரொனா மானுடர் மேல் ஏற்படுத்தும் உளவியல்ரீதியிலான தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதால் மேலும் முக்கியத்துவம் மிக்கவையாகவுள்ளன. அவற்றில் அண்மையில் அவர் எழுதிய குறிப்புகளை இங்கு தொகுத்துத் தருகின்றேன். அவை ஒரு குறிப்பிட்ட கால மானுட அனுபவங்களாக இன்னுமொரு காலத்தில் விளங்கும் என்பதாலும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -\nஇந்த இடர்க்கால வாழ்க்கையை நான் எழுத விரும்புகிறேன் . நான் வேலை செய்யும் geriatric centerஇல் உண்மையான இடர் வெளிவரமுடியாது. ஆங்கு, 99வீதமாமான வயோதிபகர்கள் யூதர்கள். நிர்வாகம் ஏதோவொரு காரணத்திற்காக எல்லா உண்மைகளையும் மறைக்கிறார்கள். இன்று நான் பகிர்ந்தளித்த 564 சாப்பாடுகளுக்குள், முப்பத்தியாறு சாப்பாடுகள் தனிமைப்படுத்தியவை. அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதாக நம்புகிறேன்.\nSunday, 03 May 2020 18:24\t- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\tமுகநூல் குறிப்புகள்\nஇயற்கை அற்புதமானது, இயற்கை புதிரானது என்று இயற்கையை வர்ணித்த எமக்கு இன்று இயற்கை இரக்கமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலியாக்கி���் கொண்டிருப்பது மனவேதனையை அழிக்கின்றது. கொரானாவின் இந்தக் கொடுமையான தாக்கத்தினால் உலகமே துயரத்தால் உறைந்து போயுள்ளது.\nலண்டன் வைத்தியசாலைகளில் தமது மிகுந்த அர்ப்பணிப்போடு உன்னத பணிபுரிகின்ற வைத்தியர்களையும், தாதிமார்களையும், பணியாளர்களையும், வயது வந்தவர்களையும், பெண்களைவிட கூடுதலாக ஆண்களையும், குறிப்பாக ஆசிய மக்களையும், ஆபிரிக்கர்களையும் இந்தக் கொரோனாவைரஸ் உயிர்ப்பலியாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய துயரத்தில் மூழ்கித்; தமது ஆதங்கங்களை வெளிப்படுத்த முடியாது துவண்டுபோய் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த வேளை ஆத்மவெளியில் தன் கலைப்பயணத்தை முன்னெடுத்து வந்து ஈழத்துக் கலைஞனின் வாழ்வையும் இது பறித்துவிட்டதாக அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனேன்.\nஈழத்தில் யாழ் தெல்லிப்பளையில் கலைக்குடும்பத்;தில் பிறந்தவர் மறைந்த பிரபல மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன். இவரின் தந்தை கந்தையா ஓவியராகவும் ஆசிரியராகவும், தாயார் இராசமலர் மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்கள். ஏப்ரல் 16ஆம் திகதி அவரது சுவாசக் காற்றைக் கொரோனா நிறுத்திய கொடூர செய்தி எம் நெஞ்சை அதிரவைத்தது. குறிப்பாக அவர் ஸ்தாபித்துவந்த ‘ஆனந்தாலயா மிருதங்கப் பள்ளியில்’ அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்ற மாணவர்களைக் குமுற வைத்தது. அன்பும் அரவணைப்பும் ஆத்மார்த்தமான கருணையின் வடிவில் பயணிக்கும் அருமையான ஆசான் அவர்.\nஎழுத்தாளர் சுஜாதா பற்றிய நினைவுகள்...\nSunday, 03 May 2020 18:12\t- வ.ந.கிரிதரன் - முகநூல் குறிப்புகள்\nஎழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3\nஎழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தின் முக்கிய அம்சங்களாக நான் கருதுவது: ஆழமான விடயங்களை மிகவும் இலகுவான நடையில் சாதாரண வெகுசன வாசகர்களுக்கு வழங்கியது, சிறு சிறு வசனங்களை வாசகர்களைக் கவரும் வகையில் அவற்றில் புதுமைகளைப் புகுத்தி மொழிக்கு வளம் சேர்த்தமை, பல்வேறு அறிவியல் துறைகளையும் சாதாரண வெகுசன ஊடக வாசகர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான , புரிந்துகொள்ளும் நடையில் வழங்கியமை இதன் மூலம் மொழியை வளப்படுத்தியதுடன், ஒரு தலைமுறையை அறிவியல் எழுத்துகளில் ஆர்வம் கொள்ள வைத்தமை ஆகியவற்றைக் கூறுவேன்.\nவிஞ்ஞானச் சிறுகதைகள், நாவல்கள், மர்ம நாவல்கள், சங்க இலக்க���யப் படைப்புகள் இவற்றையெல்லாம் வெகுசன வாசகர்கள் ஆர்வத்துடன் வாசிப்பதற்கு அவரது எழுத்துகள் தூண்டின. அவர் பாதிப்பு எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஎன்னைப்பொறுத்த வரையில் வாசிப்பின் வளர்ச்சியில் அவரது எழுத்துகளுக்கும் ஒரு கட்ட முக்கியத்துவமுண்டு. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்று பல்வேறு படிக்கட்டுகளை உள்ளடக்கியதுதான் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியும். அவ்வளர்ச்சியில் சுஜாதாவின் முக்கிய பங்களிப்பாக வெகுசன இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்பைக் குறிக்கலாம். ஒருவர் தீவிர வாசிப்புக்கு எடுத்த எடுப்பில் நுழைந்து விடுவதில்லை. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் , வெகுசன இலக்கியம் என்று பல படிகளைக் கடந்துதான் அந்நிலைக்கு வருகின்றார். அவ்விதம் வருபவர் கூட எப்பொழுதுமே தீவிர வாசிப்புக்குள் மூழ்கிக் கிடப்பதில்லை. அவ்வப்போது அவ்வாசிப்பிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக எளிய, இலேசான வாசிப்பிலும் ஈடுபடுவதுண்டு. அப்பொழுதும் கை கொடுப்பவை இவரைப்போன்றவர்களின் எழுத்துகளே. வாசிப்பின் ஒரு படியில் இன்பம் தந்த படைப்புகள் என்பதால் , பின்னர் அவை அழியாத கோலங்களாக வாசகர்கள்தம் உள்ளங்களில் நிலைத்து நின்று விடுவதால், அந்நினைவுகளுக்காக இத்தகைய படைப்புகளை அவ்வப்போது தட்டிப்பார்ப்பதுமுண்டு. அவ்வகையில் இவ்வகை எழுத்துகள் முக்கிய பங்கினையாற்றுகின்றன.\nசுஜாதா என்றொரு எழுத்தன்: சுஜாதாவும் அனாமிகாவும்\nSunday, 03 May 2020 17:56\t- பாலசிங்கம் சுகுமார் -\tமுகநூல் குறிப்புகள்\nசுஜாதாவின் எழுத்துக்களில் நான் ஈர்க்கப் பட்டது அவரது துப்பறியும் கதைகள் மூலமே.அவரது கணேஸ் வசந் எனும் பாத்திரங்களின் படைப்பு நாம் அவர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் .\nஅனேகமாக அவரது துப்பறியும் புனைவுகள் முழுவதையும் வாசித்திருக்கிறேன் எப்போதும் பி டி சாமி முதல் ராஜேஸ்குமார் என நீளும் அத்தகைய நாவல்களில் மூழ்கிப் போனது ஒரு காலம்.மூதூர் பட்டினசபை நூலகத்தில் இந்த வகை நாவல்கள் நிறையவே இருந்தன.சுஜாதா எனக்கு அறிமுகமானது \"கரையெல்லாம் செண்பகப் பூ \" மூலமே.