diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1322.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1322.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1322.json.gz.jsonl" @@ -0,0 +1,435 @@ +{"url": "http://newjaffna.com/?p=19498", "date_download": "2020-12-03T19:31:05Z", "digest": "sha1:K45J52REQXTJFNXRPNMAXZGP4RLXOTVJ", "length": 7855, "nlines": 77, "source_domain": "newjaffna.com", "title": "மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு! - NewJaffna", "raw_content": "\nமண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nமண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்ட கேணிக்குள் விழுந்து சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nமண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசகுமார் சர்வின் (வயது-06) மற்றும் இராசகுமார் மிர்வின் (வயது-05) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.\nஅண்மையில் பெய்த மழை நீர் வயல் கேணிக்குள் நிரம்பியிருந்த நிலையிலேயே அதில் விழுந்து குறித்த சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nமண்டைதீவுப் பகுதியில் வயல் கேணி ஒன்றுக்குள் விழுந்த இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த கேணிக்குள் அண்மையில் பெய்த மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் அதில் விழுந்து குறித்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மற்றும் 5 வயதுடைய சகோதரர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.\n← பொலிசாரின் முற்றுகைக்குள் வந்தது கிளிநொச்சி துயிலும் இல்லம்\nதென்மராட்சி மட்டுவிலில் 22 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nசமூக இணையத்தளங்களில் கொரோனா குறித்து வெளியாகும் தவறான தகவால் அச்சமடைய தேவையில்லை\nவரலாற்றில் முதல் முறையாக இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய\nகள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல; அரசாங்கத்தின் உதவிகளுக்கு தயாராய் உள்ளேன் : சி.வி.விக்னேஸ்வரன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n02. 12. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே ஈடுபட முடியும். ரிஷபம் இன்று தொழில்\n01. 12. 2020 இன்றைய இராசிப்பலன்\n30. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n29. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து ��ாப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_110879476366939149.html", "date_download": "2020-12-03T19:17:23Z", "digest": "sha1:2QJSJZWS23CO2VVRTSGDY4LL2HEK7DGA", "length": 16433, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: செக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள்: டிசம்பர் 6 காலை 6 மணி\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nகொல்கொத்தா செக்ஸ் தொழிலாளர்களின் குழந்தைகள் பற்றி ஸானா பிரிஸ்கி என்ற அமெரிக்கப் பெண் ஓர் ஆவணப்படம் எடுத்துள்ளார். \"Born into Brothels\" என்று பெயர். இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆவணப்படங்களில் இதுவும் ஒன்று. ஸானாவின் பேட்டி இன்று பிபிசி தொலைக்காட்சியில் வெளியானது.\nஸானா முதலில் கொல்கொத்தா வந்தது செக்ஸ் தொழிலாளர்களைப் பற்றி சில புகைப்படங்கள் எடுக்க. பின் அங்குள்ள குழந்தைகளுடன் பழக ஆரம்பித்திருக்கிறார். அவர்களுக்கு தன் கையில் இருந்த கேமராவின் மீதான ஆர்வத்தைக் கண்டு அவர்களிடம் தன் கேமராவைக் கொடுத்து போட்டோக்கள் எடுக்க வைத்துள்ளார். பின் அந்தப் படங்களை ஓர் exhibition-ஆக வைத்துள்ளார். படமெடுப்பதால் அந்தக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கண்டு, இவர்களை வைத்து ஓர் ஆவணப்படம் செய்ய வேண்டி, அமெரிக்கா போய் ஒரு விடியோ கேமராவைத் தூக்கிக் கொண்டு மீண்டும் கொல்கொத்தா வந்துவிட்டார்.\nஇதன் தொடர்ச்சியாக செக்ஸ் தொழிலாளர்கள் குழந்தைகளுக்காக ஓர் அறக்கட்டளை அமைத்து (Kids with Cameras) இந்தக் குழந்தைகளுக்கு கலைகள் கற்பிப்பது, கல்வியின் பால் இழுத்து வருவது ஆகியவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். 2006-ல் ஒரு பள்ளிக்கூடமும் கட்டப்படும் என்று சொன்னார்.\nகூகிளில் தேடும்போது இந்தப் படம் பற்றி சில விமர்சனங்கள் கிடைத்தன. [ஒன்று | இரண்டு | மூன்று]\nஇந்த படத்தினைப் பற்றி என்க்குவ்ரம் ஒரு தொழில்நுட்ப இதழில் படித்திருக்கிறேன். சில கையடக்கமான கேமராக்களைக் கொண்டு, சிறுவர்களிடம் கொடுத்து, புகைப்படமும், சலனப்படமும் எடுக்க கற்றுக்கொடுத்து, அதன்மூலம் எடுக்கப்பட்ட விசயங்களை தொகுத்து அளிக்கப்பட்ட படம்.\nஇரண்டொரு நாட்களில் விரிவாக எழுதுகிறேன்.\n///இதன் தொடர்ச்சியாக செக்ஸ் தொழிலாளர்கள் குழந்தைகளுக்காக ஓர் அறக்கட்டளை அமைத்து (Kids with Cameras) இந்தக் குழந்தைகளுக்கு கலைகள் கற்பிப்பது, கல்வியின் பால் இழுத்து வருவது ஆகியவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். 2006-ல் ஒரு பள்ளிக்கூடமும் கட்டப்படும் என்று சொன்னார்.///ஸானாவின் பணி மிகவும் வரவேற்கத் தக்கது. தகவலைத் தந்ததற்கு நன்றி.\nஇத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை மிகவும் சாதாரணமாகத்தான் அஃதாவது மற்ற குழந்தைகளை போலத்தான் அமைத்துக் கொள்கின்றார்கள். சில சமயம் அவர்களுக்குள் தோன்றும் ஏமாற்றங்கள் கோபங்களாகவும் மறுத்தல்கள் மூலமாகவும் வெளிப்படுகின்றன. ஆனாலும், இவர்கள் எந்த பிராயசையுமின்றி பொதுவான குழந்தை உணர்வு ஓடைக்குள் நுழைந்து விடுகின்றனர். இது எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் சொல்ல இயலுகின்றது.\nஅப்புறம் //படமெடுப்பதால் அந்தக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கண்டு//\nஇந்த வரிகளின் உண்மையையும் உணர்ந்துள்ளேன். இப்பதிவுக்கு நன்றிகள்.\nபி.கு: பின்னூட்டம் கொடுப்பவரின் பெயர் அடிக்க தனியான பெட்டி தெரிவதில்லை. ஆகையால் அது அனானிமஸ் கமெண்ட் ஆகி விடுகின்றது. முடியும் போது கவனிக்கவும். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த ��ுழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/29.html", "date_download": "2020-12-03T19:25:54Z", "digest": "sha1:42TE3SPIW42E6WY5XYQRVORHERNEIWJ5", "length": 9091, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்திய இராணுவத்தால் வல்வையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்திய இராணுவத்தால் வல்வையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று\nபதிந்தவர்: தம்பியன் 02 August 2018\nபிரித்தானியப் படையினரால் இந்தியாவில் மேற்மேற்கொள்ளப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை, அமெரிக்க இராணுவத்தினரால் வியட்நாமில் மேற்கொள்ளப்பட்ட மைலாய் படுகொலை என்ற வராலாற்றுப் புகழ்பெற்றுவிட்ட துயரம் நிறைந்த கொலைகளின் வரிசையில், வல்வெட்டித்துறைப் படுகொலைகளும் இடம்பெற்று விட்டது என்பதை எவரும் எந்தக் காலமும் மூடி மறைத்து விடமுடியாது.\n1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினர் வல்வெட்டித்துறையில் நடாத்திய படுகொலைகள் இன்றும் கூட எமது நெஞ்சைவிட்டு அகலாது இருக்கின்ற ஒரு துன்பியல் நிகழ்வாகும்.\nஇந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால், அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.\nஇந்தப் படுகொலைகளின் பொழுது, ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என்ற வேறுபாடுமின்றி அங்குமிங்குமாக 71 பொதுமக்கள், சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்த��ர். இதில் பலர் நிலத்தில் முகங் குப்பறப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் முதுகில் சுடப்பட்டிருந்தனர். நூற்றுக்கும்மேற்பட்டபொதுமக்கள்காயமடைந்திருந்தனர்\n123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன, 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன, வல்வை சன சமூக நிலையம் மற்றும் பொது நூலகம், பாடசாலைகள் என்பன தீயிடப்பட்டன, பல ஆயிரக்கணக்கான நூல்கள், தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திரா காந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டு இருந்தன.\n176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன, வல்வெட்டித்துறை சிவன் கோயில், வல்வை முத்துமாரி அம்மன் கோயில், கப்பலுடையவர் கோயில், ஆதி கோயில், உட்பட பத்துக்கு மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் எரியூட்டப்பட்டன.\n1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்டுத் தாயகத்தின் விடிவுக்காய்த் தமதுயிரை நீத்தமக்களை இன்று உலகமே நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇன்று வல்வைப் படுகொலையின் 29வது ஆண்டு நிறைவு இலண்டனிலும் வல்வெட்டித்துறையிலும் நினைவு கூரப்படுகின்ற இந்தப் படுகொலைகளின் பொழுது உயிர்நீத்த 71 பொதுமக்களுக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n0 Responses to இந்திய இராணுவத்தால் வல்வையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்திய இராணுவத்தால் வல்வையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/20/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2020-12-03T20:41:39Z", "digest": "sha1:UK7WBGVQ4HUXK6SUEHSROJK3FK3MJR2X", "length": 6885, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "ஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் | tnainfo.com", "raw_content": "\nHome News ஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்\nஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஇதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nநேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடினார்.\nஅத்தோடு, கிழக்கிற்கு விஜயம் செய்து ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரைச் சந்தித்து கிழக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதமிழ் அரசியல்நிலைத்திருப்பதற்கு ஒற்றுமையே அவசியம். பிரிந்து நிற்பது வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் Next Postபோர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/09/01/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-12-03T19:44:43Z", "digest": "sha1:ZTK5HVX3KK3USIOCQXA4WUOTNJ5AEI7J", "length": 12644, "nlines": 86, "source_domain": "www.tnainfo.com", "title": "இரணைதீவு மக்களின் காணியை வழங்க கடற்படையினருக்கு விருப்பமில்லை:நா உ சி.சிறீதரன் | tnainfo.com", "raw_content": "\nHome News இரணைதீவு மக்களின் காணியை வழங்க கடற்படையினருக்கு விருப்பமில்லை:நா உ சி.சிறீதரன்\nஇரணைதீவு மக்களின் காணியை வழங்க கடற்படையினருக்கு விருப்பமில்லை:நா உ சி.சிறீதரன்\nகிளிநொச்சி, இரணைதீவு மக்களுக்கு சொந்தமான 189 ஏக்கர் நிலத்தை முதற்கட்டமாக மக்களிடம் மீள வழங்க கடற்படையினர் இணக்கம் காட்டியுள்ளமை இரணைதீவு மக்களுக்கு நன்மை பயக்கும் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இரணைதீவு மக்களுக்கு சொந்தமான நிலத்தை மக்களிடம் முழுமையாக வழங்க கடற்படையினருக்கு பூரண விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.\n1992ம் ஆண்டு இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் இரணைதீவு மக்கள் மீண்டும் தங்கள் நிலத்திற்கு திரும்ப முடியாத நிலையில் மாற்று இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தமது சொந்த நிலத்தை தம்மிடமே மீள வழங்கக் கோரி இரணைதீவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இன்றைய தினம் இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு இரணைதீவு மக்களையும், கடற்படையினரையும் சந்தித்து பேசியுள்ளனர்.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் இன்றைய சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,\nஇரணைதீவில் 1200 ஏக்கர் நிலம் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் 189 ஏக்கர் நிலம் 189 குடும்பங்களுக்கு சொந்தமானது.\nஅந்த காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்காக அவற்றை பிரதேச செயலர் தலைமையில் அளவீடு செய்ய கடற்படை இணக்கம் காட்டியுள்ளது.\nஇந்த பகுதியில் தொன்மையான தேவாலயம்,தபாலகம், வைத்தியசாலை போன்றனவும் உள்ளது.\nஇந்நிலையில் இன்றைய சந்திப்பில் இரணைதீவு ஊடா க கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இரணைதீவில் ராடர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.\nஅது மக்களுக்கு ஆபத்தானது எனவும், இரணைதீவு ஊடாக சர்வதேச பயங்கரவாதம் நாட்டுக்குள் வருவதாகவும், இரணைதீவில் உள்ள ஒரு இறங்குதுறையை மக்களிடம் கொடுத்து விட்டு இன்னொரு இறங்குதுறை அமைப்பதால் கடல்வளம் பாதிக்கப்படும் எனவும் கடற்படையினர் கூறுகின்றனர்.\nஇவ்வாறு கடற்படையினர் கூறியிருக்கும் காரணங்கள் ஏற்றுகொள்ள முடியாதவையாகவே இருக்கும் அதேவேளை, இக்காரணங்கள் மக்களுடைய நிலத்தை மக்களிடம் மீள வழங்குவதற்கு அவர்களுக்கு விரும்பமில்லை என்பதையும் காட்டுகின்றது.\nஎனினும் முதல் கட்டமாக 189 ஏக்கர்நிலத்தை மக்களிடம் மீள வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தொடங்க கடற்படை இணக்கம் காட்டியுள்ளமை இரணைதீவு மக்களுக்கு நன்மை பயக்கும்.\nகாரணம் 1992ம் ஆண்டுதொடக்கம் இரணைதீவு மக்கள் பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஎனவே முதற்கட்டமாக மக்களை அங்கே மீள்குடியேற்றினால் அதன் பின்னர் இரணைதீவில் உள்ள மக்களுடைய கால்நடைகள் மற்றும் பயன்தரு மரங்கள் போன்றவற்றை கடற்படையினரிடமிருந்து மீட்பது தொடர்பாக அடுத்த கட்டம் சிந்திக்கலாம்.\nஎனவே கூடியளவில் பெறக்கூடிய நிலத்தை பெற்று மக்களை மீள்குடியேற்றுவதையே மக்களும் விரும்புகிறார்கள் நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.\nஎனினும் தொடர்ச்சியாக மக்களுடைய நிலத்தை மக்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் முன்கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஅர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள் Next Postஇலங்கையில் குற்றவாளிகள் இனிமேல் தப்பிக்கக்கூடாது - எதிர்கட்சி தலைவர்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/second-death-in-tamilnadu-for-corona/", "date_download": "2020-12-03T20:12:15Z", "digest": "sha1:QQLA2ZIJG3MQQLJS4JTK3LIHCF3WUIXT", "length": 13833, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "தமிழகத்தில் கொரானாவால் இரண்டாவது பலி | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதமிழகத்தில் கொரானாவால் இரண்டாவது பலி\nஇனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்.. சீன வரைபடத்தில் அக்சாய்-சின்.. விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா.. பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறி��ிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா.. பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா.. அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. கைது செய்த போலீஸ்.. கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்.. 2000ஆம் ஆண்டு நினைவலைகள்.. இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் கொரானாவால் இரண்டாவது பலி\nதமிழகத்தில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.\nகொரானா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை தரப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஅரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நபருக்கு, நேற்று இரவு முதல் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது. மேலும், உயிரிழந்த நபர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரானாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரையைச் சேர்ந்தவர், சிகிச்சை பலனின்று உயிரிழந்து குறிப்பிடத்தக்கது. முன்னதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது விழுப்புரத்த்தைக் சேர்ந்த ஒருவர் கொரானாவிற்காக இரண்டாவது நபராக உயிரிழந்துள்ளார்.\nகொரானாவிற்காக அலட்டிக் கொள்ளாத குட்டி நாடுகள்\nஉலக வல்லரசு நாடுகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரானாவின் கொரானாவின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால் இந்த சூழலிலும் கொரானாவை பற்றி தெரியாத , அலட்டிக் கொள்ளாத ஒருசில நாடுகளும் உள்ளன. கொரானா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு 53 ஆயிரத்தை கடந்துள்ளது .இதனால் இந்த வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. மனிதர்களிடமிருந்து இந்த […]\n“தர்மயுத்தம் பற்றிய அந்த ரகசியத்தை மட்டும் நான் சொன்னேனா… எடப்பாடி தாங்கமாட்டாரு..” கொந்தளிக்கும் ஓபிஎஸ்..\nகள்ளகாதலுக்கு இடையூராக இருந்த 3வயது மகளுக்கு மதுவை ஊற்றிய தாய்…ரத்தவாந்தி எடுத்ததால் தீவிர சிகிச்சை…\nஹைதராபாத் என்கவுண்டர் வழக்கு : குற்றவாளிகளின் உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு..\nதமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்\nசானிடைசர் தெளித்ததால் பற்றி எரிந்த பைக்.. பதறவைக்கும் வைரல் வீடியோ..\nகட்டணமில்லா மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்துவது ஏன் தனியார் மயமாக்கும் நோக்கமா\nபோன் பாஸ்வேர்ட் சொல்லாத காதலி கொலை.. கள்ளகாதலன் செய்த வெறி செயல்..\nசிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்குகளே கிடப்பில் உள்ள போது சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் – கமல்\nதென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்திற்கு மழை\nரூ.5000 க்காக நண்பனின் மனைவியை… 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது…\nரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா இயக்குநர் ராஜமௌலி\nகடிதம் வெளியானது.. அதிர்ச்சியில் அரியர் மாணவர்கள்.. தமிழக அரசுக்கு புதிய சிக்கல்..\nபாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:14:24Z", "digest": "sha1:KW7KVHXCQRIM2FLLQ2WNXZCYWNGWZ74T", "length": 6909, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "முன்றுறை அரையனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை (துறை இங்கு படித்துரையினைக் குறிக்கும்)[சான்று தேவை] + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும்.\nஇவரது நூலின் தற்சிறப்பு பாயிரத்தின் மூலம் இவர் சமணத்தை சார்ந்தவர் என அறியப்படுகிறது.\n\"பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்\nபண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா\nமுன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்\nஇன்றுறை வெண்பா இவை.\" - (பழமொழி நானூறு - தற்சிறப்பு பாயிரம்[1])\nசெய்யுளின் பொருள்: அசோக மரத்து நீழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பழைய பழமொழிகள் நானூறும் தழுவி முன்றுறை மன்னர், இனிய பொருள்கள் அமைந்த நான்கடி வெண்பாக்களாகிய நூற்பாக்களின் மூலம் சுவைதோன்ற அமைத்தார்.\nபிண்டியின் (அசோக மரத்து) நிழலில் வாழும் அருகப் பெருமானை வணங்குவதால் ஆசிரியர் சமண சமயத்தவர் என்பது தெளிவாகிறது.\n↑ தமிழ் இணைய கல்விக்கழகத்தில் பழமொழி நானூறு பாயிரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்���ுப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/centre-brings-ordinance-to-tackle-air-pollution-five-year-and-penalty-of-rs-1-crore-who-violates/articleshow/78933422.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-12-03T20:34:10Z", "digest": "sha1:BS6WU2KDBK6XTDRSCSQZSSKYHB6RA2OK", "length": 12441, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "air pollution penalty: காற்றை மாசுபடுத்தினால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாற்றை மாசுபடுத்தினால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி\nதலைநகர் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனையுடன், அபராதம் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது\nவிவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு உள்ளிட்டவைகள் காற்று மாசுவுக்கு காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசுவால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேலானோர் காற்று மாசுவால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகிறது.\nகுறிப்பாக, தலைநகர் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி மட்டும் காற்று தரக் குறியீடு அபாய அளவை தாண்டியே இருந்தது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன், அபராதம் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், காற்று மாசை தடுப்தபற்காக தனியாக ஒரு ஆணையம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்\nசட்டத்தை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 5 ��ண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1கோடி அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டையும் விதிக்க இந்த சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: அரசின் முக்கிய அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுஊழல் செய்தவர்கள் யார்: எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கும் ஆ.ராசா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-12-03T20:24:00Z", "digest": "sha1:JUNMTPSJC5Z7PA7JCK7GC5L5VTNNE42V", "length": 9121, "nlines": 73, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஒலிம்பிக்குக்கு கோஷ்,மணிகா தகுதி டேபிள் டென்னிஸ் – Dinacheithi", "raw_content": "\nஒலிம்பிக்குக்கு கோஷ்,மணிகா தகுதி டேபிள் டென்னிஸ்\nஒலிம்பிக்குக்கு கோஷ்,மணிகா தகுதி டேபிள் டென்னிஸ்\nஹாங்காங்கில் நடந்த ஆசிய தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சவுமியாஜித் கோஷ், வீராங்கனை மணிகா பத்ரா வெற்றிபெற்றதையடுத்து, ரியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.\nஆடவருக்கான ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சவுமியாஜித் கோஷ், சரத்கமல், அந்தோனி அமல்ராஜ் மற்றும் ஹர்மீத் தேசாய் இடம் பெற்று இருந்தனர். இதில் சவுமியாஜித் கோஷ் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானார்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சரத்கமல் ஒரு வெற்றி மட்டுமே பெற்றார். இருந்தபோதிலும், அவர் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை மணிகா பத்ரா முதல்போட்டியில் சகநாட்டு வீராங்கனை பூஜாவிடம் தோல்வி அடைந்தாலும், ஷாமினி, மவுமா தாஸ் ஆகியோருடனான ஆட்டங்களில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.\nதே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் மேலும் 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு…\nஅஸ்லான்ஷா கோப்பை ஆக்கி போட்டி பைனலுக்கு தகுதிபெறுமா இந்திய அணி\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/11/12162409/1270957/2020-Mahindra-KUV100-BS-VI-Spied.vpf", "date_download": "2020-12-03T20:22:24Z", "digest": "sha1:ZNCMTQURDVXEODETUSYSRQITLDW3SUBA", "length": 6125, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Mahindra KUV100 BS VI Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபதிவு: நவம்பர் 12, 2019 16:24\nமஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமஹிந்திரா கே.யு.வி.100 இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய கே.யு.வி.100 கார் பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.\nஸ்பை படங்களின் படி கே.யு.வி.100 மாடலின் ஃபியூயல் டேன்க் மூடியில் பி.எஸ்.6 பெட்ரோல் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாடலில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாரின் வடிவமைப்புகளில் வெளிப்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nதற்போதைய கே.யு.வி.100 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 77 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஹோண்டா வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி\nவாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ராயல் என்பீல்டு\nபயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்\nபசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125865/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:21:30Z", "digest": "sha1:SCUQROYEYAUHFS4CEXJWAYW5IN46JGRA", "length": 7881, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "தொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nதனிநபரின் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, தொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நா��ாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅதன்படி, ஜியோ நிறுவன பிரதிநிதிகள் நவம்பர் 4ம் தேதியும், ஏர்டெல் மற்றும் ட்ரூ காலர் நிறுவன பிரதிநிதிகள் நவம்பர் 6ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல், ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், நவம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளனர்.\nடிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள். இந்தியா பாகிஸ்தானை கதிகலங்கடித்த நாள்.\nஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை.. 1,500 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்- மசாலா மன்னன் செய்த மாயாஜாலம்\nமராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஇந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை \nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பேச்சு- Pfizer நிறுவனம் தகவல்\nநிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்\nடெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என அடையாளப்படுத்திய டுவிட்டர்\nஇந்திய வரைபடம் தொடர்பான தவறான இணைப்பை நீக்குமாறு விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஇந்தியாவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது - உலக சுகாதார மையம் பாராட்டு\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_54.html", "date_download": "2020-12-03T20:09:03Z", "digest": "sha1:SPHKXZDPOGQS3AO5UXLPP4B4XGP7X26J", "length": 15556, "nlines": 147, "source_domain": "www.tamilnewsking.com", "title": "நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை\nநாட்டின் சில பகுதிகளில் இன்று மழை\nநாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nகாலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்) வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஅடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும்கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.\nஇன்று முதல் எதிர்வரும் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும், இன்று முதல் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது உயர் இடர் கொண்டது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nமுல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/01/21/2202/", "date_download": "2020-12-03T21:15:39Z", "digest": "sha1:Y6V6VIJJZOW3SNVPIG7JT7JZCVPPOU6C", "length": 9406, "nlines": 84, "source_domain": "www.tamilpori.com", "title": "விந்தகன் வெளியே சுரேன் உள்ளே; டெலோவினுள் மீண்டும் பிளவு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை விந்தகன் வெளியே சுரேன் உள்ளே; டெலோவினுள் மீண்டும் பிளவு..\nவிந்தகன் வெளியே சுரேன் உள்ளே; டெலோவினுள் மீண்டும் பிளவு..\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அறிவிப்புக்கள் விடுக்கப்படாத நிலையில் ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட வேட்பாளராக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nரெலோவின் தலைமைக் குழு, அரசியல் குழு நேற்று வவுனியாவில் கூடிய போது, யாழ் மாவட்ட வேட்பாளர் விவகாரத்தை யாழ் கிளையை கூட்டி அறிவிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும், சுரேன்தான் தமது யாழ் வேட்பாளர் என்பதை சில வாரங்களின் முன்னரே, தமிழ் அரசு கட்சிக்கு செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து விட்டார்.\nஇதேவேளை, கட்சியின் நீண்டநாள் செயற்பாட்டாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தை தவிர்த்து, சுரேந்திரன் குருசாமி அறிவிக்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.\nஇதனிடையே எமது யாழ் மாவட்ட வேட்பாளராக சுரேன் களமிறங்குவார். அதேநேரம், விந்தனை நாம் மறக்கவில்லை. அவருக்கு நாம் முக்கிய கடமையொன்றை வழங்கவுள்ளோம். அடுத்த மாகாணசபையில் அவரை அமைச்சராக்கவுள்ளோம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.\nஎனினும் இதனை மறுதலித்���ுள்ள விந்தன் கனகரட்ணம் இன்றிலிருந்து கட்சியின் பொதுக்குழு, மத்தியகுழு, தலைமைக்குழு, அரசியல் குழு ஆகியவற்றில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். எனினும், கட்சியை விட்டு விலகப் போவதில்லையென்றும், இப்படியான குழுக்கள் இருந்தும் பலனில்லை, இனி அவற்றிற்கு என்னை அழைக்க வேண்டாம் என தெரிவித்து வெளியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் தமிழரசும் உடைகிறது; சரவணபவன் விக்கி அணியில்\nNext articleOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய சான்றிதழ் வசதி..\nவல்வெட்டித் துறையில் மினி சூறாவளி; 4 பேர் படுகாயம், 50 குடும்பங்கள் இடம் பெயர்வு..\nயாழைப் புரட்டிப் போட்ட புரெவி புயல்; மூவரைக் காணவில்லை..\nபுரவியை எதிர்கொள்ள வவுனியா நகரசபை தயார் நிலையில்; நகர சபை தலைவர் தெரிவிப்பு..\nநாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்; சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை..\nபிரித்தானிய பிரதமர் விரைவில் சுகம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்த கோட்டா..\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ்\nமட்டக்களப்பு பிரபல தேவாலய ஆராதனைக்குள் புகுந்த 4 முஸ்லிம்கள் அதிரடிக் கைது..\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்; திங்கட் கிழமை (16) பொது அரச விடுமுறை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathaan.koyil.org/index.php/author/venkatachari/", "date_download": "2020-12-03T19:50:47Z", "digest": "sha1:KL2R6LIBFGEJQGXR24LOZJ4RIGVT3SMG", "length": 5006, "nlines": 86, "source_domain": "aathaan.koyil.org", "title": "Venkatachari Ramanuja Daasan | SrImath AththAn thirumALigai – AzhwArthirunagari", "raw_content": "\nஸ்ரீ சுதர்சன ராமாநுஜாசார்யார் ஸ்வாமி (In current Pattam)\nவாத்ஸ்ய வரதார்ய புத்ரம் தத்பதாம் போஜத்விரேபம் |\nவேங்கடார்ய க்ருபா பாத்ரம் ராமாநுஜ குரும்பஜே ||\nதுலாமகாயாம் ஸஞ்ஜாதம் நளாப்தே இந்து வாஸரே |\nவரதார்ய குரோ: புத்ரம் ராமாநுஜ மஹம் ஆஸ்ரயே ||\nவாழி எழில் இராமநுசார்யன் மலர்ப்பதங்கள்\nவாழி முடும்பையென்னும் மாநகரம் – வாழியே\nகுன்றமுயர் மணிமாடக் குருகைவந்தோன் வாழியே\nகுவலயத்��ில் ஐப்பசியில் மகத்துதித்தோன் வாழியே\nஅன்னவயல் புதுவை ஆண்டாள் அடிதொழுவோன் வாழியே\nஅருளாளர்க்கு அடிமை செய்து அகமகிழ்வோன் வாழியே\nமன்னு புகழ் வரதாரியர் மகிழ்மைந்தன் வாழியே\nஇன்னிசைத் தமிழ்மறைகள் இயம்புமவன் வாழியே\nஎழில் முடும்பை இராமாநுசன் இனிதூழி வாழியே \nஸ்ரீ வேங்கடாசார்யர் ஸ்வாமி (போத்தி ஸ்வாமி) திருநக்ஷத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/11/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2020-12-03T20:37:08Z", "digest": "sha1:JRIAUXAREVPP7HK3OHW2NWAKH4IBFXYP", "length": 22561, "nlines": 95, "source_domain": "www.tnainfo.com", "title": "எங்கள் நிலத்தில் இராணுவம் வேண்டாம்! மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது!! – மட்டு. ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன் | tnainfo.com", "raw_content": "\nHome News எங்கள் நிலத்தில் இராணுவம் வேண்டாம் மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது – மட்டு. ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன்\nஎங்கள் நிலத்தில் இராணுவம் வேண்டாம் மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது – மட்டு. ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன்\nஎங்கள் நிலத்தில் இராணுவம் வேண்டாம் மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது மைத்திரி அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவே முடியாது – மட்டு. ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்கி\n“வடக்கு, கிழக்கில் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் தேவையில்லை. எங்கள் நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். சர்வதேச விசாரணையே எங்களுக்குத் தேவை. இந்த அரசிடமிருந்து ஒரு துரும்பளவும் நீதியைக்கூட நாங்கள் எதிர்பார்க்க முடியாது.”\n– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘எழுக தமிழ்’ நிகழ்வில்பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“உறங்குபவர்கள் போல பாசாங்கு செய்பவர்களை உசுப்பி உழுப்புவதே இந்த எழுக தமிழின் நோக்கம். பச்சத்தண்ணி கொண்டு முகத்தில் தெளித்தால் அவர்கள் எழும்பக்கூடும். எங்கள் நடவடிக்கைகள் பிழை என்றும், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்புகின்றோம் என்றும் எங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.\nநாங்கள் வாய் பேசாது மௌனிகளாக இருந்தால் அல்லது பெரும்பான்மையினரின் விடயங்களுக்கு ஒத்தூதினால் எங்களுக்கு நற்சான்றுப் பத்திரம் கிடைக்கும். துணிந்து நின்று எமது பிரச்சினைகளைக் கூறினால் அது எமது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல்கள் என்று கூறுகின்றார்கள்.\nஆக மொத்தம் எமக்கு எது தேவை என்பதிலும் பார்க்க தாங்கள் எதை விரும்புகிறார்களோ அதுவே எங்களுக்குத் தரப்படும் என்பதிலே குறியாக இருக்கின்றார்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்.\nஇன்னும் சில காலம் போனால் எங்களைப் பயங்கரவாதிகள் என்றும் கூறிவிடுவார்கள்.\nபயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் அமுலில் இருந்து வருகின்றது. அதில் ஒரு அம்சம் பற்றி நான் தெளிவுபடுத்துவது நன்மை பயக்கும் என நினைக்கின்றேன்.\nஒருவரைக் கொல்வது அல்லது அடித்துத் துன்புறுத்துவது எங்களது குற்றவியல் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் குற்றச் செயலை இனங்கண்டு குற்றச் செயலாக அல்லது பயங்கரவாதச் செயலாக நிர்ணயிப்பதற்கு அடிப்படை வரையறைகள் எவையும் சட்டத்தில் கூறப்படவில்லை. இதனை அரசு, அரச அதிகாரிகள் பொலிஸார் இராணுவத்தினர்தான் தீர்மானிக்கின்றார்கள். இங்குதான் எம்மக்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றார்கள்.\nஅரசு நினைத்தால் ஒருவர் பயங்கரவாதி, இல்லையேல் அவர் ஒரு சாதாரண குற்றவாளி. முன்னர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றங்காணப்பட்ட ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரேயானால் அவை எவ்வாறு அடையாப்படுத்தப்பட வேண்டும் என்றோ அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கலாமென்றோ சட்டத்தில் கூறப்படவில்லை.\nஅரசின் சாட்சிகள் ஒருவரைப் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தினால் அதனை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றன.\nகுற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றைய வழக்குகளில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அதை மட்டும் வைத்து இளைஞர்கள், யுவதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளார்கள��.\nகுற்ற ஒப்புதல் கூறும் குற்றமானது உண்மையில் நடந்தேறியதா என்பதைக் கூட நீதிமன்றங்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்ள நீதிமன்றங்கள் சிரத்தை எடுப்பதுமில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் சட்டத்திலும் இல்லை. இவை என்னுடைய பலவருட நீதித்துறை சார்ந்த அனுபவங்கள். இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போர் ஆட்சியாளர்களின் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள்.\nஅன்று வெள்ளையனே வெளியேறு என்றவர்கள் வெள்ளையன் வெளியேறியதும், அவர்கள் வெள்ளையனின் பார்வையில் துரோகிகளாகவும், சிங்கள மக்களின் பார்வையில் வீரபுருஷர்களாகவும் ஆனார்கள். இப்போது எங்களைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் எமது சிங்கள சகோதரர்கள் எமது உரிமைகளுக்காக நாம் குரல் கொடுப்பது குற்றச் செயல் அல்ல அது தேசத்துரோகமல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.\nநாங்கள் எங்கள் இராணுவத்தை வடக்கு, கிழக்கில் நிறுத்தியுள்ளோம், பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலில் வைத்திருக்கின்றோம், அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தையும் தொடர்ந்து அமுலில் வைத்திருக்கின்றோம், சர்வதேச அரசுகளின் பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம், இவ்வாறிருக்கும்போது நீங்கள் உங்கள் உரிமைகளைக் கேட்கின்றீர்கள் என்றால் நீங்கள் பயங்கரவாதிகள் அல்லாமல் வேறு யார் என்றுதான் தொடர்ந்து வந்த அரசுகளின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.\nஉரிமைகள் அற்றவர்கள்தான் உரிமைகளையும் உரித்துக்களையும் கேட்பார்கள். எமக்கான உரிமைகள் இருந்திருந்தால் ஏன் வெய்யிலில் கருகி குளிரில் கொடுகி மழையில் நனைந்து போராட வேண்டும். அவை இல்லாதததால்தான் இந்தப் போராட்டம். இதளை சிங்கள சகோதர, சகோதரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nகடுமையான சட்டங்களாலும் இராணுவப் பிரசன்னங்களாலும் அரசியல் யாப்பு அனுசரணைகளுடனும் உரிமை மறுப்பைச் சாதித்து வந்துள்ளார்கள்.\nசர்வதேச பிரசன்னம், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள் என எவருடைய பிரசன்னங்களும் இல்லாது இறுதிப்போர் சர்வதேசப் போர் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை சிங்கள மக்கள் உட்பட முழு உலகுமே அறியும். இறுதி யுத்தத்திலே விடுதலைப் புலிகள் மட்டுமல்ல சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பெருவாரியாகக் கொ��்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எந்தவித மனச்சாட்சியும் இல்லாது மிகச் சொற்ப தொகையாக திரிவுபடுத்தப்பட்டு சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டப்பட்டது.\nஇதனால் விளைந்ததுதான் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை முன்மொழிவு. இதனை சர்வதேசமும் இலங்கை அரசும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்டன. இருந்த போதிலும் இலங்கை அரசு ஒன்றரை வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் ஒன்றும் செய்யவில்லை.\nகேப்பாப்பிலவில் காடடர்ந்த நிலங்களை ஏக்கர் ஏக்கராக கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர் படையினர்.\nஅவற்றிலே மக்களின் உறுதிக் காணிகளும் அடங்குகின்றன. மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று குடியமர்வதற்கு முப்படையினரும் தடையாக உள்ளார்கள். இதனை மக்கள் எதிர்த்தால் துன்புறுத்தப்படுகின்றார்கள்.\nஏன் இப்படி என்று கேட்டால் அது பாதுகாப்பு ஏற்பாடு என்கின்றார்கள். யாரின் பாதுகாப்புக்காக இந்த அடாவடித்தனம் எங்கள் பாதுகாப்பா, உங்கள் பாதுகாப்பா அல்லது அரசியல்வாதிகளின் பாதுகாப்பா என்று கேட்டால் அதற்குப் பதிலில்லை.\nஎங்களுக்கு உங்கள் பாதுகாப்புத் தேவையில்லை என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றோம். போதிய பொலிஸார் இருக்கின்றனர்; பாதுகாப்புக்கு அவர்கள் பொறுப்பாக இருக்கின்றார்கள் என்று கூறினால் முப்படையினர் செவிசாய்க்கின்றார்கள் இல்லை.\nஅவர்கள் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளின் விஸ்தீரணங்களைப் பார்த்தால் இன்னும் 500 அல்லது 600 வருடங்களுக்கு அவர்கள் அங்கு நிலைகொண்டிருக்கப்போகின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.\nஇந்த இரண்டு வருட காலத்தில் ஒருதுரும்புகூட நகர்த்தாத அரசு, வருகின்ற மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே கூறியது போன்று இன்னும் இரண்டு வருடம் கால அவகாசத்தைக் கேட்டவிருக்கின்றது. இந்த அரசால் நிச்சயமாக எதனையும் செய்ய முடியாது. எங்களுக்குத் தேவை சர்வதேச விசாரணையே தவிர இந்த அரசிடமிருந்து ஒரு துரும்பளவும் நீதியைக் கூட நாங்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை முதலில் எங்களது தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.\nPrevious Postசிலரின் அரசியல் நலன்களை பூர்த்தி செய்வதற்கு துணைபோக மாட்டோம் – எம்.ஏ.சுமந்திரன் Next Postமகிந்த ஆட்சியில் அதிகார பறிப்புக்கள் இடம்பெறவில���லை – ஜங்கரநேசன் குற்றச்சாட்டு\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1911", "date_download": "2020-12-03T20:40:22Z", "digest": "sha1:UNRQ7GICEHEGNNI7VRJZ45MAV7WTWJTK", "length": 10674, "nlines": 202, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1911 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1911 (MCMXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2664\nஇசுலாமிய நாட்காட்டி 1329 – 1330\nசப்பானிய நாட்காட்டி Meiji 44\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nமார்ச் 8 - சர்வதேச பெண்கள் நாள் முதற்தடவையாகக் கொண்டாடப்பட்டது.\nமார்ச் 10 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.\nஜூலை 17 - தேசவழமை சட்டத்திற்கு மாற்றாக யாழ்ப்பாணத்தில் திருமண சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nடிசம்ப���் 12 - இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து புதுடில்லிக்கு மாற்றப்பட்டது.\nடிசம்பர் 14 - ருவால் அமுன்சென் தனது குழுவினர் நான்குபேருடன் தென்துருவத்தை அடைந்தார்கள். [1]\nடிசம்பர் 18 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்குத் தெரிவானார்.\nபெப்ரவரி 6 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004)\nஏப்ரல் 8 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)\nஆகத்து 14 – வேதாத்திரி மகரிசி, ஆன்மிகத் தலைவர் (இ. 2006)\nஆகத்து 25 – வோ இங்குயென் கியாப், வியட்நாம் இராணுவத் தலைவர் (இ. 2013)\nசெப்டம்பர் 7 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கையின் மகப்பேற்று மாதர் நோய் மருத்துவ நிபுணர் (இ. 1986)\nசெப்டம்பர் 19 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)\nஅக்டோபர் 13 – அசோக் குமார், இந்திய நடிகர் (இ. 2001)\nநவம்பர் 3 – அ. க. செட்டியார், எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1983)\nநவம்பர் 27 – பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (இ. 2011)\nடிசம்பர் 11 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (இ. 2006)\nமார்ச் 9 – ஜான் பென்னிகுவிக், ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1841)\nமே 18 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)\nமே 21 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய வானியலாளர் (பி. 1857)\nமே 29 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேய நாடகக் கலைஞர் (பி. 1836)\nஅக்டோபர் 29 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய ஊடகவியலாளர் (பி. 1847)\nநவம்பர் 23 – பெர்னாட் டென்கிரேட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் (பி. 1865)\nடிசம்பர் 2 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர்\nஇயற்பியல் – வில்லெம் வீன்\nவேதியியல் – மேரி கியூரி\nமருத்துவம் – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்\nஇலக்கியம் – மோரிசு மேட்டர்லிங்க்\nஅமைதி – தோபியாசு ஆசர், அல்பிரட் பிரைடு\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2016, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப��ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/nasik-health-careandresearch-centre-pvt-ltd-nashik-maharashtra", "date_download": "2020-12-03T20:59:02Z", "digest": "sha1:NQR6P5LKFRFOSHHKCNABKNWHBMFE2NNC", "length": 6387, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Nasik Health Care&Research Centre Pvt.Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:50:30Z", "digest": "sha1:P77BE33KM37GUBGNZS6FDS4FIIHTPPCI", "length": 7050, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் மென்பொருள்கள் உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையத்திற்கு, தமிழ்நாடு அரசு ரூ. 45.00 லட்சம் நிதி வழங்கியுள்ளது. [1].\n1 பயனர்கள் மற்றும் சேவைக் கட்டணம்\n3 தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையங்கள்\nபயனர்கள் மற்றும் சேவைக் கட்டணம்[தொகு]\nதமிழில் மென்பொருள் உருவாக்கும் எண்ணம் உடையவர்கள் மற்றும் கணினியில் இடவசதி தேவைப்படுகிறவர்கள். தனிநபர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.4,000/-மும் மாணவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.1,000/-மும், சிறு மற்றும் குறு நிறுவனங்களிடமிருந்து ரூ 10,000/-மும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nதிட்டத்திற்கேற்ப ஆறுமாத��் முதல் ஒருவருடம் வரை.