ஆனந்த விகடனில் அந்த நாவல் வந்த போது பாக்கியராசா அண்ணன் அந்த நாளில் ஆனந்த விகடனை எங்களூரில் கிரமமாக எடுக்க��ம் தீவிர வாசிப்பாளர்.அவர் வாசிப்புக்கு எல்லையே கிடையாது. கரையெல்லாம் செண்பகப்பூ இப்போது நினைத்தாலும் அந்த வாசிப்பின் நினைவாய் நீள்கிறது.\nதமிழ் நாட்டு வார சஞ்சிகைகள் அவர் கதைகளால் நிறைந்து கிடந்தன கடைசி வரை அவர் ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக பலவற்றை எழுதி வந்தார். எனக்கு எழுத்தின் மூலம் அறிமுகமானது போலவே அவர் எழுத்தால் என் மகளும் ஈர்க்கப் பட்டாள் அவரது விஞ்ஞான அறிவியல் சார்ந்த எழுத்துக்கள் அவளுக்கு பிடித்துப் போனது.\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nMonday, 24 February 2020 11:46\t- இரமணிதரன் கந்தையா -\tமுகநூல் குறிப்புகள்\nசிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபதுகளிலே சிட்னி பொய்ரியேய் வருகிறார். ஒப்பீட்டளவிலே உரோபிசனுக்கிருந்த வசதியும் உயர்கல்விபெறும் வாய்ப்பும் கரிபியன்பின்புலத்தைக் கொண்ட நண்பர்களான பின்னைய இருவருக்குமிருக்கவில்லை. ஆயினும், ஐம்பதுகளிலே நியூ யோர்க்கின் வட அமெரிக்கக்கறுப்பர் நாடக அமைப்பினூடாகத் தம்மை வெளிக்காட்டி ஹொலிவுட்டினுள்ளே நுழைந்தவர்கள். இவர்கள் திறந்துவைத்த கதவு ||ஓரளவுக்கு|| வெள்ளையருக்குமப்பால் அனைத்துத்தோலர்களையும் உள்ளடக்கும் வெளியினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றதெனலாம். அதற்கு அறுபதுகளிலே மார்டின் உலூதர் கிங்-இளையவர் முன் நின்று போராடிய குடிசார் உரிமைக்கான அமைப்பு மட்டுமல்ல, ஊடகங்களாலே பேச மறுக்கப்படும் ஆயுதம் தாங்கிய கறுப்புச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும் காரணமாகின்றன அதேவேளையிலே கிங்கோடு வன்முறையறு போராட்டங்களிலே தம் திரைச்செல்வாக்கினையும் முதலாய்ப் போட்டுக் கலந்துகொண்டவர்களிலே பெலொபாண்டேயும் பொய்ரியேயும் அடங்குவார்.\nபார்த்த பொய்ரியேயின் படங்களிலே குறிப்பிடத்தக்கவையெனக் கருதுகின்றவை, The Defiant Ones, Lilies of the Field, A Raisin in the Sun, Guess Who's Coming to Dinner, To Sir, with Love, In the Heat of the Night. They Called Me Mr. Tibbs படம் அவரின் In the Heat of the Night படத்தின் பாத்திர வெற்றியை முதலிட்டுக் காசு காண வந்த படமாகவே தோன்றியது. தொண்ணூறுகளிலே வந்த Sneakers, The Jackal இரண்டும் அக்காலகட்ட நட்சத்திரப்பட்டாளங்களோடு இரண்டாம் நிலைப்பாத்திரமாக அவர் வந்துபோகும் நகைச்சுவை, விறுவிறுப்புப்படங்கள். அவரின் அறுபதுகளிலே வந்த படங்களின் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசும் தேவை அவற்றிலிருக்கவில்லை அல்லது அவற்றுக்கிருக்கவில்லை.\nThe Defiant Ones: சிறையிலிருந்து தப்பும் கறுப்பு-வெள்ளைக்கைதிகளூடாக ஐம்பதுகளின் பிற்பகுதியின் அமெரிக்கக்கறுப்புவெள்ளை நிலவரத்தைப் பேசும்படம். நடிகை ஜேமி லீ கேர்டிசின் தந்தை ரொனி கேர்டிசுடன் இணையராக பொய்ரியேய் தோன்றிய படம். ஒட்டாத சமாந்திர வெளிகளிலே அருகருகே வாழ்கின்றவர்களை வெளியினைப் பகிர்ந்தாகவேண்டிய வெட்டுத்துண்டுகளுள்ளே இருக்க நெருக்கினால், அவர்களும் சமூகமும் எப்படியாக எதிர்கொள்ளுமென்பதைச் சமூகப்பரிசோதனை செய்யும் படம். பின்னாலே, இதே நிலைமுரணை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிப் பேசும் பல படங்கள் வந்தன. எடி மேர்பி- டான் ஆர்க்ரோய்ட் நடித்த Trading Places, இரிச்சர்ட் ப்ரையர்- ஜீன் வைல்டர் நடித்த Silver Streak மற்றும் See No Evil, Hear No Evil உள்ளிட்ட சில படங்கள் இப்படியான சூழலை உருவாக்கின நகைச்சுவைப்படங்கள். இதுபோன்ற முரண்பாடுடையோரைச் சூழ்நிலையமுக்கத்தாலே வெளியைப் பங்கிடும் நிலையை உருவாக்கிச் சமூகச்சிக்கல்களைப் பேசும் போர்க்காலப்படங்கள் அமெரிக்காவுக்கு அப்பாலும் அண்மைக்காலத்திலே விரிந்திருக்கின்றது; பொஸ்னியச்சிக்கலை முன்னிட்ட No Man’s Land ஓரெடுத்துக்காட்டு.\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \nWednesday, 13 November 2019 01:12\t- ஜவாத் மரைக்கார் -\tமுகநூல் குறிப்புகள்\n- முகநூல் எனக்கு வழங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். இவர் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவரும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்தான் மதிப்புக்குரிய ஜவாத் மரைக்கார். இவரது முகநூற் பதிவுகள் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கியவை. அண்மைக்காலமாக இவர் பதிவு செய்துவரும் கவிதைச் சமர் பதிவுகள் அவ்வகையானவை. ஐம்பதுகளில் பேராசிரியர் கைலாசபதி ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கவிதைச் சமர் இது. அச்சமர் பற்றிய பதிவுகள் அவை. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவுகள் இவை. - பதிவுகள் -\nபாரதி கவிதைச் சமர் - 1\n1950 களின் இறுதிப் பகுதி . தினகரனின் பிரதம ஆசிரியராக கலாநிதி க .கைலாசபதி கடமையாற்றிக் கொண்டிருந்த காலம். பாரதியார் நினைவு நாளையொட்டி , ஞாயிறு தினகரனில் ஒரு கவிதை வெளிவந்தது. கவிதையின் தலைப்பு \" சூட்டி வைத்த நாமங்கள் சொல்லுந் தரமாமோ \". கவிதையை எழுதியிருந்தவர் , 'தான்தோன்றிக் கவிராயர்'.\nபல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் அங்கதக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதும் தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரிலேயே அவர் தனது கவிதைகளை எழுதுவது வழக்கம் என்பதும் இலங்கை இலக்கிய உலகில் பிரசித்தம்.\nமேற்குறிப்பிட்ட கவிதையைப் பிரசுரித்ததோடு கைலாசபதி நின்றுவிடவில்லை . முருகையன், மஹாகவி போன்ற பிரபல கவிஞர் பலருடன் தொடர்பு கொண்டு ஒரு கவிதா மோதலையே ஏற்படுத்தினார். இம்மோதலில் பிரசவமான கவிதைகள் \"பாரதி கவிதைச் சமர்\" என்ற பெயரில் தொடர்ச்சியாக வெளிவந்தன. இச்சமரில் முதலாவது மறுப்பு , \" நீர் கண்ட தோற்றம் நிசமல்ல , தான்தோன்றீ \" என்ற தலைப்பில் கவிஞர் இ .முருகையனால் எழுதப்பட்டது. அதற்கு தான்தோன்றிக் கவிராயர், \"ஏலே முருகையா \" என்ற தலைப்பில் கவிஞர் இ .முருகையனால் எழுதப்பட்டது. அதற்கு தான்தோன்றிக் கவிராயர், \"ஏலே முருகையா ஏன் உமக்கு இந்தலுவல் \" என்று பதில் கவிதை எழுத நீலாவணன் , மஹாகவி , மு.பொ ., ராஜபாரதி போன்ற பல கவிஞர்கள் உள்ளே நுழைந்து தமக்குள்ளேயே மோதிக்கொள்ள .....கடைசியில் முருகையனும் தான்தோன்றிக் கவிராயரும் ஓரணியில் நின்று ஏனையவர்களைச் சாட...... கவிதைப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.\nஇக்கவிதைச் சமரைச் சுவைத்திராதவர்களுக்காகவும் சுவைத்து மறந்தவர்களுக்காகவும் எனது அடுத்த பதிவிலிருந்து தொடர்ச்சியாக அவற்றைத் தர எண்ணுகின்றேன்.\n(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )\nSaturday, 25 May 2019 07:55\t- உமா வரதராஜன் -\tமுகநூல் குறிப்புகள்\n- பாடகர் டி.எம்.எஸ் (டி.எம்.செளந்தரராஜன்) அவர்களின் நினைவு தினம் மே25. அதனையொட்டிய நினைவு பகிர்தல் -\nபாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மறைந்து இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகின்றன.. ஒருவரின் மரணத்தை அவன் இறந்த ���ாளிலிருந்து கணிப்பதுதான் வழமை. ஆனால் ஒரு கலைஞனின் மரணம் வேறு விதமாகவும் நிகழ்ந்து விடுவதுண்டு . புகழ் வெளிச்சம் தன்னை விட்டு மெல்ல மெல்ல அகலத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து அவன் தனக்குள் சிறிது சிறிதாக மரிக்கத் தொடங்குகின்றான். அப்படி ஒரு சூழ் நிலையில்தான் டி.எம்.எஸ். அவர்களை நான் சந்தித்தேன். நான் அவரை சந்தித்த போது அவருக்கு எண்பத்தொன்பது வயது.\nஉரையாடல் சுவாரஸ்யம் கொண்ட ஒரு கட்டத்தில் ''வா ... என் அறைக்குள்ளயே உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம் '' என த் தன்னுடைய அறைக்குள் என்னை அழைத்துச் சென்று விட்டார் .\n'புகழின் வெளிச்சத்தில்' வாழ்ந்து பழக்கப் பட்ட ஒரு கலைஞனின் அந்திம காலத்து தனிமையின் இருளையும் ,துயரத்தையும் அவருடன் கழித்த அன்றையப் பகல் பொழுதில் உணர்ந்தேன்.\n''தில்லையம்பல நடராஜா '','தாழையாம் பூ முடிச்சு..',ஒரே ஒரு ஊரிலே ..' பாடல்களை எல்லாம் பெட்டி மொடல் பிலிப்ஸ் ரேடியோவில் நான் ஆர்வத்துடன் கேட்ட அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தேன். அப்போது சின்னப் பையனாக அறியாப் பருவத்தில் இருந்த நான் வானொலிப் பெட்டியின் பின்புற துவாரம் வழியாக அவற்றைப் பாடிய டி.எம்.எஸ்.ஸை தேடிய கதையையும் கூறினேன். ...எம்.ஜி.ஆர்.,சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் . போன்றோர்கள் திரையில் தோன்றி வெளிப்படுத்திய குணச்சித்திரங்களை திரைக்குப் பின்னால் குரல் வழியாக நடிப்புடன் பாடிய அவருடைய அபூர்வ ஆற்றலைப் பற்றி நான் சொல்லிக் கொண்டே போனேன். என் சிறு வயதில் பிரியத்துக்குரிய நடிகர் எம்.ஜி.ஆர். தன் பாடல்களில் அவர் முன் வைத்த கருத்துகளால் உலகத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் வரப் போகிறது என நான் நூறு வீதம் நம்பியதையும் ,அவற்றை இருநூறு வீத நம்பிக்கையுடன் டி.எம்.எஸ். பாடிய தொனியையும் சிலாகித்துக் கூறினேன்.\nஇறந்த காலங்கள் பற்றிய பேச்சைத் தவிர்த்து ,எதிர் காலம் பற்றிய கனவுகளையே அவர் வெளிப் படுத்த முயன்று கொண்டிருந்தார்..நான் அவரை அவ்வப்போது நிகழ் காலத்துக்கு கொணர மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்..அசாத்தியமான எதிர்கால ஆசைகளுக்கும் , ஒளியின் கனவாகிப் போன இறந்தகாலத்துக்கும் ,தனிமையின் துயரும்,இருளும் படிந்த நிகழ்காலத்துக்கும் நடுவே மாறி மாறி அவருடைய ஊஞ்சல் பயணித்துக் கொண்டிருந்தது. சில வேளைகளில் தூக்கக் கலக்கத்தில் பேசுவது போல் அவர் வார்த்தைகள் வெளிவந்தன .\n''ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமா தனிமை... இதோ பார்..இந்த வீட்டில் என் மனைவியும் நானுந்தான் இப்போது இருக்கிறோம். அவளுக்கும் உடம்பு முடிவதில்லை...ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா தனிமை... இதோ பார்..இந்த வீட்டில் என் மனைவியும் நானுந்தான் இப்போது இருக்கிறோம். அவளுக்கும் உடம்பு முடிவதில்லை...ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்னுடைய அப்போதைய சம்பாத்தியத்தில் இந்த சென்னையின் அரை வாசிப் பகுதியையே வாங்கியிருக்கலாம் ... ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.ஜாலியாக வாழ்ந்து விட்டேன்.... இப்போது யாருமில்லை... உன்னைப் போல் எங்கிருந்தோ ,எவனோ ஒருவன் ரசிகன் என்று சொல்லிக் கொண்டு வருகின்றான்...அதுதான் நான் தேடிய பெரிய சொத்து....''\n(முகநூற் குறிப்புகள்) நூல் அறிமுகம் - புத்தக வரிசை தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’\n- முகநூலில் வெளியாகும் கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இப்பகுதியில் பிரசுரமாகும். இவ்விதமான பதிவுகள் முகநூலில் கலை, இலக்கிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவன. - பதிவுகள்.காம் -\nஅண்மையில் தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.\nதமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம் தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும் நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம் விமரிசிக்கப்பட்டவை அம்மா வந்தாள், மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில், அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம்.\nநிகழ்வுகளைக் கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல் போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்....இவை தி ஜாவின் தனிமுத்திரை.\nகண்களைக் கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும் பரிவையும், அவருடைய முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல் பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்......எவ்வளவு பெரிய படைப்பாளி தி ஜா\nஒரு சாதாரண கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் தி ஜா.\nதி ஜா வின் படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின் சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக காட்டியிருப்பதாய்ப் படுகிறது.\nகதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.\nதி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.\nநான் இரசித்த முகநூற் பதிவுகள் 1 : எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு - “யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்'\nTuesday, 02 April 2019 08:21\t- வ.ந.கிரிதரன் -\tமுகநூல் குறிப்புகள்\nமுகநூல் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது. இலக்கியப்படைப்புகள், இலக்கிய ஆளுமைகள் பலர் பற்றிய விபரங்கள், கருத்துகள், எழுத்தாளர்கள் பலரின் பல்வகை விடயங்களைப்பற்றிய எண்ணங்கள், படைப்புகளென அது மிகவும் வளமாகச் செழுமையாக விளங்குகின்றது. முகநூலில் அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்கும், கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். எழுத்தாளர் எச்.எல்.எம்.ஹனீபாவின் “யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்' பற்றிய பதிவும் அத்தகையது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.- வ.ந.கிரிதரன் -\nநாடகத்தைப் பார்க்க விரும்பினால் அதற்குரிய இணைய இணைப்பு: https://www.youtube.com/watch\nஎழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு கிழே:\n“யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்' - எஸ்.எல்.எம்.ஹனீபா -\nஉலகின் உன்னத மொழிகளில் ஒன்றான பிரெஞ்ச் மொழியின் இலக்கிய வடிவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. நாம் வாழும் நமது வாழ்வையே நமக்கு காட்சிப்படுத்துவதோடு அத்தகைய இலக்கியம் நாடக வடிவுறும்போது நாமும் அங்கே நடிகர்களாகிறோம். அது பற்றி “காண்டாமிருகம்” என்ற இந்த நாடகத்தை எழுதிய உலகப் புகழ்பெற்ற “யூழேன் இயொனெஸ்கோ” இவ்வாறு குறிப்பிடுகின்றார்.\n“அனைத்துப்பார்வையாளர்கள் நெஞ்சத்திலும்ஒரு வேதனையான உணர்வை, சங்கடத்தை, ஒரு விதமான வெட்கத்தை உண்டுபண்ண வேண்டும். சோகமானது ஜூர உணர்விற்கு மாறாவிட்டால் என்னுடைய சந்தோசம் துன்பத்திற்கு மாறாவிட்டால் நான் மிகச் சாதாரணமானவனாகவும், உணர்வற்றவனாகவும் உணர்கிறேன். நான் என்னை அவமதித்துக் கொள்கிறேன். ஏனென்றால் என்னால் விசயங்களின் எல்லை வரையில் செல்ல முடியவில்லை என்று அர்த்தம். ஒருவன் வடக்கில் வெகுதூரம் செல்ல வேண்டும் தெற்கை அடைவதற்கு, என்கிறார்.\nஒவ்வொரு காலகட்டத்திலும் சில வக்கிரங்கள் நாகரீகமாகக் கருதப்பட்டு, எல்லோரும் அதில் கண்ணை மூடிக்கொண்டு விழுவது நமக்கு தெரிந்ததே. பாசிசம், நாசிசம், சர்வாதிகார நாடுகளின் அரசு முறை, மதவாதம். ஆனால் ஒவ்வொருவரும் விரைவில் பரவிவரும் இந்த நாகரீகத்தை தழுவிக் கொள்ள ஒரு காரணம் கற்பிக்காமல் போக முடிவதில்லை. எனவே மனத்தின் ஒரு மூலையில் ஒரு உறுத்தலும், அதற்குச் சமாதானம் சொல்ல ஒரு தேவையும் தெளிவாகின்றன. இந்த நாடகத்தில் ஒருத்தி கணவனை கைவிட முடியாததால் காண்டாமிருகமாக மாறுகிறாள்; மற்றவர்களுக்கெல்லாம் அறிவுரை தரும், நம்பிக்கை தரும் ஒரு மனிதன் தான் முதலாவதாக காண்டாமிருகமாகிறான். ஒருவன் மிகத் தெளிவாக சிந்தித்து பேசிவிட்டு, ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று கூறி மாறுகிறான். எல்லோரும் மாறும் போது மாறாமல் இருப்பவர்களுக்கு தங்களைப் பற்றியே சந்தேகம் வருவது இயல்பு. இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரம் எளிதாக வருத்தத்திற்குள்ளாகிறவன், தவறுகளுக்கு தன்னைத்தானே மிகவும் நொந்து கொள்கிறவன், உள்மொழி விடாமல் ஒலிக்கும் மனதுடையவன், சுயசந்தேகங்களினால் விரட்டப்படுகிறவன், ஆனால் எல்லாவற்றிற்கும் எதிராக நின்று கடைசியில் மாறுதலைத் தவிர்த்து நின்று, மனிதனாக எஞ்சிப் போராட தீர்மானிக்கிறவன் இவன்தான். மனிதத் தன்மைகளை வெளிப்படையாகக் கொண்டவன் என்பதினால்.”\nமுகநூல் பதிவு: வாஜ்பாயின் ராஜ்குமாரி கவுல்\nWednesday, 01 August 2018 20:43\t-புதியமாதவி சங்கரன் -\tமுகநூல் குறிப்புகள்\nமுணுமுணுக்கிறேன்.” (வாஜ்பாய் எழுதிய கவிதை வரிகள்)\nஇந்த வரிகளுக்குள் அம்மனிதன் வாழ்ந்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போதும் நினைவுகளின் ஈரத்தில் அந்த மனிதனின் நாட்கள் .. அந்த ராகம் அபூர்வ ராகம் தான். குடும்பம் காதல் கற்பு இப்படியான சமூக எல்லைக்கோடுகளுக்குள் வரையறுக்க முடியாமல் வாழ்ந்து முடிந்த வாழ்க்கை … இதோ உடல் தளர்ந்து நடை முடங்கி படுக்கையில் ஒதுங்கி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகளில் அந்த மனதுக்குள் ராகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.\nஅவருடைய ராஜகுமாரியும் அவரும் குவாலியர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வாஜ்பாய் புத்தகத்தில் வைத்து அனுப்பிய காதல் கடிதத்தின் சொந்தக்காரி. ஆனால் காதலை அவள் ஏற்றுக்கொண்டதும் அவள் எழுதிய கடிதமும் வாஜ்பாயால் வாசிக்கப்படாமல் புத்தகத்தின் பக்கங்களிலேயே முடிந்துப் போனது.\n1947 இந்திய சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் சோகம் டில்லியைச் சுற்றி ஓலமிட்ட போதுதான் ராஜ்குமாரியின் காதலும் பிரிவினையில் தன்னை துண்டுகளாக்கி கொண்டது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடுகளாகிப்போயின.\n“உங்கள் நண்பர்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் உங்கள் அண்டைநாடுகளை மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை”\nவாஜ்பாய் சொல்லிய கருத்துதான். காதல் திருமணத்தில் முடியாமல் போகலாம்… ஆனால் காதலர்கள் அதனாலேயே முடிந்துப் போய்விடுவதில்லை” (இது என்னுடைய வரிகள்) வாழ்க்கை இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி பயணிக்க வைத்தது. ராஜ்குமாரி திருமணத்திற்குப் பின் ராஜ்குமாரி கவுல் ஆனார். ��ாஜ்பாய் அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பயணப்பட்டுவிட்டார். விதி அவர்களுடன் புதிதாக விளையாடியது. மீண்டும் டில்லியில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும்.. நினைவுகளில் வாழ்ந்தவர்கள் .. தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். சந்திப்புகள் தொடர்கின்றன… காத்திரமான உரையாடல்களுடன், கவிதைகள் அவர்கள் தோட்டங்களில் பூத்துக்குலுங்குகின்றன. கணவர் தன் இரு பெண் குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜ்குமாரி கவுல் அவர்களின் வீட்டில் நிரந்தர உறுப்பினராகிவிடுகிறார் வாஜ்பாய்.