\nதமிழ் மென்பொருள் உருவாக்கும் மையங்கள்[தொகு]\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஅண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னை\nகொங்கு பொறியியல் கல்லூரி, திருப்பெருந்துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/test-cricket-return-to-pakistan-after-more-than-a-decade/articleshow/72053535.cms", "date_download": "2020-12-03T20:37:37Z", "digest": "sha1:I4XSVL5IPJGJC6YRS72V2VDQVMTB4NYL", "length": 11117, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Pakistan vs Sri Lanka: சுமார் 10 ஆண்டுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகள்...\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுமார் 10 ஆண்டுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகள்...\nலாகூர்: சுமார் 10 ஆண்டுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின், அங்கு வேறு எந்த அணியும் கிரிக்கெட் விளையாட முன்வரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 தொடர்களில் இலங்கை அணி பங்கேற்றது.\nஆனால் பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஒருநாள் கேப்டன் திமுத் கருணரத்னே, மற்றும் டி-20 கேப்டன் லசித் மலிங்கா உட்பட முன்னணி வீரர்கள் யாரும் அந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஒருநாள், டி-20 தொடரை தொடர்ந்து பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் வரும் டிசம்பர் 11- 15 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் வரும் டிசம்பர்19-23 வரையும் நடக்கவுள்ளது.\nகடைசியாக கடந்த 2009ல் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அணியும் இலங்கை அணிதான். அந்த தொடரில் பங்கேற்க சென்ற போது தான் இலங்கை வீரர்கள் மீது ��ீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக அக்டோபர் மாதமே இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கயிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இந்த தொடர் தள்ளிப்போனது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமீண்டும் இந்திய பிட்ச்சை பத்தி விமர்சனம் செஞ்ச ஓட்டை வாய் வான்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/6", "date_download": "2020-12-03T21:15:17Z", "digest": "sha1:MPI3OOCW72AQOZWSZ6I3UDUVWBNYS2BZ", "length": 8368, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, டிசம்பர் 4, 2020\nதவிர்த்திருக்க முடியாததா என்.எல்.சி. விபத்தும் உயிர்ப் பலியும்\nஇந்திய அரசியல் வானில் என்றென்றும் ஒளி வீசும் ஜோதி\nபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, நெல்சன் மண்டேலா, யாசர் அராபத்போன்ற பல்வேறு உலகத் தலைவர்களோடு ஜோதிபாசுக்கு நெருக்கமானதொடர்பு இருந்தது....\nஒடிசா - மாநில அரசின் மக்களை மையப்படுத்திய திட்டம்\nஆதார வளங்களையும் குவித்து மையப்படுத்தும் போக்கு அதிகரித்து வரும் இன்றைய நிலையில்...\nஉத்தரப்பிரதேசத்திற்கு மோடியின் நற்சான்று பொருந்துமா\nசாதிரீதியிலான பாகுபாடு போன்றவைகளை மறைக்க அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும்....\nஎல்லாமே நடிப்பு தானா இபிஎஸ் - ஓபிஎஸ்\nஒரு கட்சியைச் சேர்ந்தவர் அந்தக் கட்சி நடத்தும் அரசுக்கெதிராக வாக்களித்தது ஏன் இது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வராதா\nநாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் தேவையா\nஉலகம் முழுவதும் கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.\nஉலகைச் சுற்றி... அமெரிக்க வல்லூறின் உறக்கம் கலைந்தது\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் ஜார்ஜ் பிளாயிட் கொலை, சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் துறையில் ஆழமான பிரச்சனைகள் உள்ளதை காட்டுவதாக தெரிவித்துள்ளனர்....\nஇலவச மின்சாரத்தை நிறுத்துவது நியாயமா\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்....\nகிராமப்பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1854 பேரில் 622 பேருக்கு மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை உள்ளது....\nயோகிக்கு எதற்கு வேண்டாத வேலை...\nஇந்தியா வழிநடத்துவதை உலகம் எதிர்பார்க்கிறது...\nவிவசாயிகள் போராட்டம் எதிரி நாடுகளின் சூழ்ச்சி...\nமோடி அரசுக்கு என்மீது கோபம்..\nகிருஷ்ணர் பெயரில் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் உ.பி. அரசு... உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அதிருப்தி\nதெருக்களில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கியது மகாராஷ்டிர மாநில அரசு... சமூக நல்லிணக்கம்- தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கை\nபடேல் சிலை கட்டண வசூலில் ஊழல்... தனியார் ஏஜென்சி ரூ. 5.24 கோடியை சுருட்டியது...\nகூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பவும் 30% கட்டணம்... 2021 ஜனவரி 1 முதல் அமல���க்கு வருகிறது...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக ஆவேசப் போராட்டம்.... கட்சி அலுவலகத்தில் புகுந்து காவல்துறை அத்துமீறல்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T19:07:59Z", "digest": "sha1:CBT2QKRNU2ITKYIYLVWIZMQ22WPYDF7V", "length": 7667, "nlines": 109, "source_domain": "www.madhunovels.com", "title": "தானம் - Tamil Novels", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது தானம்\nதானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.\nஅர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான்.\nகண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ”இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,”என்றார்.\nஅர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.\nஅப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவனை அழைத்து, ”கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா\nகர்ணனும், ”இது என்ன பெரிய வேலையா” என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான். அவர்களிடம், ”உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,”என்று கூறியபடியே,சென்று விட்டான்.\nஅப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார், ”இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசி வரை வரவில்லை..\nதானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.\nPrevious Postஎன்ன கற்றுக் கொண்டோம்… என்ன கற்றுக் கொடுக்கிறோம்\nNext Postநம்பிக்கை – வெற்றி\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனம���\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/04/blog-post_19.html", "date_download": "2020-12-03T20:05:58Z", "digest": "sha1:IEJ66PZE2G4M5F7YYVDABG4RRUN5CBO5", "length": 44796, "nlines": 268, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் பற்றிய முழு விவரம்!", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ மெஹருன்நிசா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிஷா (வயது 49)\nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராமத்தில் கப சூரக் ...\nஅதிராம்பட்டினத்தில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீ மழை:...\nபாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தென்னை விவசாயிகள் பட...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக...\nபட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் தூய்மைப் பணியாள...\nசேமிப்பு பணத்தில் 25 குடும்பங்களுக்கு நிவாரணப் பொர...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பி...\nசென்னையில் ஹாஜிமா மசூதா (52) காலமானார்\nஅதிராம்பட்டினத்தில் ஜெகதாம்பாள் (90) காலமானார்\nஅதிரையில் சமூக இடைவெளி கடைபிடிக்காத 5 கடைகளைத் திற...\nகரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய அதிராம்பட்டினம்...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nநினைவூட்டல்: 'பராமரிப்பாளர் அடையாள அட்டை' விண்ணப்ப...\nஅபுதாபியில் நோன்பு இருந்து வரும் இந்து சமய பெண்\nமரண அறிவிப்பு ~ மகபுன்னிஸ்ஸா (வயது 75)\nதீ விபத்தில் வீடு இழந்த நபருக்கு வீடு கட்டித் தந்த...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கில் பால் விற்று ஏழைகளுக்...\nஅதிரையின் ஆபத்தான மின்கம்பம்: மாற்றித் தர பொதுமக்க...\nஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆதரவு: வெறிச்சோடியது அ...\nதஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு ...\nஅதிராம்பட்டினத்தில் 110 குடும்பங்களுக்கு அத்தியவாச...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் கு...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (ஏப்.26) முழு ஊரடங்கு: ஆட்...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nசப்-கலெக்டருடன் எம்.எம்.எஸ் ரபி அகமது சந்திப்பு: ப...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் உடல்நலம் பாதிப்படைந்த ...\nவளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 7 பேர்...\nஅதிராம்பட்டினத்தில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசி...\nஅதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊராட்சி நிர்வாகத்திற...\nமழவேனிற்காடு சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்கா...\nவாட்ஸ் அப் குழு உருவாக்கம்: காதிர் முகைதீன் பள்ளி ...\nஅதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக...\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 550 நிவாரணப...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்பு...\nமீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம்: மாவட்ட ...\nஅதிராம்பட்டினத்தில் தஞ்சை மண்டல கரோனா தடுப்புக்குழ...\n'ஊர் கட்டுப்பாடு' எனக்கூறி சொந்த நிலங்களுக்குள் செ...\nமுதியோர் பராமரிப்புக்கு 'அடையாள அட்டை': மாவட்ட நிர...\nஅதிராம்பட்டினத்தில் 10 மணி நேர மின்தடையால் பொதுமக்...\nபொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nஅதிராம்பட்டினத்தில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீ...\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற முதியவருக்கு போலீசார் ...\nமுழு ஊரடங்கில் 15 பேர் மட்டும் பங்கேற்ற திருமணம் (...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவ...\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் இர்ஷாத் நஸ்ரின் மருத்த...\nஅதிராம்பட்டினத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 3 கடைகள...\nதிமுக இளைஞர் அணி சார்பில் நிவாரணப் பொருட்கள் விநிய...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35...\nஅதிராம்பட்டினத்தில் 'ட்ரோன்' கேமரா மூலம் போலீசார் ...\nஅதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையின் முக்கிய அற...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் சப்-க...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 2 ம் க...\nஅதிராம்பட்டினத்தில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில...\nதிமுக சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில்,120 தூய்மைப்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16...\nதஞ்சை மாவட்டத்தில் மூன்று வண்ணத்தில் அடையாள அட்டைக...\nதஞ்சை மாவட்டத்தின் 'கரோனோ அவசர உதவிக்குழு' பட்டியல...\nஅதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட்டில் மீன் விற்...\nஅதிராம்பட்டினத்தில் 113 குடும்பங்களுக்கு அத்தியவாச...\nமுஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் மறுப்பு: தனியார் மர...\nஅதிராம்பட்டினத்தில் 50 குடும்பங்களுக்கு இலவச பால் ...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் ...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.750 க்கு 25 அத்தியாவசிய மளிக...\nதஞ்சை மாவட்டத்தில் முழுவீச்சில் கரோனா முன்னெச்சரிக...\nமுஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த தனிய...\nஅதிராம்பட்டினத்தில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில் முதல்வரி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிரா அம்மாள் (வயது 55)\nதஞ்சை மாவட்டத்தில் 2,96,199 பேருக்கு தெர்மல் ஸ்கேன...\nபேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவட...\nபட்டுக்கோட்டையில் கரோனா தடுப்பு உறுதியேற்பு (படங்கள்)\nசெங்கிப்பட்டியில் கரோனா தடுப்பு தனிமைப்படுத்துதல் ...\nகரையூர்தெரு கிராமத்தில் மஞ்சள்,வேப்பிலை கலந்த நீர்...\nPFI சார்பில் வடமாநில தொழிலாளர்கள் 60 பேருக்கு அத்த...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் கனிவான வேண்டுகோள்\nஅதிராம்பட்டினத்தில் 140 லிட்டர் விலையில்லா பால் பா...\nகீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் ...\nஅதிராம்பட்டினத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு\nஅதிராம்பட்டினத்தில் அத்திவாசியப் பொருட்கள் தடையின்...\nதாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பால்...\nமஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக அதிரை சேக்...\nதஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்பு...\nமரண அறிவிப்பு ~ L.ரஹ்மத் கனி (வயது 62)\nபுதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சார்பில் கரோனா நி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மல் பக்கரா (வயது 90)\nமரண அறிவிப்பு ~ நெய்னா முகமது (வயது 85)\nTNTJ சார்பில் அதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 25...\nபட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்���ினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் பற்றிய முழு விவரம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:\nஉலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகள் ஒருங்கிணைந்து 17,749 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 9345336838 (வாட்ஸ்அப்) 04362-271695, 1077 (கட்டுப்பாட்டுஅறை) ஆகிய தொலைபேசி எண்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டள்ளவர்களை கண்காணித்தல், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், புள்ளிவிவரங்கள் சேகரித்தல், சமூக இடைவெளியை கண்காணித்தல், 144 தடை உத்தரவு அமலை கண்���ாணித்தல் ஆகிய பணிகள் கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 999 புகார்கள் மற்றும் சந்தேகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கை வசதிகள் என மொத்தம் 2400 படுக்கை வசதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.\nஇதுதவிர, ராசா மிராசுதார் மருத்துவமனை வளாக சி.இ.எம்.ஒ.என்.சி கட்டிடத்தில் 200 படுக்கைகள், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 1100 படுக்கைகள், மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 155 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவவனங்கள் மற்றும் அதன் விடுதிகளில் 10383 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருபத்தி இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள், 2 இரு சக்கர ஆம்புலன்ஸ்கள், 78 தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு அரசின் சமுக நலத்துறை மூலம் வயோதிகர்களுக்கு கொரோனா தொற்று பரவுதல் தொடர்பாக ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் 044 - 28590804 மற்றும் 044 - 28599188 ஆகிய எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8173 நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 909 நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 438 நபர்கள என மொத்தம் 9520 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 7982 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிந்து, இவர்களுடன் சேர்த்து மீதமுள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த எட்டு நபர்கள், திருவையாறு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பத்து நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த நான்கு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 35 நபர்களுக்கு நேற்று முன்தினம் (17.04.2020) வரையும், நேற்று (18.04.2020) ஒரு நபருக்கும் என மொத்தம் 36 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nநேற்றுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 35 நபர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 2,10,232 வீடுகளைச் சேர்ந்த 11,47,894 நபர்களுக்கு இதுவரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.\nமேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 35 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 112 பேருக்கு ஸ்வாப் பரிசோதனைக்காக பரிசோதனை மையத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 79 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையெனவும், 33 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 397 பேர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 162 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையெனவும், 235 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.\nகாய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 1314 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 814 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என்பது 35 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 465 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் இதுவரை 6,43,782 அரிசி குடு;ம்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 வீதம் ரூபாய் 64 கோடியே 37 இலட்சத்து 82 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2020 - ஆம் மாதத்திற்கு விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்கள் 100 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளத��.\nதமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நமது மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 5909 பயனாளிகளுக்கும், முழுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 644 பயனாளிகளுக்கும், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 152 பயனாளிகளுக்கும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 190 பயனாளிகளுக்கும், இரண்டு மாத உதவித் தொகையாக ரூபாய் 3000 மொத்தம் 6895 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 6 லட்சத்து 64 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் பணி செய்பவர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு ஊதியமாக வழங்கிட உத்தரவிட்டதன்படி, நமது மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 510 நபர்களுக்கு, அவர்களின் வங்கிக்கணக்கில் 6 கோடியே 57 லட்சம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 374 நடமாடும் வாகனங்கள், வேளாண்மைத் துறை சார்பில் 43 நடமாடும் வாகனங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 15 நடமாடும் வாகனங்கள், கூட்டுறவுத்துறை சார்பில் 5 நடமாடும் வாகனங்கள், வேளாண் வணிகத்துறை சார்பில் 9 நடமாடும் வாகனங்கள் ஆகியவை மூலம்; பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வீடுகளின் அருகில் கொண்டு சென்று விற்பனை செய்யயப்பட்டு வருகிறது.\nகொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.04.2020 முதல் 46 தற்காலிக சில்லறை காய்கறி கடைகள் திறந்தவெளி மைதானங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்விடங்களில் செயல்படும் காய்கறிகடைகளில் பொதுமக்கள் சமுக இடைவெளியை கடைப்பிடிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் 4 அம்மா உணவகங்கள் மூலமாக 4605 பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 111 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதிற்கு மேற்பட்ட 235 முதியவர்களும் உணவருந்தி வருகின்றனர்.\nபொது விநியோக திட்ட பொருட்கள் மற்றும் பால், காய்கறி, மருந்து, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 1038 வாகனங்கள���க்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதிசீட்டு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்களுக்கு www.thanjavur.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 5872 பேருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n144 தடை உத்தரவு காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளியே செல்லமுடியாத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 3426 பேருக்கு 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பதிவு செய்த 5765 தன்னார்வலர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தேவையின் அடிப்படையில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 10514 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, 10745 நபர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவை மீறிய காரணத்தினால் 6103 இருசக்கர வாகனங்கள் மற்றும் 148 நான்கு சக்கர வாகனங்கள்; காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்று விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம்.\nகொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.org/tags", "date_download": "2020-12-03T20:30:44Z", "digest": "sha1:ERYWZ44P55LVDZVEXRN7OJIOTBR4VSAF", "length": 16606, "nlines": 507, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - Welcomes you all - வள்ளலார் பெருவெளி - Connects the people for Samarasa Sutha Sanmarga", "raw_content": "\nதிருவருளால் பார்க்க நேர்ந்த இடங்கள் [86]\nஅருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் [76]\nமெய் ஞானத்தை அடையும் வழி [37]\nஉயிர் கொலை தவிர்த்தல் - பர ஜீவகாருண்யம் [30]\nSutha Sanmarkkam(சுத்த சன்மார்க்கம்) [26]\nதயா விளக்க மாலை [22]\nதயவுப் பெரு நெறி [20]\nஎன் சிந்தையில் உதயமானவைகள் [16]\nமதுரை தயவு திரு விஜயராமன் ஐயா [16]\nசத்திய ஞான குரு பூஜா மலர் [9]\nதிருவருட்பா - அருட்பெருஞ்ஜோதி அட்டகம் [8]\nதமிழகமும் தெய்வ தத்துவமும். [7]\nபின் இணைப்புகள் - அன்பர்கள் எழுதியவை [6]\nஞான சபைத் தத்துவ விளக்கம் [2]\nஸ்ரீ தத்துவராய சுவாமிகள் [2]\nஉள்ளது உள்ளபடி உரைக்கவும். [2]\nதிருக்கதவந் திறத்தல் (6.18) [1]\nவள்ளலார் இம்பொன் சிலை 9 படங்க [1]\nதங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் [1]\nவள்ளலார் சொல்லிய உண்மை [1]\nபுதிய கடவுள் Add tag [1]\nவள்ளலாரின் முடிபான நெறி [1]\nஅக அனுபவமே உண்மை. [1]\nஅக அனுபவமே உண்மை. Add tag [1]\n”பயிற்சி வகுப்பு” 3 [1]\n”பயிற்சி வகுப்பு” 2 [1]\n”பயிற்சி வகுப்பு” 1 [1]\n”பயிற்சி வகுப்பு” 4 [1]\n12-04-1871 அறிவிப்பு வள்ளலார் [1]\nகாலில் விழுந்து கேட்கிறேன். [1]\nவள்ளலாரின் மார்க்க நெறி [1]\n\"\" கருணை\"\" இதழ் [1]\nபுதிய பொது சுத்தசன்மார்க்கம் [1]\nவள்ளலார் மார்க்கத்தில் கடவுள் [1]\nஉங்களுள் நிறைந்த பாலு குருசுவா [1]\nபாக்கியம் பெற்ற பாத அணி-- [1]\nஅறக் கட்டளைக்கு .உதவுக. [1]\nதிருஅருட்பா அமிழ்தில் துளி .. [1]\nவள்ளல் பெருமனாரின் இளமைப் பருவம் [1]\nவள்ளலார் கண்ட கடவுள் [1]\nநாலும் தெரிந்த மாதிரி பேசுகிறா [1]\nமூலிகை சாம்பார் பொடி(உணவு நெறி [1]\nகரிசலாங்கண்ணி (கண்) மை [1]\nவிஜயராமன் ஐயா மதுரை [1]\nதியவுத்திரு கோவை ராமதாஸ் ஐயா [1]\nகோவை தயவு சிவக்குமார் ஐயா [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/195-f.html", "date_download": "2020-12-03T20:42:44Z", "digest": "sha1:EAHYCYALJXQX7ZKBOAWAZH56IU2GFMWY", "length": 38720, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "195 புள்ளிகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை இக்ரா வித்தியாலய, கமூர்தீன் பாத்திமா கிபா வரலாற்றுச் சாதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n195 புள்ளிகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை இக்ரா வித்தியாலய, கமூர்தீன் பாத்திமா கிபா வரலாற்றுச் சாதனை\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி ஹம்பாந்தோட்டை இக்ரா ஆரம்ப வித்தியாலய மாணவி கமூர்தீன் கிபா 195 புள்ளிகளைப் பெற்று மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.\nஇம்மாணவி கமூர்தீன், அனூபா நிஷா ஆகிய தம்பதிகளின் புதல்வியாவார்.\nபாடசாலையின் அதிபர் எம். இசட். எம். இர்பான் தெரிவிக்கையில்,\nஇம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது பாடசாலையைச் சேர்ந்த 14 பிள்ளைகள் சித்தியடைந்துள்ளனர் எனவும் 195 புள்ளிகளைப் பெற்று கே. எப். கிபா என்ற மாணவியே வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும் சாதனை படைத்த மாணவி கிபாவுக்கும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும் தாம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.\n1. கே. எப். கிபா -195\n2. எம் ஆர். எப். ரிப்தா-177\n3. டீ. ஆர். எப். ரிபாதா- 176\n4. எம். எப். சப்ரான் - 175\n5. டீ. எப். எப். ரஹ்மா - 173\n6. ஆர். எப். ஷிம்னா - 173\n7. எம். எப். எப். நுஹா-170\n8. டீ. ஆர். டீ. ஆதிப் - 168\n9. எம். இசட். எப். ஸும்ரா - 166\n10. ஏ. மஸீ ஷராப் - 164\n11. எம். எப். எப். ருமானா - 164\n12. எம். எஸ். எம். சல்மான் அல் பாரிஸ் - 162\n13. ஆர். எம். எப். செய்னப் - 161\n14.பீ. எப். எம். எம். சாஹித் -161\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nக��விட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் ���டுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ma-po-sivanjaanam/", "date_download": "2020-12-03T20:19:32Z", "digest": "sha1:ZU4LMQ2SJMGQRU27AK2TELJRCQ7TMJJJ", "length": 38365, "nlines": 288, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ma Po Sivanjaanam « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.\nதமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.\nவெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா\nதேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.\nம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.\nசூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.\nசர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உ��வியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம் 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.\n1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.\nதிட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.\n“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.\nபர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.\n“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.\nபர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரை��ாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.\nதமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.\n“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது\nவெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.\nஅன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.\nசெப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.\n(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)\n(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).\nபொன் விழா கொண்டாடும் தமிழ் மாநிலம்: எல்லை காக்க 50 ஆண்டுகளுக்கு முன் நடத்திய போராட்டம்\nசென்னை, நவ. 1: “தமிழ் மாநிலம்’ அமைந்த பொன் விழாவை தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தற்போது கொண்டாடுகின்றன.\nசென்னையையும், தனது எல்லைகளையும் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் நடத்திய போராட்டங்களும், அவற்றில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.\nசுதந்திரம் அடைந்தபோது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்டவற்றின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.\nதமிழகத்தின் வடக்கு எல்லை திருப்பதி வரை பரவி இருந்ததாகப் பண்டைய இலக்கியங்களில் கூறப��பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு காலகட்டம் வரை வடார்க்காடு மாவட்டத்தில் தான் திருப்பதி இருந்தது.\nநாடு சுதந்திரம் அடைந்த மறுநாள் (16.8.1947) ம.பொ. சிவஞானம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதிக்குச் சென்றார். “திருப்பதி தமிழர்களுக்கே சொந்தம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ம.பொ.சி.க்கு எதிராகப் பதில் போராட்டம் நடத்தினர்.\n“தமிழகத்திடம் இருந்து சென்னையையும் மீட்போம்’ என ஆந்திரத் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்கா அப்போது பிரகடனம் செய்தார்.\nஒருமித்த எதிர்ப்பு: சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.\nசென்னை நகரத்தைத் தங்களுக்குத் தரும்படி ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்தது.\nதங்களது இடைக்காலத் தலைநகராக சிறிதுகாலத்துக்கு சென்னையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி ஆந்திரம் கேட்டது. அதை தமிழகம் ஏற்கவில்லை.\nம.பொ.சி. நடத்திய வடக்கு எல்லைப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் உருவானபோது அதுவரை தமிழகத்தில் இடம் பெற்றிருந்த சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஅதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் செய்தார். காவல் துறையின் தடியடியையும் பொருட்படுத்தாது, எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்தி வைத்தார்.\nஇதற்கிடையே, திருத்தணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆந்திரத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை உடைத்தனர். ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். வன்முறையை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.\nபின்னர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்கு வன்முறை நின்றது.\nதமிழகத்தின் வடக்கு எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணாததைக் கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 3-ம் தேதி திருத்தணியில் ம.பொ.சி. தடையை மீறி மறியல் செய்தார். கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகமிஷன்கள் அமைப்பு: அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் முதல���வராக இருந்த ராஜாஜி பேசினார். “இரு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். எனவே, போராட்டங்களை நடத்த வேண்டாம்’ என நேரு வேண்டுகோள் விடுத்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ம.பொ.சி. விடுதலை ஆனார்.\nஎல்லைப் பிரச்சினையை தமிழகமும், ஆந்திரமும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முன் வந்தன. எனவே, எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க முதலில் அமைக்கப்பட்ட பசல் அலி கமிஷன் எத்தீர்வையும் தரவில்லை.\nமேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, புதிதாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. 1.4.1960-ல் அக்கமிஷன் தனது தீர்ப்பை அளித்தது. அதன்படி திருத்தணி தாலுகா அப்படியே தமிழகத்துக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திரத்தின் புத்தூர், சித்தூர் ஆகிய தாலுகாக்களில் இருந்தும் சில பகுதிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.\nதெற்கு எல்லைப் போராட்டம்: அக்காலத்தில் திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்த தமிழர் வாழும் பகுதிகளை மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது.\n1954 ஜூனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமை ஏற்று, போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அவரது அழைப்பை ஏற்று, ம.பொ.சி. மூணாறுக்குச் சென்றார். அவரது முன்னிலையில் எல்லை மீட்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.\n11 பேர் உயிர்த் தியாகம்: நேசமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 11.8.1954-ல் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுகாவில் பேரணி நடைபெற்றது. மலபார் ரிசர்வ் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பேரணியைக் கலைத்தனர். இதில் 11 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.\nஇதையடுத்து திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.\nமாநிலங்களின் எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்திருந்த பசல் அலி கமிஷன் 1955-ல் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. கல்குளம், செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு ஆகிய தாலுகாக்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என அந்த கமிஷன் கூறியது.\nதமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்துக்கு அளிக்க அந்த கமிஷன் மறுத்து விட்டது.\nநட��பெற்ற போராட்டங்களின் விளைவாக நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனை தமிழகத்துக்குக் கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/7", "date_download": "2020-12-03T19:53:55Z", "digest": "sha1:E7H2ATDQ5NASQLVYAMLCXL2UBHALFNWP", "length": 8532, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், டிசம்பர் 3, 2020\nஎங்களுக்கு தேவை அட்வைஸ் அல்ல... அங்கீகாரம்\nஐந்து ஆண்டுகளில் முதன்மை ஐந்து வேலை இடங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.....\n­உணவு கையிருப்பும் விவசாயி நிலைமையும்....\nஇந்தியாவின் சேமிப்பு கிடங்குகளில் அரிசியும், கோதுமையும் குவிந்து கிடக்கின்றன...\nவெட்டுக்கிளிகள் நடத்தும் உணவு யுத்தம் - வெ.ஜீவகுமார் ( வழக்கறிஞர்)\nஇலவச மின்சாரத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்\nபுதிய பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வரும் பாஜக மத்திய அரசின் தனியார் மயக்கொள்கைகளின் பகுதியாகத்தான் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ அறிவித்துள்ளனர்...\nஉலகைச் சுற்றி... கோவிட் 19 வைரஸ் ஓர் அறிவியல் பிரச்சனை; அரசியல் அல்ல....\nபதில்களைக் கண்டறியும் வகையில், உலகின் அறிவியலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்....\nஹோ சி மின் : நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்\nஹோ சி மின் : நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன் எது என்னை லெனினிசத்தை நோக்கி உந்தித் தள்ளியது\nஎரிசக்தி துறைக்கு அறிவிக்கப்பட்ட மீட்பு நிதி யாருக்கு\nமின்சாரத்தை கொள்முதல் செய்யாமல் போனாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிலைக் கட்டணமாக (Fixed charges)செலுத்த வேண்டியதில்லை....\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nபுரட்சிப் பெரும் படையின் பிரிக்கமுடியாத அங்கங்களில் ஒன்றாக விவசாய வர்க்கத்தை மார்க்ஸியம் முன்வைத்தது...\nமக்களை கை கழுவுகின்றனவா மத்திய, மாநில அரசுகள்\nஜனவரி 30 -ல் இந்தியாவில் நோய் தொற்று தொடங்கி இன்றுவரை அதன் தொற்று சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nமானுட உயிர்ப்பின் உறைவிடம் மார்க்ஸ் - ச.லெனின்\nச.லெனின் ( தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) )\nயோகிக்கு எதற்கு வேண்டாத வேலை...\nஇந்தியா வழிநடத்துவதை உலகம் எதிர்பார்க்கிறது...\nவிவசாயிகள் போராட்டம் எதிரி நாடுகளின் சூழ்ச்சி...\nமோடி அரசுக்கு என்மீது கோபம்..\nகிருஷ்ணர் பெயரில் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் உ.பி. அரசு... உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அதிருப்தி\nதெருக்களில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கியது மகாராஷ்டிர மாநில அரசு... சமூக நல்லிணக்கம்- தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கை\nபடேல் சிலை கட்டண வசூலில் ஊழல்... தனியார் ஏஜென்சி ரூ. 5.24 கோடியை சுருட்டியது...\nகூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பவும் 30% கட்டணம்... 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக ஆவேசப் போராட்டம்.... கட்சி அலுவலகத்தில் புகுந்து காவல்துறை அத்துமீறல்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/07/15/karuppar-koottam-youtube-channel-kanda-sashti-kavasam-will-action-be-taken-in-dravidar-country-for-tamil-god-murugan/", "date_download": "2020-12-03T19:57:37Z", "digest": "sha1:IO4MSJVLEVLFVA3ANH6IULFUTN2W3L5D", "length": 29498, "nlines": 239, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Karuppar Koottam Youtube Channel - Kanda Sashti Kavasam - Will action be taken in Dravidar country for Tamil god Murugan? | அறிவியல்புரம்", "raw_content": "\nDecember 4, 2020 - பெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்புDecember 3, 2020 - 30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனாDecember 3, 2020 - ஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.December 3, 2020 - ஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.December 3, 2020 - நெருங்குகிறது புரவி புயல் – வெறிச்சோடியது கன்னியாகுமரிDecember 2, 2020 - சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்December 3, 2020 - நெருங்குகிறது புரவி புயல் – வெறிச்சோடியது கன்னியாகுமரிDecember 2, 2020 - சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்December 2, 2020 - தென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு\n30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனா\nஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nநெருங்குகிறது புரவி புயல் – வெறிச்சோடியது கன்னியாகுமரி\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்\nதென்தம���ழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஆய்வகத்தால் வளர்க்கப்படும் செல் இறைச்சி\nரூபாய். 2000 நோட்டுகள் இனி ஏ.டி.எம்-களில் வராது\nவாடகை கார் ஓட்டுநருக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்க ஆணை\nவிளம்பர மோசடி செய்த ஆப்பிள் நிறுவனம் – ரூ.87 கோடி அபராதம்\nவாந்தி எடுத்த திமிங்கலம் – கோடீஸ்வரரான ஏழை மீனவர் \nநடிகை வித்யா பாலனை விருந்துக்கு அழைத்த அமைச்சர்\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் – கந்த சஷ்டி கவசம் – திராவிடர் நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா தமிழ் கடவுள் முருகனுக்காக\nதமிழ் நாட்டில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வரும் ஒரு சிலபேர் தொடர்ச்சியாக இந்து மத ரீதியான நம்பிக்கையை கேவலமாக விமர்சித்து காணொளி வெளியிட்டு வந்தது.\nஅதிலும் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் சொல்லுவதாக சொல்லிக் கொண்டு அவர்கள் வெளியிட்ட காணொளியோ அறுவெறுக்க தக்கதாக இருந்தது. உண்மையில் கந்த சஷ்டி கவசத்திற்கு பொருள் சொல்வதாக கூறியிருப்பது, தெரியாதவர்களுக்கு விளக்கம் சொல்வது போல் அந்த வீடியோ இல்லை. மாறாக கந்த சஷ்டி கவசம் கேட்கும் அனைவரது மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொற்களையும், உடல் மொழியையும் அவர் காணொளியில் வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதற்கு முன்பு வரை பல இந்து கடவுள்களை தப்பாக பேசி அவர் காணொளி வெளியிட்டிருந்தாலும், கந்த சஷ்டி கவசம் என்பது தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமாக இருக்க கூடிய முதலியார், தேவர் மற்றும் நாடார்களின் இல்லங்கள், மற்றும் தொழில் நிறுவனங்களில் பெரும்பாலும் தினமும் ஒலிக்க கூடியது. இதனால் யார் இந்த கருப்பர் கூட்டம் என்கின்ற கேள்வி எழுந்தது. அதற்கு வலதுசாரி ஆதரவாளரான கல்யாணராமன் பதில் அளித்து தொடர்ந்து காணொளி வெளியிட்டார். மேலும் கருப்பர் கூட்டத்தின் பின்புலம் என்ன என்பதையும் தொடர்ந்து அவர் பதிவு செய்தார்.\nREAD ALSO THIS 2019 உலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்\nஇதனால் அந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. இந்துக்களின் தொடர் புகார் காரணமாக கருப்பர் கூட்டம் அமைப்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ட்விட்டர் பக்கம் முடக்கப்படும் வரை கூட கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கருப்பர் கூட்டம் தொடர்ந்து ஏளனமாக கருத்துகளை கூறி வந்தது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்த அவர் விரைவில் இதை விட ஆபாசமான காணொளிகளை வெளியிட உள்ளதாக கூறி ஒரு காணொளியை வெளியிட்டார். இதனால் பிரச்சனை மேலும் தீவிரமானது.\nஇதனை அடுத்து பாஜக கட்சி மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் கருப்பர் கூட்டம் யூடூப் சேனள் நடத்துபவர்களுக்கு வெளிப்படையாக மிரட்டல்கள் விட ஆரம்பித்தனர். அதிலும் கல்யானராமனின் மிரட்டல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இந்த நிலையில் வழக்கம் போல் இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் சில சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகை அமைப்புகள் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்தனர்.\nREAD ALSO THIS கூலிப்படையை விட்டு கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது\nமேலும் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக பேசிய பலரும் அவர்களின் கந்த சஷ்டி கவச காணொளியை பார்க்காமலேயே ஆதரவாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் குறித்து அவர் கூறிய கருத்துகளை சிறிய வீடியோவாக தொகுத்து வலதுசாரி அமைப்பினர் இது நியாயமா என்று கேள்வி எழுப்பினர். அப்போது தான் வழக்கமாக முற்போக்கு, பகுத்தறிவு பேசுபவர்கள் கூட அதில் இருந்த தகாதசெயலை புரிந்து கொண்டனர். மேலும், அவர் விமர்சனமாக எதையும் முன்வைக்கவில்லை தனது வக்கிரம் மற்றும் குறுக்குபுத்தியை வெளிப்படுத்தியுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.\nஇதனை அடுத்து இடதுசாரி, இஸ்லாமிய அமைப்பு மற்றும் திமுக ஆதரவாளர்கள் கூட அவரை கண்டித்தனர். மேலும் வழக்கமாக இது போன்ற பிரச்சனைகளில் இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு ஆதரவாக நிற்கும் திமுகவின் பிரசன்னா போன்றவர்கள் கூட வாயை மூடினர். காரணம் கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தவர்களுக்கு ஆதரவாக பேசினால் இந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று திமுக ஐடி விங் தங்கள் தரப்பை சேர்ந்தவர்களை ஆரம்பத்திலேயே அதட்டியதாக கூறப்படுகிறது. மேலும் திராவிட கழகம் தரப்பும் கூட இந்த விஷயத்தில் கருப்பர் கூட்டம் பக்கம் நியாயம் இல்லை என்று கருதி ஒதுங்கிக் கொண்டது.\nஇதனிடையே கருப்பர் கூட்டம் மீது மிக கடுமையான பிரிவுகளில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் பயந்து நடுங்கி பதறிப்போன கருப்பர் கூட்டம், கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட காணொளியை குறித்து தங்கள் முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் அவர்கள் தங்களின் சமூகத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுந்தது. கந்த சஷ்டி விவகாரத்தில் தங்களுக்கு, இடதுசாரிகள், திராவிட இயக்கங்கள், சிறுபான்மை அமைப்புகள், பத்திரிகை தோழர்கள் ஆதரவாக நிற்பார்கள் என்று எகத்தாளமாக பேசி வந்த கருப்பர் கூட்டம், அப்படி எதுவும் அவர்கள் ஆதரவாக இல்லை மற்றும் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் கூட யாரும் கண்டிக்கவில்லை என்பதால் இப்போது கதறி அழும் சூழலுக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nபெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு\nபெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு\n30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனா\n30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனா\nஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nநெருங்குகிறது புரவி புயல் – வெறிச்சோடியது கன்னியாகுமரி\nநெருங்குகிறது புரவி புயல் – வெறிச்சோடியது கன்னியாகுமரி\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்\nதென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\nகிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\n120 அடி ராட்சஸ பூனை கண்டுபிடிப்பு\nபெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு\nபெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு\n30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனா\n30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனா\nஜனவரியில் அரசியல் கட்சி���் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nரூபாய். 2000 நோட்டுகள் இனி ஏ.டி.எம்-களில் வராது\nரூபாய். 2000 நோட்டுகள் இனி ஏ.டி.