\nமுகநூல் பதிவுகள்: காய்தல் உவத்தல்\nSaturday, 30 January 2016 08:39\t- நந்தினி சேவியர் -\tமுகநூல் குறிப்புகள்\nவிமர்சனம் என்றால் என்ன என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். நான் ஒரு வாசகன். எனக்கு என்கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தவித சங்கோசமும் இருந்ததில்லை.. எனக்கு வேண்டியவர், என்னோடு ஒன்றாகப் படித்தவர்.. எனது கொள்கையை ஏற்று கொண்டவர்...என்பதற்காக ஒரு படைப்பாளியை ஏற்றி போற்றவோ....விரோதமானவார் உடன்பாடற்றவர் என்பதற்காக அவரது நல்ல படைப்புகளை நிராகரிக்கவோ நான் ஒருப்படேன். விமர்சனம் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதிலும் நான்காட்டமான கருத்துள்ளவன்..\nகே.டானியல்.... ஒரு மா.ஓ வாதி. அவர் சாதி அமைப்புக்கு எதிரானவர் அதற்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆனால் தலித்திய சிந்தனையாளர் அல்ல. சாதிச்சங்கங்கள் கூடாது என்கிற சிந்தனையாளர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கச் செயற்பாட்டாளர். இதனை சிலர் மறைக்கப் பார்ப்பது உண்மையில் கண்டிக்கப்படவேண்டியது.\n1975 ஆக இருக்காலம் ..அவரது “போராளிகள் காத்திருக்கின்றனர்” நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்திருந்தது. அதற்கான வெளியீட்டு நிகழ்வு. யாழ்/ றிம்மர் மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. தலைமை பேரா. சி தில்லைநாதன் . பேரா.கைலாசபதி சில்லையூர், பாசையூர் தேவதாசன், மற்றும் சிலர் பெயர் நினைவில் இல்லை அவர்களோடு நானும் ஒரு பேச்சாளன்.நிகழ்வுக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக கே டானியலோடு அவரது மோட்டர் சைக்கிளில் நானும் பல இடங்களுக்குச் சென்றேன். குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் வீட்டுக்குச் சென்றது நினைவிருக்கிறது... “நாகம்மா இஞ்சை பாரப்பா உவன் டானியல் வந்திருக்கிறான் உவன் பொடியன் நந்தினியும் வந்திருக்கிறான் எதேனும் தின்னக்கொண்டுவா” என்று எம்மை உபசரித்ததும்..அவர் மனைவி வெட்டித்தந்த மாம்பழத்தை சுவைத்ததும் நினைவில் இருக்கிறது. உரும்பிராய், புன்னாலைகட்டுவன்.என்று பல இடங்களுக்கும் சென்று திரும்பினோம்.\nவெளியீட்டு நிகழ்வு... மண்டபம் நிறைந்த கூட்டம்\nமே 18 : முள்ளிவாய்க்கால் நினைவாக..\nமுகநூல் குறிப்புகள்: ஒரு நூற்றாண்டு தனிமையின் மரணம்\nSaturday, 19 April 2014 20:48\t- ஹெச்.ஜி.ரசூல் -\tமுகநூல் குறிப்புகள்\nகப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் என்ற பெயரை விட ஒரு நூற்றாண்டு தனிமை (One Hundred Years of Solitude )என்பதே அதிகமான பரிச்சயப்பட்ட பெயராகவே இருக்கிறது. 1967ல் வெளிவந்த இந்த நாவல் பல பதிப்புகள் கண்டு 30மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.ஆனால் இவரது அறியப்படாத தடை செய்யப்பட்ட நாவல் ஒன்றும் உண்டு. Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . உலக வாசகர்களின் கவனிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் ,நேசிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த லத்தின் அமெரிக்க, கொலம்பியா படைப்பாளி கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் நேற்று தனது 87வது வயதில் மறைந்தார். தனது எழுத்துக்களை மேஜிக்கல் ரியலிசம் என்னும் ஜால யதார்த்த பாரம்பர்ய கதை சொல்லும் முறையில் நாவலை படைத்துக் காட்டியவர். 1982களில் நோபல்பரிசினை பெற்ற மார்க்யுஸ் காலனிய ஆட்சிக்கால குரூரங்களைஎழுதிப் பார்த்தவர். தனது மூதாதைகளின் கதை சொல்லல் முறையினையும் மார்க்வெஸ் தனது எழுத்தின் உயிரோட்டத்தில் இணைத்தவர். துவக்கத்தில் பத்திரிகையாளராக இருந்த மார்க்யுஸ் கதையற்ற எழுத்துக்களில் தனது பயணத்தை துவக்கி கதையுலகிற்குள் நுழைந்தார். 1967 களில் வெளிவந்த ஒரு நூற்றாண்டு தனிமை(One Hundred Years of Solitude) நாவல் படைப்புலகின் புது மாதிரியான மேஜிக்கல் ரியலிசத்தை அறிமுகப்படுத்தியது. யதார்த்த வாழ்வை புனைவின் ரூபத்தில் புதிர்மைகளோடு படைப்பாக்கம் செய்த அவரது உத்தி பிரபலமானது.ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பிறகு கவி சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் இந் நாவல் சென்ற ஆண்டு தமிழுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பும் மார்க்யுஸின் மொழிபெயர்ப்புகள் தமிழின் மிகத் தீவிர எழுத்தாளர்களால் அறிமுகம் ஆகியிருந்தது.\nமுகநூற் குறிப்புகள்: முற்போக்கு இலக்கிய முன்னோடி தி.க.சி. மறைவுக்கு தமுஎகச இரங்கல்\nWednesday, 26 March 2014 22:58\t- சுப்ரமணியன் ரவிகுமார் - முகநூல் குறிப்புகள்\nமதுரை, மார்ச் 26- முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்...புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன்ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபள்ளிப்பருவத்திலேயே பாரதியாரின் தேசபக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று இலக்கியத்துக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வல்லிக்கண்ணன் அவர்களை ஆசானாக வரித்துக் கொண்டவர் திகசி. அவரது வழிகாட்டுதலாலும் அரவணைப்பாலும் வளர்ந்த திகசி தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென தனித்தடத்தை அமைத்துக் கொண்டவர்.\nமுகநூலிலொரு கலந்துரையாடல்: அறைகலனும், அறைக்கலனும்\nSunday, 23 March 2014 21:06\t- தொகுப்பு: வ.ந.