எம்-களில் வராது\nவாடகை கார் ஓட்டுநருக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்க ஆணை\nவாடகை கார் ஓட்டுநருக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்க ஆணை\nபெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு\n30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனா\nஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nநெருங்குகிறது புரவி புயல் – வெறிச்சோடியது கன்னியாகுமரி\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்\nதென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஆய்வகத்தால் வளர்க்கப்படும் செல் இறைச்சி\nரூபாய். 2000 நோட்டுகள் இனி ஏ.டி.எம்-களில் வராது\nஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nநடிகை வித்யா பாலனை விருந்துக்கு அழைத்த அமைச்சர்\nநடிகை வித்யா பாலனை விருந்துக்கு அழைத்த அமைச்சர்\nநடிகர் விஜய் பெயரில் சேனல் – அடுத்தக்கட்ட அரசியலை நோக்கி எஸ் ஏ சந்திரசேகர்\nநடிகர் விஜய் பெயரில் சேனல் – அடுத்தக்கட்ட அரசியலை நோக்கி எஸ் ஏ சந்திரசேகர்\nபுற்று நோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்\nபுற்று நோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்\nஒத்த ஓட்டுக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட கலைஞர் பேரன் உதயநிதி ஸ்டாலின்\nஒத்த ஓட்டுக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட கலைஞர் பேரன் உதயநிதி ஸ்டாலின்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nபெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு December 4, 2020\n30 வருடம் கழித்து அரிசியை இறக்குமதி செய்யும் சீனா\nஜனவரிய��ல் அரசியல் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, நடிகர் ரஜினி அதிரடி.\nநெருங்குகிறது புரவி புயல் – வெறிச்சோடியது கன்னியாகுமரி December 3, 2020\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்\nதென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஆய்வகத்தால் வளர்க்கப்படும் செல் இறைச்சி December 2, 2020\nரூபாய். 2000 நோட்டுகள் இனி ஏ.டி.எம்-களில் வராது\nGuillermo Moeller on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nseattlespetvet on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nAndrea on அரசியல் வேண்டாம் ரஜினிக்கு சீமான் வேண்டுகோள்\nubuntuedge on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nsatta don on Indestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nfilm on வெப்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய முகக்கவசம்\n카지노사이트 on திரும்ப வந்துட்டேனு சொல்லு – மைக்ரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nfilm on வெப்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய முகக்கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/575-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5.html", "date_download": "2020-12-03T19:22:43Z", "digest": "sha1:WDWINQ7HRHJSIQLQMX5MQ4HEU3WYQTC6", "length": 24908, "nlines": 130, "source_domain": "www.deivatamil.com", "title": "சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\nசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\n27/02/2011 6:50 PM 12/05/2020 9:53 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை\nஇரவு முழுதும் கண் விழித்து சிவபெருமானை தியானம் புரிய வேண்டும். ஐந்தெழுத்து ஓதுதல், சிவ தோத்திரங்கள் கூறல், திருமுறைப் பாராயணம், கூட்டு வழிபாடு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அன்று சிவன் திருக்கோயில்களில் நான்கு யாமங்களிலும் நடைபெறும் திருமஞ்சனம், ஆராதனைகளிலும் மனம் தோய்ந்து ஈடுபட வேண்டும்.\nஅன்றைய தினம் சிவாலயங்களில் “பஞ்ச கவ்யம்’ (ஆனைந்து) பால், தயிர், நெய், கோசலம், கோமயம் அபிஷேகம் (இவற்றுள் கோசலம், கோமயம் ஆகியன நேரடியாக அபிஷேகத்தில் வராது.\nஅவைய��ரண்டால் செய்யப்படும் விபூதி அபிஷேகத்தை அச்சொற்கள் குறிக்கும்) செய்வார்கள். பின்னர் சுவாமிக்கு எட்டு நாண் மலர் (அஷ்ட புஷ்பம்) சாற்றுவார்கள். பெரிய தும்பை, மந்தாரம், சங்கு புஷ்பம், வெள்ளைப் பாதிரி, வழுதுணை, பொன் ஊமத்தை, புலி நகக் கொன்றை, வன்னி ஆகிய மலர்களையே சம்பிரதாயத்தில் “அஷ்ட புஷ்பம்’ என்பார்கள்.\nமுறையாக ஒவ்வொரு யாமத்திலும் நிகழும் இந்த சிவபூஜைகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வில்வம், வன்னி பத்திரங்கள் வழங்கியும், அடியார்களுக்கு அன்னதானம், உத்தரீயதானம் முதலியன செய்தும் அன்பர்கள் சிவகிருபையைப் பெற வேண்டும்.\nசாதாரண நாள்களில் செய்யும் தானத்தைவிட, சிவராத்திரி புண்ணிய காலத்தில் செய்யும் தான தர்மங்கள், வானளவு பயன்களைத் தந்து வாழ்விக்கும் எனச் சான்றோர் மொழிவர்.\nசிவராத்திரி பூஜைகள் நிகழும் நான்கு யாமங்களிலும் சிவ பரம்பொருளின் நான்கு மூர்த்திகள் அன்பர்களைக் காத்து அருள்பாலிக்கின்றனர் என்று “சிவ கவசம்’ என்னும் நூல் செப்புகிறது.\n“”வரு பவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம் மகேசன் பின் இரண்டாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம் பெருவலி இடப ஊர்தி பிணி அற இனிது காக்க” (வரதுங்க ராம பாண்டியர் அருளியது; பாட்டு எண்:12)\n“வேதங்களில் வழங்கப்படுகிற “பவன்’ என்னும் திருப் பெயருள்ள மூர்த்தியானவர் முதற் சாமத்திலும், “மகேசுவரன்’ இரண்டாம் சாமத்தும், ஒப்பில்லாத “வாமதேவர்’ மூன்றாம் சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுதம் ஏந்திய திருக்கையுடைய “த்ரியம்பகர்’ நான்காம் சாமத்தும் அடியேனை நோய் நொடிகள் வந்து சாராதபடி, ரிஷப வாகன மூர்த்தியுமாகத் தனித் தனிக் காக்கக் கடவர்” என்பது இதன் பொருள்.\nஇயல்பாக இரவில் நம்மை அறியாமல் உறக்கம் வந்துவிடும். அந்த உறக்கத்தை வென்று, கண்விழித்த வண்ணம் சிவபரம் பொருளை கவனமாகத் தியானிக்க வேண்டும்.\nமனித குலத்தை வாழ்விக்கும் இந்தப் புனித சிவராத்திரி பற்றிய சில இனிய கதைகள் நம் இதயத்தை நனி மகிழ்விக்கின்றன.\nஒரு சமயம் திருக்கயிலையில் உமாதேவி விளையாட்டாக பின்புறமாக வந்து தன் கமலக் கைகளால் நிமலனின் க���்களைப் பொத்தினாள். இதனால் வையகமெல்லாம் பேரிருள் சூழ்ந்தது; உயிர்கள் வாட்டமுற்றன. அம்பிகை அஞ்சி கைகளை எடுத்தாள். சிவபிரான் நெற்றிக் கண்ணின்றும் பேரொளி தோன்றி உயிர்களை வாழ்வித்தது. அம்பிகையின் பயத்தைப் போக்க நெருப்பொளியையே நிலவொளியாக வீசும்படி அலகிலா விளையாட்டுடைய சிவபெருமான் அருள் கூர்ந்தார். அந்நாளே சிவராத்திரி என்பர். “”கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட…” (திருவாசகம்- சிவபுராணம்) எனும் மணிவாக்கின் வண்ணம் சிவபிரான் நெற்றிக்கண், அன்பர்கள் வரையில், கருணையின் இருப்பிடமன்றோ\n“திருமாலும், பிரம்மதேவனும் தங்களுக்குள் யார் பெரியவர்’ எனப் போட்டியிட்டனர். அவர்கள் ஆணவத்தை அகற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான், பெருஞ்ஜோதியாக நின்றார். தன் அடியைக் கண்டு வர திருமாலையும், தன் முடியைக் கண்டு வர பிரம்மதேவனையும் பணித்தார். “யார் முதலில் கண்டு வருகிறாரோ, அவரே பெரியவர்’ என மொழிந்தருளினார். முறையே இருவரும் முயன்றும் அடிமுடி காணாமல் தவித்தனர்.\nசிவபெருமானார் அவர்கள் கர்வத்தை அறவே போக்கி, தானே “ஊழி முதல்வன்’ என்பதை நிறுவினார். பின்னர், “”அன்பினாலே என்னைக் காணுங்கள்; பக்தியினாலே என்னைப் பாருங்கள்; சாந்தத்தாலே என்னைத் தரிசியுங்கள்” என்று சொல்லாமல் சொல்லி, ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ் ஜோதியாக, அண்டமெல்லாம் தொழ அனைவருக்கும் தரிசனம் அருளினார். இத்திருவிளையாடல் நிகழ்ந்த தலம், திருவண்ணாமலையாகும். அந்த நாளே சிவராத்திரி தினமாகும்.\nபாற்கடல் கடைந்தபோது முதலில் அமுதத்துக்குப் பதிலாக நஞ்சு வந்தது. அதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓடினர்.\nசிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமான் “”அஞ்சாதீர்” என்று அபயமளித்து அருள்புரிந்தார். தானே ஆலமென்ற நஞ்சையுண்டு நீலகண்டனாக ஆனார். காலமெல்லாம் ஞாலம் அனவரதமும் துதி செய்யும் மகா தியாகியாக, மகோன்னத புருஷனாகத் திகழ்ந்தார். அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும் என மொழிவர்.\nஒரு காலத்தில் மகா பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவபிரானிடத்தே ஒடுங்கின. அண்டங்கள் அனைத்தும் அசைவின்றி இருந்தன. அவைகள் இயங்கும் பொருட்டு பார்வதி தேவி பரமசிவனை குறித்து இடைவிடாது தவம் புரிந்தாள்.\nஅம்பிகையின் தவத்துக்கு இரங்கிய அண்ணலார், தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை ���ீண்டும் உண்டாக்கி, உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது தேவி சிவபெருமானை வணங்கி, “”நாதா அடியேன் தங்களைப் போற்றிப் பணிந்த நாள் “சிவராத்திரி’ என்ற திருப்பெயர் பெற்றுச் சிறக்க வேண்டும். அந்நன்னாளில் விரதத்தை நெறியுடன் கடைபிடிப்பவர்கள் இகபர சௌபாக்கியங்கள் பெற்று நிறைவில் முக்தி அடைய வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள். “”அப்படியே ஆகுக” என சிவபெருமான் கருணை புரிந்த திருநாளே சிவராத்திரி என்றொரு மரபுண்டு.\nஇப்படி மேலும் சில சம்பவங்களும் சிவராத்திரியோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. எனினும் இவற்றுள், “திருவண்ணாமலை நிகழ்வே’ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\n1. “”சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை, சித்திக்கு மிஞ்சிய நூலில்லை”\n2. “”அவனே அவனே என்பதைவிட சிவனே சிவனே என்பது மேல்”\n3. “”படிப்பது திருவாசகம் எடுப்பது சிவன் கோயில்”\n5. “”சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு சிவராத்திரி” -இத்தகு இனிய பழமொழிகள் சிவபெருமான் மகிமைகளையும், அவரைத் தியானம் புரிவதால் நாம் பெறும் ஞானத்தையும் தெரிவிக்கின்றன.\n“சிவன்’ என்ற சொல்லுக்கு “மங்கலங்கள் நல்குபவன்’, “நன்மைகள் புரிபவன்’ என்ற பொருள்கள் உண்டு. “சிவந்த திருமேனி வண்ணம் கொண்டவன்’ என்ற பொருளில் “”சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் அடிகள் பாடுகிறார்.\nசமையுடையவன் சிவன். சமையாவது மேலான இன்பமுடைமையும், நிர்விகாரத் தன்மையுமாம்.\nசிவ: நல்லோரின் மனத்திற்கு இருப்பிடமானவன்\nசிவ: நல்லோர் மனத்தில் சயனித்திருப்பவன்\nசிவ: சிவத்தைக் கொடுப்பவன். அதாவது மங்கலங்களையே அருள்பவன்; இதற்கும் மேலாகத் தன்னையே தன் அடியார்க்கு வழங்குபவன். “நாமலிங்காநு சாசனம், லிங்கப்பட்டீய’ உரையில் இது போன்ற விவரங்களைக் காணலாம்.\nசிவன் என்பதற்கு “அழகன்’ என்றும் பொருளுண்டு. (அருமையில் எளிய அழகே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி கரு முகிலாகிய கண்ணே போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி என வரும் திருவாசக மணிவாக்குகள் காண்க)\n“”சிவத்தைப் பேணின் தவத்துக்கு அழகு” என ஒüவையாரும் கொன்றை வேந்தனில் அருளியுள்ளார். “”சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” என்னும் திருவாசகச் சிந்தனை கொண்டு சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை வழிபட்டு அக அழகும், புற அழகும் பெறுவோம்.\nஎல்ல�� சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றாலும் சிதம்பரம், காளஹஸ்தி, திரு அண்ணாமலை ஆலயங்களில் நிகழும் சிவராத்திரி விழா தனிச் சிறப்பு உடையவை.\n“”ஞானத் தபோதனரை வா என்றழைக்கும்” அண்ணாமலையில் அருள் வாழ்க்கை நடத்திய அற்புத ஞானி ரமண முனிவர். இவர் மகா சிவராத்திரி திருநாளில் சந்திர சேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் திருவுலா வரும்போது ஒரு அரிய பாடலை அருளியிருக்கிறார். அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு லிங்கோத்பவருக்கு நிகழும் விசேஷ அபிஷேக பூஜைகளையும் தரிசித்திருக்கிறார்.\n“”ஆதி அருணாசலப்பேர் அற்புத லிங்கத்துருக்கொள்\nஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் -சோதி எழும்\nஈசனை மால் முன் அமரர் ஏத்தி வழிபட்ட நாள்\nமாசி சிவராத்திரியாமற்று.” என்பதே அந்த இனிய பாடல்.\nசிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை அன்புடன் வழிபட்டால், உடல் நலம் சிறக்கும் மனவளம் செழிக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக “உங்கள் கண்களுக்கு ஒரு தோழன் கிடைப்பான்’ என ஞானியர் மொழிவர். உங்கள் கண்கள் இரண்டு; ஒரு தோழன் கிடைத்தால் உங்கள் கண்கள் மூன்று. ஆம்.. நீங்களே சிவ சாரூப்யம் பெறலாம். இதனினும் வேறு சிறப்புண்டோ அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும் எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும்\nTagged சிவராத்திரி சிவராத்திரி கதை மகிமை\nசாமான்யனும் பக்தி செய்வது எப்படி\nபழனி பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nநெல்லையப்பர் கோயில் சௌந்திர சபையில் நடராஜர் திருநடனம்: திரளான பக்தர்கள் தரிசனம்\n22/01/2011 1:34 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nசென்னை குரோம்பேட்டையில் ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்\n09/04/2011 4:08 AM ச���ங்கோட்டை ஸ்ரீராம்\n08/05/2011 7:07 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம்\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம் 20/11/2020 3:10 PM\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம் 19/10/2020 9:56 AM\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-12-03T19:41:05Z", "digest": "sha1:P277O72UAGM7CHZQLDNYGYIRQ7EGD6BL", "length": 11671, "nlines": 79, "source_domain": "www.dinacheithi.com", "title": "பெங்களூரு-கொல்கத்தா இன்று மோதல் – Dinacheithi", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று சந்திக்கிறது.\nஇந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கிறது.\nபெங்களூரு அணிக்கும் சரி கொல்கத்தா அணிக்கும் சரி இன்னும் மூன்று போட்டிகளே மீதமுள்ளன. கொல்கத்தா அணியைப் பொருத்தவரை 7-ல் வெற்றியும் 4-ல் தோல்வியும் அடைந்து 14 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.\nபெங்களூரு அணியைப் பொருத்தவரை 5-ல் வெற்றியும் 6-ல் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.\nகொல்கத்தா அணியைப் பொருத்தவரை மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே நான்கு இடங்களுக்குள் வந்து விடலாம். ஆக அந்த அணி பெங்களூரு அணியை வீழ்த்தி 16 புள்ளிகளைப் பெற்றுவிட்டால் சற்று நிம்மதி பெருமூச்சுடன் அடுத்த போட்டிகளை சந்திக்கலாம். ஆக இந்தப் போட்டியிலேயே அதை சாதித்துவிட வேண்டும் என்றும் அந்த அணி களம் இறங்கும்.\nபெங்களூரு அணியைப் பொருத்தவரை அடுத்த மூன்று போட்டிகளிலும் கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதுவும்கூட மற்ற அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களைப் பொருத்த நான்கு இடங்களுக்கு நுழைவது அமையும். மற்ற அணிகள் பு��்ளிக் கணக்கில் முன்னேறிவிட்டால் நான்கு இடங்களுக்குள் வர முடியுமா என்பது தெரியவில்லை.\nபெங்களூரு அணியை பொருத்த வரை குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வரலாற்று சாதனையே படைத்துள்ளது. அதாவது ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதாவது குஜராத் அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளனர்.\nமுன்னதாக கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கோலியும், டிவில்லியர்ஸும் இணைந்து அதிரடியாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 229 ரன்களைக் குவித்துள்ளனர்\nகொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா, காம்பீரின் ஆட்டமும் சிறப்பாக உள்ளது. அத்தோடு அந்த அணியின் பந்து வீச்சு வலுவான நிலையில் உள்ளதால் கொல்கத்தாவின் பந்து வீச்சுக்கும் பெங்களூரின் பேட்டிங்குக்கும் இடையிலான போட்டி இது என்றே கூறலாம்.\nகப்பலை தொடர்ந்து விமானம் தயாரிப்பில் ரிலையன்ஸ்\nசர்வதேச கால்பந்து சம்மேளனத் துணைத் தலைவர் பதவி இந்திய நீதிபதி முகுல் முத்கல் நியமனம்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியா��� அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/90488-", "date_download": "2020-12-03T20:40:57Z", "digest": "sha1:R6JPU35KSR5PR66ZBKUWFSUEAS24HVRK", "length": 9164, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 January 2014 - சேதி சொல்லும் சிற்பங்கள்! 20 | thirupaigneeli", "raw_content": "\n'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு\nமுப்பெரும் தேவியராய்... கோட்டை மாரியம்மன்\nவரதரின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nவிடை சொல்லும் வேதங்கள்: 20\nவிதைக்குள் விருட்சம் - 5\nதிருவிளக்கு பூஜை - 129\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 18\nஹலோ விகடன் - அருளோசை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 26\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 23\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_200667/20201023154421.html", "date_download": "2020-12-03T19:15:25Z", "digest": "sha1:CI63OINJKSGXILWNPRWMEDXAOTRPCOXJ", "length": 8595, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "கேரளத்தில் காட்டுத்தீ போல கரோனா வைரஸ் பரவுகிறது - முதல்வர் பினராயி விஜயன் வேதனை", "raw_content": "கேரளத்தில் காட்டுத்தீ போல கரோனா வைரஸ் பரவுகிறது - முதல்வர் பினராயி விஜயன் வேதனை\nவெள்ளி 04, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகேரளத்தில் காட்டுத்தீ போல கரோனா வைரஸ் பரவுகிறது - முதல்வர் பினராயி விஜயன் வேதனை\nகேரளத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று காட்டுத்தீ போல செயல்படுகிறது என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.\nஇந்தியாவில் கரோனா தொற்று பரவிய துவக்கத்தில் கேரளாவில் வைரஸ் தொற்று சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. கேரளா கரோனாவைக் கட்டுப்படுத்திய விதம் உலக அளவில் பாராட்டப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்திய அளவில் அதிக தொற்று பரவல் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தற்போது கேரளா உள்ளது.\nகேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- \"கரோனா தொற்று காட்டுத்தீ போல செயல்படுகிறது. காட்டுத்தீ அணைந்து விட்டது போல தோன்றும். ஆனால், திடீரெனெ மீண்டும் வேகமாக கொழுந்து விட்டு எரியும். அதுபோலவே, கரோனாவும் வீரியம் கொண்டு செயல்படுகிறது. எனவே, எந்த தளர்வுகளும் இருக்காது. மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.\nகரோனா பாதிப்பு ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் மக்கள் சிலர் இருப்பதாக தெரியவருகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கரோனா குணம் அடைந்த பிறகும் ஏற்படும் சிக்கல்களை புறந்தள்ளிவிட முடியாது. கரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களில் ஒரு சதவிதத்தினர் பிந்தைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். கரோனா முடிவுகள் நெகட்டிவ் என வந்த பிறகும் 10 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருப்பது கட்டயம் ஆகும்” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் இருவருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: அமரீந்தர் சிங்\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா கர்நாடக சிறைத்துறை சட்ட ஆலோசனை\nகரோனாவால் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது: நீதி ஆயோக் துணைத் தலைவர்\nகோவிட் -19 தடுப்பூசி பணிகளைத் துரிதப்படுத்த ரூ.900 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\nவருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 450 கோடி கண்டுபிடிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட் பாஜக பெண் எம்எல்ஏ மரணம் : பிரதமர் மோடி இரங்கல்\nகரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் நேரில் ஆய்வு: எப்போது பயன்பாட்டுக்கு வரும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_364.html", "date_download": "2020-12-03T20:34:39Z", "digest": "sha1:MUECXAXU7LYCJG42EHG45GGQL6NFLHYH", "length": 9046, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "செங்கோலை தொட்டால் நாடாளுமன்ற தடை! - TamilLetter.com", "raw_content": "\nசெங்கோலை தொட்டால் நாடாளுமன்ற தடை\nசெங்கோலை தொட்டால் நாடாளுமன்ற தடை\nநாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பொழுது உறுப்பினர்கள் யாரேனும் செங்கோலை தொட முனைந்தால், அவர்களுக்கு 8 வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது\nசபை அமர்வுகளின் போது செங்கோலை தொடுதல் அல்லது ஒழுக்கத்தை மீறும் வகையில் உறுப்பினர் ஒருவர் செயற்படுவராயின், அது அவரது முதலாவது சந்தர்ப்பம் என்றாலும் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட புதிய உத்தேச நிலையியல் கட்டளையின் இறுதிச்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஅத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்தும் சபை அமர்வுகளின் போது அநாகரீகமாக நடந்துக்கொள்வதன் மூலம் நிலையியற் கட்டளைச் சட்டத்தினை மீறுவாராயின், நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பினை உடன் இடைநிறுத்த சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு\nஏனையவர்களின் பெயர்களில் உள்ள வாகனங்களை தமது பெயருக்கு மாற்ற வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்பட்டிருந்த க...\nஅட்டாளைச்சேனை மக��கள் சமூக உணர்வு மிக்கவர்கள் - சேகு இஸ்ஸதீன்\nஏ.எல்.நஸார் சேகு இஸ்ஸதீனின் பிரச்சார செயலாளர். நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் எப்போதுமே முஸ்லிம் சமூக உணர்...\nசாப்பிடுவதற்கு வைத்திருந்த முட்டையில் வைரம் இருந்ததைக் கண்டு லண்டனில் உள்ள சால்லி தோம்சன் என்ற பெண்மணி அதிர்ச்சி அடைந்தார் அடுத்த மாதம்...\nதட்டிக் கேட்க நாதியற்ற சமூகமா எம் முஸ்லிம் சமூகம்\nஅம்பாரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2019.07.29 ஆந் திகதி அம்பாரை கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ...\nதேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது ...\nஏற்கனவே அமைச்சராக இருந்து காட்டி கொடுத்தது போதும் - நயீம் இஸ்மாயில்\nஅம்பாரை மாவட்டம் முஸ்லிம்களின் இதயம் அதை வெற்றி கொள்வதே மக்களின் இலக்காக இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களின் பதவி வெறிக்காக அந்த இலக்கில...\nகொலைக்கு பயன்படுத்திய மோட்.சைக்கிளை தந்தவர் கருணா தரப்பு பழனிசாமி\nகங்காராம லொண்டரி தோட்டப் பகுதியில் அமைந்துள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவு கட்டடத்தில் “நாளை எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஒருவரை போடப் போகிறோம் ...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nபலாங்கொடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த கொடூர சம்பவம்\nபலாங்கொடை பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்காக சென்று கொண்டிருந்த 2 பாடசாலை மாணவிகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டுள்ளனர். உயர் தர மாணவ...\nஅம்பாரை மாவட்ட யானைகள் வன்னி மாவட்டத்திற்கு செல்கின்றன\nஅம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வன்னி உள்ளிட்ட மாவட்டங்களிற்கு அனுப்பும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/11/blog-post_517.html", "date_download": "2020-12-03T19:46:13Z", "digest": "sha1:YXHHSWN7VOUPAZLLCE4OJMPB4WU5M3TY", "length": 8055, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஆல்யா மானசா - வைரலாகும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Alya Manasa இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஆல்யா மானசா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஆல்யா மானசா - வைரலாகும் புகைப்படங்கள்..\nராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது. காலப்போக்கில், அந்த மனுஷனை கழட்டிவிட்டு, ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது.\nமேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது. பின்னர், கடந்த வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர்.\nஇவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா.\nசமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா மானசாவின் விளம்பர படத்திற்காக குளியல் காட்சி ஒன்றில் நடித்த புகைப்படங்கள்இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஆல்யா மானசா - வைரலாகும் புகைப்படங்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/rolls-royce/ghost/i-am-a-common-man-but-i-have-money-to-buy-it-can-i-buy-it-2290672.htm?qna=postAns_0_0", "date_download": "2020-12-03T20:44:52Z", "digest": "sha1:MHI4M2AA4ZRRIT6UQCLHI53ZM6K2ONQI", "length": 4685, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "I am a common man but I have money to buy it. can I buy it?? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட்\nமுகப்புபுதிய கார்கள்ரோல்ஸ் ராய்ஸ்கொஸ்ட்ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் faqsஐ am ஏ common man but ஐ have money க்கு buy it. can ஐ buy it\n1 விமர்சனம்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட்\nஎல்லா கொஸ்ட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T19:11:02Z", "digest": "sha1:RYY253LDQLXD3FYWMIWG7AUCIZFTHTYF", "length": 19348, "nlines": 177, "source_domain": "tamilandvedas.com", "title": "நவ நந்தர்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன் ஏன்\nமன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன் ஏன்\nசாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்க��ம் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.\nஇதோ இன்னும் ஒரு கதை:\nநந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.\nஇது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவச் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.\n என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு, பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.\nஅவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.\nசகதாரன் உதவி செய்ய முன்வந்தான்\n அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்\nபெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.\nஅரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது\nஒரு பெரிய மரம் இருந்தது.\n அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.\nமறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.\nஅவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.\nஇவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.\nவிடுதலையானபோதும் சகதாரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சின்னக் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அதனால் மனைவியையும் மகனையும் பறி கொடுத்தோமே என்று வருந்தினான்.\nஒருநாள் சகதாரன் சாலையில் போய்க்கொண்டிருந்த போது ஒரு உச்சிக் குடுமி பார்ப்பான் ஒரு ப��ல்லின் மீது மோரை ஊற்றிக் கொண்டிருந்தான். அட இது என்னடா அதிசயம் என்று வியந்து அவரிடமே காரணமும் கேட்டான். இந்தப் புல் தன்னை தடுக்கி விட்டதாகவும் அதை வேருடன் அழிக்க புளித்த மோரை விட்டதாகவும் சொன்னான். திட உறுதி உடைய இந்தப் பார்ப்பனன் தனது திட்டத்துக்கு உதவுவான் என்று எண்ணி அவனை பாடலிபுத்திரத்துக்கு அழைத்து வந்தான்.\nசிறையிலிருந்து விடுதலையான சகதாரனுக்கு சடங்குகள் செய்யும் துறைக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்து இருந்தது. ஒரு ‘திதி’யின்போது உணவு உண்ண தான் அழைத்து வந்த பார்ப்பனனையும் அழைத்து இருந்தான். அவர்தான் சாணக்கியன். அழகு இல்லாத அவலட்சணமானவர். மன்னன் மஹாபத்ம நந்தன் மண்டபத்துக்குள் வந்தவுடன் அவலட்சணத் தோற்றம் உடைய சாணக்கியனைப் பார்த்து ஆத்திரம் அடைந்தான். முதல் வரிசையில் அவர் இருப்பதைப் பார்த்து அவரை இழுத்து வெளியே தள்ளினான். அன்றைய தினம் குடுமியை அவிழ்த்துப் போட்டு, நந்த வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்து அப்படியே அந்த வம்ஸத்தை பூண்டோடு அறுத்து ஒழித்தான்.\nஇதை அவர் எப்படிச் செய்தார் என்று இன்னு ம் ஒரு கதை உண்டு. திமிர் பிடித்த மஹா பத்ம நந்தனுக்கு முறையான மஹா ராணி மூலம் எட்டுப் புதல்வர்களும் அரண்மனைப் பணிப்பெண் மூராவின் மூலம் ஒரு மகனும் உண்டு; மூரா மகன் மௌரிய சந்திர குப்தன் ஆவான். அவன் மீது எல்லோருக்கும் பொறாமை இருந்தது. சகதாரன் அவனையே மன்னன் ஆக்க எண்ணினான். ஒரு பணிப் பெண் மூலம் விஷ உணவைச் சமைத்து பரிமாறச் செய்தான் இதனால் மஹபத்மனும் எட்டு மகன்களும் இறந்தனர்.\nநாட்டிலுள்ள குழப்ப நிலையில் அருகிலுள்ளோர் படை எடுக்கத் தயாராயினர்.\nபர்வதக என்னும் மன்னனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாகச் சொல்லி மஹதப் பேரரசு மீது படை எடுக்க வைத்தான் சகதாரன். அவன் தன் மகன் மலைய கேதுவோடு படை எடுத்து வந்தான். நவ நந்தர்கள் இறந்ததில் வருத்தமுற்ற அமைச்சன் ராக்ஷசனும் பர்வதகனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் சாணக்கியன் அடுத்த சதியில் இறங்கினார். பர்வதனுக்கும் விஷ உணவு படைக்க வைத்தான் அவன் இறந்தவுடன் மலைய கேது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தின் மன்னனாக மௌர்ய சந்திர குப்தன் பதவி ஏற்றான்.\nஇவை எல்லாம் செவி வழிச் செய்திகளும் நாடகம் மூலம் வந்த கதைகளும் ஆகும்.\nஎல்லாவற்றிலும் இழையோடிச் செல்லும்கருத்து சாணக்கியன் பெரிய ராஜ தந்திரி. நவ நந்தர்கள் க்ஷத்ரிய வம்ஸத்தவர் அல்ல; பிராமணர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்தனர். அகந்தையின் உறைவிடமாக உலவினர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்னும் கொள்கைகொண்ட சாணக்கியன் ராஜ தந்திரம் மூலம் வென்றான்.\nபாரத நாட்டுக்கு இதனால் கிடைத்த பரிசு– அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூல்; மற்றும் பல நீதி சாஸ்திர நூல்கள். அலெக்ஸாண்டரையும் பயப்பட்டுத் திரும்பிப் போக வைத்த பிரம்மாண்டமான மகதப் பேரரசின் படை பலம். அதில் உதித்தவனே மாமன்னன் அசோகன்.\nPosted in அரசியல், சரித்திரம், வரலாறு\nTagged சாணக்கியன், நவ நந்தர்கள், மன்னன் சிரித்தான், மௌர்ய சந்திர குப்தன்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1-01-%E0%AE%89/", "date_download": "2020-12-03T20:32:37Z", "digest": "sha1:RPFJW5H5B2GDLCITHBRNULOOMJSEK4C4", "length": 15758, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "சென்செக்ஸ் கடந்த வாரம் 1.01% உயர்ந்துள்ளது; 5 சிறந்த 10 நிறுவனங்களின் சந்தை தொப்பி ரூ .1.07 லட்சம் கோடி அதிகரித்துள்ளது", "raw_content": "வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4 2020\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார���, அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nசாங் இ -5: சாங்-இ -5 சீனக் கொடியை சந்திரனில் ஏற்றி, மாதிரியை எடுத்து பூமியை நோக்கி சென்றது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nHome/Economy/சென்செக்ஸ் கடந்த வாரம் 1.01% உயர்ந்துள்ளது; 5 சிறந்த 10 நிறுவனங்களின் சந்தை தொப்பி ரூ .1.07 லட்சம் கோடி அதிகரித்துள்ளது\nசென்செக்ஸ் கடந்த வாரம் 1.01% உயர்ந்துள்ளது; 5 சிறந்த 10 நிறுவனங்களின் சந்தை தொப்பி ரூ .1.07 லட்சம் கோடி அதிகரித்துள்ளது\nVel 2 வாரங்கள் ago\nபுது தில்லி. முதல் 10 சென்செக்ஸ் நிறுவனங்களில் ஐந்தின் சந்தை மூலதனம் (சந்தை தொப்பி) கடந்த வாரம் மொத்தமாக 1,07,160 கோடி ரூபாய் குறைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), இந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றின் சந்தை மூலதனமும் சரிந்துள்ளது. மறுபுறம், எச்.டி.எஃப்.சி வங்கி, எச்.டி.எஃப்.சி லிமிடெட், பஜாஜ் நிதி மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றின் சந்தை மூலதனம் அதிகரித்தது.\nசென்செக்ஸ் 1.01 சதவீதம் உயர்ந்தது\n30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் முந்தைய வாரத்தில் 439.25 புள்ளிகள் அல்லது 1.01 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ .69,378.51 கோடி குறைந்து ரூ .12,84,246.18 கோடியாக உள��ளது. இதேபோல், டி.சி.எஸ் சந்தை மூலதனம் ரூ .4,165.14 கோடியாக குறைந்து ரூ .9,97,984.24 கோடியாகவும், இந்துஸ்தான் யூனிலீவர் ரூ .16,211.94 கோடியாகவும் ரூ .4,98,01 ஆகவும் உள்ளது. ரூபாய் மிச்சம்.\nஇன்போசிஸ் சந்தை மதிப்பீடு ரூ .12,948.61 கோடியாக குறைந்து ரூ .4,69,834.44 கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பீடு ரூ .4,455.8 கோடி குறைந்து ரூ .3,33,315.58 கோடியாக உள்ளது.இதையும் படியுங்கள்: கவனம் இப்போது உங்கள் சிம் மூலம் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம், இந்த வேலையைச் செய்ய வேண்டாம்\nமறுபுறம், எச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை நிலை ரூ .18,827.94 கோடி அதிகரித்து ரூ .7,72,853.69 கோடியாக உள்ளது. எச்.டி.எஃப்.சியின் மதிப்பீடு ரூ .3,938.48 கோடி அதிகரித்து ரூ .4,19,699.86 கோடியாக உள்ளது.\nகோடக் மஹிந்திரா வங்கியின் சந்தை மூலதனம் ரூ .23,445.93 கோடி அதிகரித்து ரூ .3,73,947.2 கோடியாக உள்ளது. பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பீடு ரூ .20,747.08 கோடி அதிகரித்து ரூ .2,84,285.64 கோடியாகவும், பாரதி ஏர்டெல் ரூ .1,145.67 கோடி அதிகரித்து ரூ .2,63,776.2 கோடியாகவும் அதிகரித்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை விற்பனை செய்வதற்கு வருமான வரி செலுத்தப்படும், அதன் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து டி.சி.எஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், எச்.டி.எஃப்.சி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பஜாஜ் நிதி மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை முறையே உள்ளன.\nமறுப்பு – செய்தி 18 இந்தி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமான நெட்வொர்க் 18 மீடியா அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். நெட்வொர்க் 18 மீடியா அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு சொந்தமானது.\nREAD மெட்டல் அதிபர் சஞ்சீவ் குப்தா காமன்வெல்த் வர்த்தக வங்கியை மூடுவதற்கு, பற்றாக்குறையில் - வணிகச் செய்திகள்\nஏர்டெல் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களிலும் வரம்பற்ற தரவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சலுகையை அறியும்\nதங்கத்தின் விலை மலிவானது ரூ .401 சமீபத்திய விலை 23 செப்டம்பர் வெள்ளி வீதம் 1742 குறைந்துள்ளது\nகொரோனா வைரஸ் புதுப்பிப்பு: தங்கத்தின் சக்திவாய்ந்த பேரணி 8 1,800 ஐ பார்வையில் பரப்புகிறது – வணிகச் செய்தி\nவங்கிகள் என்.பி.எஃப்.சி லைஃப்லைனை மூச்சுத் திணறச் செய்கின்றன மற்றும் ரிசர்வ் வங்கியுடன் அதிக நிதிகளை நிறுத்துகின்றன – வணிகச் செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜிஎஸ்டி – வணிகச் செய்திகளைக் குறைப்பதற்கான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க முடியாது\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/127368/banana-flower-frh-with-rice-rasam/", "date_download": "2020-12-03T20:54:47Z", "digest": "sha1:4ZHQL3FFIJH4PGOL4JWBA5OU7ZYMPVTW", "length": 24981, "nlines": 406, "source_domain": "www.betterbutter.in", "title": "Banana flower frh with rice rasam recipe by பிரியாதர்சினி கார்த்திகேயன் in Tamil at BetterButter", "raw_content": "\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / வாழை பூ பொரியல், ரசம்\nவாழை பூ பொரியல், ரசம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nவாழை பூ பொரியல், ரசம் செய்முறை பற்றி\nரசம்சாதம், தயிர்சாதம், வாழைபூ பொரியல், வாழைக்காய் வருவல்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nவாழைப்பூ ஆய்ந்து அரிந்து தயிர் கலந்து வைக்கவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்\nவெங்காயம் வதங்கியதும் வாழைபூ, உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கத்து இறக்கவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்\nவெங்காயம் வதங்கியதும் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு வாழைக்காய் உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீர் வற்றி வுடன் சோம்பு தூள், சீராக தூள் சேர்த்து இறக்கவும்\nதக்காளி பழத்தை வேக வைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சாறு, புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சீராக தூள், மிளகு தூள், மல்லி தூள் சேர்த்து கொதிக்க முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nவாழை பூ பொரியல், ரசம்\nவாழை பூ பொரியல், ரசம்\nபிரியாதர்சினி கார்த்திகேயன் தேவையான பொருட்கள்\nவாழைப்பூ ஆய்ந்து அரிந்து தயிர் கலந்து வைக்கவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்\nவெங்காயம் வதங்கியதும் வாழைபூ, உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கத்து இறக்கவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்\nவெங்காயம் வதங்கியதும் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு வாழைக்காய் உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீர் வற்றி வுடன் சோம்பு தூள், சீராக தூள் சேர்த்து இறக்கவும்\nதக்காளி பழத்தை வேக வைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சாறு, புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சீராக தூள், மிளகு தூள், மல்லி தூள் சேர்த்து கொதிக்க முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\nவாழை பூ பொரியல், ரசம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமு���ு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/actor-rajinikanth/", "date_download": "2020-12-03T20:44:09Z", "digest": "sha1:IGV3ILRKVRYUCCLIIY6KQVWZ37F6N5HM", "length": 13485, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "actor Rajinikanth | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்��ையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கு: வாபஸ் பெற்றது வருமான வரித்துறை\nசென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு திரும்பப் பெறப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த், 2002ம் ஆண்டு முதல் 2005ம்…\nமுரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன், திராவிட இயக்கத் தமிழன், மனிதன் என பொருள்: ரஜினிக்கு திமுக பதிலடி\nசென்னை: முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று ரஜினிகாந்துக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் பேசிய…\nஅயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்\nசென்னை: அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த…\nசுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்\nதிருச்சி: சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மணப்பாறை அருகே உள்ள…\n – ரஜினியை சந்திக்கும் முயற்சியில் திரையரங்க உரிமையாளர்கள்…\nரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் “கபாலி” இந்த…\nஎந்திரன் 2 பாய்ண்ட் ஓ திரைப்படத்தின் ஃபஸ்டு லுக் ரிலீஸ் புகைப்படங்கள்\nஃபஸ்டு லுக் ரிலீசுக்கே 5 கோடி செலவா..\nதலைப்பை பார்த்ததும் நீங்கள் எப்படி ஆச்சரியம் அடைந்தீர்களோ அதேபோல் தான் சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்த செய்தியை படித்ததும் ஆச்சரியம்…\nபெங்களூர் அருகே சர்ச்சைக்குரிய நிலத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பண்ணை வீடு\nபெங்களூர்: கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரண்டு மனைகளை வாங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி…\nஅமெரிக்க மருத்துவமனையில் நடிகர் ரஜினி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகபாலி படப்பிடிப்பிற்குப் பின், ஓய்வு எடுப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ள ரஜினிக்கு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/01/blog-post_3.html", "date_download": "2020-12-03T19:25:25Z", "digest": "sha1:JA4I2WCVG2OLEZMIGQLTLWY5QKN2FTRZ", "length": 19881, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? ~ Theebam.com", "raw_content": "\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன�� ஈடு பட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.\nமனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள ���யிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.\nபிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/129416-aasai-readers-wish-sam-george", "date_download": "2020-12-03T20:15:53Z", "digest": "sha1:5C2FOCJDWEE4OWK4YYPQGJBRBUFJHVSP", "length": 8003, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 March 2017 - ஆசை - உயிரோவியம் | Aasai - Readers Wish - sam george - Ananda Vikatan", "raw_content": "\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nஎங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு\nகுற்றம் 23 - சினிமா விமர்சனம்\n“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது\nயாக்கை - சினிமா விமர்சனம்\n“என்னை விடாது விரட்டிய கதை\n“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39\nவீரயுக நாயகன் வேள்பாரி - 21\nஆண்பால் பெண்பால் அன்பால் - 26\nஈருருளி ஓட்டுனன் - கவிதை\nகூபா மேடம் ஆல்சோ... சேம் பிராப்ளம்\n“பெண்களால் இயங்குகிறது என் உலகம்\nஆசை - ஒரு நாள் ஒரு கனவு\nஆசை - கனவு... காடு... கதைகள்\nஆசை - கடலுக்குள் ஒரு ராணி\nஆசை - சத்தம் அல்ல சங்கீதம்\nஆசை - சிரிச்சா போச்சு\n - இசைப்புயலின் இசைப் பள்ளியில்...\nஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்\nஆசை - சுண்டலோ சுண்டல்\nஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா\nஆசை - அவரை முதல் அல்வா வரை\nஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே\nஆசை - பச்சைக் கிளிகள் தோளோடு...\nஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி\nஆசை - “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை\nஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..\nஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்\nபரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/90993-", "date_download": "2020-12-03T19:39:47Z", "digest": "sha1:G77CSPN6YVWXOIJIYYSDXBCOCWDCKQVN", "length": 19148, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 21 January 2014 - பாவம் போக்கும் பவானி கூடுதுறை! | bhavani sri sangameswarar temple", "raw_content": "\nமுத்துமலைக்கு நீங்க வந்து பாருங்க\nஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..\nபாவம் போக்கும் பவானி கூடுதுறை\nஈசனை ‘பித்தர்’ என்றழைத்தது சரியா\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை\nமகத்தான வரங்கள் தரும் மாமரம்\nவினை தீர்க்கும் வேல் காணிக்கை\nவாழ்வை வளமாக்கும் வைகுண்ட ஏகாதசி...\nவிடை சொல்லும் வேதங்கள்: 21\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nவிதைக்குள் விருட்சம் - 6\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 19\nதிருவிளக்கு பூஜை - 130\nஹலோ விகடன் - அருளோசை\nபாவம் போக்கும் பவானி கூடுதுறை\nவட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவே��ி சங்கமம்’ என்று அழைக்கப்படும்... பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.\nகோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள். ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலின் பிரதான கோபுரம், வடக்குத் திசையில் ஐந்து நிலை கொண்டது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இதனால், பித்ரு தோஷம் நீங்கும் என்பார்கள்.\nஇங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இந்தத் தலத்துக்கு வந்து நீராடி, இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’. எனவே, இத்தலத்துக்கு 'திருநணா’ என்ற புராணப் பெயரும் உண்டு.\nஇந்தக் கோயிலில் ஸ்ரீசங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும் ஸ்ரீசௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இது, சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலங்களில் ஒன்று.\nஸ்ரீவேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்தச் சந்நிதியின் வலப்பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. அதையடுத்து, மூலவரான சங்கமேஸ்வரரைக் கண்ணாரத் தரிசிக்க லாம். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே ஸ்ரீசுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள். இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து, மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாள், சூரியனின் ஒளி ஸ்ரீசங்கமேஸ்வரர், ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீசுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்புக்கு உரிய ஒன்று.\nஸ்ரீவேணுகோபாலர் சந்நிதிக்குப் பின்புறத்��ில் பசுவின் சிற்பம் உள்ளது. இந்தப் பசுவின் முன்பகுதியிலும், பின்பகுதியிலுமாக இரண்டு தலைகள் அமைந்திருக்கின்றன.இங்கு பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே ஸ்ரீயோக நரசிம்மர் ஸ்ரீலட்சுமியுடன் சாந்த சொரூபமாகக் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சகல யோகங்களும் கைகூடும்\nபூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கும் வந்தான். இந்தத் தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான்.\nஅதில் நெக்குருகிப் போன குபேரன், தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இது. அவனது தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனுமாக வந்து, அவனுக்குக் காட்சி தந்தருளினர். ''குபேரனே என்ன வரம் வேண்டும், கேள்'' என இறைவன் கேட்க, ''அளகேசன் எனும் உன் பெயரால் இந்தத் தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்'' என வேண்டினான் குபேரன். அன்றிலிருந்து இந்தத் தலம் 'தட்சிண அளகை’ எனும் பெயர் பெற்றதாம்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வில்லியம் காரோ என்பவர் இங்கே கலெக்டராக இருந்தார். அம்பாளின் சக்தியை அனைவரும் சொல்லக் கேட்டு, வியந்து போனார். ஒருமுறை அவரையே பேராபத்தில் இருந்து காப்பாற்றிய அனுபவம் கிடைக்கவும், சிலிர்த்துப் போன காரோ, உமையவளுக்குத் தந்தக் கட்டில் வழங்கினாராம்.\nஇக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரம். வேதமே மர வடிவில் வந்திருப்பதாக ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர், இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீசங்கம விநாயகரையும், ஸ்ரீசங்கமேஸ்வரரையும் வழிபட்டு, இலந்தைப் பழங்களைச் சாப்பிட் டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஅதேபோல், இங்கே உள்ள அமிர்த தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஅமிர்த லிங்கத்தை வழிபடுவோருக்குக் குபேர யோகம் கிட்டும்; சகல செல்வங்களும் கிடைத்து சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.\n- மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: மு.லலித் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2711-2010-01-28-12-08-45?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T20:21:57Z", "digest": "sha1:PMZ6P6KGNCJTPD7LIVEEWMDUNXJ37YMG", "length": 3493, "nlines": 11, "source_domain": "keetru.com", "title": "இராணுவத்தில் சர்தார்ஜி", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஇராணுவத்தில் சேருவோருக்கு இரயிலில் இலவச பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் இருப்பதை தெரிந்துக் கொண்ட சர்தார்ஜி, ஒரு நாள் இராணுவத்தில் சேர்ந்தான். இராணுவத்தில் பணிபுரிவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த பனிப் பிரதேசங்களில் இரவுக் காவல் புரியும் போதும், மற்ற கடினமான பயிற்சிகளின் போதுமே தான் உணர்ந்ததாக முகாமில் இருந்த மற்றொரு இராணுவ நண்பரிடம் புலம்பிக் கொண்டிருந்தாரன். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு பொருத்தமான அளவை விட குறைவான அளவுள்ள ஷூ கொடுக்கப் பட்டிருப்பதால், அதனை காலில் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் சொன்னான்.\nஉனக்கு பொருத்தமான ஷுவை மேலதிகாரியிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாமே என கேட்ட நண்பரிடம், சர்தார்ஜி சொன்னானாம். “இந்த இராணுவ முகாமில் சேர்ந்த பின்னர், நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் என்றால், அது தினமும் இந்த ஷூவை கழட்டி வைக்கும் நேரம் மட்டும்தான். சரியான அளவுள்ள ஷூவைப் பெற்று அந்த மகிழ்ச்சியையும் இழக்கச் சொல்கிறாயா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil360.lk/?p=401", "date_download": "2020-12-03T20:23:39Z", "digest": "sha1:OH63KSMOO7GIVTQFBOM5W4CXOQ2FIRU7", "length": 5997, "nlines": 84, "source_domain": "tamil360.lk", "title": "பேட்டை தொட்டு 3 மாசம் – Tamil 360", "raw_content": "\nகோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு\nவெற்றிகரமான திலாப்பிய (ஜப்பான் மீன்) மீன் வளர்ப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு\nபேட்டை தொட்டு 3 மாசம்\nலாக்டவுன் முடிந்து மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பும்போது பேட்ஸ்மேன்களுக்குத்தான் நிறைய சிரமம் ஏற்படும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.\nகொரோனாவைரஸ் பரவல் க��ரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. வீரர்களும் குடும்பத்தினருடன் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் முகம்மது ஷமியுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் கலந்து கொண்டு பேசினார் ரோகித் சர்மா. அப்போது லாக்டவுனுக்குப் பிந்தைய நிலை குறித்து அவர் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஒன்றரை மாத தீவிரப் பயிற்சிக்குப் பிறகுதான் வீரர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். எந்த வீரராக இருந்தாலும் பயிற்சி அவசியம். 3 மாதத்திற்கும் மேலாகி விட்டது பேட்டை தொட்டே. எனவே மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அவசியமாகும். எல்லோருக்கும் இதே நிலைதான். எனவேதான் பயிற்சி அவசியம் என்று நான் சொல்கிறேன் என்றார் ரோகித் சர்மா.\n← துரத்தியடிக்கும் கொரோனா முடங்கிய விளையாட்டு உலகம்\n`பொறாமையா…இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்\n`பொறாமையா…இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்\nதுரத்தியடிக்கும் கொரோனா முடங்கிய விளையாட்டு உலகம்\n`என்னிடம் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என நினைக்கவில்லை\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஅக்னி நட்சத்திரம் நெருங்கினாலே, ”இந்தக் கோடைக் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ’ என்று பெருமூச்சு விடுகிறோம்.\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/niththam-niththam-ummai/", "date_download": "2020-12-03T20:33:16Z", "digest": "sha1:6WOJVAZ3NEBO6SWOPXTEMMQOZF6QTH4I", "length": 9229, "nlines": 178, "source_domain": "www.christsquare.com", "title": "Niththam Niththam Ummai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nநித்தம் நித்தம் உம்மை நான்\nநீர் செய்த நன்மை எண்ணி\nதாயைப் போல தேற்றி என்னை\nதாயின் கருவில் தோன்றும் முன்னே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்கா���ில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/219482?ref=archive-feed", "date_download": "2020-12-03T19:16:52Z", "digest": "sha1:GKDEB3A2AV6DHPNAQSGODB3ILHLHSIMJ", "length": 8559, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "விமானநிலைய அதிகாரிகளிடம் மாட்டிய இலங்கையர்கள்! சிக்கிய பல லட்சம் ரூபாய் மதிப்பில்லான பொருள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானநிலைய அதிகாரிகளிடம் மாட்டிய ���லங்கையர்கள் சிக்கிய பல லட்சம் ரூபாய் மதிப்பில்லான பொருள்\nஇலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த இலங்கையர்களை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்கள் சுமார் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து, தங்கம், நகை, பணம் மற்றும் விலங்குகளின் கடத்தல் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் விமானத்தில் இருந்து வரும் பயணிகளிடம் கிடுப்பிடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅந்த வகையில், கொழும்புவில் இருந்து, சென்னை வந்த இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅப்போது, உடைமைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை கைப்பற்றப்பட்டது.\nஅதே போன்று, துபாயில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் என்பவர், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வயர்கள் போல மாற்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅப்போது, தலை மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/213612?ref=archive-feed", "date_download": "2020-12-03T20:08:02Z", "digest": "sha1:72BYMZTFS5B3N2Q7TRQQE5XVVOB5YVKN", "length": 9797, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "மூளைச்சாவடைந்த பிரித்தானிய சிறுமி... போராடிய பெற்றோர்: நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூளைச்சாவடைந்த பிரித்தானிய சிறுமி... போராடிய பெற்றோர்: நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு\nபிரித்தானியாவில் மூளைச்சாவடைந்த சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்கும் பொருட்டு பெற்றோரின் கோரிக்கையை ஏற்று வெளிநாடு கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகிழக்கு லண்டனில் உள்ள நியூஹாம் பகுதியில் குடியிருக்கும் முஹம்மது ராகிப் மற்றும் ஷெலினா பேகம் தம்பதியின் 5 வயது மகள் தஃபிதா ராகிப் கடந்த பிப்ரவரி மாதம் விபத்து ஒன்றில் சிக்கி மூளையில் பலத்த காயமடைந்தார்.\nஇதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயல் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஆனால் சிறுமி தஃபிதா ராகிப் பிழைப்பது கடினம் என ராயல் லண்டன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஆனால் அவரது பெற்றோர்கள் வெளிநாட்டு மருத்துவமனையில் தங்களது பிள்ளைக்கு சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.\nதற்போதுள்ள உடல் நிலையை கருத்தில் கொண்டு அது சாத்தியமல்ல என மருத்துவர்கள் நிராகரித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.\nஇதில் சிறுமி தொடர்பில் ராயல் லண்டன் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையை ஆராய்ந்துள்ள நீதிமன்றம், தற்போது பெற்றோரின் விருப்பப்படி இத்தாலியின் ஜெனோவாவில் உள்ள காஸ்லினி குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ப்பிக்க தீர்ப்பளித்துள்ளது.\nஇதனையடுத்து சிறப்பு விமான ஆம்புலன்ஸ் மூலம் சிறுமி தஃபிதா ராகிப் இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nசிறுமியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராயல் லண்டன் மருத்துவமனை மருத்துவர்கள், உடல் வருத்தி மேலும் சிகிச்சை அளிப்பது என்பது வீண் என தெரிவித்துள்ளனர்.\nசிறுமியின் மூளையானது நிரந்தரமாக சேதமடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள ராயல் லண்டன் மருத்துவமனை மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்��ை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/b85bb0b9abbfbafbb2bcd-b9ab9fbcdb9fbaebcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb1bcdbb1bb5bbfbafbb2bcd-b9ab9fbcdb9fbaebcd", "date_download": "2020-12-03T20:25:10Z", "digest": "sha1:NQ6BXG2WULYMGXL6SYM6T62DBN44OA6Z", "length": 29794, "nlines": 107, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் — Vikaspedia", "raw_content": "\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nConstitution of India செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய அரசியல் சாசனத்தை வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் Constitution.jar மற்றும் Constitution.jad .\nIPC - Indian Penal Code செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய தண்டனை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் IPC.jar மற்றும் IPC.jad .\nCrPC - The Code of Criminal Procedures செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் CrPC.jar மற்றும் CrPC.jad\nமுதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு - சட்டமும் நடைமுறையும்\nநடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.\nவழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.\nமுதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக குற்றங்களை உரிமையியல் வழக்குகள் (Civil Cases), குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) என இருவகையாக பிரிக்கலாம். இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை. பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்சனைகளை உரிமையியல் வழக்குகள் என்கிறோம். இந்த உரிமையியல் பிரச்சனைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் தன்மை பெறுகின்றன.\nகுற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக கருதப்படுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன. பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன.\nகுற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences), நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு(Non Cognizable Offences)களாகும்.\nஅடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை\nநீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences) கருதப்படுகின்றன.\nஒருவர் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன்மீது அவதூறு பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப��படினும் காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.\nஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.\nஎவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.\nஎனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.\nஅவ்வாறு காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர் தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார��தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும். மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர் பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்துகொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.\nகுற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.\nஅவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை. மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம். இப்பிரிவின்கீழ் நீதித்துறை நடுவரின் அதிகாரத்தை சக்கிரியா வாசு எதிர் உ.பி அரசு, டிவைன் ரெட்ரிட் எதிர் கேரள அரசு ஆகிய வழக்குகள் விரிவுபடுத்தியுள்ளன.\nமேலும் இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை (Accused) நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லையென்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.\nஇருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பில்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 156 (3) ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482 ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஸ்ணாபத் மற்றும் பிறர் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.\nஎனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் (Private Complaint) ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர் சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். அவ்வாறு விசாரிக்கப்படும் போது தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம். தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம். அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம். மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.\nஇதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது. அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.\nமேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும். இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவேண்��ுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம். பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.\nஆதாரம் : லாயர்ஸ் லைன்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:48:46Z", "digest": "sha1:LGWK7KUZC4DQL3PWIATLBD6YGITBWAUL", "length": 6825, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு சிக்கிம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு சிக்கிம் என்பது சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கெய்சிங் நகரம் ஆகும். பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றான கஞ்சன்சங்கா தேசியப் பூங்கா இங்கு அமைந்துள்ளது.\nவிக்கிப்பயணத்தில் West Sikkim என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nடார்ஜிலிங் மாவட்டம், மேற்கு வங்காளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/gujarat-cadre-turf-battles-tamil/", "date_download": "2020-12-03T19:41:14Z", "digest": "sha1:EVRJTKLGWAWVB56ZVSBVQNWDDPR2PSL7", "length": 29165, "nlines": 182, "source_domain": "tamil.pgurus.com", "title": "குஜராத் பணிப்பிரிவு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு - PGurus1", "raw_content": "\nHome அரசியல் குஜராத் பணிப்பிர���வு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு\nகுஜராத் பணிப்பிரிவு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு\nஅரசின் நிர்வாக சேவைகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த குஜராத் பிரிவினைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் முயற்சி\nஅரசின் நிர்வாக சேவைகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த குஜராத் பிரிவினைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் முயற்சி\nஇந்திய அரசின் நிர்வாகத்தை உலுப்பும் வகையில் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பிரிவினைச் செயற்பாடு பற்றிய சிந்தனை டில்லி மாநகரில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇவர்களுக்கு இடையிலான போட்டியும் பொறாமையும் நாட்டு நிர்வாகத்தின் அஸ்திவாரத்தை அசைத்து பார்க்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல் தேசத் தலைநகரின் முக்கிய பொறுப்புகளில் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த அரசு உயர்அதிகாரிகளையே நியமிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இவர்களில் சிலர் பிரதமர் மோடியிடம் மிகவும் நெருக்கமாக காட்டிக்கொண்டு சூப்பர் பிரதமராக செயல்பட்டு அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.\nடில்லியில் ‘உனக்கு நான்; எனக்கு நீ’ என்று முதுகு சொறிந்து விடும் ஊடகவியலார், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், மத்திய அரசு அமைச்சர்கள் இப்போது இந்த குஜராத் அதிகாரிகளின் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யாரைப் பார்த்தாலும் குஜராத் அதிகாரிகள் ‘நீ என் பக்கமா என் பகைவன் பக்கமா’ என்று நேரடியாக கேட்கத் தொடங்கி விட்டனர். இந்த இரு பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் சேராவிட்டால் அந்த நபர் படும் வேதனையை இனி காண்போம்.\nகாட்சி 1 சி பி ஐ\nசி பி ஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு இந்த பிரிவினையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் குஜராத் பணிப்பிரிவு உயர அரசு அதிகாரிகள் அதே பிரிவைச் சேர்ந்த மற்ற அரசு அதிகாரிகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குகின்றனர். சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா என்ற ஐ பி எஸ் அதிகாரியை சி பி ஐ இயக்குனராக நியமித்தனர்.இவர் அந்த சி பி ஐயில் இருக்கும் மற்றவர்களுக்கு ஆகாதவராக இருக்கிறார். பல வழக்கு��ளில் முதல் தகவல் அறிக்கை தயாரிப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேலுக்கு நெருக்கமான ஹவாலா இடைத்தரகராக செயல்பட்ட மற்றும் இறைச்சி ஏற்றுமதி செய்து வரும் மொயின் குறைஷியிடம் இருந்து அஸ்தானா இலஞ்சம் பெற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் அதிகாரிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சில அதிகாரிகள் அகமது பட்டேலுக்கு சார்பாக இருந்துகொண்டு சி பி ஐக்கு எதிராக வேலை செய்கின்றனர். அமித் ஷாவும் பிரதமரும் எவ்வளவோ முயற்சி செய்தும் நிர்வாகத்தில் ஊழலையும் இலஞ்சத்தையும் குறைக்க இயலவில்லை.\nதற்பொது சி பி ஐயின் கூடுதல் இயக்குனராக இருந்து வரும் 1987ஆம் ஆண்டின் குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரி ஏ கெ ஷர்மாவுக்கு எதிராக யாரோ ஒருவர் அனுப்பிய மொட்டை பெடிஷன் அல்லது போலி மனுக்களுக்கு மதிப்பளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க எதிரணியைச் சேர்ந்த பிரதமரின் தனி செயலர் ராஜிவ் டொப்னொ துடிக்கிறார்.. சி பி ஐ விசாரித்து வரும்வழக்குகளின் புலனாய்வு அதிகாரியாகவும் ஏ கெ ஷர்மா இருந்து வருகிறார். இவர் அஸ்தானாவை விட பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர். இதனை ராகுல் காந்தி கூட அவரது பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். சி பி ஐ தனது சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானா மீது தொடுத்திருக்கும் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இந்த ஷர்மா தான் இருந்து வருகிறார்.\nராஜிவ் டொப்னொ மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்குக்கு நெருக்கமானவராக இருந்தார். இவரை ஏன் இன்னும் பிரதமர் அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.\nநிலக்கரி ஊழலில் ராகேஷ் அஸ்தானாவுக்கும் ஏ கெ ஷர்மாவுக்கும் இடையிலான கருத்து மோதல் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் செயலர் பாஸ்கர் குல்பேக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்று தெ வயர் என்னும் செய்திதளம் தெரிவித்துள்ளது. குல்பேயையும் டொக்னோவையும் யார் பிரதமர் அலுவலகத்தில் நியமித்தது\n2ஜி மற்றும் நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட ஒரு பெரிய தொழில் குழுமத்தை வழக்குகளில் இருந்து காப்பாற்ற சூப்பர் பிரதமர் முயல்வதாகவும் இதற்கான கோப்புகள் சி பி ஐயின் கூடுதல் இயக்குனர் ஏ கெ ஷர்மா வசமிருப்பதாகவும் தெ வயர் என்ற செய்திதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அஸ்தானா வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் குழி தோண்டி புதைக்க ஏ கெ ஷர்மா முயன்று வருகிறார். ராகேஷ் அஸ்தானாவுக்கு சி பி ஐ யின் இயக்குனராக பதவி உயர்வு வழங்க பெரியளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇங்கு நம் முன் எழும் சந்தேகம் என்னவென்றால் சி பி ஐயில் இருந்து ஏ கெ ஷர்மாவை வெளியேற்ற ராகேஷ் அஸ்தானா துடிப்பது ஏன் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்குடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்கும் ராஜீவ் டொப்னோ ஆதாரமில்லாத போலி மனுக்களின் அடிப்படையில் ஏ கே ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க துடிப்பது ஏன் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்குடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்கும் ராஜீவ் டொப்னோ ஆதாரமில்லாத போலி மனுக்களின் அடிப்படையில் ஏ கே ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க துடிப்பது ஏன் ஏன் அந்த சூப்பர் பிரதமர் ஏ கெ ஷர்மாவை கழட்டிவிட்டு அஸ்தானாவை தக்க வைக்க திட்டமிடுகிறார். இவற்றிற்கு விடை கிடைத்தால் நிர்வாகச் சிக்கலுக்கு காரணமான களைகளைக் கண்டுபிடித்து களைந்து விடலாம்.\nஇன்னும் தெளிவாக சொன்னால், ராகேஷ் அஸ்தானா ஷர்மாவோடும் சி பி ஐ இயக்குனரோடும் ஒரே சமயத்தில் மோதுகிறார். அஸ்தானா சி பி ஐ இயக்குனர் மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார். இதை எழுதி தந்தது சூப்பர் பிரதமர். பின்னர் அவர் இந்த மனுவை ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையருக்கு அனுப்பி வைக்கும்படி அமைச்சகச் செயலாளரிடம் நெறிப்படுத்துகிறார். இவ்வாறாக அமைச்சக அலுவலகம், ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையம், மற்றும் சி பி ஐ ஆகியன இணைந்து செயல்படுகின்றன. பின்பு இவர்கள் கட்டப் பஞ்சாயத்து மூலமாக பேசி தீர்க்க முயல்கின்றனர். ஏ கெ ஷர்மா என்ற நேர்மையான அதிகாரி தான் சி பி ஐ முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மீது வழக்கு தொடுக்க காரணமானவர். இன்னும் பல வழக்குகளை தொடுக்க அவர் தயாராக இருக்கிறார். அவரை வெளியேற்ற இவர்கள் தயாராக இருக்கின்றனர். என்னே கலியின் கொடுமை\nகாட்சி 2 – நிதி அமைச்சகம்\n1985ஆம் ஆண்டு பணிப்பிரிவைச் சேர்ந்த ஜி சி முர்மு பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பெயரில் வங்கி மற்றும் நிதிசேவை பிரிவில் உள்ள ஹஸ்முக் அடியாவுக்கு கீழ் பணியாற்றி வந்தார். எல்லோரிடமும் நட்பாக இணக���கமாக பழகும் முர்மு ஆடியாவிடம் மட்டும் சற்று வித்தியாசமாக பழகி வந்தார். முர்மு 2018ஆம் ஆண்டு வருவாய் செயலர் பதவியை குறி வைத்த போது ஆடியா அதை வரி ஆணையர் பி டி வகேலாவுக்கு பெற்று தர முன் வந்தார். இந்த வகேலா 1986ஆம் ஆண்டு குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்தவர்.\nஇந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியைவிட்டு சென்ற பிறகும் நிதி அமைச்சகத்தை வகேலா மூலமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கனா காண்கிறார் ஆடியா, என நார்த் பிளாகில் [மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி] ஒரு பேச்சு பரவியுள்ளது. இதற்கு முன்பு எப்போதுமே நிதி அமைச்சருக்கு கிஞ்சித்தும் மரியாதை கொடுக்காத ஆடியா இப்போது அவரோடு அதிக நெருக்கம் பாராட்டுகிறார். இந்த நெருக்கத்தை முர்மு கொஞ்சமும் விரும்பவில்லை. இந்த நெருக்கத்தின் மூலமாக ஆடியா முருமுவை வருவாய் செயலராக விடாமல் தடுக்க திட்டமிடுகிறார். தற்போது நிதி அமைச்சகத்தில் எந்த முக்கிய பணியும் முர்முவுக்கு வழங்கப்படவில்லை. செய்யும் வேலைகளுக்கும் அவர் ஆடியாவிடம் அறிக்கை அளிக்க வேண்டும் இது தான் தற்போதைய நிலை. CBDT மற்றும் CBEC துறைகளில் இருப்பவர்கள் முர்முவுடன் இணக்கமாக இருக்கின்றனர். இது வேறு ஆடியாவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. முர்மு அந்நிய நாடுகளுக்கு போய் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதைடில்லியில்ஆடியா தடுக்கிறார். தன்னுடைய கருத்துக்களை பரிந்துரைகளை சொல்லி அவற்றையே அவருடையதாகத் தெரிவிக்கும்படி கூறுகிறார்.\nநிதி அமைச்சகத்தில் முர்மு ஆடியாவால் ஓரம் கட்டப்படுகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் யாரும் அதை ஆதரிக்கவில்லை. இதனால் அறியப்படுவது யாதெனில் நண்பர்களே நிதி அமைச்சகத்தில் குப்பை கொட்ட வேண்டும் [அதாவது பணி செய்ய வேண்டும்] என்று நினைப்பவர்கள் ஆடியாவை உரசி பார்க்க கூடாது.\nகாட்சி 3 – பிரதமர் அலுவலகம்\nவடக்கு பிளாக்கிலும் தெற்கு பிளாக்கிலும் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்தவர்களே இருந்துகொண்டு ஒருவரோடு ஒருவர் முறைத்துக் கொள்கின்றனர். இந்த முறைப்பும் வெறுப்பும் பிரதமர் அலுவலகத்தையும் விட்டு வைக்கவில்லை. 1979ஆம் ஆண்டை சேர்ந்த குஜராத் பணிப்பிரிவின் அதிகாரி கைலாசநாதன் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்ததும் சூப்பர் பிரதமராக தன்னை கருதிக் கொண்டிருப்பவருக்கு பய��் வந்துவிட்டது. எங்கெ கைலாசநாதன் தன் இடத்தை பிடித்துக்கொள்வாரோ என அஞ்சுகிறார். ஏனென்றால் இதே மாதிரி ஒரு முறை 1983ஆம் ஆண்டின் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த, தற்போது குஜராத்தின் தலைமைச் செயலராக இருக்கும் ஐ ஏ எஸ் அதிகாரி ஜெ என் சிங் விஷயத்தில் நடந்திருக்கிறது. 1978ஆம் ஆன்டின் குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரி எச் கே நந்தாவை பிரதமர் புது டில்லிக்கு வரவழைத்த போது நடந்தது. தற்போது நந்தா ஹட்கோ எனப்படும் வீட்டு வசதி மற்றும் நகர் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் என்ற முக்கியமான பொறுப்பை ஏற்றார். அதனால் சூப்பர் பிரதமரின் அதிகாரம் தப்பித்தது. ‘’பிரதமர் ‘வா என்றால் சூப்பர் பிரதமர் போ’’ என்பார். இது தான் பிரதம அலுவலகத்தின் இன்றைய யதார்த்தம்.\nமத்திய அரசு அலுவலகங்களில் 4% பதவிகளில் இன்று குஜராத் பணிப்பிரிவை சேர்ந்தவர்களே இருக்கின்றனர். அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளில் எல்லாம் அவர்களே இருக்கின்றனர். இவ்வாறு டில்லியில் நடப்பது இது முதல் முறை அல்ல என்றாலும் அணி திரள்வதும் எதிர்ப்பு உணர்ச்சியுடன் இருப்பதும் இதுவே முதன் முறை ஆகும். இதனை கண்டிக்காமல் வளர விட்டால் இதுவே பூதாகரமாக உருவெடுத்து மத்திய அரசின் நிர்வாக நலனைக் கெடுத்து சிதைத்துவிடும்.\nPrevious articleஆடியாவின் ஆட்டம் முடியப்போகிறது\nNext articleதென்னிந்திய அரசியலில் ஊழலை எதிர்த்து சுவாமி களம் இறங்கியதில் வெற்றி\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nஏர் ஏஷியா – டாடா மின்னஞ்சல்கள் வெளியிட்ட ரகசியம்: சுவாமியின் வழக்கை கவிழ்க்க ப. சிதம்பரம், அஜித் சிங், ஆனந்த் ஷர்மா திட்டம்\nராகுல் காந்திக்கு இந்தியா தவிர வேறு இரண்டு குடியுரிமை, – ரகசியம் அம்பலம் ஆயிற்று\nப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்\nதெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல் புகார் ஒன்றை மறைக்க...\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் சுவாமி ஆதாரங்களை சமர்ப்பித்தார்\nரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை\nகாமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/where-will-get-the-free-darshan-tokens-for-tirupati-temple-darshan/articleshow/78944510.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-12-03T19:40:43Z", "digest": "sha1:6JTCHZRHSNOE3ML6XC5XXYJIQY5BDB3T", "length": 17039, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nதிருப்பதி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் இலவச டோக்கன் எங்கு பெற வேண்டும் என்று இங்கே காணலாம்.\nஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏழு மலைகளைத் தாண்டிச் சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும். தென்னிந்தியா முழுவதும் ஏழுமலையானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தங்கள் கோரிக்கையை கடவுள் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டி தலைமுடியை காணிக்கையாக அளித்துச் செல்கின்றனர்.\nஇந்த கோயிலில் அளிக்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலமானது. இது பிரத்யேக சுவை கொண்டது. இதற்காகவே மலை ஏறி வருபவர்களும் இருக்கிறார்கள். கொரோனா உலகையே முடக்கிய நிலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திருப்பதி மலையில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் ஏழுமலையானுக்கு செய்யும் வழக்கமான பூஜைகள் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nபின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் படி, திருமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்ததாலும், கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாலும் நிலைமை விபரீதமானது. பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளில் மிகவும் தீவிரம் காட்டிய திருப்பதி தேவஸ்தானம், சாமி தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது.\nஹேப்பி நியூஸ்: திருப்பதியில் இலவச தரிசனம்\nகட்டண தரிசனம் மட்டும் அனுமதி\nஇலவச தரிசன டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் கூட்ட நெரிசலுடன் வந்ததால் கொரோனா அச்சம் ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்தது. பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் கட்டண தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக ஆன்லைனில் ரூ.300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்டவற்றிற்கு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதனை சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇதற்கிடையில் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான டோக்கன்களை பெற்றுச் செல்பவர்கள் மட்டுமே திருமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 3,000 இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.\n பிரம்மோற்சவ வசூலில் களைகட்டிய திருப்பதி கோயில்\nஇலவச டோக்கன்கள் எங்கு கிடைக்கும்\nபக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை திருப்பதி அலிபிரி பேருந்து நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண தரிசனத்தால் தங்கள் திருப்பதி பயணத்தை தள்ளி போட்டிருந்த பக்தர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் நாட்களில் கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு டிக்கெட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்க��்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனாவை விரட்ட இப்படியொரு ஆச்சரியம் நிகழ்த்திய புதுச்சேரி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nலட்டு பிரசாதம் பூதேவி தேவஸ்தானம் திருப்பதி கொரோனா ஏழுமலையான் இலவச டோக்கன்கள் அலிபிரி\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுஊழல் செய்தவர்கள் யார்: எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கும் ஆ.ராசா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/tag/actor-surya/", "date_download": "2020-12-03T19:11:27Z", "digest": "sha1:HGUQSHQOG42WIGFWCNMT4LOYG6NX2LLY", "length": 4944, "nlines": 68, "source_domain": "virgonews.com", "title": "actor surya | VIRGO NEWS", "raw_content": "\nதமிழகம் மறந்த தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர்: மயிலை சீனி. வேங்கடசாமி\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் ��ாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகாப்பான் படம் வெளியீடு: பேனருக்கு பதில் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய சூரியா ரசிகர்கள்\nசென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் தங்களுக்காக\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_955.html", "date_download": "2020-12-03T20:17:31Z", "digest": "sha1:5MQPLXKA66RJINJQS7TF4PXZDB46J54J", "length": 40683, "nlines": 796, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். செபஸ்தியார் பிரார்த்தனை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எ���்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nவேதசாட்சிகளுக்கு இராக்கினியாகிய அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅர்ச். செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉயர்ந்த கோத்திரத்தின் பிரதாப மகிமையான அர்ச். செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமது பிறப்பினால் நர்போன் என்கிற பட்டணத்தை முக்கியப்படுத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஇத்தாலி தேசத்தில் அதிசய புண்ணியப் பிரகாசத்தினால் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவேதத்துக்காக துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅஞ்ஞான இருளில் ஞானக்கதிராய் பிரகாசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதரித்திரர்களுக்கு உதார தகப்பனாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nநிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சி களுக்குப் புத்திமதி சொல்லி திடப்படுத்திப் பரகதியில் சேர்ப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஆச்சரியத்துக்குரிய ஞானத்தோடும், தைரி யத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅநேக அற்புதங்களால் சேசுக்கிறீஸ்துவி னுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணி னவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவரா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவேதசாட்சிகளுக்குத் தங்கள் வேதனைகளி லும் மரண வேளையிலும் பலமும் தேற்றரவுமா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅநேகர் வலிய வேதசாட்சிகளாவதற்கும், மோட்ச இராச்சியத்தை அடைவதற்கும் எத்தன மாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதிடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக் கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதருமக் கண்ணாடியானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபக்தி நிறைந்த வாக்கியங்களால் அநேகர் இருதயத்தில் தேவசிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅஞ்ஞானியான அநேகருக்குச் சத்தியத்தைத் தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே, எங்களுக���காக வேண்டிக் கொள்ளும்.\nபேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தரை முதலாய் அஞ்ஞானத்தினின்று திருப்பிச் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிசுவாசிகளுக்கு உதவியாகச் சக்கரவர்த்தி யான உரோமாபுரி இராயனிடத்தில் சேனைத் தலைவராகத் தேவ கிருபையால் உயர்த்தப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசர்வேசுரனுக்கும் மனிதர்களுக்கும் மிகவும் பிரியப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசத்திய திருச்சபைக்கு தஞ்சமாய் இருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅர்ச். பாப்பானவருக்கு மிகவும் இஷ்டமும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிலுவை அடையாளத்தால் திமிர்வாதத்தை நீக்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஊமையை பேசுவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅதிசயமாக அநேக வியாதிகளை தீர்த்து ஆரோக்கியம் கொடுத்த உத்தம வைத்தியரே,\nஎண்ணப்படாத புண்ணிய நன்மை அற்புதங் களைச் செய்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபசாசுகளுக்குப் பயங்கரமான சாட்டையா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகம், பசாசு, சரீரத்தின் தந்திரங்களையயல் லாம் ஜெயித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபாளையத்திலும் அழியாத கற்பினால் விளங் கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅத்தியந்த விசுவாசத் திடனை உடைத்தானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஇடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞான சூளையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் புறக்கணித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதருடைய சிநேகத்தைப் பற்றிப் பூச்சக்கர வர்த்தியான இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இகழ்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதரைப் பற்றி பிராணனைத் தர மிகவும் அபேட்சித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசத்திய வேதத்தை அநுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத் தீர்வையிடப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதிரளான அம்புகளால் எய்யப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅம்புகளால் ஊடுருவப்பட���டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத் துடனே இராயன் முன்னிலையில் போய் அவன் கிறீஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தின் பேரில் கண்டித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகுரூரமாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎந்த நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாதவராகிய வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேத சாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமது இரத்தத்தால் கிறீஸ்தவ வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅத்தியந்த தைரிய சந்தோ­த்துடனே வேதத் துக்காகப் பிராணனைத் தந்த வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த ஜோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவேதசாட்சிகளுக்குள் விசேஷ மகிமைப் பிரதாபத்துடனே பிரகாசிக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளை நோய் பெருவாரிக் காய்ச்சல் நீங்கினதினால் மிகவும் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபூலோகமெங்கும் சுகிர்த வாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசகல கிறீஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவைசூரி முதலிய வியாதி துன்பத்தில் ஆதரவும் அடைக்கலமுமாயிருக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nசேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்க��ுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச். செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nசர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி எங்கள் இக்கட்டுக்களையும் பலவீனத்தையும் கிருபையுடனே பார்த்து, அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்பதுரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி, அர்ச். செபஸ்தியாருடைய மன்றாட்டினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படிக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்க��்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/nov/22/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3509051.html", "date_download": "2020-12-03T20:11:41Z", "digest": "sha1:KOGZZPL2H5H4DR3LXAQWT7SLRRHMQ4C4", "length": 8544, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சோழவித்தியாபுரத்தில் இன்று பயிா்க் காப்பீடு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசோழவித்தியாபுரத்தில் இன்று பயிா்க் காப்பீடு முகாம்\nகீழையூா் ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் மாவட்ட இ - சேவை மையம் சாா்பில் இலவச பயிா்க் காப்பீடு செய்யும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறுகிறது.\nமாவட்ட இ - சேவை மைய ஒருங்கிணைப்பாளா் கோபிநாத் தலைமையில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் குறித்து சோழவித்யாபுரம், தலையாமழை, ஆலமழை, சின்னத்தும்பூா், பெரியதும்பூா், பாலகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nசோழவித்தியாபுரம் ஊராட்சித் தலைவா் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் ஊராட்சி நிா்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இம்முகாமில் விவசாயிகள் சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ���வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/562760-bail-cancelled-for-person-threaten-doctors.html", "date_download": "2020-12-03T20:27:01Z", "digest": "sha1:3DVY7K2WOPBABYOW66XPNQDYNCH4PSXG", "length": 14055, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு மருத்துவர்கள், செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு | bail cancelled for person threaten doctors - hindutamil.in", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nஅரசு மருத்துவர்கள், செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு\nசேலத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுராஜ் (32). இவர் கடந்த ஏப்ரல் 24 அன்று சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பல் வலி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக சாமுராஜ் மீது ஓமலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சாமுராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, ‘மனுதாரர் கரோனா தொற்று காலகட்டத்தில் தன்னலமின்றி சேவையாற்றி வரும் அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் தரக்குறைவாகப் பேசி மிரட்டியுள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஅரசு மருத்துவர்கள்செவிலியர்கள்முன்ஜாமீன் மறுப்புமனு தள்ளுபடிஉயர் நீதிமன்றம்\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்���ம்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\nபட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர்வரை உள்ள உடைந்த பாலத்தை கார்கள் போகும் வகையில்...\nகட்சிகளின் தேவைக்கு ஏற்ப மாவட்டங்கள் பிரிக்கப்படுவது சரியல்ல: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுதுகலை தடயவியல் மருத்துவர்கள் தான் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுகக்கவசம் அணியாதவர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும்: குஜராத்...\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nபட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர்வரை உள்ள உடைந்த பாலத்தை கார்கள் போகும் வகையில்...\nஈரானில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது\nகரோனா தடுப்பு மருந்து குறித்த தகவல்கள் தனித்துவமாக உள்ளது: உலக சுகாதார அமைப்பு\nடிச.5 ஜெயலலிதா நினைவு நாள்: ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை\nதனிமைப் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு\nகரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை; பொள்ளாச்சி கிளை சிறை கைதிகள் கோவை மத்திய சிறைக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125452/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-12-03T20:23:08Z", "digest": "sha1:F5AMNJ3X3SWEIGY767JYRXOO3JEA5BCR", "length": 8202, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.ப��.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து ஆயிரத்து 300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஆற்றில் வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.\nகிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடி வீதம் நீர் வருகிறது. 