கிரிதரன் -\tமுகநூல் குறிப்புகள்\n- அண்மையில் முகநூலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தளபாடங்களுக்குப் பாவிக்கப்படும் - அறைக்கலன், அறைகலன் ஆகிய சொற்களைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து பலர் அதுபற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். மிகுந்த பயனுள்ள கலந்துரையாடலது. அக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துகளில் சிலவற்றை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள் -\nபெருமாள் முருகன்: இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’ பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு இது. Furnitureஐத் தட்டுமுட்டுச் சாமான் என்று எழுதியதுண்டு. அது சரியல்ல. எனினும் சரியான சொல் அமையவில்லை. தட்டுமுட்டுச் சாமான் என்பது அன்றாடம் வீட்டில் புழங்கும் எல்லாவக���ப் பொருள்களையும் குறிக்கும். எப்போதாவது பயன்படுத்துவதற்காகவோ பழுதாகிப் போய்விட்டதாலோ தனியாகப் போட்டு வைத்திருக்கும் பொருள்களையும் இச்சொல் குறிக்கும். மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட உட்காரவும் உட்கார்ந்து செய்யும் வேலைகளுக்காகவும் பயன்படும் பொருள்களுக்கான பொதுச்சொல்லாக ஆங்கிலத்தில் ‘Furniture' உள்ளது. அப்படி ஒரு பொதுச்சொல் தமிழில் இல்லை. பழைய கால வீடுகளின் அமைப்பில் ‘Furniture'க்கெனத் தனியிடம் நம் சமூகத்தில் இல்லை போலும். ஆனால் இன்றைய வீடுகளில் வரவேற்பறை முக்கிய இடம்பெறுகிறது. அங்கே ‘Furniture'களுக்குத் தான் இடம்.\nமுகநூற் குறிப்புகள்: மாடிக் கோயில்\nSunday, 24 November 2013 20:15\t- சசிதரன் -\tமுகநூல் குறிப்புகள்\nதமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக...ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய \"மகேந்திர வர்மன்\" என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் \"மண்டகப்பட்டு\" என்ற ஊரில் பாறைகளை குடைந்து \"குடவரைக் கோயில்\" ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது. மாடிக் கோயில் என்பது \"மாடிபோல் அமைந்த கோயில்\" என்று பொருள், கோயில் விமானத்திற்குள் மாடிப்படிகள் அமைத்து (அதாவது ஒரே கோயிலுக்குள் பல கோயில்களை ஒன்றின் மேல் ஒன்றாக 1st FLOOR, 2nd FLOOR போன்று இவற்றை அமைத்திருப்பர். கடைசி கோயிலுக்கு சென்றடைந்ததும் நீங்கள் விமானத்தின் உச்சியில் நின்று கொண்டு ஊரின் அழகை ரசிக்கலாம், இது போன்ற கோயில்களை இன்று பார்ப்பது மிகமும் அபூர்வம். தமிழகத்தில் உள்ள சுமார் 40,000 மேற்பட்ட கோயில்களில், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மாடிக்கோயில்களின் அமைப்பை தாங்கி இன்று தமிழகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள \"வைகுண்டப் பெருமாள் கோயில்\" மற்றொன்று உத்திரமேரூர் \"சுந்தரவரதப் பெருமாள் கோயில்\" இந்த இரண்டு கோயில்களும் பல்லவ மன்னர்களால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும், தமிழகத்தில் முற்காலத்தில் செங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக பழைய பாடல்களில் காணமுடிகின்றது.\nசிங்கம் வைத்திலிங்கத்தின் முகநூற் குறிப்பு: அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம்\nSunday, 24 November 2013 19:16\t- சிங்கம் வைத்திலிங்கம் -\tமுகநூல் குறிப்புகள்\nதமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வாழ்வியலில் அனைத்து அடக்கி-ஒடுக்கல்களுக்கும்-எதிராகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம். அவர்களின் தியாகங்களுக்கு சிரம் தாழ்த்துவோம்.\nபடைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ‘பெருமானே, பிரசுரமாகுமா ஆகாதா’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களை – சேர்த்து அனுப்பிவைத்த தபாற் தலைகளுடன் திரும்பிவந்த படைப்புக்களால் மனமுடைந்து சோர்ந்து போனவர்களை – பெண்டாட்டியின் தாலியை அடகு வைத்துப் புத்தகம் போட்டவர்களை – பெருமனம் படைத்த பிரசுராலயங்கள் வாரிச் சுருட்டியதால் வங்குரோத்தானவர்களை – படிப்பாரற்றுப் பரணில் தூங்கி அடைகாக்கும், கன்னிகழியாக் கதை, கவிதைப் புத்தகாசிரியர்களை – கக்கத்துள் அல்லது கைப்பைக்குள் சுருட்டிக் கட்டி வைத்துக்கொண்டு காண்போர், கதைப்போரின் கைகளுக்குள் தம் புத்தகங்களைப் பலவந்தமாய்த் திணித்தவர்களை – இப்படியாக, எண்ணிலா ‘இம்சைகள்’ தந்தும், தாங்கியும் வந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் இன்னுமின்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடுதாசியிலான புத்தகங்கள் புழக்கத்திற்கு வந்த காலத் ‘துயர்காதைப் புராணங்கள்’ இவை.\nMonday, 10 June 2013 03:02\tதமிழில் : அ. யேசுராசா\tமுகநூல் குறிப்புகள்\nலாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]\nஅமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார்.\nமுகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்\nWednesday, 16 January 2013 21:17\t- வ.ந.கிரிதரன் -\tமுகநூல் குறிப்புகள்\nஎழுத்தாளர் சீர்காழி தாஜ் எனது முகநூல் நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். அவர் அவ்வப்போது முகநூலில் இடும் பதிவுகள், சிறு குறிப்புகளாகவிருக்கட்டும் அல்லது குறுங்கவிதைகளாகவிருக்கட்டும், கலந்துரையாடலைத் தூண்டுபவை. அவரது எழுத்தில் வெளிப்படும் பாசாங்கற்ற உண்மையின் தெளிவும், தனக்குச் சரியென்று பட்டதை மனம் நோகாதவாறு துணிச்சலுடன் கூறும் பண்பும் , மற்றும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அங்கதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அண்மையில் முகநூலில் அவர் சில குறுங்கவிதைகளைப் பதிந்திருந்தார். அவை பற்றிய முகநூலில் பதிவு செய்த எனது கருத்துகளையும் (கவிதை வடிவில்), அவற்றையும் பதிவுகள் வாசகர்களூடன் பகிர்ந்துகொள்வதன்பொருட்டு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.\nSaturday, 08 December 2012 19:52\t- உமா மகேஸ்வரி -\tமுகநூல் குறிப்புகள்\n[முகநூலில் நண்பர்கள் அவ்வப்போது பதிவு செய்யும் படைப்புகளை, எண்ணங்களை 'முகநூல் குறிப்புக'ளில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அந்த வகையில் உமாமகேஸ்வரியின் 'மரப்பாச்சி' என்னுமிச் சிறுகதையும் பிரசுரமாகின்றது. இதனை முகநூலில் பதிவு செய்தவர் எழுத்தாளர் சீர்காழி 'தாஜ்'.