52 அடி உயரம் கொண்ட அணையில் 49.20 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nடிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு\nபோஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி\nஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை:கமல்ஹாசன் கேள்வி\nஇந்த மாத இறுதி (அ)ஜனவரியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி-எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தகவல்\nபுரெவிப் புயல்: தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nபுரெவி புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்\nபுயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை\nபுரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125524/7.5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-03T20:07:54Z", "digest": "sha1:4VB2KB2UYXYURUU5LZWRLINZ4G62BH2S", "length": 8056, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி..\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமருத்துவ கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படும் வரை, திமுகவின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு கூடவே கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் அனைத்தும் மாறும் என்றும், அப்போது நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்படுவதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், மாணவர்களின் மருத்துவக் கனவு கனிந்து நனவாகும், நலன் பெருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\nபெண்ணிடம் சில்மிஷம் குடிகார போலீஸ்கார் தலையில் தட்டிய மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/technology/most-downloaded-apps-in-2018", "date_download": "2020-12-03T20:25:56Z", "digest": "sha1:ST2Y4C2SO4OKMXZZEM7BPFPAVMIDX4NE", "length": 6711, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "2018 இல் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட இரண்டு ஆப்கள் எது தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nலைப் ஸ்டைல் டெக்னாலஜி New year-Flashback 2018\n2018 இல் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட இரண்டு ஆப்கள் எது தெரியுமா\nமனிதன் எதிர்பார்க்காத அளவிற்கு தொழில்நுப்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் ஒன்றுதான் நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன். குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.\nஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமானதை தொடர்ந்து அது சம்மந்தமான App என்று சொல்லக்கூடிய செயலிகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.\nஅருகில் இருக்கும் நண்பர்கள், உறவுகளுடன் பேசுவதை தவிர்த்து அனைவரும் செல்போனையே கட்டி அழுதுகொண்டு இருக்கிறோம். சரி விஷயத்துக்கு வருவோம். 2018 இல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டு App பற்றித்தான் இங்கே பார்க்கவுள்ளோம்.\nம்யூசிக்காலி என்ற பெயரில் அறிமுகமாகி, இன்று டிக் டாக் என்��� பெயரில் அணைத்து ஸ்மார்ட் போன்களிலும் பதிவிறக்கம் செய்யப்படுத்துள்ளது இந்த ஆப். சாதரண பொழுதுபோக்கு சம்மந்தமான இந்த ஆப் தான் 2018 இல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஆப்.\nவிளையாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த PUBG ஆப் தான் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டாவது ஆப் ஆகும். இந்த ஆப் மூலம் சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையானதும், அதன்மூலம் நண்பர்கள், பெற்றோர்களை சுட்டு கொன்ற சம்பவங்கள் நாம் ஏற்கனவே அறிந்ததே.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T20:47:20Z", "digest": "sha1:6AK5CDM66Y7BUXYM4X6SBHZ2GI5WOBPX", "length": 8354, "nlines": 147, "source_domain": "www.athirady.com", "title": "அதிரடிக்கான வாழ்த்து – Athirady News ;", "raw_content": "\nATHIRADY In ENGLISH அந்தரங்கம் (+18) அறிவித்தல் ஆன்மிக செய்திகள் இது எப்படி இருக்கு கட்டுரைகள் கவிதைகள்\n“அதிரடி”க்கான வாழ்த்து: யார் தலையிட்டாலும், தடுமாறாமல் தமக்கென்று ஒரு பாணி…\n14 வது ஆண்டு பிற��்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான…\nபதினைந்தாவது அகவையில் காலடி பதிக்கும், “அதிரடி” இணையத்திற்கு…\n“அதிரடி”க்கான வாழ்த்து; அக மகிழ்ந்து வாழ்த்துகிறேன்..\n“அதிரடி”க்கான வாழ்த்து; மக்கள் சேவையில் “அதிரடி” இணையத்தின் தன்னிறைவு…\nவிளைந்தது.. பதினைந்து: “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், புரட்சிக்கவிஞர் மாணிக்கம் ஜெகன்..\nசாதனை ஆண்டு; “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதான்..\nபதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும் “அதிரடி இணையம்”\nபதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும், “அதிரடி” இணையத்துக்கான உங்கள் கருத்து……\nகிளிநொச்சி மாவட்டத்தில் மழை மற்றும் காற்று என்பவற்றினால் ஏற்பட்ட…\nஇடரில் மக்களின் முறைப்பாடுகளுக்கு வினைத்திறனாகச் செயற்பட்டுள்ளோம்…\nநாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர்…\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை…\nயாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457…\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார்\nபருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகொவிட் தொற்றாளர் முகத்தில் துப்பினார்; அட்டலுகமவில் ஐந்து…\nமருந்தினை உட்கொண்ட மஹர சிறைச்சாலை கைதிகள் தங்களுக்குள் மோதினர்…\nகளுபோவில கீல்ஸ் ஊழியர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி;அங்காடி…\nசாவகச்சேரியில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிய திருடன், மடக்கி…\nயாழ்.மாவட்டத்தில் இடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க அதிபர்…\nபுரெவியால் கடுமையான சேதம் இல்லை: அனர்த்த முகாமைத்துவ நிலையம்\nஅடங்காத சுச்சி.. பிக்பாஸ் பாலாஜி குறித்து சர்ச்சை பதிவு.. கடுமையாக…\nஆதிகோவிலடி பகுதியில் கடும் காற்று காரனமாக 55 குடும்பங்கள் முகாமில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai114.html", "date_download": "2020-12-03T20:08:50Z", "digest": "sha1:PPAYB4XQL7LNMNRZT36VTQC4BEVUVYZQ", "length": 6148, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "குறுந்தொகை - 114. நெய்தல் - தோழி கூற்று - இலக்கியங்கள், நெய்தல், தோழி, மிதிக்கும், குறுந்தொகை, கூற்று, நாரை, ஆரல், உடைய, செல்கம், தலைவியைக், எட்டுத்தொகை, சங்க, பாவை, வந்தனென், கொண்க", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்ம��கம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n114. நெய்தல் - தோழி கூற்று\nகுறுந்தொகை - 114. நெய்தல் - தோழி கூற்று\n(தலைவியைக் குறியிடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.)\nநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி\nநின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க\nசெல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்\nநாரை மிதிக்கும் என்மகள் நுதலே. 5\nஇயற்றப்பட்ட தேரை உடைய தலைவ நெய்தல் நிலத்தின் கண் எனது பாவையை வளர்த்திவிட்டு நீ இருக்குமிடத்து வந்தேன்; இரவு வருதலும் ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றை உடைய ஆகிய நாரைகள் என் மகளாகிய அப்பாவையின் நெற்றியை மிதிக்கும்; ஆதலின் யாம் போகின்றோம்; அவளைப் போகும்படி நீயே ஏவுவாயாக.\nமுடிபு: கொண்க, பாவை கிடப்பினென்; வந்தனென்; என் மகள் நுதல் நாரை மிதிக்கும்; செல்கம்; செல வியங்கொண்மோ.\nகருத்து: தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகுறுந்தொகை - 114. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், நெய்தல், தோழி, மிதிக்கும், குறுந்தொகை, கூற்று, நாரை, ஆரல், உடைய, செல்கம், தலைவியைக், எட்டுத்தொகை, சங்க, பாவை, வந்தனென், கொண்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_689.html", "date_download": "2020-12-03T19:24:11Z", "digest": "sha1:NI7DV7ZK2UML7S73L3UQVPWL7OHSTIUT", "length": 55573, "nlines": 174, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹக்கீமும், ரிஷாத்தும் பொறுப்���ுக் கூற வேண்டும் - இருவரும் அரசியல் நாடகமாடியுள்ளனர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹக்கீமும், ரிஷாத்தும் பொறுப்புக் கூற வேண்டும் - இருவரும் அரசியல் நாடகமாடியுள்ளனர்\nதமது அரசியல் இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்த ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தி சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.\nஆகவே முஸ்லிம் சமூகத்திற்கு அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர் என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.\nகேள்வி:- அரசியலிலில் இருந்து முழுமையாக விடைபெற்று விட்டீர்களா\nபதில்:- இல்லை, நான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இருக்கின்றேன். அரசியலில் எனது ஈடுபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் தேர்தல் அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கின்றேன்.\nகேள்வி:- அமைச்சரவை அமைச்சராக இருந்த நீங்கள் தேர்தல் அரசியலிலிருந்து திடீரென ஒதுங்கியமைக்கான காரணம் என்ன\nபதில்:- நான் சட்டத்துறை சார்ந்த பின்னணியைக் கொண்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது துறைசார் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் காரணமாக சொற்பகாலம் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதென்று தீர்மானம் எடுத்தேன்.\nஎனினும் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக எனது செயற்பாடுகள் தொடர்கின்றன. சுதந்திரக்கட்சி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்ற வகையில் அரசாங்கத்தின் சுபீட்சமான எதிர்காலம் நோக்கிய செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்கி செயற்பட்டு வருகின்றேன். மக்கள் சேவையையும் தொடருகின்றேன்.\nகேள்வி:- கடந்த தேர்தலில் உங்களைப் போட்டியிட வைப்பதற்கும் பின்னர் பாராளுமன்ற அரசியலில் உள்வாங்குவதற்கும் கடுமையான பிரயத்தனம் செய்யப்பட்டமை உண்மையா\nபதில்:- ஆம், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு வெகுவாக வலியுத்தப்பட்டது. அதன் பின்னரும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவ��ற்காகவும் பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. இருப்பினும் நான் எனது தனிப்பட்ட தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன்.\nகேள்வி:- முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன\nபதில்:- முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் என்பது இஸ்லாமிய மதத்தின் அடிப்படயில் நடைபெறுகின்ற விடயமொன்றாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்கள் துரதிஷ்டவசமாக தகனம் செய்யப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களின் கடமையாகின்றது.\nஅவ்வாறிருக்கையில் முஸ்லிம்களை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும், முஸ்லிம் அரசியலில் தமது இருப்பினை நிலைப்படுத்துவதற்காகவும் தற்போது ஜனாஸா நல்லடக்க விடயம் அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனால் நிலைமைகள் மென்மேலும் மோசமடைந்துள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கையில் முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்வி;டயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு சுகாதார தொழில்நுட்பக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அனைவரும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றிணைந்து ஒரே குரலில் சமூகத்தின் பாரம்பரிய உரிமைக்காக செயற்பட வேண்டும். தொடர்ச்சியாக உரிய தெளிவுபடுத்தல்களைச் செய்ய வேண்டும். முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் முட்டிமோதி தீர்வுகளைப் பெறமுடியாது.\nகேள்வி:- சுகாதார தொழில்நுட்ப குழுவானது தற்போது நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில் கரிசனை கொள்கின்றதல்லவா\nபதில்:- உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிகளை சுட்டிக்காட்டுகின்ற போது அண்மைய நாட்களில் நிலத்தடி நீர் மாசடைதல் என்ற விடயத்தினை முன்வைத்து வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள் வைத்தியசாலைகளில் வைத்து அளிக்கப்படுகின்றன.\nஅதேபோன்று, தொற்றாளர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அச்சந்தர்ப்பங்களில் அவர்களின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் அனைத்துமே கங்கையிலும், கடலிலும், நிலத்திற்கு கீழும் தான் செல்கின்றன என்ற விடயத்தினை சுட்டிக்காட்டி பத��ல் தர்க்கம் செய்ய முடியும். ஆனால் வாதப்பிரதிவாதற்களை விடவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த விடயத்திற்கு தீர்வினை எட்டுவதே சிறந்ததாகும்.\nகேள்வி:- அரசாங்கத்தினுள் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா\nபதில்:- ஆளும் தரப்பில் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். அவர்களும் சமூகம் சார்ந்து பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளர்கள். அதற்காக அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை கவலையளிக்கும் விடயமாகும்.\nகேள்வி:-முஸ்லிம்களின் அதிகமான பிரதிநிதிகள் எதிரணியில் இருக்கின்றபோது நீங்கள் குறிப்பிட்டவாறு ஓரணியில் திரள்வது சாத்தியமாகுமா\nபதில்:- முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை பார்த்தீர்களானால், மர்ஹ{ம் அஷ்ரப் ஆரம்பகர்த்தவாக இருந்தார். பின்னர் அதாவுல்லா, தொடர்ந்து ஹக்கீம், ரிஷாத், ஹிஸ்புல்லா என்று பிளவுகளே அதிகரித்தன. இது முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளன.\nசிறுபான்மை அரசியலை சிறப்பாக முன்னெடுத்தவர்களில் ஒருவரான சௌமியமூர்த்தி தொண்டமான், ‘பெரும்பான்மையுடன் இணைந்து சிறுபான்மையினர் பயணித்து தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே மதிநுட்பமான சிறுபான்மை அரசியலாக இருக்கும்’ என்று கூறியிருக்கின்றார்.\nஅதேநேரம், ஹக்கீமும், ரிஷாத்தும் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களின் போது தமது இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்தார்கள். முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தினார்கள். இதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சில தீர்க்க முடியாத அளவுக்கு தற்போது நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஹக்கீமும் ரிஷாத்தும் பொறுப்புக் கூற வேண்டும்.\nஅதுமட்டுமன்றி, 20ஆவது திருத்தச்சட்ட நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் இருவரும் அரசியல் நாடகமாடியுள்ளனர். அவர்கள் இருவரும் திருத்தச்சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தபோதும் அவர்களுடைய கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன்மூலம் ஹக்கீமும், ரிஷாத்தும் சமூகம் சார்ந்த அரசியலை பின்பற்றவில்லை என்பது வெளியாகியுள்ளது. அவர்களிட���்தில் கொள்கை ரீதியான அரசியல் காணப்படவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.\nஅவர்கள் இருவரும் தமது எதிர்காலம் சார்ந்தே சிந்தித்துள்ளனர். தாங்கள் எவ்வாறு ‘தீர்மானிக்கும் சக்திகளாக’ நீடிக்க முடியும் என்றே கருதியிருக்கின்றார்கள். இதனால் தான் முஸ்லிம்களின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது.\nகேள்வி:- பௌத்த, சிங்கள பெரும்பான்மையின் ஆதரவுடன் ஆட்சியாளர்கள் தெரிவாகியுள்ளமையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையொன்று காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா\nபதில்:- ஜனாதிபதி உட்பட அரசாங்கம் சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆகவே அதற்குரிய முக்கியத்துவம் அவர்களால் வழங்கப்படும். இருப்பினும், சகல மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக இருப்பதுடன் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அக்கூற்றின் மீது எனக்கு பெருநம்பிக்கை உள்ளது. இருப்பினும், வடக்கு கிழக்கில் இனவாதம் தலைதூக்குகின்ற தருணங்களில் எல்லாம் தென்னிலங்கையிலும் இனவாதம் வலுக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nகேள்வி:- உங்களினதும், சுதந்திரக்கட்சியினதும் அரசியல் எதிர்காலம் எவ்வாறிருக்கப்போகின்றது\nபதில்:- நான் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக தொடர்ந்தும் செயற்படுவேன். எதிர்காலத் தேர்தல்களின்போது உரிய தீர்மானங்களை எடுப்பேன். சுதந்திரக்கட்சிக்கு பல நெருக்கடிகள் இருந்தபோதும் 14ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்றில் மூன்றாவது அரசியல் சக்தியாக உள்ளது. எதிர்காலத்தில் கட்சி மீள கட்டியெழுப்பபட்டு மேலும் முன்னேற்றங்களை காணும்.\nஇவர் ஏதோ முஸ்லிம்களுக்கு எல்லாம் செய்து முடித்தவர் போல எல்லோரும் சந்தர்ப்பவாதிகள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜட��� படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/exam-results/ssc/", "date_download": "2020-12-03T20:17:58Z", "digest": "sha1:JXYLB66M5ZBZBVAOEXUV5PMMFO4FUDM2", "length": 20464, "nlines": 364, "source_domain": "tamil.examsdaily.in", "title": "SSC Archives - ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome தேர்வு முடிவுகள் SSC\nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nSSC CHSL இறுதித் தேர்வு முடிவுகள் 2017 வெளியானது\nSSC JE தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nSSC CGL Tier 1 2018 ஆம் ஆண்டின் தேர்வு முடிவை 20.08.2019 அன்று மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் அறிவித்தது. SSC CGL Tier 1 மதிப்பெண்கள் 2019 தற்பொழுது வெளியிடபட்டுள்ளது....\nSSC CGL Tier 1 தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nSSC CGL Tier 1 தேர்வு முடிவுகள் 2019 - வெளியானது SSC CGL Tier 1 தேர்வின் முடிவுகள் அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. SSC CGL Tier 1 தேர்வு 2019 ஜூன்...\nSSC CGL Tier 1 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\nSSC CGL Tier 1 முடிவு 2018-19 | மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) Tier 1 தேர்வுக்கான முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 20) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு எழுதிய...\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) / ஜூனியர் செயலகம் உதவியாளர் (JSA), அஞ்சல் உதவியாளர் (PA)...\nSSC ஸ்டெனோகிராபர் சி மற்றும் டி Skill Test முடிவுகள்\nSSC ஸ்டெனோகிராபர் சி மற்றும் டி Skill Test முடிவுகள் பணியாளர் தேர்வாளர் ஆணைக்குழு (SSC) ஸ்டெனோகிராபர் சி மற்றும் டி பதவிற்குரிய Skill Test முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆவண சரிபார்ப்பு 12-12-2018 அன்று நடைபெறவுள்ளது. கீழே உள்ள இணைய...\nSSC (SR) சென்னை ஜூனியர் பொறியாளர் ஆவண சரிபார்ப்பு பட்டியல்\nSSC (SR) சென்னை ஜூனியர் பொறியாளர் ஆவண சரிபார்ப்பு பட்டியல் பணியாளர்கள் தேர்வு குழு ஆணையம் தென் மண்டலம் (SSCSR) சென்னை ஆனது ஜூனியர் பொறியாளர் (Civil, Mechanical, Electrical, Quantity Surveying and...\nSSC SR JE இறுதி முடிவுகள் 2017\nSSC SR JE இறுதி முடிவுகள் 2017 பணியாளர் தேர்வாளர் ஆணைக்குழு (SSC) Southern Region சென்னை, Junior Engineers (Civil, Mechanical, Electrical, Quantity Surveying and Contract) பதவிற்குரிய இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. கீழே உள்ள இணைய முகவரியில்...\nSSC JE இறுதி முடிவுகள் 2017\nSSC JE இறுதி மு��ிவுகள் 2017 பணியாளர் தேர்வாளர் ஆணைக்குழு (SSC) Junior Engineer (Civil, Mechanical, Electrical, Quantity Surveying and Contract) பதவிற்குரிய இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. கீழே உள்ள இணைய முகவரியில் இறுதி முடிவுகளை...\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II (சிவில், மெக்கானிக்கல், மின் மற்றும் அளவு ஆய்வு (Electrical and Quantity...\nSSC MTS தேர்வு முடிவுகள் (Results) 2018 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical)) தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 03.11.2018 முதல் 03.12.2018 குள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்...\nSSC CHSL 2018-19 கட்-ஆஃப் (Cut Off) மதிப்பெண்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்க்கான ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி CHSL (10 +2) தேர்வை நடத்துகின்றது. தேர்வு முடிந்த பிறகு விடைக்குறிப்பு வெளியிடப்படும். விடைக்குறிப்பு...\nSSC CHSL 2018-19 தேர்வு முடிவுகள்\nSSC CHSL 2018-19 தேர்வு முடிவுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்க்கான ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி CHSL தேர்வை நடத்துகின்றது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். SSC CHSL 2018-19 Tier I தேர்வு முடிவுகள் - விரைவில்...\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் (CMPDI) காலியாக உள்ள Advisor பணிகளுக்காக அறிவிப்பான்...\nUPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nUPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) உள்ள Assistant Commandants (Executive) பணிகளுக்கு துறை ரீதியிலான...\n40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020\n40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020 தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) காலியாக உள்ள Consultant (Engineer) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்காக என பல்வேறு காலியிடங்கள்...\nதனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க திட்டம் \nதனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க திட்டம் - 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க திட்டம் பல்வேறு வகையான இயற்கை வளங்களை சார்ந்து வாணிபம் செய்யும் சுரங்க தொழில் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தற்போது...\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் (CMPDI) காலியாக உள்ள Advisor பணிகளுக்காக அறிவிப்பான்...\nUPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nUPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) உள்ள Assistant Commandants (Executive) பணிகளுக்கு துறை ரீதியிலான...\n40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020\n40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020 தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) காலியாக உள்ள Consultant (Engineer) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்காக என பல்வேறு காலியிடங்கள்...\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் (CMPDI) காலியாக உள்ள Advisor பணிகளுக்காக அறிவிப்பான்...\nUPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nUPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) உள்ள Assistant Commandants (Executive) பணிகளுக்கு துறை ரீதியிலான...\n40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020\n40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020 தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) காலியாக உள்ள Consultant (Engineer) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்காக என பல்வேறு காலியிடங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/", "date_download": "2020-12-03T19:44:42Z", "digest": "sha1:P6EGAPHDAAF3R52ICJHXPIMPBME2L4WH", "length": 11729, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "Social media News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | சமூக வலைதளம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nரஜினியின் அரசியல் வருகை: இந்திய அளவில் ட்ரெண்டாகும் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nஹேக் செய்யப்பட்ட வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கங்கள்\nசெய்திப்பிரிவு 03 Dec, 2020\n\"போயஸ் கார்டனில் இருந்து இன்னொரு முதல்வர்\nதமிழக மக்களுக்கு இன்று தான் உண்மையான தீபாவளி...\nதமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு...\n'பாவக் கதைகள்' ஆந்தாலஜி ட்ரெய்லர்\nநெட்டிசன் நோட்ஸ்: முத்திரை பதித்த நடராஜன்\nசெய்திப்பிரிவு 02 Dec, 2020\n“என்கிட்ட 20 ரூவாதான் இருக்கு...வரலாமா”-ஆட்டோக்காரரை வியக்கவைத்த முன்னாள் எம்எல்ஏ\nஉ.பி. அரசு மருத்துவமனையில் சிறுமியின் சடலத்தைக் கடித்த தெரு நாய்: அதிர்ச்சி வீடியோ\nசெய்திப்பிரிவு 27 Nov, 2020\nபாகனுடன் பேசும் யானை; ஸ்ரீரங்கம் கோயிலில் அதிசயம்: வைரலாகும் வீடியோ\nசெய்திப்பிரிவு 13 Nov, 2020\nதோனி ரசிகரின் வீடு: நன்றி கூறிய தல\nசெய்திப்பிரிவு 26 Oct, 2020\nசெய்திப்பிரிவு 24 Oct, 2020\nநெட்டிசன் நோட்ஸ்: சிஎஸ்கே மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை தோற்கடித்தது\nசெய்திப்பிரிவு 23 Oct, 2020\nஒரே தலதான்: ரசிகரின் பாராட்டுக்கு கே.எல். ராகுல் பதில்\nசெய்திப்பிரிவு 19 Oct, 2020\n- குழந்தை உணர்த்தும் செய்தி\nசெய்திப்பிரிவு 17 Oct, 2020\nகரோனா தடுப்பூசி குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும்: யூடியூப் அறிவிப்பு\nசெய்திப்பிரிவு 16 Oct, 2020\nஊரடங்கால் கடை வருமானத்தை இழந்து அழுத 80 வயது முதியவர்; வைரல் வீடியோவால்...\nசெய்திப்பிரிவு 08 Oct, 2020\nநெட்டிசன் நோட்ஸ்: ஜாதவ் - என்ன டி.கே. தோத்துருவோமோனு பயந்துட்டீங்களா\nசெய்திப்பிரிவு 08 Oct, 2020\nசென்னை வெற்றியை சமூக வலைதளங்களில் கொண்டாடிய ரசிகர்கள்\nசெய்திப்பிரிவு 05 Oct, 2020\nநடராஜனுக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு\nசெய்திப்பிரிவு 30 Sep, 2020\nசெய்திப்பிரிவு 27 Sep, 2020\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:14:52Z", "digest": "sha1:TQFUDAWRTFBCCL3AYUORKZVBGORJXUYD", "length": 15952, "nlines": 174, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா ஹாட்ஸ்பாட். கோயம்பேடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்\nசென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர்…\nசென்னையை சூறையாடும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு….\nசென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது….\n 29ம் தேதி மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்…\nசென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில்…\n27/05/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 23/05/2020 மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசும், சுகாதாரத்துறையும் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த…\nஜெட் வேகத்தில் பரவும் கொரோனா….தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர்…\n22/05/2020 மேலும் 786: தமிழகத்தில் 15ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்ற���…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத்…\nதமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு… இன்று 776 பேர் பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர்…\nகொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்…\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும்…\nஇன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு…\nஇன்று 509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 9ஆயிரத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை…\nசென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…\nசென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக ���ொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45178/actress-anjali-photos", "date_download": "2020-12-03T20:44:22Z", "digest": "sha1:ALJSQY77HCFV5LTR2CKEB4IDT2OKW3PE", "length": 4044, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அஞ்சலி - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஷ்ரத்தா ஸ்ரீநாத் - புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nமருத்துவ கழிவுகளை கொட்டும் இடமா தமிழ்நாடு\n‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...\nசந்தானத்தின் 2 படங்களுடன் களம் இறங்கும் சசிக்குமார் படம்\nஇரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...\nவிதார்த் நடிப்பில் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படம்\nமனோஜ் ராம் இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நட்சத்ரா’. இந்த படத்தில் விதார்த்துக்கு...\nசிந்துபாத் - இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநீயா 2 - பட புகைப்படங்கள்\nநாடோடிகள் 2 - டீஸர்\nலிசா 3D - ட்ரைலர்\nநீயா 2 - ���்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:08:43Z", "digest": "sha1:MZFOCZPTSUWBGRMQ53RLP3NHK3WCSKHY", "length": 16180, "nlines": 116, "source_domain": "ethiri.com", "title": "சத்துகள் நிறைந்த அவல் – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nஅவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துகள் குறித்து பார்ப்போம்…\nசத்துகள் நிறைந்த அவல் வகைகள்…\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nபண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை சத்துள்ள உணவாக உண்ணப்பட்டு வருவது அவல் என்றால் அது மிகையாகாது.\nநெல்லிலிருந்து தயாரிக்கப்படும் அவலானது இந்தியாவின் வட மாநிலங்களில் போஹா என்றும், ஒரிசாவில் சிவ்டா என்றும்,\nஆந்திராவில் அத்குலு என்றும், கர்நாடகாவில் அவலக்கி என்றும் அழைக்கப்படுகின்றது.\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஅவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன.\nநாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளைகின்ற அரிசியைக் கொண்டு பலவகையான அவல்கள் தயாரிக்கப்படுகின்றன.\nதமிழ்நாட்டைப் போலவே கர்நாடகா மற்றும் கேரளாவில் சிவப்பு அவல் என்பது மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.\nஅரிசியில் மட்டுமல்லாது சிறு தானியங்களிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றது. தினை அவல், கம்பு அவல், சோள\nஅவல், ராகி அவல் போன்றவை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடிய உணவாக மாறி வருகின்றது.\nபல வருடங்களுக்கு முன்பு வரை நெல்லை சுத்தப்படுத்தி, ஊறவைத்து வெயிலில் உலர்த்தி கைகளால் இடித்து கைக்குத்தல் முறையில் அவலானது தயாரிக்கப்பட்டு வந்தது.\nஇப்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் எளிதாகவும், விரைவாகவும் அதிக அளவிலும் அவலானது உற்பத்���ி செய்யப்படுகின்றன.\nகல் மற்றும் மண்ணானது பிரிக்கப்படும் இயந்திரத்தில் நெல்லிலிருக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு பின்னர் தண்ணீர் உள்ள\nதொட்டியில் நெல்லானது கொட்டப்பட்டு மேலே மிதக்கும் தேவையற்ற கருக்கா நெல்லானது அகற்றப்பட்டு குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கப்படுகின்றது.\nபின்பு மற்றொரு இயந்திரத்தில் ஊறவைத்து உலர்த்தப்பட்ட நெல்லானது கொட்டி வறுக்கப்படுகின்றது.\nவறுக்கப்பட்ட நெல்லானது நெல்லை அழுத்தி அவலாக மாற்றும் இயந்திரத்தில் கொட்டப்பட்டு அவலாக வெளியே எடுக்கப்படுகின்றது.\nஅந்த அவலானது பெரிய சல்லடைகளில் சலிக்கப்பட்டு தவிடு, உமி நீக்கப்பட்டு சுத்தமான அவலாகக் கிடைக்கின்றது.\nஅவல் அளவானது இயந்திரத்தில் தரப்படும் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகின்றது.\nஅவல் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.\nமாவுச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் மட்டுமல்லாது சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றையும் கொண்டிருக்கும் ஒரு தானியம் அவலாகும்.\nஅவலை சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். எந்தவித பண்டிகைகளிலும் அவல் என்பது இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பொருளாக உள்ளது.\nஅவல் உடல் சூட்டைத் தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தருவதோடு உடல் இளைப்பதற்கு ஏற்ற உணவாக உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவல் பெரிதும் உதவுகின்றது.\nஉடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய சிவப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிவப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம் மற்றும் புட்டு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.\nகம்பு அவல் கிச்சடி, உப்புமா மட்டுமல்லாது இனிப்பு வகைகள் செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது.\nசுவைமிக்க தினை அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் போன்றவற்றையும் மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ளார்கள்.\nஅவலை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.\nஅவலை தண்ணீர், பால் அல்லது மோரில் ஊற வைத்துச் சாப்பிடலாம். அல்லது வெல்லம் மற்றும் தேங்காய் மற்றும் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.\nஎப்போதாவது பண்டிகைக்கு வாங்கிப் பயன்படுத்தும் ஒன்றாக இல்லாமல் அன்றா�� உணவில் அவலைச் சேர்த்துக் கொண்டோமானால் அதை உட்கொள்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளையும் முழுமையாகப் பெறலாம்.\n← தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு →\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\nஇலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்\nதம்பதிகள் சடமாக மீட்பு- நடந்தது என்ன ..\nதிட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nமர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்\nலண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம் – photo\nஇலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி\nதொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த - நடிகை\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nபெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் - உலகை உலுப்பிய பயங்கரம்\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\nJelly sweets செய்வது எப்படி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:03:21Z", "digest": "sha1:LQQGHNBVAY43BMU3GQ54F5P5E4TAMLVV", "length": 9952, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரிட்டிஷ் ஏர்வேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nBA என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) ஐக்கிய இராச்சியத்தின் விமானச் சேவையாகும். இதன் விமானக்குழுவின் அளவு, சர்வதேச விமானங்கள் மற்றும் சர்வதேச இலக்குகள் ஆகியவற்றினைப் பொறுத்து இது மிகப்பெரிய விமானச் சேவை என்ற பெயரினைப் பெற்றுள்ளது. லண்டனில் ஈஸிஜெட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, அதிகப்படியான பயணிகளைக் கொண்ட விமானச் சேவை இதுவாகும். லண்டனின் ஹீத்ரு விமான நிலையத்தினைத் தலைமை மையமாகக் கொண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் செயல்படுகிறது.\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் அமைப்பு ஐக்கிய இராச்சிய அரசால் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் ஏர்வேஸ் கார்பரேஷன் மற்றும் பிரிட்டிஷ் ஐரோப்பியன் ஏர்வேஸ் மற்றும் இரு சிறிய உள்ளக விமானச் சேவைகளான கார்டிஃபில்லில் உள்ள காம்ப்ரியன் ஏர்வேஸ் மற்றும் நியூகேஸ்ட்லே அபான் டைனில் உள்ள நார்த்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் ஆகிய விமானச் சேவைகளை நிர்வகிப்பது இதன் முக்கியப்பணியாக இருந்தது. மார்ச் 31, 1974 இல் இந்த நான்கு விமானச் சேவைகளும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உடன் மொத்தமாக இணைந்தன.[1]\n4 கூட்டுப் பங்காண்மை மற்றும் கோட்ஷே ஒப்பந்தங்கள்\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் உயர்தர வழித்தடங்களாக நியூயார்க் – மியாமி, லண்டன் – டப்ளின், மியாமி – நியூயார்க் மற்றும் டப்ளின் – லண்டன் ஆகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 154, 142, 134 மற்றும் 131 விமானங்களை இயக்குகிறது. பயணிகள் விமானங்கள் தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானங்களை கார்டிஃப் – மலகா மற்றும் அலிகேன்டே – கோபென்ஹகென் ஆகிய வழித்தடங்களுக்குக் கொண்டுள்ளது.[2]\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் 160 இலக்குகளுக்கும் மேலாக விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. இதில் ஆறு உள்நாட்டு விமானச் சேவைகளும் அடங்கும். மக்கள் வசிக்கும் ஆறு கண்டங்களுக்கும் [3] விமானச் சேவையினை செயல்படுத்தும் நிறுவனங்கள் சில மட்டுமே, அவற்றுள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்று. இதனை டெல்டா ஏர்லைன்ஸ், எ��ிரேட்ஸ், எடிஹட் ஏர்வேஸ், கொரியன் ஏர், குவாண்டாஸ், கத்தார் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தென்னாப்பிரிக்கா ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் துணையுடன் செயல்படுத்துகிறது.\n2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலிருந்து பிரிட்டனின் தலைநகரான லண்டனுக்கு புறப்பட்ட இந்த நிருவனத்தின் விமானம் தீப்பிடித்தது. இதில் இரண்டு பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது மற்றவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.[4]\nகூட்டுப் பங்காண்மை மற்றும் கோட்ஷே ஒப்பந்தங்கள்தொகு\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் பின்வரும் நிறுவனங்களுடன் கூட்டுப்பங்காண்மை மற்றும்/அல்லது கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-12-03T21:53:59Z", "digest": "sha1:MWAAFY75VKUVVFGFC3SGGWVOOOPAROEL", "length": 10218, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பிரடு அரசல் வாலேசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆல்ஃவிரடு அரசல் வாலேசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nexploration, உயிரியல், உயிர்புவியியல், தாவரவியல்\nஆல்பிரடு அரசல் வாலேசு அல்லது ஆல்பிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace, 8 சனவரி 1823 - 7 நவம்பர் 1913) இங்கிலாந்து இயற்கையியலாளர், புவியியல் அறிஞர், மக்களியல் அறிஞர் மற்றும் உயிரியல் அறிஞருமாவார். இவர் சார்லசு டார்வினுக்கு முன்னர் உயிரினங்களில் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவராவார்.\nவாலேசு எழுதிய சில முக்கிய புத்தகங்கள்[தொகு]\nவாலேசு எழுதிய சில முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகள்[தொகு]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-12-03T20:51:41Z", "digest": "sha1:DY2TZF75SNNFBYSUEZVI4ADXZU54CM6J", "length": 4495, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "குடைப்பனை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2013, 16:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sayyeshaa-shaheen-praise-arya-059666.html", "date_download": "2020-12-03T21:01:49Z", "digest": "sha1:2UQLG6K3F2TLBZFOIROW5PWUBN3FD5ZQ", "length": 15617, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆர்யா அதிர்ஷ்டசாலி: இப்படி ஒரு மனைவியும், மாமியாரும் யாருக்கு கிடைக்கும்! | Sayyeshaa, Shaheen praise Arya - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n2 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n3 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n3 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அ��ேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்யா அதிர்ஷ்டசாலி: இப்படி ஒரு மனைவியும், மாமியாரும் யாருக்கு கிடைக்கும்\nஆர்யா அதிர்ஷ்டசாலி, சயீஷா மற்றும் அவரின் அம்மா போட்டுள்ள ட்வீட்- வீடியோ\nசென்னை: சயீஷா மற்றும் அவரின் அம்மா போட்டுள்ள ட்வீட்டை பார்த்தால் ஆர்யா அதிர்ஷ்டசாலி என்றே சொல்லத் தோன்றுகிறது.\nமவுனகுரு படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சாந்தகுமார் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோரை வைத்து மகாமுனி படத்தை இயக்கி முடித்துள்ளார்.\nஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nபேசியே ஒரு படத்தை ஹிட்டாக்கினவங்க கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க\nமகாமுனி படத்தில் ஆர்யாவின் லுக்கே வித்தியாசமாக உள்ளது. அந்த படத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு தனது கணவரின் லுக்கை பாராட்டியுள்ளார் சயீஷா. மேலும் மகாமுனி படத்தை பார்க்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.\nமகாமுனி படத்திற்காக ஆர்யா கடுமையாக உழைத்ததை பார்த்துள்ளேன். அந்த படத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று ஆர்யாவின் மாமியார் ஷஹீன் தெரிவித்துள்ளார்.\nஆர்யா மாதிரி ஒரு நல்லவர் தனது மகளுக்கு மாப்பிள்ளையாக கிடைத்ததில் மகிழ்ச்சி என்று சயீஷாவின் அம்மா ஏற்கனவே தெரிவித்தார். இந்நிலையில் ஆர்யாவின் உழைப்பை அவர் பாராட்டியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு மாமியார் யாருக்கு கிடைக்கும் என்கிறார்கள்.\nஆர்யா ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவருக்கு இந்த மகாமுனி கை கொடுக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். திருமணமான பிறகு ஆர்யாவும், சயீஷாவும் சேர்ந்து டெடி படத்தில் நடிக்கிறார்கள். ரியல் ஜோடியை விரைவில் திரையில் பார்க்கலாம்.\nரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\nஎதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. ஏறி ஆடு கபிலா.. ஆர்யாவின் சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nபின்னாடியே இப்படி இருக்குன்னா.. முன்னாடி மிரட்டுமே.. நாளைக்கு ’ஆர்யா 30’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்��ே\nபட்டாசு கடையில் வைக்கப்பட்டிருந்த பொண்டாட்டியின் போட்டோ.. கடுப்பான ஆர்யா.. செய்த வேலைய பாருங்க\nஆர்யாவுக்கு பாக்ஸிங் கற்றுத்தரும் பிரபல இயக்குனர்.. வைரலாகும் புகைப்படம் \nநடிகர் விஷால் படத்தில் நடிக்கிறேனா.. அதுல உண்மையில்லை.. பிரபல முன்னாள் ஹீரோயின் திடீர் மறுப்பு\nஅடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா\nஎன்னடா ஒவ்வொரு டிரெஸ்ஸா வெளியே விழுது.. இரண்டாம் குத்து ஹாட் டீசர்.. ஆர்யா ரிலீஸ் பண்றாரு\nஆர்யாவை கணவராகவே நினைத்துவிட்டாரா அபர்ணதி பெயருக்கு பின்னால் இருப்பதை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்\nசிங்கம்பட்டி ஜமீன்.. சொரிமுத்து அய்யனார் குறித்து தவறான கருத்து.. நடிகர் ஆர்யா ஆஜராக கோர்ட் உத்தரவு\nஆர்யாவோட புது பாக்ஸிங் பார்ட்னர் அந்த பிரபல நடிகையா வைரலாகும் போட்டோஸ்.. ஒரே குஷி தான் போங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\nவரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nநான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%9F%E0%AE%B8%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2020-12-03T19:26:31Z", "digest": "sha1:MZQP3OZCTSBJM56JMQPGFZ6DDQRJV76M", "length": 7844, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "டெஸ்லா சுவாச இயந்திரம் - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nTag : டெஸ்லா சுவாச இயந்திரம்\nTag : டெஸ்லா சுவாச இயந்திரம்\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா எவ்வாறு சுவாச இயந்திரத்தை உருவாக்குகிறார்கள் என்பதை டெஸ்லா வெளியிட்டுள்ளது.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nமேலும் பல கைத்தொலைபேசிகளை ஆதரிக்கின்றது மைக்ரோசாப்ட் \"உங்கள் தொலைபேசி\"...\nபேஸ்புக் விரைவில் மறைகுறியாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்க...\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nஏஎம்டி புதிய சிறந்த மாடல்களை வெளியிட்டுள்ளது\n2005 முதல் எளிய உரைகளில் கடவுச்சொற்களை Google சேமித்துள்ளது\nஉங்கள் நண்பர்கள் இல்லாமல் குழு செல்பி எடுப்பது எப்படி\nYoutube ற்கு சவால் விடுகிறது இன்ஸ்ராகிராம்\nசஃபாரியில் ஃப்ளாஷ் ஆதரவை நீக்கியுள்ளது ஆப்பிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-15-49-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2020-12-03T19:18:12Z", "digest": "sha1:PSNTW4YMQ4GLBYDST3VIVYXERTKEGXXZ", "length": 11782, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-49 ஆக 05 – ஆக 11 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2011ஆகஸ்ட் - 11உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-49 ஆக 05 – ஆக 11 Unarvu Tamil weekly\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் நயவஞ்சகத்தனம்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nசுல்தான் பேட்டை கிளை தஃவ��\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2020-12-03T20:47:44Z", "digest": "sha1:M52BYMWFEVGAJAUBZ5WYCMHI7HBT6KRC", "length": 10122, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றம் | Virakesari.lk", "raw_content": "\nசிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் 52 வீதம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்பு\nபுரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேர்ந்த 4007 பேர் பாதிப்பு ; சமல் ராஜபக்‌ஷ\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\nஅரசியல் பழிவாங்கலுக்காகவே சிவமோகன் என் மீது குற்றம் சாட்டுகின்றார் ; சாந்தி\nஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப்...\nஇராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கைக்குள் தலையிடும் அமெரிக்கா - விமல்\nஇராஜதந்திர பணிகளின் எல்லைகளை மீறி அமெரிக்கா இலங்கையின் உள்ளக விவகாரங் களில் தலையிடுகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணிய...\nவைத்தியர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை எடுக்கப்படும் - ராஜித\nகைதுசெய்யப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியரை ஒருபோதும் நிரபராதியாக நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் த...\nதாக்குதலுக்கு இலங்கையை தெரிவுசெய்ய இதுவே காரணம் என்கிறார் இராணுவத் தளபதி\nகடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்...\n5 வருடங்களின் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபர்\n5 வருடங்கள் பின்னர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட வாகனச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா தண்டம் வித...\n\"யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் பதிலளிக்க தயார்\"\nயுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் தான் எந்தவொரு நிதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்க தயாராக உள்ளதாகவு...\nயாழில் இளைஞர் மீது தாக்குதல் : பொலிஸார் அசமந்த போக்கில்\nபல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப...\nநாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி சுற்றி வளைப்பு : பலர் கைது\nநாடளாவி ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பல குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட...\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\nநல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்­கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்­ப­தற்கு ஒரு சிலர் முயற்­சி­களை முன்­னெ­டுத...\nவிக்கினேஸ்வரன் என்னை தடுக்கின்றாரென யாழ் மேயர் ஆர்னோல்ட் குற்றச்சாட்டு\nயாழ்.மாநகர சபை மக்களுக்கு சேவையை நிறைவேற்றுவதற்குரிய முறையில் திறம்பட செய்யவிடாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...\nமாந்தை மேற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்': மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 882 பேர் பாதிப்பு: வீடுகளுக்கும் சேதம்..\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது\nகிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil360.lk/?p=404", "date_download": "2020-12-03T19:33:11Z", "digest": "sha1:LI4LOEHMKBSRTDB42F7T2ZHKZJJZZQGD", "length": 7661, "nlines": 86, "source_domain": "tamil360.lk", "title": "`பொறாமையா…இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்!’ – Tamil 360", "raw_content": "\nகோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு\nவெற்றிகரமான திலாப்பிய (ஜப்பான் மீன்) மீன் வளர்ப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு\n`பொறாமையா…இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்\n“பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவத��� இதுதான்…” – ஹர்பஜன்\nகொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதும் லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் களத்தில் விளையாடிய வீரர்கள் பலரும் வீட்டிலே லாக் ஆனார்கள். பலரும் இந்த நேரத்தில் தங்களை சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ஆக்ட்டிவாக வைத்திருந்தனர். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முக்கியமானவர்.\nஇன்ஸ்டாகிராமில் ‘ReminiscewithAsh’என லைவ்வின் பல்வேறு நபர்களிடம் பேசி வருகிறார் அஷ்வின். அண்மையில் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடமும் கிரிக்கெட், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எனப் பல விஷயங்கள் குறித்து பேசினார். தற்போது அவர் ஹர்பஜன் சிங் உடன் நடத்திய லவ் உரையாடல் செம ஹிட் அடித்திருக்கிறது.\nஅஷ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த பின்னர்தான் ஹர்பஜன் சிங் ஓரங்கட்டப்பட்டார் என்ற பேச்சு பொதுவாகவே இருக்கும். இந்த நிலையில்தான் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்போது ஹர்பஜன் இதுதொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.\nஅவர், “பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவது இதுதான். தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் சிறந்த ஆஃப்- ஸ்பின்னர் நீங்கள்தான். ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சிறப்பாகச் செயல்படுகிறார். வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அவரது ஆட்டம் சிறப்பானதுதான்” என்றார்.\n← பேட்டை தொட்டு 3 மாசம்\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா →\nதுரத்தியடிக்கும் கொரோனா முடங்கிய விளையாட்டு உலகம்\n`என்னிடம் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என நினைக்கவில்லை\nபேட்டை தொட்டு 3 மாசம்\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஅக்னி நட்சத்திரம் நெருங்கினாலே, ”இந்தக் கோடைக் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ’ என்று பெருமூச்சு விடுகிறோம்.\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சர��த்த வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=130213", "date_download": "2020-12-03T20:06:55Z", "digest": "sha1:BYW3ZG5PSSJN2RJHZZDKZTZCYPK2YFXZ", "length": 11264, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Qualifier 2 match in Abu Dhabi Hyderabad-Delhi Multi-Test today: Who will qualify for the final?,அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?", "raw_content": "\nஅபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்\n90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ள நிலையில் அந்த அணியுடன் மோதப்போவது யார் என்பதை முடிவு செய்யும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடக்கிறது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி லீக் சுற்றில் கடைசி 3 போட்டிகளில் வலுவான டெல்லி, பெங்களூரு, மும்பையை வீழ்த்தி 7 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருரை சாய்த்து தொடர்ச்சியாக 4 வெற்றியை ருசித்த உற்சாகத்தில் இன்று களம் காண்கிறது. வார்னர் 4 அரைசதத்துடன் 546, மனிஷ்பாண்டே 404, வில்லியம்சன் 250 ரன் எடுத்துள்ளனர். பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் சிறப்பாக உள்ளது. ரஷித்கான் 19, நடராஜன் 16, சந்தீப் சர்மா 13, ஜேசன் ஹோல்டர் 13 விக்கெட் எடுத்துள்ளனர். காயம் காரணமாக சகா மற்றும் விஜய் சங்கர் இன்னும் ஆடவாய்ப்பில்லை. வெற்றி பார்முடன் பைனலுக்குள் நுழையும் முனைப்பில் ஐதராபாத் களம் காண்கிறது.\nமறுபுறம் லீக் சுற்றில் 8 வெற்றிகளுடன் 2வது இடத்தை பெற்ற டெல்லி, குவாலிபயர் 1 போட்டிகளில் 57 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் வீழ்ந்தது. தொடரின் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து வந்த டெல்லி, கடைசி 6 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்துள்ளது. பிரித்வி ஷா தொடர்ந்து தடு���ாறி வருகிறார். தவான் 2 சதத்துடன் 525, ஸ்ரேயாஸ் அய்யர் 433, ஸ்டோனிஸ் 314, ரிஷப் பன்ட் 285 ரன்கள் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் ரபாடா 25, நார்ட்ஜே 20, அஸ்வின் 13 விக்கெட் எடுத்துள்ளனர்.\nஆனால் கடந்த போட்டியில் அஸ்வின் தவிர மற்ற அனைவரும் ரன்களை வாரி இறைத்தனர். இதனால் இன்று தவறுகளை திருத்திக்கொண்டு முதன்முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்புடன் ஆடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அபுதாபியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 2வது பேட்டிங் செய்வது எளிது. இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும். இங்கு கடைசியாக நடந்த 6 ஆட்டங்களிலும் 2வது பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். அணிகள் விபரம் ஐதராபாத்: வார்னர் (கேப்டன்), கோஸ்வாமி, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன். டெல்லி: ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஹெட்மயர், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், பிரித்வி ஷா, அக்‌சர் பட்டேல், அஸ்வின், ரபாடா, நார்ட்ஜே.\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி\n5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி\nஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி\nஅபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை\nஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்\nஇன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்\nஇன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்\nகடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து\nசிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்\nஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரிய��் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11168.html?s=e001014161e04152bc758947948a635f", "date_download": "2020-12-03T19:05:30Z", "digest": "sha1:ILVQQRNTYMO5KEYK32HWLUVSBFMVMZJQ", "length": 80347, "nlines": 435, "source_domain": "www.tamilmantram.com", "title": "சொல்லாத காதல்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > சொல்லாத காதல்\n1985-87வருடங்களில் மும்பையில் இருக்கும் எங்கள் நிலையத்தின் குடியிருப்பு பகுதியான அணுசக்திநகரில் வசித்துக்கொண்டிருந்த போது என் வாழ்விலும் காதல் வந்து கண்ணாமூச்சி ஆடிவிட்டுப்போய்விட்டது. ஒத்த வயதுடைய நன்பர்களாக நாங்கள் ஒரு 12 பேர் இருந்தோம். ஆண்களும் பெண்களும் சரி விகிதமாய்.எங்களுக்கெல்லாம் லீடர் ரமணி என்ற தோழி. இந்திய கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்த லால்சந்த் ராஜ்புத்-ன் தங்கை.சரியான தைரியம் உள்ள பெண். எங்கள் குழுவிலேயே அப்பிரானியான பெண் தீபா குல்கர்னி.மராட்டியப்பெண்.அடக்கமானவள்.அதுதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்தது.\nநாங்கள் அனைவரும் அடிக்கடி ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா போவோம்.அந்த நாள் முழுவதும் ஆட்டம் பாட்டு என்று ஒரே சந்தோஷம்தான்.இந்த மாதிரியான நேரங்களில்தான் கொஞ்சம் நெருங்கினோம். நான் என்னையறியாமல் அவளை நேசிக்கத்தொடங்கியிருந்தேன். ஆனால் நட்போடு பழகிவந்ததால் என் காதலை அவளிடம் சொல்லத் தயங்கினேன். அதேசமயம் அவளும் இதெ என்னத்தில்தான் இருந்தாள் என்பது எனக்கு பின்னாளில் தெரிந்தது. எங்கள் குழுவில் ஜெஸ்பால் என்ற பஞ்சாபிப் பெண் இருந்தாள். அவளும் ஒரு மஹாராஷ்ட்ரியனை காதல் மணம் புரிந்தவள்தான். எங்கள் குழுவின் சீனியர். அவளிடம் தீபா ஒருமுறை'நான் ஒரு மதராஸியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'என்று சொல்லியிருக்கிறாள்.இதையும் ஜெஸ்பால் என்னிடம் அன்றே சொல்லவில்லை.\nஇந்த சமயத்தில் நாங்கள் லோனாவாலா என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது,விளையாட்டின் ஒரு பகுதியாக வட்டமாக அமர்ந்துகொண்டு நிறைய சீட்டுகள் அடங்கிய ஒரு டப���பாவை கை மாற்றி சுற்றிவரச்செய்து,இசை நிற்கும்போது யார் கையில் டப்பா இருக்கிறதோ அவர் அந்த டப்பாவில் இருக்கும் சீட்டை எடுத்து அதில் எழுதி இருப்பது போல் செய்து காண்பிக்கவேண்டும். இந்த விளையாட்டில் என் முறை வந்த போது எனக்கு கிடைத்த சீட்டில், 'இங்கிருக்கும் பெண்களில் யாராவது ஒருவரை காதலுக்கு ப்ரபோஸ் செய்யவேண்டும்' என்று இருந்தது. நான் தீபாவை தேர்ந்தெடுத்தேன்.\nமண்டியிட்டு அமர்ந்து 'என் காதலை ஏற்றுக்கொள்வாயா அன்பே' என்று சொன்னதும்,அவள் 'எங்கப்பாவை வந்து பார்' என்றாள். ஏன் என்று கேட்டதற்கு 'என்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான், கல்யாணம் செய்துகொண்டு பிறகு காதலிக்கலாம்' என்றவுடன் ஏற்பட்ட சிரிப்பிலும் கலாட்டாவிலும் அது ஒரு நகைச்சுவையாக கரைந்து விட்டது. அவள் அப்படி சொன்னாலும்,அவளிடம் என் காதலைச் சொல்ல எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை. இந்த ஜெஸ்பாலாவது அவள் சொன்னதை என்னிடம் அப்போதே சொல்லியிருந்தால் கொஞ்சம் தைரியம் வந்திருக்கும். அவளும் சொல்லவில்லை.\nஇந்த நேரத்தில்தான் என் தந்தைக்கு புற்று நோய் முற்றி கோவையில் மருத்துவமனையில் இறந்துவிட்டார். அதற்காக ஊருக்குப் போயிருந்தேன்.தந்தையின் காரியங்களெல்லாம் முடிந்து திரும்ப மும்பைக்கு வர தயாராகிக்கொண்டிருந்த போது என் தாய் மாமன் தயங்கி தயங்கி சொன்னதைக் கேட்டு கொஞ்சம் திகைத்துதான் போனேன். என் தந்தையின் கடைசி விருப்பமாய் நான் அவர் மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் சொன்னதும் வேறு ஒன்றும் சொல்லத் தோனாமல் சரியென்றேன். நல்லவேளை நம் காதலை தீபாவிடம் சொல்லி அவள் மனதிலும் ஆசைகளை வளர விடாமல் இருந்தது நல்லதாகி விட்டது என்று சமாதானப்பட்டாலும்,மனசில் ஒரு ஓரத்தில் அந்த வலி இருக்கத்தான் செய்தது.\nசாவு நிகழ்ந்த வீட்டில் ஒரு நல்ல காரியத்தை உடனே செய்தால் நல்லது என்று பெரியவர்கள் அபிப்ராயப்பட்டதால் திருமணத்தேதியும் மூன்று மாதத்திற்கு பிறகு குறித்துவிட்டார்கள். திரும்ப மும்பை வந்ததும் தோழர்களும் தோழியர்களும் துக்கத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். நாளடைவில் அந்த வேதனை குறையத் தொடங்கியதும் நன்பர்களிடம் என் திருமண செய்தியை தெரிவித்தேன். மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆளாளுக்கு கலாய்க்கத்தொடங்கி விட்டார்கள். அந்த ��மயம் தீபா வங்கித்தேர்வு எழுத போயிருந்ததால்,அடுத்த நாள் அவளிடம் மட்டும் இந்த செய்தியை சொன்னேன். அவள் உடலில் மெல்லிய அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது. முகம் அதிர்ச்சியை அளவோடு வெளிப்படுத்தியது. கலங்கிய கண்களில் நிறைந்து விட்ட கண்ணீரை கஷ்டப்பட்டு தேக்கி வைத்துக்கொண்டாள். அவள் குனமே அப்படித்தான்.தர்மசங்கடமாக உணர்ந்தேன்.\nஅடுத்த நாள் ஜெஸ்பால் வந்து என்னை கன்னா பின்னவென்று திட்டினாள். சம்மதம் சொல்வதற்கு முன் ஒருமுறை தீபாவிடம் பேசியிருக் கூடாதா என்று. என்ன செய்வது அப்பாவின் கடைசி விருப்பத்திற்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என்றேன். போடா என்று சலித்துக்கொண்டே போய்விட்டாள்.\nதிருமணம் முடிந்து மும்பையில் வரவேற்பு வைத்தபோது என் எல்லா நன்பர்களும் என்னை ஒரு வேலையும் செய்ய விடாமல் அவர்களே கலக்கிவிட்டார்கள். ஆறு பெண்களும் ஒரே மாதிரியான சேலையை வாங்கி அதை குஜராத்திய முறையில் காட்டிக்கொண்டு அரங்கத்தையே உண்டு இல்லையெனப் பண்ணிவிட்டார்கள். ஏமாற்றத்தை கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளாமல் தீபாவும் அடிக்கடி என் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தாள். இதையெல்லாம் என் மனைவியிடம் திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட்டேன். என்னைப்புரிந்துகொண்டு அவளும் தீபாவை தன் நல்ல தோழியாய் ஏற்றுக்கொண்டாள்.\n1993ல் அந்த வேலையை விட்டுவிட்டு வளைகுடா வந்துவிட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்பர்களைப் பார்க்க அணுசக்திநகர் போயிருந்தபோது எதேச்சையாக தீபாவை சாலையில் சந்தித்தேன். கையில் இரண்டு வயது பெண் குழந்தையுடன். குழந்தையின் பேர் என்ன என்று கேட்டதற்கு உடனே சொல்லாமல் சிறிது கழிந்து சொன்னாள் \"ஷிவானி\"\nசிவா..வாழ்க்கையில் காதல் கடந்து செல்லாதவர்கள் இருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஏதாவது ஒரு வினாடியாவது ஆணும் பெண்ணும் காதலை சந்தித்திருப்பார்கள். காதலில் விழுந்தவர் பலர் சொல்லி அதனை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதில் சிலர் வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். சிலர் காதலர்களாகவே பிரிந்திருப்பார்கள்.\nநீங்களும் காதலித்திருகிறீர்கள். உங்கள் தோழியும் காதலித்திருகிறார். விளையாட்டில் அதை சொல்லியும் இருக்கிறீர்கள். ஒருவேளை உங்கள் தோழி விளையாட்டில் உண்மையை கூறி இருப்பாளோ..\nதந்தையின் நிர���்தரம் பிரிவு, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தனயனின் உயர்வு....துனத்திலும் இன்பம் தந்தது எனக்கு. உங்கள் காதலியை தோழியாக ஏற்றுக்கொண்ட சகோதரி உயர்ந்து நிகிறார். பொருத்தமான ஜோடிதான் இருவரும்...\nபல விடயங்கள் பதிக்க நினைகிறேன். முடியவில்லை. தள்ளாட வைக்கிறது மனதிலுள்ள பல உணர்ச்சிகளின் கலவை. தட்டச்ச முடியவில்லை.\nஇறுதி இரு பத்திகள்போல் முதல் பத்திகளையும் அமைத்தால் உங்கள் இப்பகிர்வுக்கு அழகான வடிவம் கிடைக்கும்.\nநன்றி அமரன். நோட் பேடில் தட்டச்சு செய்து இங்கு பதிப்பதால் இப்படி நேர்ந்து விடுகிறது. எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை,மன்றத்தின் மெஸேஜ் பெட்டியும் சிறிதாக இருப்பதால் முழுவதையும் பார்க்க முடியவில்லை.\nஇதே பிரச்சனைதான் என் சிறுகதைக்கும். உதவ முடியுமா அமரன்\nநன்றி அமரன். நோட் பேடில் தட்டச்சு செய்து இங்கு பதிப்பதால் இப்படி நேர்ந்து விடுகிறது. எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை,மன்றத்தின் மெஸேஜ் பெட்டியும் சிறிதாக இருப்பதால் முழுவதையும் பார்க்க முடியவில்லை.\nஇதே பிரச்சனைதான் என் சிறுகதைக்கும். உதவ முடியுமா அமரன்\n.குழந்தையின் பேர் என்ன என்று கேட்டதற்கு உடனே சொல்லாமல் சிறிது கழிந்து சொன்னாள் \"ஷிவானி\".\nநீங்கள் செய்தது தப்பென்று சொல்ல முடியாது, ஆனால் அதன் வலிகள் ஏராளம், ஏராளம்..................\nஉங்களுக்கும், உங்களால் நேசிக்கப் பட்டவளுக்கும்.........................\nபென்ஸ் அண்ணா ஒரு இடத்தில் எனக்குப் பின்னூட்டம் இடுகையில் சொன்னார் ஒன்றை இழக்க ஒன்றைப் பெறவேண்டும், அது காதலிலும் விதி விலக்கல்ல என்று.................\nஇங்கு நீங்கள் இழந்தது உங்கள் காதலையே..................\nஆனால், ஆண்டவன் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியத் தந்துள்ளான். நாங்கள் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்றல்லவா.............\nஉள்ளைதைக் கொண்டு இழந்தவற்றால் மனதைப் புடம் போட்டு வாழ்க்கையில் போராடுவதே சிறந்தது − உங்களைப் போலவே................\nஅருமையான சம்பவதுக்கு அழகான பின்னூட்டம் ஓவியன்..\nநேற்று எழுதிய கவிதையின் வரிகள் இவை..ஏனோ தெரியவில்லை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் உள்ளது...\nஅருமையான சம்பவதுக்கு அழகான பின்னூட்டம் ஓவியன்...நன்றி அமர், என் வாழ்க்கையிலும் இப்படியான சம்பவங்களுண்டு ஆனால் அதனை அலச சிவா போல எனக்குத் தைரியமில்லை.\nநன்றி ஓவியன்.என்றோ என்னுள் வந��து,பின் அதை பெறமுடியாமல் போனாலும்,கிடைத்தது அதைவிடவும் சிறப்பான ஒன்று எனும்போது மனம் நிறைவாக இருக்கிறது. உள்ளத்தின் ஓசைகளை உறவுகளிடம் சொல்லும்போதும், அது செவிமடுக்கப்பட்டு, எண்ணங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. அமரனின் மற்றும் உங்களின் பின்னூட்டத்தில் அதைத்தான் உணர்ந்தேன். மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் ஓவியன்,அமரன்.\nஅமரன் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்.\nமனதை நெகிழ வைத்த நிகழ்வு. படித்து மனம் கனத்துப்போனது. காதல் மணம் புரிந்தவன் நான் என்பதால் அதன் பிரிவு கூட எத்தனை வலி ஏற்படுத்தும் என்பது தெரியும். ஆனால், அந்த காதலையே இழந்தால்.. அதன் உணர்வை சொல்ல மனம் வரவில்லை. சில நேரங்களில் நான் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது \"நம் காதல் கைகூடாமலேயே போயிருந்தால்.. அதன் உணர்வை சொல்ல மனம் வரவில்லை. சில நேரங்களில் நான் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது \"நம் காதல் கைகூடாமலேயே போயிருந்தால்..\" என்ற என் கேள்விக்கு அவள் முகம் காட்டும் தோற்றமே அதன் ஆழ்ந்த சோகத்தை சொல்லிவிடும். அதன் பிறகு அப்படி பேசுவதையே விட்டுவிட்டேன்.\nபொதுவாக பெண்களின் காதல்கள் அரும்பிலேயே கிள்ளப்படுவது அவர்கள் சூழ்நிலைக்கைதிகளாக்கப்படுவதால் நடக்கும். ஆனால், இங்கே சிவா அப்படி ஆகியிருக்கிறார். சிவா உண்மையிலேயே தியாகி தான். தன் தந்தை மேல் கொண்ட பாசத்திற்காக காதலை துறக்க துணிவது எல்லோராலும் இயலும் காரியமல்ல.\nபெண்களின் பொறுமை சில நேரங்களில் வேண்டாத விளைவை கொடுத்துவிடுகிறது. சிவாவின் அனுபவத்தில் தீபாவின் பொறுமை காதலை பலி கொடுத்துவிட்டது. ஆண்கள் வெகு சீக்கிரமாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் அப்படியல்ல. இந்த நிமிடம் வரை உங்களுடைய நினைவுகள் தீபாவிடம் இருக்கும்.\nகாதல் மீதான பெண்களின் வைராக்கியம் அசாத்தியமானது. எப்பாடு பட்டாவது பிடித்தவனை காதலித்து, கைப்பிடிக்கிறார்கள். அப்படி சூழ்நிலைகளால் அது முடியாத பட்சத்தில் மற்றவனை மணந்தாலும், தன் மனம் கவர்ந்தவனை எதிர்காலத்தில் மறந்துவிடுவோமோ என்ற பயத்தினாலேயே நமக்கு பின்னும் வாழப்போகும் தன் பிள்ளைகளுக்கு காதலனின் பெயரை வைத்து காதலை நெடுநாள் வாழ வைத்துவிடுகிறார்கள்.\nமனிதர்களுக்கு தான் மரணம்... கா��லுக்கு ஏது..\nமனிதர்களுக்கு தான் மரணம்... காதலுக்கு ஏது..நெகிழ்ச்சியான ஒரு பின்னூட்டம் இதயம் பாராட்டுக்கள்..........\nகாதலால் ஆசிர்வதிக்கப் பட்டமைக்குப் வாழ்த்துக்கள்\nகண்கலங்க வைத்துவிட்டீர்கள் இதயம். இந்த இதயத்தின் வேலையே இதுதானே.\nஅதீதமாக சந்தோஷப்படுத்தும்,அதீதமாக சோகப்படுத்தவும் செய்யும். நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள் \"காதல் என்றுமே சாவதில்லை\"\nமனதை உருக்கும் காதல் ஓவியம்.\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சிவா.ஜி\nஎதிர்பார்ப்பவை அனைத்தும் என்ன ஓரளவேனும் அப்படியே ந*டந்துவிடுவதில்லை. அதில் நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா\nசுயன்றோடும் காலச் சக்கரத்தில் சிலையாக நிற்கும் காதல் காவியங்கள்.\nநடந்தவைகளை விட்டு விடுங்கள். உங்களை நம்பி மனைவி இருக்கிறார். இனிமேற் கொண்டு நடப்பதை செவ்வனே கவனியுங்கள்\nஇறைவன் ஒர் கதவை மூடினால்\nவிஷயத்தில் அது தான் நடந்திருக்கிறது\nவாழ்த்துக்கள் சிவா..உங்கள் வாழ்வு மென்மேலும் சிறக்க :icon_08:\n'சுயன்றோடும் காலச் சக்கரத்தில் சிலையாக நிற்கும் காதல் காவியங்கள்.'\nஎத்தனை அழகான சொற்றொடர். அருமையான பின்னூட்டம் அழகான வார்த்தையாடல்கள். நன்றி விராடன்.\nஉண்மைதான் இனியவள். என்னவள் என்றுமே என்னுடன் பக்கபலமாக இருக்கிறாள்.இழந்ததை நினைத்து வருத்தமில்லை,நினைவுகளின் நெருடல்கள் மட்டுமே.அந்த பெண்ணும் இன்று மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள். உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி இனியவள்.\nஏனோ, படித்ததும் கண்கள் சற்று ஈரமாகிவிட்டன.\nநன்றி சங்கரன். ஆமாம் காதலால் காதலிக்கப்பட்டவர்கள்...இன்றும் அவரவருக்கானவரால் காதலிக்கப்படுபவர்கள்.\nஇன்னும் பதிவை படிக்கவில்லை, இந்த பின்னூட்டம் அதன் தலைப்பிற்க்கு.\nஇன்னும் பதிவை படிக்கவில்லை, இந்த பின்னூட்டம் அதன் தலைப்பிற்க்கு.\nமற்றொரு கவிதைக்கோ அல்லது கதைக்கோ ஏற்ற அருமையான தலைப்பு.\nஇதயம் சொன்னது போல் காதல் சாகதது.. எனது பள்ளிபருவத்தில் நடந்த சம்பவம்..\nஇப்போது நினைத்தாலும் என் கண்கள் கலங்கும்.. ஆம் புத்தகத்தை சுமப்பவள் நீ.. என் இதயத்தை சுமப்பாயா என்ற அவனது முதல் வரிகள். நினைவு.. நானும் அவனும் ஒரு வகுப்பு சிறுவயது முதல் காதல் என்றால் என்ன வென்று அறியா பருவம் அவன் கைபிடித்து நடந்த நியாபகம். அப்போது படிப்பு படிப்பு எதிலும் முதல் வரவ��ண்டும் என்ற\nஎண்ணம்தான் என்னுள் இருந்துது.. ஒரு நாள் பள்ளிவளாகத்தில் ஏதேச்சையாக நண்பன் என்கிற முறையில் பேசினேன்.. உன் மனைவி ன்னு ஒருத்தி வந்தா எங்கள மறந்துவிடுவாய் என மற்றதோழிகளோடு கிண்டல் பண்ணினேன்.. ஏன் மற்றவள் வர வேண்டும் நீ வந்தால்.. என இழுத்தான்.. நானா என்றேன்.. இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றதோழிகள் என்னை விட்டு நகர்ந்தார்கள்.. நாம இப்போ படிக்கிற வயசு இப்பபோய் காதல்�� கத்தரிக்காய்ன்னு சொல்லிட்டு போங்க முதல்ல நல்லபடிச்சு நல்ல வேலையில் வாங்க அப்புறம் எங்க வீட்டில வந்து முறைப்படி என்னை பொண்ணு கேளுங்க பெற்றோர் சம்மத்துடன் நம்ம கல்யாணம் நடக்கணும் என்றேன்.. அதுவரை நாம\nபேசக்கூடாது.. என்றேன் என்னா (எனக்கும் ஒரு பயம் எங்கே நமக்கே தெரியாமா அவரை காதலிச்சிடுவோமான்னு)\nஅன்று முதல் அவருடைய போக்கில் மிகப்பெரிய மாற்றம்.. அதுவரை சுமாராக படித்தவர் நன்றாக படித்தார். நான் பார்த்தாகூட என்னை அவர் பார்ப்பதும் இல்லை�� பேசுவதும் இல்லை.. நானும் அவரே பேசவே இல்லை நான் எதுக்கு பேசணும் என்று இருந்தேன்.. பத்தாம்வகுப்பு முடிச்சு எல்லாரும் நண்பர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.. நானும் இவ்வளவு நாளும் அவன் கிட்ட பேசாமா இருந்துட்டு இப்போ வலிய போய் பேசினேன்.. என்னங்க சார் என்னை மறந்தாச்சா என்றேன்.. உடனே மறப்பதா நே சான்ஸ் இப்ப சொல்லு என்ன லவ் பண்ணுறியா என்றான். இது ஒரு இனக்கவர்ச்சி லவ் இல்லை.. (நல்ல வேலையில் சேர்ந்தபிறகு எப்படியும் நாலு வருடம் ஆகும்\nஇந்த நாலுவருடம் மறக்காம இருந்த நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.) மறுபடியும் இல்லை என திரும்பி பார்க்காமல் வந்தேன்.. மறுபடி டீசி வாங்க வந்த நேரம் நேர்எதிர் மோதிக்கொண்டோம்..\nவருடங்கள் கடந்தது. அதுவரை பேசவேயில்லை என்னுடன் படித்த பசங்களை எல்லாம் கேட்டேன். அவங்க எல்லாம் நல்ல வேலையில் இருப்பதாக சொன்னார்கள். உடனே நானும் ஒரு நிறுவனத்தி;ல் வேலை பார்க்கிறேன் என்றேன்.. அதற்கு உன்னை சொல்லி குற்றமில்லை அவன் உன்னை ரொம்ப விரும்பினான். ஆனால் நீ புரிஞ்சிக்கல..\nசந்தர்ப்ப சூழ்நிலை அவன் தங்கைக்கு மாப்பிள்ளை பாhத்தார்கள்.. (தங்கை கொஞ்சம் ஊனமுற்றவள்) மாப்பிள்ளையின் தங்கையும் அது மாதிரி அதனால் பெண்கொடுத்து பெண் எடுத்துக்கொண்டார்கள்.. நாங்க கல்யாணத்திற்கு சென்று வ��்தோம் என்றார்கள்.. அவன் உனக்கு பத்திரிக்கை அனுப்ப வேண்டாம் என்றான். நீ அதப்பார்த்த தாங்க மாட்டன்னு.. ஆனா இப்பவும் அவளை விரும்புறேன் என்றான்..\nஅவர் அட்ரஸ் இருக்க என்றேன்.. கொடுத்தான். போய் பார்த்தேன்.. வா.. என சொல்லக்கூடா வாய்வரவில்லை ஏற்கனவே என்னைப்பற்றி சொல்லி இருப்பார் போல நான் அவர் நண்பி என தெரிந்ததும் கடகடவென என்பெயர் என்னைப்பற்றிய விபரம் சொன்னாள்..\nநான் உங்க வாழ்க்கையை தட்டி பறிச்சிட்டேன் என்றாள்.. உடனே இல்லை எனக்காவது வேறு வரன் அமையும்..உங்களுக்கு வரன் பார்த்தாலும் வருகிறவர் நல்லவரா�� எப்படிபட்டவர்னு தெரியாது.. ஆனால் இப்படி ஒருத்தர் உங்களுக்கு கணவனா வர கொடுத்து வச்சி இருக்கணும்.. ஆமா உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்றேன்.. ஆம்\nஎன்று சொல்லுவதற்குள் ஓடி வந்தது அந்த குட்டி தேவதை உங்க பெயர் என்ன அதுதான் என் பெயர் என்றாள்.\nஇப்ப அவர் கிட்ட நான் சொன்னேன்.. சாரி... என்னை மன்னிச்சிடுங்க.. அப்படி சொல்லி விட்டு இரண்டு சொட்டு கண்ணீருடன் திரும்பினேன்..\nஇது காதலா .. இல்லை இனக்கவர்ச்சியா நான் அவருக்கு பதில் சொல்லாதது தவறா.. புரியவில்லை.. இருந்தாலும் ஒரு சந்தோசம் நான் பதில் சொல்லாததால் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை கிடைத்து இருக்கிறது..\nகிரேட் வெண்தாமரை.காதலிக்காமலேயே ,அந்த காதலின் மகத்துவத்தை நிலைநாட்டிவிட்டீர்கள்.அவரை வாழ்க்கையில் உயர்த்திய உங்கள் சொல்லாத காதல் மிக உயர்ந்தது.ஒரு ஊணமுற்ற பெண்ணுக்கு நல்ல மனதுடைய துணை கிடைக்க நீங்கள் உதவியிருக்கிறீர்கள்.நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்.உங்களுக்கும் அப்படி ஒரு மேலான இணை கிடைத்திட மனமார வாழ்த்துகிறேன்.\n தங்கள் சொல் படி அமையவேண்டும். ஆண்டவனை பிராhத்திக்கிறேன்..\nஅழகாகச்சொல்லியிருக்கிறீர்கள் சிவாஜி... (மன்னிக்க.. இப்பொழுது தான் பார்த்தேன்)\nஆனால் ஒன்று மட்டும் உறுதி.. அவரவர் தமது காதலன் காதலியின பெயரை தன் பிள்ளைகளுக்கு வைத்து காதலை வாழவைப்பதாக நினைப்பு... உண்மைதான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது நீங்கள் உங்களை உற்றதுணையாகக்கொள்ளும் உறவுக்குச்செய்யும் துரோகமாகவே கண்ணில் படுகிறது. மனதும் உடலும் ஒருமித்த சங்கமித்த உறவினால் கட்டி எழுப்பப்படுவது தான் தாம்பத்யம்....\nதேவையற்ற காரணங்களுக்காய் காதலை உதாசீனம் செய்வதும் பின்னர் அதற்காக வருந்து���தும் தேவையற்றதொன்று... இது வெண்தாமரையின் கதைக்கு... காதல் மட்டும் வாழ்க்கையல்ல. ஏற்றுக்கொள்கிறேன்... காதல் வாழ்க்கையை பாழடிக்காது பார்க்கப்பட வேண்டும்... வரும் காலத்தை சிறப்பாக பார்க்கவேண்டும்...\nஉண்மைதான் அறிவுரை சொன்ன அண்ணா அன்புக்கு நன்றி.. ஏதோ இந்த திரியை பார்த்ததும் நியாபகம் வந்தது..\nஇரு உண்மைச் சம்பவங்களும் சில நிமிடம் மனதைக்கனக்க வைத்துவிட்டன. சிவாவின் கதையின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், வெண்தாமரை அவர்களின் கதை இன்னும் அதிக வலியினை ஏற்படுத்தியது. இதுதான் வாழ்க்கை என சிலநிமிடங்கள் நம்மை யோசிக்கவைத்துவிட்டது.\nஅளித்தவர்கள் : சிவா, வெண்தாமரை\nபுரிந்து ... சொல்லவியலா மன அடுக்கில் இருக்கிறேன்...\nவாழ்க்கையில் பல பேருக்கு இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்து ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடுகிறது.\nகாதலிப்பது பெரிதில்லை அதை வெளியே சொல்வதுதான் பெரிது. அதை 100க்கு 90பேர் சொல்வதில்லை, காரணங்கள் பல இருக்கலாம். அதையும் மீறி ஒரு சிலர் சொல்லி அதில் ஒரு சிலரே வெற்றி பெருகிறார்கள். கணக்குப் பார்த்தால் 100ல் ஒருவரே காதலில் வெற்றிபெருகிறார்கள்.\nஅந்த மாதிரி வெற்றி பெற்றவர்களில் நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் மனைவியிடம் இது பற்றி சொல்லி உங்கள் தீபாவை உங்கள் மனைவி ஒரு உன்னத தோழியாக ஏற்றுக்கொண்டது அவர்களது பெருந்தன்மையையும், தன் காதலை இழந்தாலும் உங்கள் வரவேற்பிற்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் வந்த தீபாவின் பெருந்தன்மையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nநீங்கள் நிச்சயமாக கொடுத்துவைத்தவர்கள். உங்கள் பெயரையே தீபா தன் குழந்தைக்கு வைத்து உங்களை ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.\nமனம் உணர்ந்த நட்புறவாய் என்னோடு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அன்பு,இளசு மற்றும் ஆரென்.....அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.\nஅன்பு சொன்னதில் சத்தியமான உண்மை இருக்கிறது. இப்படி பெயர் வைப்பதின் காரணத்தை கனவனோ,மனைவியோ அப்போது அறியாமல்,பின்னர் அறிந்து கொள்ளும் போது,புரிந்துகொள்ளல் இல்லையென்றால் பிழையாகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே காதலித்தது கிட்டாதபோது கிட்டியதை முழுமையாக காதலிக்க வேண்டும். அடிமனதின் ஏக்கங்களை அந்த அடி மனதிலேயே இருத்திட வேண்டும்.\nஅர��மையான பதிவு. ஆனால் வாழ்க்கையில் காதல் என்பது ஒரு பகுதி தான். பெண்ணின் மீது ஆசைப்படுவது, அவளுக்காக ஏங்க வைப்பது எல்லாம் அந்த காலகட்டத்தில் வரும். இப்போது அதுபோல முடியுமா அப்படி ஓடி ஒடி காதலிக்கத்தான் முடியுமா அப்படி ஓடி ஒடி காதலிக்கத்தான் முடியுமா ஆசைப்பட்டு கிடைக்காத ஒன்றில் காதலையும் சேர்க்கவேண்டியது தான். வாழ்க்கையில் காதலைத்தவிர எவ்வளவோ இருக்கு.. இருந்தாலும் சிவாஜி−ஷிவானி மனதை கனக்கச்செய்கின்றது...\nஇந்த சிவாஜி−ஷிவானி உறவு எப்படி இருக்கும் சிவாஜிக்கு ஷிவானியை பார்க்கும்போதெல்லாம் என்ன தோன்றும். அந்த உணர்வு இருக்கின்றதே அதுதான் மனித வாழ்க்கையினை பிடிப்புள்ளதாக செய்கின்றது...\nஆமாம் தங்கவேல்..காதலென்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதானே தவிர,அதுவே வாழ்க்கையாகிவிடாது. கிட்டாத காதலுக்குப் பிறகு என்னதான் கிட்டிய வாழ்க்கையை நிறைவாய் வாழ முயற்சித்தாலும்,அந்த நினைவுகள் இப்படி சில சமயங்களில் எட்டிப்பார்ப்பதுண்டு. நெருங்கிய நட்புடன் பகிர்ந்துகொள்ளத் தோண்றுவதுண்டு. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தங்கவேல்.\nஆமாம் காதலென்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதhன்.. ஆனால் ஒரு சில நேரத்தில் எட்டிப்பார்க்கும்.. நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பது நன்மையாக இருக்கட்டும்.. காதல்தான் வாழ்க்கை அல்ல..மனதில் இருக்கும் உண்மையை சொல்லவேண்டும் என தோன்றியது.. அதைதான் எழுதினேன்..\nஆமாம் காதலென்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதhன்.. ஆனால் ஒரு சில நேரத்தில் எட்டிப்பார்க்கும்.. நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பது நன்மையாக இருக்கட்டும்.. காதல்தான் வாழ்க்கை அல்ல..மனதில் இருக்கும் உண்மையை சொல்லவேண்டும் என தோன்றியது.. அதைதான் எழுதினேன்..\n இது காதலை வசப்படுத்தியவர்கள் சிந்திக்க வேண்டியது..\n இது காதலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டியது..\nநான் காதலால் வசப்படவும் வஞ்சிக்கப்படவும் இல்லை.. இதயம் அவர்களே..\n இது காதலை வசப்படுத்தியவர்கள் சிந்திக்க வேண்டியது..\n இது காதலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டியது..\nகாதல் வென்றால் வாழ்த்துவது தோற்றால் வசைபாடுவதும் சிறுபிள்ளைத்தனம் எனலாம். (எட்டாப்பழம் புளிக்கும் என்பது போல் இருக்கிறது)\nகாதல் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக இருக்கவேண்டும்... அதற்காக உங்கள் காதல் வ���ழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துமாயின் அது சிந்திக்க வேண்டிய விடையம்...\nமன்னிக்கவேண்டும். இது பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.. :D செய்முறை விளக்கம் - Practical Knowledge இல்லை... :D\nகூடிய சீக்கிரம் செய்முறை விளக்க பாடமெடுக்க ஒரு நல்லாசிரியை அன்புரசிகன் வாழ்க்கையில் அறிமுகமாக வாழ்த்துக்கள்.\nசரியா சொன்னீங்க சிவா அண்ணா சரிதானா அன்பு அண்ணா..\nகூடிய சீக்கிரம் செய்முறை விளக்க பாடமெடுக்க ஒரு நல்லாசிரியை அன்புரசிகன் வாழ்க்கையில் அறிமுகமாக வாழ்த்துக்கள்.\n:icon_03: நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு... ஏன் எதுக்கு\nஉங்க பாசத்திற்கு அளவே இல்லையா\nகாதல் வென்றால் வாழ்த்துவது தோற்றால் வசைபாடுவதும் சிறுபிள்ளைத்தனம் எனலாம். (எட்டாப்பழம் புளிக்கும் என்பது போல் இருக்கிறது)\nகாதல் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக இருக்கவேண்டும்... அதற்காக உங்கள் காதல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துமாயின் அது சிந்திக்க வேண்டிய விடையம்...\nமன்னிக்கவேண்டும். இது பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.. :D செய்முறை விளக்கம் - Practical Knowledge இல்லை... :D\nகாதல் பற்றி கருத்து சொல்ல அனுபவம், திருமணம் இரண்டும் இல்லாததால் உங்கள் கருத்து நிராகரிக்கப்படுகிறது... (அய்யோ பாவம் அன்பு..\nஅப்டீன்னா... இதயத்திற்கு ஒருமுறை பழம் ஒன்று புளித்திருக்கிறது போல் அல்லவா இருக்கிறது.\nநான் காதலால் வசப்படவும் வஞ்சிக்கப்படவும் இல்லை.. இதயம் அவர்களே..\n1. நீங்கள் கை, கால், இதயம் உள்ள 6 அறிவு மனித பிறவியா..\n2. உங்கள் வயது 15−க்கும் கீழா..\nவிடுங்கப்பா.. பாவம் அன்பு அண்ணா அழுதிடப்பபோறாரு.. விட்டுவிடுங்கள்.. ஹீஹீ..\nஅப்டீன்னா... இதயத்திற்கு ஒருமுறை பழம் ஒன்று புளித்திருக்கிறது போல் அல்லவா இருக்கிறது.\nஎன் அகராதியில் காதல் என்பது ஒரு முறை தான் வரும்.. அதனால் இதயத்திற்கு இம்சை இல்லை.. அதனால் இதயத்திற்கு இம்சை இல்லை..\n1. நீங்கள் கை, கால், இதயம் உள்ள 6 அறிவு மனித பிறவியா..\n2. உங்கள் வயது 15−க்கும் கீழா..\nஇது மாட்டரு... வெண்தாமரை... நான் மாட்டவில்லை... நீர் மாட்டிக்கிட்டீரே...........\nமனிதப்பிறவின்னுதான் சொல்லுறாங்க.. ஏன் விலங்குகளுக்கு காதல் வராதா\nமனிதப்பிறவின்னுதான் சொல்லுறாங்க.. ஏன் விலங்குகளுக்கு காதல் வராதா\nஅதுங்களுக்கும் வரும். ஆனால் அதுங்க உங்களைப்போல் பொய்சொல்லா���ும்மா..........\nமனிதப்பிறவின்னுதான் சொல்லுறாங்க.. ஏன் விலங்குகளுக்கு காதல் வராதா\nமனிதர்களின் காதல் என்பது அன்பு 99% + காமம் 1%\nவிலங்குகளின் காதல் என்பது காமம் 99% + அன்பு 1%\nபெரிய வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான் மனித காதல் மகத்தானதாக போற்றப்படுகிறது..\nஅதுங்களுக்கும் வரும். ஆனால் அதுங்க உங்களைப்போல் போய்சொல்லாதும்மா..........\n எழுத்து முக்கியம். இல்லை அர்த்தம் அனர்த்தமாகிவிடும்..\nபொய்யா.. உண்மைதான் சின்னவயதில் பாத்ததும் பிடிக்கிறது பெயர் காதலா அது இனகவர்ச்சி.. அப்படி உண்மையான காதலா இருந்தா.. இன்னும் என் மனசில் இருந்து உறுத்திக்கிட்டு இருக்கும்..\n எழுத்து முக்கியம். இல்லை அர்த்தம் அனர்த்தமாகிவிடும்..\nபொய்யா.. உண்மைதான் சின்னவயதில் பாத்ததும் பிடிக்கிறது பெயர் காதலா அது இனகவர்ச்சி.. அப்படி உண்மையான காதலா இருந்தா.. இன்னும் என் மனசில் இருந்து உறுத்திக்கிட்டு இருக்கும்..\nவாழ்க்கையில் காதல் பல தடவை வரும். அவற்றில் ஒன்றை தவிர மற்ற அனைத்தும் காதல் என்ற போர்வைக்குள் மறைந்துள்ள இனக்கவர்ச்சியே. அவற்றிற்குள் உள்ள உண்மையான காதலை கண்டறிவதில் தான் உங்கள் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது..\nசொன்னது: அறிஞர் இதயம் :D:D\nசொன்னது: அறிஞர் (:ohmy:) இதயம் :D:D\nகாதல் மகத்தானதுதான் அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் எல்லா காதலையும்.. உண்மை என்று சொல்லமாட்டேன்.. நிறைய காதல்கள் ஊமை ஆகி இருக்கிறது.. அதனால் காதலுக்கு நான் எதிரி இல்லை.. காதல் பிடிக்கும் ஆனால் காதல் என்னை பிடிக்காமல் விலகியே இருக்கிறேன்.. அவ்வளவுதான்..\nஉண்மையான காதலை கண்டு, கைக்கொண்ட போது..\nகாதல் மகத்தானதுதான் அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் எல்லா காதலையும்.. உண்மை என்று சொல்லமாட்டேன்.. நிறைய காதல்கள் ஊமை ஆகி இருக்கிறது.. அதனால் காதலுக்கு நான் எதிரி இல்லை.. காதல் பிடிக்கும் ஆனால் என்னை பிடிக்காமல் விலகியே இருக்கிறேன்.. அவ்வளவுதான்..\n அதன் பின் இறுதியில் வெல்லாது..\nஅன்பு இரசிகனுக்காக இது: இது காதலை சொன்ன போது உண்டானது..\nசரிதான்.. யார் இல்லை என்றது..\nஅன்பு இரசிகனுக்காக இது: இது காதலை சொன்ன போது உண்டானது..\nபட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையாவுக்கு பதில் உங்களை (இதயத்தை) பேச விடவேண்டும்.\nசரிதான்.. யார் இல்லை என்றது..\nஅன்பு அண்ணா உங்களை வம்பில் மாட்டி விட வேண்டும் என இ��யம் நினைத்து விட்டார் போலும்..\nஉங்க நேரத்தை மிச்சப்படுத்த தான் கொஞ்சம் அட்வான்ஸா சொல்லிட்டேன்..\nஇல்லை.. காதலில் நீங்க கத்துக்குட்டின்னு நினைப்பு..\nபட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையாவுக்கு பதில் உங்களை (இதயத்தை) பேச விடவேண்டும்.\n அல்லது அங்க வை இங்க வைன்னு எதுவும் சொன்னேனா..\nஅது இல்லை நல்லா வாதாடுறீங்க.. ஆமா உங்களுக்கு எத்தனை வயது.. ஒரு 5 வயது.. எல்.கே.ஜி படிக்கிறீங்களா\nஅது இல்லை நல்லா வாதாடுறீங்க.. ஆமா உங்களுக்கு எத்தனை வயது.. ஒரு 5 வயது.. எல்.கே.ஜி படிக்கிறீங்களா\nவந்துட்டாரு.. சிவாஜி படத்த சில்லறைகளோடா பார்த்தவரு..\nவந்துட்டாரு.. சிவாஜி படத்த சில்லறைகளோடா பார்த்தவரு..\nஎனக்கு அது ஏற்கனவே புரிந்தது... :thumbsup:\nநாங்கள் இன்னும் காதல் வயபடவில்லை, ஆதலால் காதல் ஆசை தோன்றி விட்டது\nநாங்கள் இன்னும் காதல் வயபடவில்லை, ஆதலால் காதல் ஆசை தோன்றி விட்டது\nவிரைவில் வசப்பட வாழ்த்துக்கள்......ஆனால் சொல்லிவிடுங்கள்...\nhதல் வயப்பட்டு.. காதலில் வெற்றிகாண வாழ்த்துக்கள்..\nஅட..இவ்ளோ நடந்திருக்கா.. அண்ணா வாழ்க்கையில.. இன்று தான் படித்தேன். சில நிகழ்வுகள் மனதை கனக்கச் செய்யும்.. அது போல தான் உங்க வாழ்க்கை சம்பவங்களும்.\nஇதில் யாரையும் குறைகூறுவதற்கில்லை. காலம் செய்யும் மாயம்னு எடுத்துக்கலாமா\nஅடடா...மதி திரிய மேழே தூக்கா முடியாம தூக்கிட்டு வந்திருக்கே (கனமானவிசயம்) அதுக்கு உனக்கு முதலில் பாராட்டு. பத்தரமா எடுத்து வெச்சுக்கோ...அப்புறம் எங்க காமின்னு அக்கா கேக்கும் போது காமிக்கணும் என்னா...\nஎல்லார் வாழ்க்கையிலும் இப்படி ஏதாவது கனமா இருக்கு...இறக்கி வைக்க பிடிக்காமலும், முடியாமலும்...\nநம்ம அண்ணிக்கு யோகம் \"என்னைப் பார்...சிரி\" அப்படின்னு வீடு தேடி போயிருக்கு...அதிர்ஷ்டக்கார அண்ணி...\nஷிவானி அம்மாவும்...நல்ல கணவன் அமையப் பெற்று\nஅதிர்ஷ்டசாலியா இருக்கணும் என்பது தான் என்னுடைய ஆசை.\nகாதலில் தோல்வி அடைந்ததற்கும்...வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கும்\nவென்ற காதல் நாம் வாழும் வரை, பெயர் சொல்லும்...\nதோற்ற காதல் நாம் வாழ்ந்த பின்னும், பெயர் சொல்லும்...\nசொல்லாத காதலும் வெல்லும். வெல்லாத காதலும் வாழும்.\nசிவா.ஜி, வெண்தாமரை பதிவுகள், துவளாத மனங்களில் மாளாத நினைவுகள்...\nஷிவானி.... என்ற பெயர் மூலம் காதலின் ஆழத்தை அறிய முடிகிறது....\nஇருவரும் விரும்பியும் சொல்லாமல் போனது சற்று வருத்தத்தை தருகிறது.\nஅப்பாவின் ஆசையை நிறைவேற்றி.. குடும்பத்தில் பலரது அன்பை கவர்ந்திருக்கிறீர்கள். அதுவே பெரிய வெற்றி தான்.\nஅட..இவ்ளோ நடந்திருக்கா.. அண்ணா வாழ்க்கையில.. இன்று தான் படித்தேன். சில நிகழ்வுகள் மனதை கனக்கச் செய்யும்.. அது போல தான் உங்க வாழ்க்கை சம்பவங்களும்.\nஇதில் யாரையும் குறைகூறுவதற்கில்லை. காலம் செய்யும் மாயம்னு எடுத்துக்கலாமா\nசொல்லாத காதலை மறுபடியும் மெலெழுப்பிய மதிக்கு நன்றி.\nஆமாம் மதி காலம் அதுபாட்டுக்கு தன் கடமையை முடித்துக்கொண்டு நகர்ந்து கொண்டே இருக்கிறது நாம்தான்..அடிக்கடி ரிவர்ஸ் கியர் போட்டு கடந்து போனதையும் அசைபோட்டு சில சமயம் ஆனந்தப்படுகிறோம்,சில சமயம் ஆதங்கப்படுகிறோம்.\nநம்ம குடும்பங்கள் சந்திக்கும் போது நிறைய சொல்றேம்மா...உக்காந்து விடிய விடிய பேச நிறைய விஷயங்கள் இருக்கு.\nவென்ற காதல் நாம் வாழும் வரை, பெயர் சொல்லும்...\nதோற்ற காதல் நாம் வாழ்ந்த பின்னும், பெயர் சொல்லும்...\nஎப்படி அக்னி இந்த மாதிரியெல்லாம்.....குறள் மாதிரி அழகா இரண்டு வரியில அசத்தலா சொல்லிட்டீங்க...உண்மைதான்.\nஇருவரும் விரும்பியும் சொல்லாமல் போனது சற்று வருத்தத்தை தருகிறது.\nஆம் அறிஞர்..இனிமையான அனுபவங்கள் அவை.சொல்லாமல் இருந்தது வருத்தம்தான்...இருந்தாலும் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் மறைபொருளாய் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.தீபாவும் இன்று என்னைப் போலவே மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.\nஇன்று தான் படித்தேன்.. (நன்றி ஓவியன் அண்ணா..)\nமனத்தின் நடுவில் ஏதோ பெரும் முள் தைத்துவிட்டது போல் உணர்கிறேன்.\nசொல்லிப் பிரிந்த காதலை விட..\nசொல்லாமல் பிரிந்த காதல்.. வலி அதிகம்..\nஅந்த ஒற்றைப் பெயர் ஷிவானி மூலமே வேதனை புரிகிறது சிவா அண்ணா..\nஎல்லாம் காலம் செய்த கோலம்..\nஎன்ன தான் முயன்றாலும்... யாருக்கு யாரென்று எழுதியிருக்கோ.. அவங்களுக்கு தான் அவங்க..\nதந்தையின் மேல் கொண்ட அளவில்லா பாசத்தின் வெளிப்பாடை மெச்சுகிறேன்.\nஅன்பான புரிந்து கொண்ட அண்ணியை நினைத்து பெருமை படுகிறேன்.\nபல நினைவுகளை தட்டி எழுப்புகிறது. ஏனோ என்னால் இதற்கு மேல் தட்டச்ச இயலவில்லை. விழியோரம் ஈரமாகிவிட்டது. மன்னியுங்கள் அண்ணா.\nவென்ற காதல் நாம் வாழும் வரை, பெயர் சொல்லும்...\nதோற���ற காதல் நாம் வாழ்ந்த பின்னும், பெயர் சொல்லும்...\nசொல்லாத காதலும் வெல்லும். வெல்லாத காதலும் வாழும்....\nஅக்னியுள்ளவரை அழியாது தங்கள் வாசகம்.....:icon_b:\nசிவாஜி அண்ணாவுக்கும்... ஷிவானி அம்மாவுக்கும்... வெண்தாமரை அக்காவுக்கும்... வெண்தாமரை அப்பாவுக்கும்... அடியேனின் நன்றிகள்.. உணர்வு கலந்த தங்களின் காதல் காவியத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு...:icon_rollout:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-12-03T19:35:37Z", "digest": "sha1:I64GOCEUVJZYHKV3Y6F3MGJHOKDKJF36", "length": 8623, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nநடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு\nஅதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கபட்டது.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது.\nஅதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில் 108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டார்.\n* இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் * ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்கப்படும் * நடமாடும் எம்.எல்.ஏ அலுவகம் செயல்படுத்தப்படும்* ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த நடவடிக்கை * எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்.\n* ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை*ஆர்.கே.நகரில் உள்ள அரசு கல்லூரி உலக தரத்துக்கு மாற்றப்படும் * அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி உருவாக்க முயற்சி.* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு பயிற்சி தந்து வேலை கிடைக்க ஏற்பாடு* பொதுத்துறை வங்கிகள், நூலக வசதி ஏற்படுத்தப்படும்\n* அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் தரப்படும். * மேலும் 2 உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை * ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை * முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் * தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதிகள் செய்து தரப்படும் * பட்டா இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக பட்டா தரப்படும்.\n* ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.* 2500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை என்ற நிலையை மாற்றி 500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை அமைத்து தரப்படும் * தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் * தொகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1780", "date_download": "2020-12-03T21:57:21Z", "digest": "sha1:ITYJ4TN7VDK4FTK66VSQRMYDLTSVUNE6", "length": 6642, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1780 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1780 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1780 நிகழ்வுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1780 பிறப்புகள்‎ (10 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/health/", "date_download": "2020-12-03T19:40:25Z", "digest": "sha1:6OBA6BXRDQGKN3GQIL3TIQP7T2WTYV4P", "length": 4516, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஆரோக்கியம் Archives - PGurus1", "raw_content": "\nHome வாழ்க்கை பாணி ஆரோக்கியம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஇராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன் – பாகம் 1\nஎடிட்டர் மற்றும் இடைத்தரகர் உபேந்திரா ராயின் சொத்துக்கள் முடக்கம்\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/03/14/3264/", "date_download": "2020-12-03T19:58:43Z", "digest": "sha1:BFUVXBE4DWSKHE3CQRPXSIDOVZ45CLIL", "length": 9295, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "முற்றாக முடங்கும் வடக்கு மாகாணம்; யாழ் மற்றும் வவுனியாவில் நாளை (15) மின்சாரத் தடை..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை முற்றாக முடங்கும் வடக்கு மாகாணம்; யாழ் மற்றும் வவுனியாவில் நாளை (15) மின்சாரத் தடை..\nமுற்றாக முடங்கும் வடக்கு மாகாணம்; யாழ் மற்றும் வவுனியாவில் நாளை (15) மின்சாரத் தடை..\nவடக்கின் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை(15) மின் தடை ஏற்படும் என சுன்னாகம் இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையத்தின் மின்பொறியியலாளர் அனுசா செல்வராசா தெரிவித்துள்ளார்.\nநாளை(15) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் தடைப்பட உள்ள இடங்களாக\nயாழ் பிரதேசத்தில், விக்றோரியா வீதி, மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, பஸார் வீதி, ஞானம்ஸ் விடுதி, ஹற்றன் நசனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், கமலேஸ்வரி,சிவராஜா புடவையகம்,டொபாஸ்,அன்னை நாகா பூட் சிற்றி, எல்.ஓ.எல்.சி , யாழ் போதனா வைத்திய சாலை அதி அவசரப் பிரிவு, ஆஸ்பத்திரி வீதியில் கஸ்தூரியார் சந்தி வீதியிலிருந்து காரைநகர் சந்தி வரை, கே.கே.எஸ் சத்திரச் சந்தியிலிருந்து துரையப்பா விளையாட்டரங்கு வரை, யாழ் 1ம்,2ம்,3ம்,4ம் குறுக்கு தெருக்கள், ��டமகாண ஊழியர் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, சிறீலங்கா டெலிகொம், யாழ் பொதுநூலகம், யாழ் பொலிஸ் நிலையம், யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி, எஸ்.ரி.எஸ் வைத்திய சாலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.\nமேலும் வவுனியா பிரதேசத்தில், வவுனியா நகரத்திலிருந்து (கண்டி வீதி) பூ ஓயா வரை, மதவு வைத்த குளத்திலிருந்து பண்டாரிக்குளம் வரை, gowloom garments, ஈரப்பெரிய குளம் இராணுவ முகாம், slbc ஈரப்பெரிய குளம் யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், air point joint service army camp, பூ ஓயா இராணுவ முகாம், recbo north ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.\nPrevious articleவவுனியா வைரவ புளியங்குளத்தில் சீனப் பிரஜைகள்; விரைந்து செயற்பட்ட பொலிசார்..\nNext articleவவுனியாவில் தங்கியிருந்த வெளிநாட்டவருக்கு கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்..\nவல்வெட்டித் துறையில் மினி சூறாவளி; 4 பேர் படுகாயம், 50 குடும்பங்கள் இடம் பெயர்வு..\nயாழைப் புரட்டிப் போட்ட புரெவி புயல்; மூவரைக் காணவில்லை..\nபுரவியை எதிர்கொள்ள வவுனியா நகரசபை தயார் நிலையில்; நகர சபை தலைவர் தெரிவிப்பு..\nமின்னல் தாக்கி கணவனும், மனைவியும் பலி; அம்பாறையில் சோகம்..\nவவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்பு; பொலிசாரிடம் சிக்கிய திருடி..\nபுதிய கூட்டணியால் அச்சத்தில் சுமந்திரன் – அருந்தவபாலன் தெரிவிப்பு\nகடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தல்; சடலம் மீட்பு..\nமிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை; வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2007/june/080607_G8Summit.shtml", "date_download": "2020-12-03T20:51:43Z", "digest": "sha1:ZTHDIX66FRQWHUUD7MUU6SPJCETI4AAZ", "length": 48442, "nlines": 82, "source_domain": "www.wsws.org", "title": "Tens of thousands to protest on eve of G-8 summit The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nபல ஆயிரக்கணக்கானவர்கள் G8 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக எதிர்ப்பு தெரிவிக்கின��றனர்\nபோருக்கும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச மூலோபாயம் தேவை\nஜூன் 2ம் தேதி ஜேர்மனிய சுற்றுலா தனமான ஹைலிகென்டாம் இல் நடக்கவிருக்கும் G8 உச்சி மாநாட்டிற்கு அருகே ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட அறிக்கை வினியோகிக்கப்பட உள்ளது. PDF வடிவமைப்பிலும் இது பதிப்பிக்கப்பட்டுள்ளது. எமது வாசகர்களையும், ஆதரவாளர்களையும் அறிக்கையை பதிவிறக்கம் செய்து ஜூன் 2 ஊர்வலத்தின்போது வழங்குமாறு நாம் வேண்டுகின்றோம்.\nசமூகத்தின் தற்போதைய நிலை பற்றி மில்லியன் கணக்கான மக்கள் ஆழ்ந்த கவலையுற்றுள்ளனர். உலகம் முழுவதும் இருக்கும் ஆளும் உயரடுக்கினரின் கொள்கைகளுக்கு அவர்கள் தீவிர எதிர்ப்பை கொண்டு, அவற்றை எதிர்க்க வழிவகைகளை தேடுகின்றனர். ஆனால் இங்கு அவர்கள் ஒரு முரண்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஏராளமான மக்களை ஈர்த்துள்ளதாக இருந்தாலும் எதிர்ப்பு என்பது போர், அடக்குமுறை, சமூகப்பிற்போக்குத்தனம் ஆகிய பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போதுமானதாக இல்லை என்று அனுபவம் காட்டுகிறது.\nமுந்தைய G8 உச்சி மாநாடுகள் மற்றும் ஈராக் போருக்கு எதிரான வெகுஜன சர்வதேச அணிவகுப்புக்கள் ஆகியவை இதைப் புலப்படுத்தியுள்ளன. பழைய சீர்திருத்தவாதக் கட்சிகளை அழுத்தம் கொடுத்து இடதுபுறம் செல்ல வைக்கமுடியும் என்ற பிரமைகளால் அரசியல் ரீதியாக மேலாதிக்கம் செய்யப்படும்வரை, இவை தோல்வியில்தான் முடியும்.\nஆனால் இதுதான் Attac மற்றும் பிற அமைப்புக்கள் G8 உச்சி மாநாட்டிற்கு எதிராக ஜூன் 2ல் மேற்கொள்ள இருக்கும் ஆர்ப்பாட்டத்தின் துல்லியமான நிலைப்பாடாக இருக்கிறது; இவை இருக்கும் முதலாளித்துவ முறையின் வடிவமைப்பிற்குள் \"மற்றொரு உலகம் சாத்தியமானது\" என்ற கருத்தைக் கொண்டுள்ளன.\nஇந்த முன்னோக்கு உண்மைக்கு முற்றிலும் எதிரிடையாக உள்ளது.\nமுதலாளித்துவ சமூகத்தின் தற்போதைய நிலை பற்றி ஜேர்மனிய சுற்றுலாத் தனமான ஹைலிகென்டாமில் நடைபெறும் G8 உச்சிமாநாடு சக்திவாய்ந்த குவிப்பை காட்டுகிறது. உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள், பல கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட, மின் வேலி, உயர் பாதுகாப்புக்கு பின்னால் மற்றும் போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில் மிக அதிகமான போலீசார் இறக்க��்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதில் தங்களை இருத்திக் கொண்டுள்ளனர்.\n12 மில்லியன் யூரோக்கள் செலவழிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இப்பாதுகாப்பு வேலி உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்களுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் பரந்த மக்களுக்கும் இடையே உள்ள உறவின் அப்பட்டமான அடையாளமாக உள்ளது. ஜனநாயகம் என்பது ஒரு வெற்றுச் சொல்லாக மாற்றப்பட்டு விட்டது. உச்சிமாநாடு தொடங்குமுன், போலீசார் தொடர்ச்சியான திடீர்ச்சோதனைகள் பலவற்றை மேற்கொண்டனர், பெரும் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர், எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் தனிநபர்களை மிரட்டும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மீது தடைகளை விதித்தனர்; இவை அனைத்தும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஆணவத்துடன் மீறுவது ஆகும்.\nஉச்சி மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக தங்கள் செல்வத்தை மகத்தான முறையில் பெருக்கிக் கொண்ட ஒரு குறுகிய சமூக உயரடுக்கின் நலன்களை பிரதிபலிப்பவர்கள் ஆவர். 500 பில்லியனர்கள் உள்ளடங்கலான இந்த சர்வதேச நிதிய பிரபுக்கள் குழு மொத்தமாக சேர்ந்து, மனிதகுலத்தின் ஏழை மக்கள் பாதிப்பேர் கொண்டுள்ள சொத்துக்களை குவித்துள்ளனர். பில்லியன் டாலர்கள் வரை ஆண்டு வருமானம் இருக்கும் ஊக வணிகர்களை இது தழுவியுள்ளது; நூற்றுக் கணக்கான மில்லியன்கள் என்று ஊதியங்களும் போனசும் பெறும் பெரும் நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள்; மற்றும் \"புதிய ரஷ்யர்கள்\" என்று முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களை கொள்ளையடித்து நினைக்க முடியாத அளவிற்கு செல்வம் சேர்த்தவர்கள் ஆவர்.\nசமூக சமத்துவமின்மை உலகம் முழுவதும் முன்னோடியில்லாத மட்டத்தை அடைந்துவிட்டது. பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே இருக்கும் பிளவுகளில் மட்டும் இது வெளிப்பாடு காணவில்லை; நாடுகளுக்குள்ளேயே உள்ள இச்சமத்துவமின்மையையும் கூட வெளிப்படுத்துகிறது. இரு சதவிகிதத்தினர் பெரும் ஆடம்பரத்தில் வாழும் நிலையில், சாதாரண மக்களில் பெரும்பாலானவர்கள் பரிதாபத்திற்குரிய வாழ்வை நடத்துகின்றனர்; அவர்கள் பொருளாதாரப் பாதுகாப்பின்மை, தேக்க நிலை, வாழ்க்கைத்தர சரிவு அல்லது ஒரேயடியான ஏழ்மை ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய சமத்துவமற்ற தரங்கள் நீண்ட காலத்திற்கு சமாதான முறையில் தக்க வைக்கப்பட மாட்டா. விரைவிலோ காலம் தாழ்ந்தோ, சமூக முரண்பாடுகள் வன்முறையான வர்க்க மோதல்களாக வெடிக்கும். எனவேதான் ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அரசின் போலீஸ் அதிகாரங்களை கூடுதலாக கட்டமைத்தும் தங்கள் இராணுவ சக்திகளை பெருக்கிக் கொண்டும் வருகின்றன.\nஈராக் போர் என்பது இந்த வழிவகையின் செறிந்த வெளிப்பாடு ஆகும். இதை தொடக்குவதற்கு கொடுக்கப்பட்ட உத்தியோகபூர்வமான காரணங்கள் பொய்களின் அடிப்படையை கொண்டிருந்தன என்பது இப்பொழுது அனைவராலும் ஏற்கப்பட்டுவிட்டது. அமெரிக்கா தலைமையிலான போர், எண்ணெய் மற்றும் மூலோபாய செல்வாக்கை பற்றித்தான் எப்பொழுதும் இருந்தது. எண்ணெய் செல்வாக்குக் குழு, துணை ஜனாதிபதி செனியின் தலைமையில், போர்த் தயாரிப்பில் முக்கியமான பங்கை கொண்டிருந்தது.\nநான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக் ஒரு இறைமை பெற்ற நாடு என்ற நிலை அழிக்கப்பட்டுவிட்டது; ஈராக்கிய சமூகம் தகர்க்கப்பட்டுவிட்டது. 700,000 ஈராக்கியர்கள் போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் மடிந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; நான்கு மில்லியன் மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3,500 அமெரிக்க துருப்புக்கள் ஏகாதிபத்திய நலன்களுக்காக காவு கொடுக்கப்பட்டுள்ளனர்.\nவாஷிங்டனில் இருக்கும் ஆட்சி அமெரிக்காவிற்குள்ளேயே மிகப் பரந்த போலீஸ் அரசாங்க கருவியை நிறுவியுள்ளது. ஆட்கொணர்வு உரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன; ஆனால் போர் முயற்சிகள் தளராமல் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜனநாயகக் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்க தேசிய சட்ட மன்றம், போரைத் தொடர்வதற்கு இன்னும் 100 பில்லியன் டாலர்கள் பணத்தை அளிக்க வாக்களித்தது.\nG8 உச்சிமாநாட்டில் பங்கு பெறும் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கா இப்போரை இழக்க அனுமதிக்கக்கூடாது என்பதில் உடன்பாடு கொண்டுள்ளனர். வாஷிங்டனுடன் எத்தகைய தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் அமெரிக்காவிற்கு இராணுவத் தோல்வி என்பது தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கும் ஒரு பேரிடி என்றுதான் கருதுகின்றனர். எனவே தங்களுடைய படைகளையும் மத்திய கிழக���கிற்கும் உலகின் ஏனைய மூலோபாய பகுதிகளுக்கும் அனுப்பும் வகையில் இதை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.\nஜேர்மன் பசுமைக் கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஜோஷ்கா பிஷர், பேர்லின் Humboldt பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், \"உலகில் ஐரோப்பாவின் முக்கியத்துவம் அதிர்ச்சி அடையும் வகையில் குறைந்துள்ளது\" என்பது பற்றி குறைகூறி, ஐரோப்பாவின் \"மத்திய கிழக்கில் உள்ள புவி சார் அரசியல் அண்டை நாடுகள்\" பற்றி குறிப்பிடத்தக்க வலியுறுத்தல் வைத்து, வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு நலன்களின்பால் இன்னும் உறுதியான அணுகுமுறை வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். ஆப்கான் பகுதியான குண்டுசில் துன்பியலான வகையில் மூன்று ஜேர்மனிய துருப்புக்கள் உயிரிழந்தது ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தால் இன்னும் கூடுதலான இராணுவ நடவடிக்கைகள், கூடுதலான இறப்புக்களுக்கு மக்களை தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஇத்தாலிய அரசாங்கத்தின் தலைவரான ரோமனோ பிரோடி, பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு இடையே இத்தாலிய இராணுவம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கும் லெபனானுக்கும் அனுப்பப்படுவதற்கு, இராஜிநாமா செய்துவிடுவதாக அச்சுறுத்தும் அளவுக்கு சென்றதுடன், அமெரிக்க இராணுவத் தளம் Vicenza வில் விரிவுபடுத்தப்படுவதற்கும் வழிவகுத்தார்.\nபிரான்சில் புதிய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உலகம் முழுவதும் இராணுவமுறையில் தலையிடுவதற்கு நாட்டின் திறனை அதிகரிக்கும்பொருட்டு, ஒரு இரண்டாம் விமானந்தாங்கிக் கப்பலை கட்டுவதற்கு விரும்புகிறார்.\nஇராணுவவாத எழுச்சியானது, தங்களின் கொள்ளையடித்த பொருளுக்கு பங்கிடுவது போல் தங்களுடைய சொந்த செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்காக சண்டை போடும் பெரும் ஆற்றல் உடைய நாடுகளுக்கிடையில் வளர்ந்துவரும் பதட்டங்களுடன் கைகோர்த்துச்செல்கின்றது. இது பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளிப்படையான உடன்பாடின்மையில் முடியக்கூடிய உச்சிமாநாடாக இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.\nஅமெரிக்காவின் திட்டமிட்ட ஏவுகணை-எதிர்ப்புப் பாதுகாப்பு முறையினால் தான் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக ரஷ்யா தன்னைக் காண்கிறது. உச்சிமாநாட்டிற்கு சற்றே முன்னதா�� அது ஒரு புதிய கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகணையை சோதனைக்கு உட்படுத்திய வகையில் இதை நிரூபித்தது.\nஉச்சிமாநாட்டின் விருந்தோம்புனரான ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் சுற்றுச் சூழல் கொள்கையை பயன்படுத்தி அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க முயன்றுள்ளார்; தன் பங்கிற்கு அமெரிக்கா சர்வதேச சுற்றுச் சூழல் இலக்குகளுக்கு எவ்வித உறுதிமொழியும் அளிக்கத் தயாராக இல்லை.\nபழமைவாத ஜேர்மனிய அதிபர் சுற்றுச் சூழல் பற்றிய தன்னுடைய நேசத்தை திடீரென்று உணர்ந்தார் என்று நம்புவது வெகுளித்தனத்தின் உச்சக் கட்டமாகிவிடும். உச்சிமாநாட்டின் இலக்கு -- உலக வெப்ப நிலையை இரு டிகிரி வரம்பிற்குள் மிகாமல் வைத்திருத்தல் என்பது -- ஒருவரும் கடப்பாடு கொள்ளவில்லை என்பதோடு, இருக்கும் சுற்றுசூழல் பேரழிவை பார்க்கும்போது இது முற்றிலும் போதுமானதாக இல்லை.\nஆனால், சுற்றுச் சூழல் பிரச்சினை சீனா, இந்தியா போன்ற தொழில்மயமாகி வரும் நாடுகளுடன் இணைந்து ஒத்துழைப்பது, அமெரிக்காவை விட நலன்களைப் பெறுவதற்கு தேர்ந்த முறையில் உகந்ததாகும். சீனாவும், இந்தியாவும் பசுமை இல்ல வாயுக்கள் குறைப்பு என்பதில் அமெரிக்கா அவ்வாறு செய்யாத வகையில் தாங்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பதை நிராகரித்துவிட்டன. இக்கொள்கையை தொடர்கையில், மேர்க்கெல் பசுமைவாதிகளின் முழு ஆதரவையும் நம்பியிருக்க வேண்டியதாக உள்ளது.\nஹைலிகென்டாம் உச்சி மாநாட்டில் பங்கு பெறும் நாடுகள் ஒரு விஷயத்தில் முழு ஐக்கியத்துடன் உள்ளனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் அவர்கள் பெற்றுள்ள கடந்த கால சமூக தேட்டங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல் தொடர்ந்து குறைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உடன்படுகின்றனர்.\nபிரான்சில் வலதுசாரி கோலிச சார்க்கோசியின் தேர்தல் வெற்றியானது ஐரோப்பாவில் இருக்கும் பல அரசியல் உயரடுக்கினரால் கண்டம் முழுவதும் \"அமெரிக்க நிலைமைகள்\" அறிமுகப்படுத்துவதுடன் இறுதியாய் முன்னெடுத்து செல்வதற்கான சமிக்கை என்று பார்க்கப்படுகிறது. இக் கோடை காலத்தில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை குறைத்தல், இளம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குதல் பற்றி கடுமையான சட்டங்களை கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளார். இவருடைய பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் \"மின்சார அதிர்ச்சி\" என்ற சொற்றொடரை பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டங்களை விவரிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.\nசமூக ஜனநாயகவாதிகள் மற்றும் இடது கட்சியின் வலதுசாரி அரசியலுக்கு எதிராக\nபோர், அடக்குமுறை, சமூக நலன்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிரான எந்த தீவிர எதிர்ப்பும் இத்தீமைகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியில் இருந்து பிரிக்க முடியாதபடி தொடர்புகொண்டுள்ளன என்ற உண்மையிலிருந்து கட்டாயம் தொடங்கப்பட வேண்டும். சமூக வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளும் முதலாளித்துவ சந்தை முறையின் ஆணைகளுக்கு தாழ்த்தி நிறுத்தப்பட வேண்டும் என்பது ஆழமானவகையில் காலத்திற்கு ஒவ்வாத தன்மை பெற்று, மனித சமூகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிறது.\nகணினி தொழில்நுட்பம், தொடர்புகள், போக்குவரத்து ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான வளர்ச்சிகள் உலகம் முழுவதிலும் இருக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை இடைத்தொடர்பு கொள்ளச்செய்து, உற்பத்தித் திறன் மற்றும் விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவற்றில் மாபெரும் ஆதாயங்களை ஏற்படுத்தியுள்ளது; இது மனித குலத்தின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அடிப்படையை கொடுக்கும். ஆனால் முதலாளித்துவ இலாபமுறையின் கட்டமைப்பிற்குள், பூகோளமயமாக்கல் முறை என்பது எதிரிடையான விளைவுகளைத்தான் தோற்றுவித்துள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஊதியங்களை குறைப்பதற்கும், வேலைகளை அழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது; அதே நேரத்தில் ஒரு மிகச் சிறிய உயரடுக்கு இன்னும் கூடுதலான முறையில் சொந்த செல்வக் கொழிப்பை காண்கிறது.\nஇந்த நிலை தவறாக இயக்கப்படும் கொள்கையின் விளைவுதான் என்று எவர் கூறினாலும், இது மக்கள் அழுத்தத்தின் மூலம் சரி செய்யப்பட்டுவிடலாம் என்று கூறினாலும், அவர்கள் தம்மையே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் அல்லது நனவுடன் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் பொருள்.\nமுதலாளித்துவ சொத்துரிமை உறவுகளை பாதுகாக்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும், பெயரளவிற்கு இடதோ அல்லது வலதோ, பெரு வணிகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தங்களை அரசாங்க அதிகாரத்தை பெற்றவுடன் மாற்றிக் கொண்டுவிடுகின்றன. இதுதாமே இராணுவவாதம் மற்றும் பொதுநலச் செலவுக் குறைப்புக்கள் இந்த அல்லது அந்த அரசியல் வாதியின் அகநிலை விருப்பத்தின் விளைவு அல்ல என்பதை விளக்கிக் காட்டுவதுடன், இன்னும் சொல்லப் போனால் இது ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பின் விளைபொருள் என்பதையே காட்டுகிறது.\nஜேர்மனியில், முன்னாள் ஆளும் கூட்டணியாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சி இரண்டும் மிகப் பெரிய அளவில் சமூக நலன்கள் மீதான பரந்த தாக்குதலை சமீப காலத்திய வரலாற்றில் நிகழ்த்தின; அதே நேரத்தில் ஜேர்மனிய இராணுவத்தை ஒரு தற்காப்பு படை என்பதில் இருந்து தாக்குதல் நடத்தும், தலையிடும் படையாகவும் மாற்றின. பிரோடியின் தலைமையிலுள்ள இத்தாலி அரசாங்கம் இதே போன்ற போக்கைத்தான் கொண்டுள்ளது; இதற்கு இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்தோன்றல் இயக்கங்களின் தீவிர ஆதரவு உள்ளது.\nஜேர்மனிய இடது கட்சி இதே போக்கைத்தான் பின்பற்றி வருகிறது. தேசிய அளவில் அது எதிர்முனையில் இருப்பதாக காட்டிக் கொள்ள முற்பட்டு, G8 உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ஆதரவைக் கொடுக்கிறது.\nஆனால் பேர்லினில், SPD உடன் அதிகாரத்தில் பங்கு கொண்டுள்ள நிலையில், இதுதான் வேறு எந்த ஜேர்மனிய மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத அளவிற்கு பொது பணிகள் செலவினங்களை குறைப்பதற்கு பொறுப்பாக உள்ளது. உச்சி மாநாடு நடைபெறும் Mecklenburg-Western Pomerania மாநிலத்தின் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கு இப்பொழுது செயல்படுத்தப்படும் கடுமையான சட்டங்களும் இடது கட்சி SPD கூட்டணியினால்தான் இயற்றப்பட்டன.\nஇடது கட்சி இப்பொழுது G8 உச்சிமாநாட்டிற்கான எதிர்ப்பை, எதிர்ப்பு அரசியல் வரம்பிற்குள் மட்டுப்படுத்துவதற்கு முனைகிறது. அறநெறி அழுத்தம், பகுத்தறிவிற்கு முறையீடு ஆகியவை ஆளும் உயரடுக்கின் போக்கை மாற்றச் செய்யும் என்ற போலித் தோற்றத்தை இது பரப்புகிறது. இதையொட்டி அது சமூக எதிர்ப்பிற்கு ஒரு பாதுகாப்பான வடிகால் கொடுக்கிறது; அதே நேரத்தில் முதலாளித்துவ ஆட்சிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறது. இடது கட்சி இப்பொழுது முதலாளித்துவ சொந்து உரிமை உறவுகளை தளமாக கொண்டிருப்பதை எதிர்க்கும் உண்மையான சோசலிச முன்னோக்கிற்கு கடுமையான எதிர்ப்பை காட்டுகிறது.\nஇடது கட்சியானது, தங்களிடத்தில் இல்லாத முன்னோக்கிற்கு தூண்டுதல் மற்றும் சில நேரங்களில் வன்முறையான எதிர்ப்பு இவற்றால் ஈடுசெய்யக் கூடிய சுய செயல்பாடு உடைய மற்றும் அராஜகவாதக் குழுக்களால் குறை நிரப்புதல் செய்யப்படுகின்றது. இத்தகைய உத்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தைத்தான் கொண்டவை. இக்குழுக்கள் ஒரு சோசலிச முன்னோக்கில் சிறிதும் ஈடுபாடு அற்றவை; தொழிலாள வர்க்கத்திற்குள் அத்தகைய திட்டத்தை பரப்பும் போராட்டத்திலும் ஈடுபாடு அற்றவை.\nஅதே நேரத்தில், ஜேர்மனிய அதிகாரிகள் இக்குழுக்களை, இருக்கும் சமூக நிலைமைக்கு எதிர்ப்புக் காட்டும் எந்த அமைப்பையும் \"குற்றம் சார்ந்த\" அல்லது \"பயங்கரவாத\" என்ற முத்திரையிடுவதற்கு பயன்படுத்துகின்றனர். போலீஸ் முகவர்கள் பலமுறையிலும் நேரடியாக ஆத்திரமூட்டல்களில் தொடர்பு பெற்றுள்ளனர். இத்தகைய அராஜகவாத குழுக்களின் சிறுபிள்ளைத்தனமான செயல்களுடன் ஒரு புரட்சிகர சோசலிச மூலோபாயம் எவ்வித பொதுத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை.\nஒரு சோசலிச மூலோபாயத்தின் மையத்தில் இருப்பது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் கட்டமைக்கப்படுதல் என்பதாகும்; இது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை சோசலிச சமூகத்திற்கான போராட்டத்துடன் இணைக்கும்; அந்நிலையில் மனிதத்தேவைதான் பெருவணிக இலாப நோக்கின் நலன்களைவிட முன்னுரிமை பெற்று நிற்கும். அத்தகைய இயக்கமானது, முதலாளித்துவ ஒழுங்கை பாதுகாக்க இருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தும் பழைய சீர்திருத்தவாத அமைப்புக்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக கட்டாயம் இருக்க வேண்டும்.\nஇத்தகைய முன்னோக்கு சோவியத் ஒன்றியம் மற்றும் முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் தோல்வியுற்றது என்று சோசலிச வேலைத் திட்டத்திற்கு அடிக்கடி ஆட்சேபனைகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய வாதம் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு பற்றி போதிய அளவு தெரியாமை அல்லது அந்த வரலாறு திரிக்கப்பட்டமை மற்றும் தவறாக கூறப்பட்டதை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\n1917 அக்டோபர் புரட்சிக்கு பின்னர் நிறுவப்பட்ட சொத்துடமை வடிவைமைப்புக்கள் மகத்தான சமூக முன்னேறத்திற்கு ஓர் ஊக்கத்தை அளித்தன. உலகில் மிகப் பின்தங்கிய நாடு ஒன்று ஒரு குறுகிய காலத்தில் சக்தி வாய்ந்த தொழிற்துறை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றப்பட்டது.\nஆனால் சோவியத் ஒன்றியம் ஆழ்ந்த முரண்பாடு ஒன்றினால் பெரும்பாதிப்பிற்கு உட்பட்டது. சர்வதேச அளவில் அது தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டது, மற்றும் கடந்த காலத்தில் இருந்து அது பெற்றிருந்த பின்தங்கியதன்மை ஸ்ராலினின் தலைமையின்கீழ் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பறித்துக் கொண்டு, உண்மையான சோசலிச மற்றும் சர்வதேசிய கூறுபாடுகள் அனைத்தையும் நாட்டில் இருந்து தொடர்ச்சியான படுகொலைகள் மூலம் 1930 களில் அழித்த ஒரு ஒட்டுண்ணி அதிகாரத்துவமுறையின் வடிவமைப்பில் தன்னுடைய பழியை தீர்த்துக் கொண்டது. ஒரு இறுதிக் காட்டிக் கொடுப்பில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வாரிசுகள் 1990 களில் மீண்டும் முதலாளித்துவ அமைப்பை அறிமுகப்படுத்தப்படுவதை ஒழுங்கு செய்தனர்.\nஇந்த ஸ்ராலினிச அடக்குமுறையின் விளைவாக, தொழிலாள வர்க்கம் அக்டோபர் புரட்சியின் நலன்களை காக்க முடியாமற் போயிற்று. இதன் விளைவுகள் கொடூரமானவையாயின. முதலாளித்துவமுறை மீண்டும் அறிமுகப்படுத்தியதில் இருந்து, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பெரும்பாலான மக்கள் ஒரு அமைதியான காலத்தில் ஒத்திராத அளவிற்கு பொருளாதார மற்றும் கலாச்சார சரிவை அனுபவித்துள்ளனர்.\nசோவியத் ஒன்றியத்தின் தலைவிதியானது, சோசலிசம் ஒரு சர்வதேச அளவில்தான் ஸ்தாபிக்கப்பட முடியும் என்ற மார்க்சிச நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இதற்கு அனைத்து நாடுகளையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினரின் அரசியல் ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்பு ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டும்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனிய பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சர்வதேச, சோசலிச வெகுஜனக் கட்சியை கட்டமைத்து வருகிறது. உலக சோசலிச வலைத் தளம் (www.wsws.org) அன்றாடம் அனைத்து முக்கிய சர்வதேச நிகழ்வுகள் பற்றியும் அவற்றைப் பற்றிய பகுப்பாய்வையும் 12 மொழிகளில் அளிப்பதுடன் மிக முக்கியமான அரசியல் நோக்குநிலையையும் கொடுக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தன்னுடைய சர்வதேச மாணவர் கூட்டமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பை (ISSE) நிறுவியுள்ளது.\nG 8 உச்சி மாநாட்டில் பங்கு பெறுபவர்கள் அனைவரையும் ஒவ்வொரு நாளும் உலக சோசலிச வலைத் தளத்தின் இன் பகுப்பாய்வை படிக்குமாறு அழைப்பு விடுகிறோம். எங்களுடைய ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொண்டு SEP மற்றும் ISSE ஆகியவற்றை கட்டமைப்பதற்கு உதவுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/amitab-wishes-nellai-brave-couple.html", "date_download": "2020-12-03T20:01:04Z", "digest": "sha1:IKGFKWJB3QRHCSKSUNOLA5NUV2JGIQVC", "length": 9835, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நெல்லை வீரத்தம்பதிக்கு அமிதாப் பச்சன் பாராட்டு !", "raw_content": "\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் புரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு போராட்டத்துக்கு செல்ல முயன்ற 100 தமிழக விவசாயிகள் கைது விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஆர்பாட்டம் ’தமிழ் மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம்’ – ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் 7.5% இடஒதுக்கீட்டின்படி ஏழை மாணவர்களின் இடம் உறுதிசெய்யப்படும்: தமிழக அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில��� ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nநெல்லை வீரத்தம்பதிக்கு அமிதாப் பச்சன் பாராட்டு \nதிருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், தனது பண்ணை வீட்டின் வெளியே நேற்று உட்கார்ந்திருந்தார். அப்போது,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநெல்லை வீரத்தம்பதிக்கு அமிதாப் பச்சன் பாராட்டு \nதிருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், தனது பண்ணை வீட்டின் வெளியே நேற்று உட்கார்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த முகமூடி கொள்ளையர்களில் ஒருவர், சண்முகவேலின் கழுத்தை துணியால் இறுக்கி கொல்ல முயன்றார். அவர் கூச்சலிட்டதை அடுத்து, வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் செருப்புகளைக் கொண்டு கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தினார். சுதாரித்து எழுந்த முதியவர், தனது மனைவியுடன் சேர்ந்து அரிவாளை காட்டி மிரட்டிய கொள்ளையர்களை தாக்கத் தொடங்கினார். அச்சம் இன்றி கணவன் - மனைவி இருவரும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், தூக்கி கொள்ளையர்கள் மீது வீசி, அவர்களை அங்கிருந்து ஓட வைத்தனர்.\nஇந்த பரபரப்பான காட்சிகள், வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவாகியதை அடுத்து, அந்த காட்சிகளையும், அது தொடர்பான செய்திகளையும் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. மேலும், சமூக வலைதளங்களிலும் அந்த காட்சிகள் வைரலாகின. ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களுக்கு எதிராக துணிச்சலுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டி அடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்தும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.\nஇந்நிலையில், நெல்லையில் கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதிக்கு தனது ட்விட்டரில் பக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை\nவலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்\nரஜினிகாந்த் - சசிகலா இடையேதான் போட்டி: சுப்பிரம��ியன் சுவாமி கருத்து\nஅர்ஜுன மூர்த்தி பாஜகவில் இருந்து நீக்கம்\nபுரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/venu-srivasan-bail-plea.html", "date_download": "2020-12-03T19:45:20Z", "digest": "sha1:5AEFQXOS33JHWF5OL33SYYWK65QZRGMR", "length": 10538, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிலை கடத்தல் வழக்கு: முன் ஜாமின் கேட்டு டிவிஎஸ் வேணு சீனிவாசன் மனு", "raw_content": "\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் புரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு போராட்டத்துக்கு செல்ல முயன்ற 100 தமிழக விவசாயிகள் கைது விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஆர்பாட்டம் ’தமிழ் மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம்’ – ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் 7.5% இடஒதுக்கீட்டின்படி ஏழை மாணவர்களின் இடம் உறுதிசெய்யப்படும்: தமிழக அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்��ிமழை இளங்கோவன்\nசிலை கடத்தல் வழக்கு: முன் ஜாமின் கேட்டு டிவிஎஸ் வேணு சீனிவாசன் மனு\nஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருடு போனது தொடர்பான வழக்கில், முன் ஜாமின் வழங்கக் கோரி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசிலை கடத்தல் வழக்கு: முன் ஜாமின் கேட்டு டிவிஎஸ் வேணு சீனிவாசன் மனு\nஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருடு போனது தொடர்பான வழக்கில், முன் ஜாமின் வழங்கக் கோரி டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்தார்.\nஇதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, அவர் மீதும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் வேணு சீனிவாசன், முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன் நிறுவனத்தின் சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் 100 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2004ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷகத்தின் போது அமைக்கப்பட்ட திருப்பணிக் குழுவில் தன்னை உறுப்பினராக சேர்த்திருந்ததாகவும், அக்கோவிலுக்கு தன் சொந்த செலவாக 70 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில், 2015ம் ஆண்டு நடந்த கும்பாபிஷகத்தின் போது, 25 கோடி ரூபாய் செலவில் கோவில் வளாகம் முழுக்க சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.\nதற்போது, சிலைத் திருட்டு தொடர்பான வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய���ங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை\nவலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்\nரஜினிகாந்த் - சசிகலா இடையேதான் போட்டி: சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nஅர்ஜுன மூர்த்தி பாஜகவில் இருந்து நீக்கம்\nபுரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/vennkushtam/", "date_download": "2020-12-03T19:56:44Z", "digest": "sha1:6G5CGBMMW5NNF23TVEUGBOGM3KRJHZLX", "length": 22799, "nlines": 247, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vennkushtam « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்\n“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உ���ாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…\n“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.\nநம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.\nஇந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.\nவெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.\nஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே\nவெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.\nபல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்��ு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/supreme-court-dismissed-postponement-plea-of-neet-jee-main-2020/articleshow/77589945.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-12-03T20:48:50Z", "digest": "sha1:6Q2AQSPQ2IYERVQ5LFA2RZ7A6TXQX62R", "length": 14001, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "நீட் தேர்வு ஒத்திவைப்பு உச்ச நீதி மன்ற தீர்ப்பு: நீட் மற்றும் JEE தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு: உச்ச நீதி மன்றம் - supreme court dismissed postponement plea of neet jee main 2020 | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீட் மற்றும் JEE தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு: உச்ச நீதி மன்றம்\nதேர்வுகள் ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு: உச்ச நீதி மன்றம்\nநீட் மற்றும் JEE தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு: உச்ச நீதி மன்றம்\nநீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், “ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nதொடர்ந்து இதன் மூலம் மாணவர்களின் தொழில் வாழ்க்கையும் பாதிக்கப்படலாம் என்றும், நிதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் “வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை திறக்க கோருகின்றீர்கள். ஆனால், மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்யவும் கோருகிறீர்கள். தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டனர்.\nஇதற்கு பதிலளித்த மனுதாரரான வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் பணி நடைமுறையில் உள்ளது. எனவே தான் தேர்வை காலவரையறையின்றி ஒத்திவைக்க விரும்பவில்லை என்று கூறினார். ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கு தேவையற்றது என்று குறிப்பிட்டனர்.\nநீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளைஉடனே நடத்த கோரிய மனுவை, ஒத்திவைக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது. ��னவே மனுதாரர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார்.\nஇந்த மாத தொடக்கத்தில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை 2020ஆண்டு ஒத்திவைக்க 11 மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஜூலை 3 தேர்வை ரத்து செய்துவிட்டு செப்டம்பர் மாதம் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅதன்படி என்.டி.ஏயின் பொது அறிவிப்பின் படி ஜே.இ.இகான தேர்வு செப்டம்பர் 1-6ஆம் தேதிக்குள் நடக்க இருக்கிறது. மேலும், நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சமூக ஆர்வலர்கள் ஜே.இ.இ மற்றும் நீட்தேர்வுகள் தற்போது நடத்துவதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த இக்கட்டான காலம் முடிந்த பின்னர் தேர்வுகள் நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nமுன்னதாக ஜே.இ.இ மற்றும் நீட்தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநீட், JEE தேர்வுக்கு விண்ணப்ப திருத்தம் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநீட் தேர்வு ஒத்திவைப்பு உச்ச நீதி மன்ற தீர்ப்பு நீட் தேர்வு தேர்வு ஒத்திவைப்பு ஜே.இ.இ தேர்வுகள் உச்ச நீதி மன்றம் நிராகரிப்பு supreme court rejected supreme court dismissed plea neet jee exams neet jee postponement plea neet jee exams court judgement jee தேர்வு\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்���ு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nசென்னைநள்ளிரவில் பற்றி எரிந்த கார்... ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nஎன்.ஆர்.ஐகொரோனா தடுப்பூசி போட இங்கிலாந்து செல்ல தயாராகும் இந்தியர்கள்: பிரத்யேக பேக்கேஜ்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-12-03T21:34:42Z", "digest": "sha1:SP5DCJQSLH63YA7OH6CEAUK4TZIJHDCZ", "length": 5209, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சியோனி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசியோனி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிவனி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் ‎ (← இ��ைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/act-p37109248", "date_download": "2020-12-03T20:36:24Z", "digest": "sha1:7RCI7HSZ54QRRIUYPYCR6RMQBY5TLQQ2", "length": 21616, "nlines": 332, "source_domain": "www.myupchar.com", "title": "Act in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Act payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Act பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Act பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Act பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAct-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Act பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Act எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Act எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Act-ன் தாக்கம் என்ன\nAct-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Act-ன் தாக்கம் என்ன\nAct உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Act-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Act ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Act-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாத���யால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Act-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Act எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Act-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Act உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் Act-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Act உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Act உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Act-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Act உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Act எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Act எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Act -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Act -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAct -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Act -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121074/5-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T20:38:02Z", "digest": "sha1:3VA3HBB2UOETXVBIAHGHNH6O5QPCTQJX", "length": 8216, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "5 சீன ஹேக்கர்கள் மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா குற்றச்சாட்டுப்பதிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\n5 சீன ஹேக்கர்கள் மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா குற்றச்சாட்டுப்பதிவு\nஅமெரிக்கா, இந்தியாவில் பெரியளவில் நடைபெற்ற ஹேக்கிங் விவகாரம்: 5 சீன ஹேக்கர்கள் மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா குற்றச்சாட்டுப்பதிவு\nஅமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அரசுகளின் இணையதளங்களை, ஹேக்கிங் செய்த புகாரில், 5 சீனர்கள் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவர்கள் தவிர, மலேசியாவைச் சேர்ந்த 2 வர்த்தகர்களும், ஹேக்கிங் புகார்களின் பின்னணியில் சிக்கியிருக்கின்றனர். பெரியளவில் நடைபெற்ற இந்த ஹேக்கிங் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்கா, 5 சீன ஹேக்கர்கள் மீது, வாஷிங்டன் நீதிமன்றத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.\n5 சீன ஹேக்கர்களுக்கும், 2 மலேசிய வர்த்தகர்கள் பண உதவி செய்து குற்றச்செயலில் ஈடுபட தூண்டியதோடு, அந்த ஹேக்கர்கள் மூலம் திருடப்படும் தகவல்களை, சட்டவிரோதமாக விற்றதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nசுறாக்களை தட்டி விளையாடும் கிறிஸ்துமஸ் தாத்தா. அவரை சுற்றி சுற்றி வரும் கடல் மீன்கள்\nமக்களை குறிவைக்கும் போலி தடுப்பூசி மாபியாக்கள்-உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க இன்டர்போல் நோட்டீஸ்\nH-1B விசாக்கள் மீதான இரண்டு கட்டுப்பாடுகளை நீக்கியது அமெ.நீதிமன்றம்\nஉலகின் பிரபலமான மோதிரமாக இளவரசி கேட்டின் மோதிரம் தேர்வு\nபிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போட பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்\nசீன செயலியான வீ சாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கம்\nசீனா: கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட��டி... காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களுக்கு வழிகாட்டிய தாய் நாய்..\nநமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்\nதீவிரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் சர்வதேச ஒருங்கிணைப்பால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் - ஐநா வில் இந்தியா வலியுறுத்தல்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/may/120516_gun.shtml", "date_download": "2020-12-03T20:20:25Z", "digest": "sha1:WUW6RHQSAFANDGXEHEPTOLUGEU43SANY", "length": 32492, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "குந்தர் கிராஸும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினரும்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nகுந்தர் கிராஸும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினரும்\nகுந்தர் கிராஸின் கவிதை “என்ன கூறப்பட வேண்டும்” என்பதின் மீதான தாக்குதுல்கள் பழமைவாத மற்றும் வலதுசாரி வட்டங்களில் இருந்து மட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு பெற்ற The Tin Drum எழுத்தாளர் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய போர்க் கொள்கை பற்றிய தன் விமர்சனத்தை வெளியிட்டவுடனேயே, சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைமையகமான Willy-Brandt-Haus இல் இருந்தும் ஏராளமான அவதூறுகள் வீசப்பட்டன. முக்கிய சமூக ஜனநாயகவாதிகள் தங்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்துகின்றனர். கிராஸ் ஒரு காலத்தில் அவர் சமூக ஜனநாயகக் கட்சியின் மிகமுக்கியமான தேர்தல் பிரச்சாரகராகர்களில் ஒருவராக இருந்தார்.