- பதிவுகள்]\nபரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன பனங்கிழங்குக் கட்டு சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம் எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோ��ு வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’ அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.\nமுகநூல் குறிப்புகள்: கவிதைகள் சில\nமுகநூல் குறிப்புகள்: குளச்சல் மு. யூசுபுடன் ஒரு நேர்காணல்\nTuesday, 13 November 2012 17:40\tஆய்வாளர் : சித்ரகலா, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.\tமுகநூல் குறிப்புகள்\n[எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர். மீஸான்கற்கள் (நாவல்), ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு), மஹ்ஷர்பெருவெளி (நாவல்), நளினிஜமீலா (சுயசரிதை), நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (சுயசரிதை), அழியாமுத்திரை (நாவல்), அமரகதை (நாவல்), வினயா (சுயசரிதை), அடூர் கோபாலகிருஷ்ணனின் இடம் - பொருள் - கலை (திரைப்படப் பதிவு), உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), நக்ஸலைட் அஜிதா (சுயசரிதை), மேலும் சில இரத்தத் துளிகள் (நாவல்) போன்ற மலையாள இலக்கியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவரே. இவர் தான் வழங்கிய நேர்காணலொன்றினை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் 'பதிவுகள்' தனது 'முகநூல் குறிப்புகள்' வாயிலாகத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - பதிவுகள்]\nநேர்காணல் - விமர்சனத்தால் மழுங்கடிப்பதல்ல அழகு திறனாய்வால் தெளிவுபடுத்துவதே சிறப்பு: தமிழ், ஆங்கில திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்\nSaturday, 06 October 2012 23:29\t- தினகரன் வாரமஞ்சரி -\tமுகநூல் குறிப்புகள்\n[எழுத்தாளரும் , திறனாய்வாளருமா��� கே.எஸ்.சிவகுமாரன் தினகரன் வாரமஞ்சரியில் வெளியான தன்னுடனான நேர்காணலை முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை 'பதிவுகள்' தனது வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றது. -பதிவுகள்] 1953களில் எழுத்துப்பணியை ஆரம்பித்து, ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என பல தளங்களில் இயங்கியவர்தான் கே.எஸ். சிவகுமாரன். இன்று 76 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது தனித்துவ திறமையை அசைபோட்டு பார்க்க விரும்பினேன். கடந்த முதலாம் திகதி 76வது பிறந்த நாளை குதுகலத்துடன் கொண்டாடிய அவரிடம் பிறந்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.\nஎன்னுடைய பிறந்தகமென்று கூறினால் அது மட்டக்களப்பாகத்தான் இருக்கும் என்னுடைய மூதாதையர்கள் யாழ் கந்தரோடையைச் சேர்ந்தவர்கள். என் தந்தையார் அரச ஊழியராக இருந்தமையால் காலத்திற்கு காலம் குட்டி போட்ட பூனைகள் போல் இடத்திற்கு இடம், எங்களை காவிச் சென்றிருந்தார். என்னை நான் உலகளாவிய மனிதன் என்று சொல்வதையே விரும்புபவன். ஏனெனில் என் வாழ்க்கைப் பின்புலத்தில் இலங்கை மண்ணும் - பாரத மண்ணும் பிணைந்திருக்கின்றது.\nமுகநூல் குறிப்புகள் - 2\nTuesday, 14 August 2012 20:16\t- முகநூல் நண்பர்கள் -\tமுகநூல் குறிப்புகள்\n' புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக' பாடல் பதிவுக்கான கருத்து...\nஅப்துல் மஜீத்: ஒரு சிறுகுழந்தையும் ஒரு கிழவரும் இந்தப்பாட்டில் எம்ஜிஆரிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு என்னை நான் MGR ரசிகனாயிருந்த சிறுவயதிலேயே உறுத்தியிருக்கிறது. பிறகு பலரிடம் சொல்லியுமிருக்கிறேன். does anybody agree\nகிரிதரன்: நண்பரே, அந்த ஆட்டுக்குட்டியை விட்டு விட்டீர்களே :-) நிச்சயமாக அந்த ஆட்டுக்குட்டிக்குச் சில வேளைகளில் விருப்பமில்லாமலிருந்திருந்தாலும், மனிதர்களுக்கு வாத்தியாருடன் திரைப்படத்தில் நடிக்கிறோமென்ற சந்தோசம்தான் நிறைந்திருக்குமென்று நினைக்கின்றேன். பாட்டும், டி.எம்.எஸ்ஸின் குரலும், கூறும் பொருளும், வாத்தியாரின் ஆளுமையும்தாம் பார்ப்பவர்கள். கேட்பவர்களுக்கு இருந்திருக்குமென்று நினைக்கின்றேன். மேலும் வாத்தியார் ரசிகனாயிருந்தேன் என்று இறந்த காலத்தில் அடிக்கடி பல ஆளுமைகள் , கலாப்பிரியா முதல், கூறுவதைக் கேட்டு வருகின்றேன். இதன் மூலம் அவர்கள் எ��்ன கூற வருகிறார்களென்றால்.. தங்கள் அறிவு இப்பொழுது கூடிவிட்டதென்பதை மறைமுகமாக அவர்கள் கூறுவதாகத்தான் நான் உணர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான கூற்றுகள் எனக்கு எப்பொழுதுமே புன்னைகையினைத்தான் ஏற்படுத்துவது வழக்கம்.\nFriday, 03 August 2012 22:20\t- முகநூலிலிருந்து...-\tமுகநூல் குறிப்புகள்\n[முகநூலில் இருவருடங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்தான் நுழைந்து பார்த்தேன். முகநூலை இயலுமானவரையில் நண்பர்களுக்கிடையிலான நல்லதொரு கலந்துரையாடலுக்கான களமாகக் கொள்ளவே விரும்பினேன். முகநூலில் நண்பர்களுக்கிடையில் அவ்வப்போது நடந்த சுவையான கலந்துரையாடல்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பன. பேய்கள் தொடக்கம், சினிமா, இலக்கணம், இலக்கியமென்று பல்வேறு பட்ட விடயங்களைத் தொட்டுச் சென்ற கருத்துப் பரிமாறல்களவை. இவ்விதமான முகநூல் கலந்துரையாடல்களை அவ்வப்போது 'பதிவுகளி'ல் பதிவு செய்வது 'பதிவுகள்' வாசகர்களும் அவற்றை அறிந்து, சுவைக்க முடியுமென்பதால் , அவை அவ்வப்போது 'பதிவுகளில்' மீள்பிரசுரமாகும். எழுத்தாள நண்பர் தாஜ், ஆபிதீன் போன்றவர்களை மீண்டும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி; முகநூலுக்கு நன்றி. நண்பர் சீர்காழி தாஜ் அவர்களை நான் முதன் முதலில் அறிந்து கொண்ட விடயத்தினை தற்பொழுது நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகமும் , மங்கை பதிப்பகமும் (கனடா) இணைந்து தமிழகத்தில் வெளியிட்ட 'அமெரிக்கா (சிறு நாவலும், சிறு கதைகளும்), 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஆய்வு) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு எனக்கு அவை பற்றி விரிவான இரு கடிதங்களை அனுப்பியிருந்தார் தாஜ். அதன் பினனர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது' நாவலையும் அனுப்பி உதவியிருந்தார். இதற்காக அவருக்கு என் நன்றி. -ஆசிரியர் -]\nமுகநூல் குறிப்புகள் (முகநூலில் பதிவுசெய்தவர்: பாஸ்டன் பாலா): எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல் - வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.\nTuesday, 19 June 2012 22:48\t- சந்திப்பு: தளவாய் சுந்தரம் -\tமுகநூல் குறிப்புகள்\n[ முகநூல் குறிப்புகள்: முகநூலில் பதிவுசெய்தவர்: பாஸ்டன் பாலா] எஸ்.ரா: வாழ்வது என்பதே ஒரு மாயம் தான். தீராநதி பிப்ரவரி 2005 இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிக��் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அக்கேள்விகள் இந்த சந்திப்பில் இடம் பெறவில்லை. -\n1) புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை யம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். அது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்.\nமுகநூல் இலக்கியக் குறிப்புகள்: சீனத்துக் கவிதைகள்: (தமிழில்: வை. சுந்தரேசன்)\nMonday, 18 June 2012 23:18\t- தாஜ் -\tமுகநூல் குறிப்புகள்\n[முகநூலில் வெளிவரும் கலை / இலக்கியக் குறிப்புகள் அவ்வப்போது இப்பகுதியில் பிரசுரமாகும்.- பதிவுகள்-]\nஇந்தச் சீனத்து கவிதைகளை மொழிபெயர்த்த திரு.வை.சுந்தரேசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்தக் கவிதைத் தொகுப்பு 1990-களின் மத்தியில் வெளிவந்ததாக அறியமுடிகிறது. (புத்தகத்தில், காலம் குறித்தோ/ தேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை) இக் கவிதைகள் மொழிபெயர்ப்பே என்றாலும்.. தமிழீழப் பிரச்சனையின் பின் புலத்தில் வைத்துப் பார்க்க முடியும். உள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்டங்களில், அந் நாட்டில் வாழும் மக்கள் கலைஞர்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, இப்படியான செயல்பாடுகளை பார்க்கிறார்கள். உலகப் பார்வையிலும் இது வரவேற்கப்படுகிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987���ல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெ��ினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nவானொலிக் கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் காலமானார்..\nமின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -5)\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்ட���ம் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-65-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/107358", "date_download": "2021-01-26T08:10:58Z", "digest": "sha1:LU4ORVV5WBQRES3YAL2GJX3NDSXUQJFD", "length": 5883, "nlines": 150, "source_domain": "www.parentune.com", "title": "65 | Parentune.com", "raw_content": "\nParenting >> Forum >> குழத்தை நலம் >> வணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள் குழந்தை இப்போது சரியாக பால் குடிக்கவில்லை. பிறந்து 65 நாட்கள் ஆகிறது. தடுப்பூசி போட்ட பிறகு தான் சரியாக பால் குடிக்கவில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லவும்...\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள் குழந்தை இப்போது சரியாக பால் குடிக்கவில்லை. பிறந்து 65 நாட்கள் ஆகிறது. தடுப்பூசி போட்ட பிறகு தான் சரியாக பால் குடிக்கவில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லவும்...\nTop குழத்தை நலம் Talks\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஎன் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட dire..\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\nTop குழத்தை நலம் question\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஎன் குழந்தை பிறந்து 36 நாட்கள் ஆகிறது. பால் குடித்..\nவணக்கம் என் குழந்தை பிறந்து 33 நாள் ஆகிறது பால் கு..\nஎன் மகன் பிறந்து 45 நாட்கள் ஆகிறது. 2 மணி நேரத்திற..\nஎன் குழந்தை பிறந்தது 93 நாட்கள் ஆகிறது.. கடந்த ஒரு..\nTop குழத்தை நலம் Blogs\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்..\nபால் குடி மறக்கடிப்பதற்கான வழி முறை..\nகொரோனா வைரஸ் - பொருட்கள் மூலம் (காய..\nகுழந்தையை மதிய உணவை சரியாக சாப்பிடு..\nஉங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/lpl-4.html", "date_download": "2021-01-26T08:59:51Z", "digest": "sha1:ZWJVMV3OLYETXWU3GSGBOQL26MKSXPM2", "length": 3231, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "LPL போட்டிகளின் போது ஷங்கிரிலா ஹோட்டலுக்கு 4 கோடி பில் கட்டணம்!", "raw_content": "\nLPL போட்டிகளின் போது ஷங்கிரிலா ஹோட்டலுக்கு 4 கோடி பில் கட்டணம்\nஅண்மையில் ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் சபை 40 மில்லியனுக்கும் அதிகமான ஹோட்டல் பில்களை செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வாய்வழி பதில் கோரி இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் பேசினார்.\nஉணவு மற்றும் பிற செலவுகளுக்காக ஷங்கிரிலா ஹோட்டலுக்கு கிரிக்கெட் சபை சுமார் ரூ .4 கோடிக்கும் அதிகமான பில் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், ஊவா மாகாண சபையிலிருந்து போட்டிகளுக்காக ரூ .5 கோடிக்கும் அதிகமாக செலவிட்டதாகவும் அவர் கூறினார்.\nபின்னர், இந்த விடயம் தொடர்பில் ஆராய வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்தார்.\nஎவ்வாறாயினும், இப் போட்டிகள் இலாபம் மட்டுமே ஈட்டியுள்ளதாகவும் இழப்பு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் நாமல் பொறுப்புடன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704799711.94/wet/CC-MAIN-20210126073722-20210126103722-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}