\nகவிதை வெளியிட்ட அன்றே, சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்திரேயா நாலஸ் மத்திய கிழக்கில் இருக்கும் நிலைமையைக் காணும்போது, இக்கவிதை “வேதனையளிப்பதாகவும், பொருத்தமற்றதாகவும்” உள்ளது என்ற கருத்தைத் தெரிவித்தார். சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், தற்பொழுது ஜேர்மனிய-இஸ்ரேலிய சங்கத்தின் தலைவருமான ரைன்கோல்ட் றொப மத்திய கிழக்கில் இருக்கும் சிக்கல் வாய்ந்த அரசியல் நிலைமை குறித்து கிராஸ் அதிகம் அறிந்திருக்கவில்லை என குற்றம்சாட்டினார். கிராஸின் கருத்துக்கள் “பொதுப்படையாகவும், வெற்றுத்தனமாகவும் இருக்கும் நிலையில், இப்போது அவற்றைப் பற்றி விவரமாக கூறுவதில் பயனில்லை”. “பொருளுரை அற்பமானது, தன்னையே மையமாகக் கொண்டுள்ளது, மேம்போக்குத்தனமானது, வெற்றுத்தனமானது” என்று கூறிய றொப, “சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் இனி கிராஸைக் காண விரும்பவில்லை” என்றும் தெரிவித்தார்.\nசமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளார் றொல்வ் மூட்சனிச் உம் கிராஸ் மோதல்கள் பற்றி தவறான மதிப்பீட்டைக் கொண்டுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மூட்சனிச்சின் கருத்துப்படி, போரில் ஈரானுடைய பங்கின் ஆபத்து பற்றி கிராஸ் குறைத்து மதிப்பிடுகின்றார். சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் துணைத் தலைவரான ஹெர்நொட் ஏர்லர், நோபல் பரிசு பெற்றவர் “உண்மையுடனும், யதார்த்தத்துடனும் தொடர்பை இழந்துவிட்டார்” என்றும் விவரித்தார். சமூக ஜனநாயகக் கட்சியின் வருங்காலத் தேர்தல் பிரச்சாரங்களில் கிராஸின் உதவியைத் தவிர்க்கும் என்றும் எர்லர் கூறினார். கட்சியின் இழிந்த சந்தர்ப்பவாதத் தலைவர் சிக்மார் காப்பிரியேல் ஒரு கதவை திறந்து வைத்திருக்கும் வகையில், விமர்சனங்கள் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் குந்தர் கிராஸ் இடமிருந்து தேர்தலில் ஆதரவு பெறுவதை உடனடியாக ஒதுக்கிவிடக்கூடாது என்றார்.\nBerlin Academy of Arts இன் தலைவரும், கிராஸின் நீண்டகால நண்பருமான கிளவ்ஸ் ஸ்ரேக் ஐ தவிர, சமூக ஜனநாயகக் கட்சியில் முக்கியத்துவம், தகுதிபெற்ற வேறு எவரும் கிராஸின் மீதான தாக்குதல்களை நிராகரிக்காததுடன், கட்சியின் முன்னாள் நண்பரை ஆதரிக்கவும் இல்லை. சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுபுற நகர்வை மறைக்கும் வகையில் அறநெறி, முறைகள், அரசியலில் தன்னடக்கம் ஆகியவை பற்றிப் பேசி நீண்டகாலமாக கருத்துடைய கூட்டாட்சியின் பாராளுமன்றத் துணைத் தலைவர் வொல்ப்காங் தியேர்ச மட்டும்தான் விவாதத்தில் “இன்னும் நிதானம்” தேவை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகிராஸிற்கு ஆதரவு கொடுக்க சமூக ஜனநாயகக் கட்சியின் மறுத்துள்ளது முக்கிய அரசியல் விளைவுகளைக் கொண்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள சொற்தாக்குதல்களின் தன்மை கிட்டத்தட்ட முன்னோடியில்லாதது ஆகும். முக்கிய செய்தி ஊடகங்களால் அவர் “யூத எதிர்ப்பு அறிவிஜீவியின் முன்மாதிரி” என்று தாக்கப்பட்டுள்ளார் (உதாரணம், Henryk M. Broder, Josef Joffe): அல்லது ஒரு “நவ நாஜி”, “தேசியவாத சொல்லாட்சியை கவிதைப்படுத்துபவர்” (Tilman Krause, Malte Lehming). இத்தகைய ஆத்திரமூட்டலை சமூக ஜனநாயகக் கட்சி எதிர்த்தால், அதுவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் பொதுமக்களால் பரந்தளவில் எதிர்க்கப்படும் ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்களில் திட்டமிட்டமுறையில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அதன் தாக்கம் உடனடியாகவும், வியத்தகு முறையிலும் இருக்கும்.\nமாறாக, சமூக ஜனநாயகக் கட்சி மிக பிற்போக்குத்தன அரசியல் சக்திகளுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது. வலதுசாரியின் கரங்களில் இது நேரடியாக விழுந்துள்ளது. அதுவோ இந்த அவதூறுப் பிரச்சாரத்தை இராணுவ வாதம், போர் ஆகியவற்றை நோக்கி திரும்புவதை எவர் சவால் விட்டாலும் அவரை மௌனப்படுத்த விரும்புகிறது. அதுவும் கிராஸ் போன்ற பெரும் அறநெறியாளரை மௌனப்படுத்துவதில் அவர்கள் வெற்றி அடைந்துவிட்டால் மத்திய கிழக்கில் மற்றொரு போருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கும் தைரியம் எவருக்கும் இராது என சமூக ஜனநாயகவாதிகள் நம்புகின்றனர்.\nகிராஸிற்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உள்ள உறவு எப்பொழுதுமே பதட்டம் நிறைந்ததாகத்தான் இருந்தது. ஒருபுறம், கிராஸ் கட்சியினால் ஈர்க்கப்பட்டிருந்தார். அதனிடம் இருந்து அவர் கூடுதலான ஜனநாயக முறைகள், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்த்திருந்தார். மறுபுறமோ அவர் பலமுறை கட்சி வலதுநோக்கி செல்லும் போதெல்லாம் மோதலுக்கு சென்றார். போருக்குப் பின் இருந்த மற்ற கலைஞர்கள், அறிவுஜீவிகளைப் போல் அல்லாமல், கிராஸிற்கு முன்னாள் ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசான (GDR) இடம் எந்தக் குறிப்பிடத்தக்க பரிவுணர்வும் இருந்தது இல்லை. கிராஸைப் பொறுத்தவரை, ஸ்ராலினிச ஆட்சி மீதான வெறுக்கத்தக்க பக்கம் எப்பொழுதுமே தேசியமயமாக்கப்பட்ட சொத்து உடமைகளால் உருவ���ன சாதகமான விளைவுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நிலைப்பாடு அவரை சமூக ஜனநாயகக் கட்சியின் கைகளை நோக்கி செல்ல வைத்தது.\n1961ல் கிராஸ் வில்லி பிராண்ட்டைச் சந்தித்தார் (பின்னர் இவர் ஜேர்மனியின் நான்காவது சான்ஸ்லராக வந்தவர்). அவருடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து “ஜேர்மனிய எழுத்தாளர்களின் அரசியல் தேர்தல் அரங்கு” என்பதை அமைத்தார். பின்னர் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் அவர் சமூக ஜனநாயகக் கட்சியிடம் உறுதியான ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். பின்னர் 1969ல் மத்திய சான்ஸ்லர் பதவிக்கு வில்லி பிராண்ட்டைக் கொண்டுவந்த தேர்தல் வெற்றிகளில் கணிசமான பங்களிப்பை கொடுத்திருந்தார். அது சமூக ஜனநாயகக் கட்சிக்கு மிகச் சிறந்த தேர்தல் முடிவுகளை (வாக்குப்பதிவில் 46%) மூன்று ஆண்டுகளுக்குப் பின் கொடுத்தது.\nபிராண்டின் சமூக, அரசியல் சீர்திருத்தங்களுக்கு கிராஸ் ஆதரவு கொடுத்தார். அத்தகைய சீர்திருத்தக் கொள்கை முதலாளித்துவத்தை மனிதத்தன்மை உடையதாக்கும், இலாப அமைப்புமுறையை சோசலிச வகைப்படுத்தும் என்ற நம்பிக்கையை அல்லது மாறாக அவநம்பிக்கையை வளர்த்திருந்தார். அக்காலத்தில் வந்த தற்காலிக உயர் ஊதிய உடன்பாடுகள், 1968 வசந்த காலத்தில் பிரான்ஸில் பொது வேலைநிறுத்தங்கள் ஜேர்மனியில் கடுமையான ஊதிய மோதல்களை கட்டவிழ்த்தபின் தொழிலாளர்களை அமைதிப்படுத்துவதற்குத்தான் வந்துள்ளன என்பதை அவர் உணரவில்லை.\nகிராஸ் ஆதரவு கொடுத்திருந்த பிராண்ட் அரசாங்கத்தின் முக்கியக் கல்விச் சீர்திருத்தம் இடைநிலைப் பள்ளிப் பட்டதாரிகளை 5 என்பதில் இருந்து 30% என உயர்த்தியது. இச்சீர்திருத்தம் தெருக்களுக்கு இளைஞர்கள் எழுச்சியுடன் வராமல் தடுக்க உதவியது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க வகையில் தீய கீழ்நோக்கிய தன்மை இருந்தது. பிராண்ட் அரசாங்கம் “Radicals Decree” என்னும் சட்டத்தை இயற்றியிருந்தது. இச்சட்டம் தொடர்ந்து கிளர்ச்சிகளில் ஈடுபடுவோரை அரசதுறையில் பணிபுரிவதை தடைக்கு உட்படுத்தியது.\nபிராண்டின் வெளியுறவு விவகாரக் கொள்கைகளில் இயல்பாக இருந்த முரண்பாடுகளையும் கிராஸ் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருந்தார். முன்னாள் ஜேர்மனி, இப்பொழுது போலந்து நகரமான டான்சிக்கில் பிறந்த கிராஸ் “புதிய கிழக்குக் கொள்கை (Ostpolitik)” குறித்து பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். வார்சோவில் யூதர்கள் கொலை செய்யப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தின் முன் வில்லி பிராண்ட் வணங்கி நின்றது குறித்து அவர் குறிப்பிடத்தக்க வகையில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். அதேபோல் ஜேர்மனிக்கும் போலந்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டது குறித்தும் மகிழ்ச்சி அடைந்திருந்தார். ஆனால் பழமைவாத வட்டாரங்களில் ஆரம்பத்தில் பெரும் எதிர்ப்பைத் தூண்டியிருந்த பிராண்டின் கிழக்குக் கொள்கை, ஜேர்மனியப் பொருளாதாரத்திற்கு கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த புதிய சந்தைகளுக்கு உடனடி அணுகும் வாய்ப்பைக் கொடுத்தது. ஒரு நீண்டக்காலத் தன்மையில் கிழக்குக் கொள்கை கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு குழிபறித்து, முதலாளித்துவ மறுபுனருத்தானத்திற்கு வழிவகுத்தது; கிராஸைப் பொறுத்தவரை இப்போக்கை அவர் தீவிர விமர்சனத்துடன் அணுகியிருந்தார்.\n1974 ஆரம்பத்தில் பிராண்ட் அகற்றப்பட்ட போது, கிராஸ் சமூக ஜனநாயகக் கட்சியிடம் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டார். பிராண்டிற்குப் பதிலாக ஹெல்முட் ஷ்மிட் பதவிக்கு வந்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக ஆதிக்கத்தை பறிப்பதற்காக தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார். 1981 வரை, சமூக ஜனநாயகக் கட்சியின் வலுவான அழுத்தத்தின் கீழ் வந்தபின்தான், கிராஸ் இறுதியில் கட்சியில் சேர்ந்தார்.\nஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப்பின், அவர் மீண்டும் சமூக ஜனநாயகக் கட்சியின் உடன் மோதலைக் கொண்டார். மறுஇணைப்பு வழிவகை பற்றி இருந்த பெரும் பரப்பை அவர் எதிர்த்து, இரண்டு ஜேர்மனிய நாடுகளின் கூட்டிணைவிற்குத்தான் (confederation) வாதிட்டார். இரண்டும் படிப்படியாகத்தான் இணைய வேண்டும் என்று நம்பிய அவர், ஜேர்மனிய அரசியலமைப்பு குறித்து மக்கள் வாக்கெடுப்பு தேவை என்றார். நாட்டின் மேற்கு அல்லது கிழக்குப் பகுதியில் இது மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்படவே இல்லை.\nதேசியவாதத்தின் வளர்ச்சிக்கு எதிராக கிராஸ் எச்சரித்திருந்தார். வெளிநாட்டவர்கள்மீது வலதுசாரித் தாக்குதல்களுக்கு நடுவே, கிறிஸ்துவ ஜனநாய ஒன்றியத்தின் ஹெல்முட் ஹோலின் பழமைவாத அரசாங்கம், அரசியலமைப்பை திருத்தி புகலிடம் கோருவோர் உரிமையைக் கணிசமாக குறைத்தபோது கிராஸ் பெரும் சீற்றம் கொண்டார். 1992ல் கட்சியில் இருந்து இராஜிநாமா செய்ததின் மூலம் தன் எதிர்ப்பைக் காட்டினார்.\nஆனால் இன்னும் மனிதாபிமானமுடைய சமூகத்தை வளர்க்க சமூக ஜனநாயகக் கட்சியின் செயல்படும், அதற்குத் தான் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றுதான் அவர் நம்பினார். சமூக ஜனநாயகக் கட்சியினதும் அதேபோல் தொழிற்சங்கங்களின் வலதுசாரிப் போக்கிற்கும் ஆழமான புறநிலைரீதியான வேர்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ளத் தவறினார். ஏற்கனவே பூகோளமயமாகிய உற்பத்தி முறை முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்குள் தீவிர சீர்திருத்தக் கொள்கைகள் சாத்தியமில்லை என்றாக்கப்பட்ட நிலையில், அவர் சமூக-ஜனநாயக சீர்திருத்தங்கள் சாத்தியம் என்று நம்பினார். 1990களின் கடைசிப் பகுதியில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு கிராஸ் மீண்டும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆதரவு கொடுத்தார். இதனால் முதல் சிவப்பு-பச்சை கூட்டரசாங்கம் (சமூக ஜனநாயகம்-பசுமைக்கட்சி) ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD), ஜோஸ்கா பிஷ்ஷர் (பசுமைவாதம்) தலைமையில் வந்தது. 2003ல் அவற்றின் ஈராக் போர் பற்றிய விமர்சனத்திற்கு அவர் ஆர்வத்துடன் ஒப்புதல் கொடுத்தார். இது ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகப்பெரிய சமூகநலச் செலவு வெட்டுக்களை சுமத்தியிருந்தபோதிலும்கூட. அந்த நேரத்தில் World Socialist Web Site கிராஸின் மனப்பாங்கு பற்றிக் கருத்துக்கூறி: “இந்த அரசாங்கத்தை வெளியுறவுக் கொள்கையில் நல்லது, சமூக கொள்கையில் மோசமானது” என பிரித்துப் பார்க்க முடியாது. ” என எழுதியிருந்தது.\nபோர்ப்பிரச்சினை சமூகப் பிரச்சினைகளில் இருந்து பிரிக்கப்பட முடியாது, ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கம் தன் மக்களுக்கு எதிராகத்தான் உண்மையான போரை நடத்துகிறது என்று நாம் எச்சரித்தோம். வேலையற்றோர் பெறும் உதவி மீதான தண்டனை போன்ற Hartz சட்டத்தைச் செயல்படுத்தியதின் மூலம், அரசாங்கம் ஒரு முழுத் தலைமுறையில் பெரும் பிரிவுகளை நிதியப் பேரழிவுப் பக்கம் தள்ளியது. “சமூகத்தின் கீழ்மட்டத் தட்டுக்களை இப்படி வறிய நிலையில் தள்ளுவது முற்றிலும் சமூக எதிர்ச்செயல் என்பதுடன் அரசியல்ரீதியாக குற்றத்தன்மை உடையதும் ஆகும். இது சமூக அழிவை விரைவுபடுத்துவதுடன், இராணுவாதம் மற்றும் போரை எதிர்க்கும் போராட்டம் அடித்தளமாகக் கொண்டிருக்கும் சமூக சக்திகளான தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரை பலமிழக்கச்செய்கின்றது.”\n2005ம் ஆண்டு குந்தர் கிராஸ் மீண்டும் ஒரு சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற்றார்: இம்முறை ஷிலேஸ்விக்-ஹோல்ஸ்டின் மாநிலத்தில் ஹெய்ட சிமோனிஸ் தலைமையில் நடந்த சமூக ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவழித்தார். ஆனால் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீது சொத்து வரி விதித்தல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற அவருடைய கோரிக்கை கட்சித் தலைமையினால் அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டது.\nWilly-Brandt-Haus, வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரகார் மீது சமீபத்திய மிருகத்தனத் தாக்குதல்களுடன் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் கிராஸிற்கும் இடையே உள்ள மோதல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இவை சமூக ஜனநாயகக் கட்சியின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது நீண்டகாலத்திற்கு முன்னரே தொழிலாள வர்க்கத்துடன் அதன் பிணைப்புக்களை துண்டித்துக்கொண்ட, தற்பொழுது சமூகநலச் செலவுகளில் கடுமையான வெட்டுக்களைச் சுமத்த ஒத்துழைக்கும் மற்றும் சிரியா மற்றும் ஈரான் ஆகியவற்றிற்கு எதிராக பரந்த மக்கள் எதிர்ப்பை மீறி எதிர்கால இராணுவச் செயற்பாடுகளுக்குத் தயாரிப்புக்களை கொண்டுள்ள ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சி என்பதை காட்டுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/10911-2010-08-25-02-08-49?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T20:28:37Z", "digest": "sha1:VSHTKY3XC22OIZJF32VNGTB3SA5HH56J", "length": 19628, "nlines": 50, "source_domain": "keetru.com", "title": "இராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 ஆகஸ்ட் 2010\nஇராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம்\nசென்ற கட்டுரையில் முதலாம் இராச ராசனை ஏகாதிபத்தியவாதி என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தச்சொல்லாடல் நவீன காலத்தியது அல்லவா என்று சில வாசகர்கள் குழம்பியிருக்கலாம். முதலில் இந்தச்சொல்லினுடைய பொருளை ஆழ்ந்து நோக்க வேண்டும்.மற்ற எல்லாவற்றையும் நிராகரித்துத் தான் ‘மட்டுமே’ மேலெழும்பும் ஒரு நபரை அல்லது சித்தாந் தத்தையே ஏகஆதிபத்தியம் என்கிறோம். அமெரிக்கா என்பது ஒரு அரசின் ஏகாதிபத்தியம் என்றால் மற்ற விளையாட்டுக்களை எல்லாம் அழித்து மேலெழும்பும் கிரிக்கெட் விளையாட்டுக் கலாச்சார ஏகாதிபத்தியம் அல்லவா\nசங்கராச்சாரியாரின் அத்வைத சித்தாந்தம் ஒரு தத்துவ ஏகாதிபத்தியம் அல்லவா உலக மெல்லாம் தனக்கு மட்டுமே என்பது சங்க காலம் தொடங்கி மன்னர்களின் நோக்கமாக இருந் திருக்கிறது.\n“ தென்கடல் வளாகம் பொதுமையின்றி\nவெண்குடை நிழற்றிய ஒருமையோர் “\nஎன்று சங்க இலக்கியம் மன்னர்களின் ஏகாதிபத்திய உணர்வைக்குறிப்பிடுகிறது.\n“ அகிலமெலாம் கட்டி ஆளினும்\nகடல் மீது ஆணை செல்லவே நினைப்பார்” என்று பட்டினத்தாரும் பாடுவார்.\nஇராசராசனின் மெய்க்கீர்த்தியின் ( மெய்க் கீர்த்தி = மன்னர்களின் புகழ்ப்பாட்டு முன்னுரை) முதல் இரண்டு அடிகளைப் பாருங்கள்:\nதனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள ”\nஎன்பது முதல் இரண்டு அடிகளாகும். செல்வங்களும் நிலவளமும் பூமியில் வேறு யாருக்கும் கிடையாது என்பது அவனது நோக்கமாகும்.\nசோழமண்டலம் மட்டுமல்லாமல் பாண்டி மண்டலம், சேர மண்டலம் ஆகியவற்றோடும் ஈழ மண்டலத்தையும் வென்று தனக்கு மும்முடிச் சோழன் என்று தானே பெயர் சூட்டிக் கொண் டவன் அவன். அவை மட்டுமின்றி வேங்கை நாடு,கங்கை பாடி,தடிகை பாடி, நுழம்பபாடி, ஈழ மண்டலம், இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டவன் அவன். அதாவது இன்றைய கர்நாடகத்தில் வடகிழக்குப் பகுதி,ஆந்திரத்தின் தென்பகுதி கேரளத்தின் தென்பகுதி இவை யெல்லாம் அவன் ஆட்சியின் கீழ் வந்தன.\nஅந்தந்த நாட்டுப் பண்டாரங்களைக் (பண்டாரம் = கருகூலம்) கொள்ளையடித்த செல்வமே 216 அடி உயரமுள்ள கற்கோபுரத்தை உருவாக்கியது.வென்ற நாடுகள் அனைத்துக்கும் அவன் தனது 9 பட்டப் பெயர்களையே சூட்டி னான். எடுத்துக்காட்டாக பாண்டி நாட்டுக்கு ராஜராஜப்பாண்டி மண்டலம் என்று பெயர் சூட்டினான். தஞ்சைக் கோவில் கல்வெட்டு ஒன்று “ உடையார் ஸ்ரீராஜராஜதேவர் மலைநாடு எறிந்து கொடுவந்த பண்டாரத்திலிருந்து எடுத்துச்செய்த” பொன்னாலான அணிகலன்களைப் பற்றிப் பேசு கிறது. அதாவது சேரநாட்டு அரச பண்டாரத்தைக் (கருகூலத்தை) கொள்ளையடித்துக் கொண்டுவந்த பொன்னால் கோவில் இறைவனுக்கு நகைகள் அளித்துள்ளான்.\nஐப்பசி மாதம் சதைய நட்சத்திரத்தில் பிறந்தவன்.எனவே தன்னுடைய பிறந்த நாளை கேரளா உட்பட எல்லாக் கோவில்களிலும் கொண் டாட ஏற்பாடு செய்தவன் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.\nஅவரது மெய்க்கீர்த்தியின் மூன்றாவது அடி “ காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி” என்பதாகும்.\nஅண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல் வெட்டு ஒன்றில் இவ்வரியை அடுத்து “மலை யாளிகள் தலையறுத்து” என்ற தொடர் காணப் படுகிறது.\nதஞ்சைக்கோவிலுக்குத் தான் மட்டுமின்றித் தன் பணியாளர்கள அனைவரையும் நன்கொடை அளிக்கச் செய்திருக்கிறான்.தன்னுடைய பெயரே எல்லா இடங்களிலும் விளங்க வேண்டும் என்பதற்காகப் பணியாளர்களுக்கு மிக உயர்ந்த விருதாகத் தன்னுடைய பெயரான ‘ராஜராஜன்’ என்பதை அளித்துள்ளான்.\nஎன்பவை போன்ற பட்டங்களை அளித் துள்ளான்.\nஅதுமட்டுமில்லாமல் அளவு கருவிகளுக்கும் தன்னுடைய பெயரையே சூட்டியுள்ளான் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இது மட்டுமின்றி தஞ்சைக் கோவிலுக்கான 400 ஆடல் மகளிரும் சோழ மண்டலத்திலிருந்த 112 கோவில்களிலி லிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.\nசிவபெருமான் நடராசத் திருக்கோலமே அவன் மனம் விரும்பிய வடிவமாகும். அத்திரு மேனியை “ஆடவல்லான்” என்று குறிப்பிடும் ராச ராசன் அதற்காகவே 400 தளிச்சேரிப் பெண்டுகளை ( ஆடுமகளிர்-தேவ தாசிகள்) நியமித்தான்.\nதஞ்சைக்கோவில் பணியாளர் 1100 பேரில் 400 பேர் ஆடல் மகளிர் ஆவர். இவையன்றிக் கோயிற்பாதுகாவலர்களாக ‘திருமெய்க்காப்பு’ எனப்படும் பணியாளர்களை நியமித்தார். இவர்களைச் சோழ மண்டலத்திலுள்ள பல்வேறு ஊர்ச்சபையாரும் அரசன் ஆணைப்படி அனுப்பி யுள்ளனர்.\nஇவையன்றி வாரிசு அரசியலின் வழிகாட்டி யாகவும் அவன் திகழ்ந்துள்ளான்.தான் வென்ற பாண்டி மண்டலத்தை ஆளத் தன் பிள்ளைகளை நியமித்து அவர்களுக்குச் சோழ பாண்டியர் என்று பட்டம் கொடுத்தார்.சோழ பாண்டியர் என்ற பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள் பல மதுரை-நெல்லை மாவட்டங்களில் காணப்படுகின்றன.\n“இவனுக்கு 15 மனைவியர் இருந்தனர். பட்டத்தரசி தந்தி சக்தி விடங்கி ஆவார்.முதலாம் ராசேந்திரனைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர் வானவன் மாதேவி” என்று வரலாற்றாளர் குறிப்பிடுகின்றனர்.\nபல்வேறு ஊர்களிலுள்ள நிலங்களிலிலிருந்து தஞ்சைக்கோவிலுக்குக் காணிக்கடனாக ஆண் டொன்றுக்கு வந்த நெல் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம் ஆகும்.எனவே இந்தக் கோயில்பணியாளர் களில் கணிசமான அளவு கணக்கெழுதுவோர் இருந்துள்ளனர். 4 பண்டாரிகள், 116 பரிசாரகர் 6 கணக்கர்கள் 12 கீழ்க்கணக்கர்கள் இக்கோவிலில் பணி செய்துள்ளனர். கோவிலுக்குரிய விளக்கு களுக்கு நெய் அளக்க 400 இடையர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்களுக்கு ‘வெட்டிக்குடிகள்’ என்று பெயர்.அதாவது சம்பளமில்லா வேலைக் காரர்கள் என்று பொருள். இவர்கள் வசம் ஒப்பு விக்கப்பட்ட எண்ணிக்கையிலான ஆடுமாடுகளின் ‘மிகுபயன்’(Surplus) மட்டுமே ஊதியமாகும். அதாவது 96 ஆடுகள் அல்லது 48 பசுக்கள் அல்லது 32 எருமைகள் ஒரு ‘ இடையன் வசம்’ ஒப்புவிக்கப் படும். இந்த எண்ணிக்கை குறையாமல் வைத்துக் கொண்டு அவன் கோவிலுக்கு நெய் அளக்க வேண்டும். எனவே இந்த ஆடுகளுக்கும் மாடு களுக்கும் “ சாவா மூவாப் பேராடுகள் அல்லது பசுக்கள் ” என்று பெயர்.அதாவது இவர்களைப் பொறுத்தமட்டில் அரசுக்கு பொருட்செலவோ நெற்செலவோ கிடையாது.\nநாம் சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட்டது போல அளவுகளின் துல்லியத்தன்மை ஏகாதி பத்தியத்தை அடையாளம் காட்டும் ஒரு அம்சமாகும்(கணிப்பொறிக்காலத்தை நினைவு கொள்க).\nஒரு மாநிலமும் வரியிலிருந்து தப்ப முடியாது. சோழ சாம்ராஜ்யத்தில் நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து இறை வசூல் செய்யும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.\nஒரு மாவரைக் கீழ் முக்காலே ஒருமாவினால்\nஎன்று வரும் இந்நிலப்பரப்பின் அளவினைக் காண்போம்.\nஇக்கல்வெட்டிலிருந்து அந்நாளில் நிலப் பரப்பைக் கணக்கிட வேலி,\nகுழி, சதுரசாண், சதுர அங்குலி,சதுரநூல் இவற்றை அலகீடாகக் கொண் டிருந்தனர் எனத்தெரிகிறது.\nமேலும், ஒரு வேலி பரப்பளவுள்ள நிலத்தை 320 சம பங்குகளாக்கி அதன் ஒரு பங்கை முந்திரி (1/320) என்றும் முந்திரிக்கும் கீழுள்ள பரப்பை மேலும் 320 சமபங்கு களாக்கி அதன் ஒரு பங்கைக் கீழ் முந்திரி (1/320 ஒ 1/320 ) என்றும் கீழ் முந்திரிக்குக் கீழ் உள்ள நிலத்தை மேலும் 320 சமபங்குகளாக்கி அதன் ஒரு பங்கைக் கீழ் கீழ் முந்திரி\n(1/320 ஒ 1 /320 ஒ 1/320 ) என்றும் குறிப் பிட்டனர். கீழ் கீழ் முந்திரிக்குக் கீழுள்ள மிகச் சிறிய நிலப் பரப்பை இருபத்தைந்து சம பங்குகளாக்கி அதன் ஐந்து பங்கைக் கீழ்கீழ்கீழ் நான்குமா என்றும் பத்துப்பங்கை கீழ்கீழ்கீழ் எட்டுமா என்றும், பதினைந்து பங்கைக் கீழ்கீழ்கீழ் அரையே இருமா என்றும், இருபது பங்கைக் கீழ்கீழ்கீழ் முக்காலே ஒருமா என்றும், இருபத்து ஐந்து பங்கை கீழ் கீழ் முந்திரி என்றும் வகுத் துள்ளனர்.\nஇறுதியில் கணக்கிடும் மிகச்சிறிய நிலப்பரப்பின் அளவு கீழ் கீழ் முந்திரிக்குக் கீழுள்ள மேற்கூறிய நான்கு அளவு முறை களில் ஏதாவது ஒன்றினைக்கொண்டு முடியும்.\nபொதுவில், நிலப்பரப்பின் அளவு முறை கீழ் கீழ் முந்திரி என்ற அளவில��யே முடியும். நில அளவையை மேலே குறித்த முறையில் முந்திரி,அரைக்காணி,காணி, அரைமா,முக்காணி,ஒருமா, மாகாணி , கால்,அரை,முக்கால்,ஒன்று என்று கீழ் கீழ் முந்திரியிலிருந்து முந்திரி முண்டிரியாகக் கீழ் முந்திரி, முந்திரி வேலி வரையில் கூட்டி அலகிட்டு அதன் பரப்பை அட்டவணை ஒன்றில் காட்டியுள்ள வாய்ப்பாட்டின்படிக் கணக்கிட்டு வேலிக்கணக்கில் குறித்துள்ளனர்.\n(செம்மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasagarvattam.com/category/events/special/", "date_download": "2020-12-03T19:06:10Z", "digest": "sha1:GFIBL5SSRDM6D4D5ZGPJDQD33MBHTURD", "length": 3508, "nlines": 77, "source_domain": "vaasagarvattam.com", "title": "Special | வாசகர் வட்டம்", "raw_content": "\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nவாசகர் வட்டம் ஆண்டு விழா 2019\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nவாசகர் வட்டமும் ,தேசிய நூலகத் தமிழ்ச் சேவைப்பிரிவும் இணைந்து நடத்தும் நா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள் ... வாசகர் வட்ட நண்பர்கள் தவறாது கலந்து கொள்ளவும் . ரெ.பாண்டியன்,த.இராஜசேகர்,என்.விஜயன் ஆகியோரால் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டுதேவன்,ஜி.அரவிந்தன்,கண்ணன்,அமிருத்தீன்,போப்பு,பாலமலர்,...\nவாசகர் வட்டம் ஆண்டு விழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/author/tallyblogadmin/", "date_download": "2020-12-03T20:06:09Z", "digest": "sha1:REAKWI4QUK52GWZJFS3VBGM7WNEKOKHC", "length": 10265, "nlines": 152, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Tally Solutions, Author at GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\n ஜிஎஸ்டிக்கு பிறகு, ஒரு தவறான விற்பனையாளரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வியாபாரத்தை அழிக்கலாம்\nஜிஎஸ்டி மூலம், உங்கள் புத்தகங்கள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதில் அடிப்படை மாற்றங்கள் உள்ளன. இதுவரை வரி வசூலித்த காலத்தில், உங்கள் புத்தகங்களை எவ்வாறு பராமரிப்பது என்பதுதான் சத்த���யத்தின் ஒரே பதிப்பு. உங்களுடைய அனைத்து கோப்புகளும் அதில் இருந்து வந்தன. Are you GST ready yet\nடேலி சொல்யூஷனின் விளக்கவுரைகள் – ஜிஎஸ்டீ சட்டங்கள் மற்றும் விதிகளில் உள்ள விவகாரங்கள்\nஒவ்வொரு கடக்கும் நாளிலும், ஜிஎஸ்டீ கொஞ்சம் கொஞ்சமாக வரப்போவதை உணர்கிறோம்.சட்ட வல்லுநர்கள் ஜிஎஸ்டீ சட்டத்திற்கு இறுதி அமைப்புகளை வழங்குகிறார்கள்.செயல்முறையின் ஒரு பகுதியாக, அரசாங்கமானது கருத்துக்கணிப்புக்கான பொது டொமைனில் வரைவுச் சட்டத்தின் நகலைப் பெற்றுள்ளது.டேலியில் நாம் சட்டம், விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.எங்கள் வாசிப்பு மற்றும் புரிந்துணர்வின்படி சட்டத்தின் பல அம்சங்களை மறுபரிசீலனை செய்து பார்த்ததில், அவற்றின் தற்போதைய வடிவத்தில் திருத்தப்பட…\nசிறியதாக இருப்பதன் குற்றம்: ஜிஎஸ்டீ சட்டம் உங்களை எவ்வாறு பாதிக்கும்\nஇப்பொழுதில் இருந்து இன்னும் சில வாரங்களில், மறைமுக விதிப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. சட்டத்தை உருவாக்குபவர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட உட்பிரிவுகள் மற்றும் வரையறைகளைப் பற்றி விவாதிக்கின்றனர் – இதனால் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்படலாம். Are you GST ready yet\nஜிஎஸ்டி சரியான தடத்தில் செல்கிறதா பட்ஜெட் உரையிலிருந்து நாம் என்ன அனுமானிக்கலாம்\nநமது நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் தனது பட்ஜெட் உரையில் ஜிஎஸ்டி-க்கான திட்டத்தை விரிவாக விவரிக்கவில்லை. இருப்பினும், ஜிஎஸ்டி-க்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றமும் ஒரு “அடிப்படைக் கொள்கை முன்முயற்சி” என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார். Are you GST ready yet\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/coup/", "date_download": "2020-12-03T19:50:25Z", "digest": "sha1:MGIBZO6O65I4X4HRZ42LJ3ZAR2DE7HKO", "length": 26470, "nlines": 276, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Coup « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்\nஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.\nபிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.\nஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.\nஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nபூவுக்குள் பூகம்பம் என்பதைப் போல குட்டித் தீவு நாடான பிஜியில் 4 வது முறையாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\n1987-ல் இரண்டு முறையும் 2000ம் ஆண்டிலும் நடைபெற்ற ராணுவப்புரட்சிகளால் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீளமுடியாத சூழ்நிலையில், இன்னொரு ராணுவக் கலகம்.\nபிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த பிஜி தீவுக்கு 1870-களில் இந்தியத் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள். இந்தத் தீவில் இந்திய வம்சாவளியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். ஆட்சிமொழிகளில் ஒன்று இந்துஸ்தானி (இந்தி). தீபாவளி, ராமநவமி, ஹோலி ஆகிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை உண்டு.\nஇந்திய வம்சாவளியினரே (இந்தோ-பிஜியன்) அதிகார மட்டங்களில் பரவலாக இருந்ததை மண்ணின் மைந்தர்களால் சகிக்க முடியவில்லை. 1987-ல் ராணுவப் புரட்சி நடந்தது. இந்திய வம்சாவளியினரில் ஒரு பகுதியினர் அச்சத்தில் வெளியேறினர்.\n2000ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திர செüத்ரியை நீக்கிய ஜார்ஜ் ஸ்பைட்-டை நீக்கிவிட்டு, லைசீனியா கராúஸ-வை பிரதமராக அமர்த்தியவர் தளபதி பிராங்க் பைனிமாரமா. இப்போது அவரே லைசீனியாவைத் தூக்கி எறிந்துவிட்டார். புரட்சிக்கான காரணங்கள் மிக அற்பமானவை.\nஅமெரிக்கா தனது உதவிகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. காமன்வெல்த் நாடுகள் சபையிலிருந்து பிஜி நீக்கப்பட்டுவிடும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அந்தத் தீவில் மிகவும் பாதிக்கப்படுவோர் அங்கு வாழும் மக்கள்தான்.\nபிஜியின் மக்கள் தொகை 10 லட்சம். இதில் 2.5 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள். இங்குள்ள உழைப்பாளர்களில் 10 சதவீதம்பேர் கரும்பு விவசாயத்திலும் (ஆண்டு உற்பத்தி 30 லட்சம் டன்) 10 சதவீதம் பேர் சுற்றுலா சார்ந்த தொழில்களிலும் பிழைப்பு நடத்துகின்றனர்.\nஉலகச் சந்தையில் சர்க்கரையின் விலைவீழ்ச்சி காரணமாக தற்போது பிஜியின் கரும்பு உற்பத்திக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா மூலமான வருவாயை முழுமையாக எதிர்நோக்க வேண்டிய நேரத்தில்தான் இந்த ராணுவப் புரட்சி நடந்துள்ளது. ராணுவப் புரட்சி நடந்த சில மணி நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டனர். ஆண்டுக்கு 5.5 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை இழுக்கிறது பிஜியின் இயற்கை அழகு. ஒரு பயணி சராசரியாக 8 நாள்கள் தங்குகிறார். நாளொன்றுக்கு 180 டாலர் செலவிடுகிறார். நாட்டின் நான்கில் ஒருபகுதி வருவாய் சுற்றுலா மூலம்தான்.\n2000ம் ஆண்டு ராணுவப் புரட்சி காரணமாக, சுற்றுலா சார்ந்த தொழில் முதலீடுகள் வருவது நின்றுபோயின. கடந்த 7 ஆண்டுகளாக அமைதியான அரசியல் சூழல் நிலவியதால் மீண்டும் பல நிறுவனங்கள் சுற்றுலா சார்ந்த தொழில்கள��ல் முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான திட்டங்களை கையில் எடுக்கும் வேளையில், மீண்டும் ராணுவப் புரட்சி\n“தற்போதைய புரட்சியில் யாரும் ரத்தம் சிந்தவில்லை. இனியும் அதே நிலை நீடித்தால் சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் அச்சம் குறையும்’ என்று பிஜியின் சுற்றுலாத் தொழிலில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.\nகரும்பு உற்பத்திக்கு ஐரோப்பிய நாடுகள் மானியம் தருகின்றன. புரட்சி நீடித்தால் அதை இழக்க நேரிடலாம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தால் அதன் பாதிப்பு இந்த சாதாரண மக்களைத்தான் பாதிக்கும்.\nஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியவர்களுக்கு தாய்லாந்து மன்னர் ஆதரவு\nமன்னரின் படத்திற்கு தாய்லாந்தின் புதிய தலைவர் மரியாதை\nதாய்லாந்தின் விவகாரங்களில் அதீத செல்வாக்கு உடைய மன்னர் பூமிபோல் அடுல்யடெஜ் இந்த வாரத் தொடக்கத்தில் தாய்லாந்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவத் தலைவர்களுக்கு முறைப்படியான தனது ஆதரவினை வழங்கியிருக்கிறார்.\nதாய்லாந்து மன்னரின் முறைப்படியான அங்கீகாரம் வாசிக்கப்பட்ட வேளை மன்னரின் உருவப் படத்திற்கு முன் தாய்லாந்தின் புதிய தலைவர் ஜெனரல் சோந்தி பூன்யாரட்கிளின் மரியாதை செலுத்தும் விதமாக குனிந்து வணங்கினார்.\nபதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரதமர் தக் ஷின் ஷினாவத்ராவின் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இராணுவக் கவுன்சில் ஒரு ஆணையத்தினை அமைத்துள்ளது.\nதலைநகர் பேங்காக்கில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிரடி ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பல சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதாய்லாந்தில் கடந்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இராணுவப் புரட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, தாய்லாந்து நாட்டின் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா அவர்கள் தனக்கு உடனடியாக தாய்லாந்துக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதற்போது லண்டனில் இருக்கும் அவர், தான் தனக்கு மிகவும் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.\nதாய்லாந்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு மற்றும் மன்னரின் பொருட்டு ஒரு இணக்கப்பாடு எட்ட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கை ஆளும் இராணுவக் கவுன்சில், கூட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிற செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.\nஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவப் புரட்சியை முன் நின்று நடத்திய ஜெனரல் சொனாதி புண்யாரட்லிங், சில வாரங்களில் இராணுவம் அதிகாரத்தை திரும்ப அளிக்கும் என்றும், ஒரு ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95ba3bcd/baebbfb95bc8bafbb4bc1ba4bcdba4-bb5bbfbb4bbfba4bcdba4bbfbb0bc8ba8bafbcd", "date_download": "2020-12-03T19:28:58Z", "digest": "sha1:XDHOR75FQD455PNLRUUJLOQ5FDGE7EAF", "length": 19018, "nlines": 131, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மிகையழுத்த விழித்திரைநோய் — Vikaspedia", "raw_content": "\nHg யில் 140 மி.மீட்டரையும் (உயர் அழுத்தம்) 90 மி.மீட்டரையும் (குறை அழுத்தம்) இரத்த அழுத்த அளவுகள் கடந்தால் அது இரத்த மிகை அழுத்தம் எனக் கருதப்படும். இந்த அளவுகளுக்கு, ஏற்படும் இதய நேர்வுகள், நீரிழிவு அல்லது உறுப்புச் சிதைவைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். Hg யில் 160/100 மி.மீ. மேற்பட்ட இரத்த அழுத்தம் கொண்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தீங்கிழைக்கும் மிகையழுத்தம் என்பது கடுமையான இரத்த அழுத்தமும் (Hg யில் 200 மி.மீ. மேலான உயரழுத்தமும் Hg யில் 130 மி.மீ. மேலான குறையழுத்தமும்) அதனோடு இணைந்த இருபுற விழித்திரை சிதைவும் விழி வீக்கமுடன் அல்லது இல்லாமல் உண்டாகும் கசிவும் ஆகும்.\nமிகையழுத்த விழித்திரை நோயில், விழித்திரை நுண்குழல்கள் மிகையழுத்தத்தின் விளைவாக சுருக்கம் அடைகின்றன. இக்குறுகல், ஏற்கெனவே இருக்கும் உள்வளைவு விழிவெண்படல திசுத்தடிப்பின் விகிதத்தைப் பொறுத்தது. ஆகவே, இளம் வயதினரிடம் உண்மையான குறுகலையும் வயதானவர்களிடம் இரத்தக் குழாய்களின் விறைப்பின் காரணமாகக் குறைவான அளவில் குறுகலையும் காணலாம். தொடர்ந்து மிகையழுத்தம் இருந்தால் குருதி தக்கவைப்புத் திறனில் உண்டாகும் கோளாறினால் குருதிக்கசிவு ஏற்படும். மிகையழுத்த விழித்திரை நோயால் குறுகல் அம்சங்களும், உள்ளுருளும் வெண்படலத் திசுத்தடிப்பும், கசிவும் காணப்படும்.\nபெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.\nதீ��்கிழைக்கும் மிகையழுத்தம் உடையவர்களுக்குத் தலைவலி, கண்வலி அல்லது பார்வைக் குறைபாடு இருக்கும்.\nஉள்ளுருளும் வெண்படல திசுத்தடிப்பு எந்த அறிகுறிகளையும் காட்டாது. எனினும், பெரும் குழல்நெளிவு, இரத்தக்குழல் இடையூறு போன்ற வெண்படல திசுத்தடிப்பின் சிக்கல்களில் அறிகுறிகள் தோன்றும்.\nநீடித்த மிகையழுத்தத்தால் தமனிச்சுவர் தடிப்பு ஏற்பட்டு இரத்தக்குழாய்களில் மாற்றம் உண்டாகிறது.\nமிகையழுத்தம் முதனிலை அல்லது இன்றியமையாததாக இருக்கும். இதற்கு கண்டறியப்படக் கூடிய காரணங்கள் எதுவும் இல்லை.\nஇரண்டாம் நிலை மிகையழுத்தம் கீழ்வருவன போன்ற அடிப்படையான நோய்களால் ஏற்படும்:\nஇன்றியமையா மிகையழுத்தம் ஏற்படக்கூடிய பெரும் ஆபத்து மிகையழுத்தக் கடுமையே. பொதுவான ஆபத்துக் காரணிகள் புகையிலை பயன்பாடு, மது, அதிக உப்பு உணவு, உடல் பருமன் மற்றும் மனவழுத்தம்.\nதமனிச்சுவர் தடிப்புக்கு நோயின் கால அளவே முக்கியமான ஆபத்துக் காரணி ஆகும்.\nமண்டலம்சார் இரத்த மிகையழுத்தம் இருப்பதைக் கொண்டும், கண்பாவையை விரிவாக்கி விழித்திரை பரிசோதனை செய்வதன் மூலமும் நோய் கண்டறியப்படுகிறது.\nஇரத்தக் குழாய்ச் சுருக்கம்: இரத்தக் குழாய்கள் பொதுவாக அல்லது இடம்சார் சுருக்கம் அடையும். கடுமையான மிகை அழுத்தத்தால் நுண்தமனிகள் தடைபட்டு காட்டன் – ஊல் பகுதிகள் உருவாகும்.\nகசிவு: அசாதாரண குழல் ஊடுறுவல் விழித்திரை வீக்கம், பிழம்பு வடிவ இரத்தக்கசிவு, கடினக் கசிவு உருவாக்கம் ஆகியவற்றிற்கு வழிகோலுகிறது. கடினக் கசிவுகள் விழிப்புள்ளியைச் சுற்றிலும் தசை நட்சத்திரங்களாக அமையலாம். தீங்கிழைக்கும் மிகை அழுத்தத்தால் கண் நரம்புத் தலை வீக்கம் தகட்டு வீக்கமாகக் காணப்படலாம்.\nதமனிச்சுவர் தடிப்பு: இரத்தக் குழல் சுவர் தடிமனாகும். தமனி சிரை கடக்கும் இடத்தில் இந்தத் தடிமன் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும்.\nமிகையழுத்த விழித்திரை நோய் கீழ் வருமாறு தரப்படுத்தப்படும் (கீத்-வேக்னர் வகைப்பாடு):\nதரம் 1: குறிப்பாக சிறு கிளைகளில் பொதுவான மித நுண் தமனி குறுக்கமும் முறுக்கமும் இதன் இயல்பு. நுண் தமனி ஒளி எதிர்வினை விரிவாக்கமும் சிரை மறைப்பும் இருக்கும்.\nதரம் 2: கடும் பொதுவான மற்றும் குவிய நுண் தமனி குறுக்கம் இருக்கம். தமனி சிரை கடக்குமிடத்தில் சிரை விலகல் இருக்கும் (சாலு அறிகுறி).\nதரம் 3: இதில் அடங்கி இருப்பவை: நுண் தமனி ‘காப்பர்-ஒயரிங்’, போனட் அறிகுறி, கன் அறிகுறி, நரம்புகளின் செங்கோண விலகல், காட்டன் – ஊல் பகுதிகள், கடினக் கசிவுகள் மற்றும் பிழம்பு – வடிவ இரத்தக் கசிவுகளும் இருக்கலாம்.\nதரம் 4 : தரம் 3-ன் மாற்றங்களோடு, நுண் தமனிகளின் வெள்ளி ஒயரிங்கும் தட்டு வீக்கமும் காணப்படலாம்.\nமண்டலம் சார் மிகையழுத்தத்தில் பின் வரும் வெளிப்பாடுகளும் காணப்படலாம்:\nவிழித்திரைத் தமனிக் கிளைக் கோளாறு\nகுருதியோட்டத்தடை கண் நரம்புக் கோளாறு\nஒளிர் குழல்வரைவி சோதனை: கடும் தீய மிகையழுத்தம் இச்சோதனையில் காட்டுவன: விழித்திரை நுண்குழல்கள் மேற்பரவாமை, பெரும்நரம்பு நெளிவுகள் மற்றும் முதல் கட்டத்தில் கருவிழிப்படல நிரப்பலில் நரம்பிழை வடிவம். பின் கட்டத்தில் பரவும் கசிவு காணப்படும்.\nவிழித்திரை மிகையழுத்தத்தைக் கட்டுப்படுத்த முதல் நடவடிக்கையாக மண்டலம்சார் மிகையழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nவாழ்க்கைமுறை மாற்றமும், ஆபத்துக் காரணிகளைத் தவிர்ப்பதும் (உப்பு, புகையிலை) மிகை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.\nகீழ்க்கண்ட வகை மருந்துகளைப் பயன்படுத்தலாம்:\nஆஞ்சியோடென்சின் மாற்றும் நொதித் தடுப்பிகள்\nகடும் விழித்திரை மிகையழுத்த நோயாளிகளுக்கு இதயத் தமனி நோய், பக்கவாதம் அல்லது மேற்புற இரத்தக்குழல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகம். தமனிச்சுவர் தடிப்பு விழித்திரைப் பெரும்நரம்பு நெளிவு, விழித்திரைத் தமனி அல்லது சிரைக் கோளாறுகளை அதிகரிக்கும். கண் நரம்பு மற்றும் விழித்திரைப்பொட்டு பாதிப்புகளால் பார்வைத் திறன் குறையும்.\nபார்வையைப் பாதிக்கும் சிக்கல் கொண்ட விழித்திரை மிகையழுத்தம்: விழித்திரை வீக்கம் போன்ற பார்வையைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு லேசர் சிகிச்சை அல்லது நாள அகச்சவ்வு வளர்ச்சிக் காரணி மருந்துகளை ஊசி மூலம் விழிப்பின்னறையில் செலுத்துதல் ஆகிய சிகிச்சைகள் அளிக்கலாம்.\nமருந்துகள், லேசர் மற்றும் விழிப்பின்னறை ஊசி ஆகிய சிகிச்சைகளை தேர்ந்த ஒரு மருத்துவரின் கண்காணிப்பிலேயே செய்ய வேண்டும்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்��ி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-03T20:55:14Z", "digest": "sha1:YSUCGCKSWKHUDN77LC3HPETALZJMR7WU", "length": 19728, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "பஞ்சாபில் ரயில்கள் மீண்டும் வேகமடையும், விவசாயிகள் 15 நாட்களுக்கு 'ரயில் நிறுத்த இயக்கம்' நிறுத்தப்படுவார்கள்", "raw_content": "வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4 2020\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nசாங் இ -5: சாங்-இ -5 சீனக் கொடியை சந்திரனில் ஏற்றி, மாதிரியை எடுத்து பூமியை நோக்கி சென்றது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nHome/Top News/பஞ்சாபில் ரயில்கள் மீண்டும் வேகமடையும், விவசாயிகள் 15 நாட்களுக்கு ‘ரயில் நிறுத்த இயக்கம்’ நிறுத்தப்படுவார்கள்\nபஞ்சாபில் ரயில்கள் மீண்டும் வேகமடையும், விவசாயிகள் 15 நாட்களுக்கு ‘ரயில் நிறுத்த இயக்கம்’ நிறுத்தப்படுவார்கள்\nDhanu 2 வாரங்கள் ago\nபஞ்சாப் விவசாயிகள், மையத்தின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, ரயில் ரோகோ இயக்கத்தை 15 நாட்களுக்கு ஒத்திவைக்கின்றனர்.\nரயில் ரோகோ இயக்கத்தை 2020 நவம்பர் 23 முதல் அடுத்த 15 நாட்களுக்கு ஒத்திவைக்க பஞ்சாப் அரசின் வேண்டுகோளின் பேரில் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இது பின்னர் மாநிலத்தில் ரயில்களின் இயக்கத்தை எளிதாக்கும். இந்த முடிவு நமது பொருளாதாரத்தின் இயல்புநிலையை மீட்டெடுக்கும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:நவம்பர் 22, 2020, 5:40 முற்பகல்\nபுது தில்லி. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாபின் உழவர் அமைப்புகள், பொது மக்களுக்கு நிவாரண முடிவை எடுத்துள்ளன. சனிக்கிழமை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் (முதல்வர் அமிரீந்தர் சிங்) சந்திப்புக்குப் பின்னர், ‘ரெயில் ரோகோ அந்தோலன்’ ஐ 2020 நவம்பர் 23 முதல் 15 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்தன. விவசாயிகளின் இந்த முடிவால், பயணிகள் ரயில்களின் இயக்கம் மீண்டும் பஞ்சாபில் தொடங்கி, பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் எதிர்ப்பு தெரிவிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nமீண்டும் ரயில்களைத் தொடங்குமாறு கேப்டன் அமரீந்தர் மையத்திடம் வேண்டுகோள் விடுத்தார்\nவிவசாயிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, முதல்வர் அமரீந்தர் சிங் நவம்பர் 23 இரவு முதல், 15 நாட்களுக்கு ரயில் தடைகளை முடிவுக்கு கொண்டுவர உழவர் சங்கம் முடிவு செய்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன், ஏனெனில் இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு இயல்புநிலையை மீட்டெடுக்கும். அதே நேரத்தில், பஞ்சாபிற்கான ரயில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் கேப்டன் சிங்குடன் சந்திப்பதற்கு முன்பு, விவசாயிகள் அமைப்புகள் ‘ரெயில் ரோகோ அந்தோலன்’ பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தின. புதிய ���ண்ணை சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் அமைப்புகள் செப்டம்பர் 24 முதல் ரயில் ரோகோ இயக்கத்தை ஏற்பாடு செய்து வருகின்றன என்பதை விளக்குங்கள்.\nஇதையும் படியுங்கள்- டிசம்பர் 31 க்கு முன் ஐ.டி.ஆர் கோப்பு, ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான முழுமையான வழியை அறிந்து கொள்ளுங்கள்உழவர் அமைப்புகள் மீதும் நிறைய அழுத்தம் இருந்தது\nபஞ்சாபில் சரக்கு ரயில்களை இயக்க விவசாயிகள் அமைப்புகள் முன்பு ஒப்புக்கொண்டன. இருப்பினும், ரயில்களை மீட்டெடுப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் ரயில்வேக்கும் இடையில் முட்டுக்கட்டை தொடர்ந்தது. இந்த மையம் முதலில் மாநிலத்தில் சரக்கு ரயில்களை இயக்கத் தொடங்கினால், அவர்கள் பயணிகள் ரயில்களை இயக்க அனுமதிப்பார்கள் என்று உழவர் அமைப்புகள் தெரிவித்தன. ரயில்வே மீண்டும் சரக்கு ரயில்களை இயக்க மறுத்து, சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில்கள் இரண்டும் இயக்கப்படும் என்று கூறியது. இது செய்யப்படாவிட்டால், எந்தவொரு ரயில்களும் இயக்கப்படாது. மாநிலத்தில் சரக்கு ரயில்கள் இயங்காததால் சுமார் ரூ .30,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தொழிலாளர்களின் அமைப்புகளும் விவசாயிகளின் அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்தன.\nREAD தனியுரிமை சிக்கல்களில் ஆரோக்யா சேது பயன்பாடு: முழு அறிக்கையையும் இங்கே படிக்கவும் - தொழில்நுட்பம்\nஇதையும் படியுங்கள் – யூனிலீவரின் பெரிய கூற்று இந்த மவுத்வாஷைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் அகற்றப்படும், இது 30 வினாடிகள் மட்டுமே எடுக்கும்\nஇந்திய ரயில்வே ரூ .2,200 கோடியை இழந்தது\n2020 செப்டம்பர் 24 அன்று பஞ்சாபின் உழவர் அமைப்புகளால் போராட்டக்காரர்கள் தொடங்கியதால் 3,850 சரக்கு ரயில்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,352 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது அவற்றின் வழிகள் மாற்றப்பட்டுள்ளன (ரூட்ஸ் டைவர்ஷன்). மத்திய அரசின் விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக உழவர் அமைப்புகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் காரணமாக பயணிகள் ரயில்களில் ரூ .67 கோடி உட்பட மொத்தம் ரூ .2,220 கோடியை இழந்துள்ளதாக இந்திய ரயில்வே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.\nஅகற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள் Google Play Store இல் Paytm மீண்டும் கிடைக்கிறது | Paytm, அகற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள��� மீண்டும் Google Play Store இல் கிடைக்கிறது\nபீகார் தேர்தல் முடிவுகள் 2020 நேரடி புதுப்பிப்புகள்: என்.டி.ஏ நிதீஷ் குமார் தேஜாஷ்வி யாதவ் பிரதமர் மோடி சிராக் பாஸ்வான் – பீகார் தேர்தல் முடிவுகள் 2020 நேரடி புதுப்பிப்புகள்: பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் – பீகார் உலகிற்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை கற்பித்தது\n‘300 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள் …’: எம்.எஸ்.தோனி மீது கோபம் அடைந்த நாளை குல்தீப் யாதவ் நினைவு கூர்ந்தார் – கிரிக்கெட்\nகோவிட் -19: ஒரு தொற்றுநோய்க்குப் பிறகு என்ன படிக்க வேண்டும் – இந்திய செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொலைதூர சென்சார்கள் மற்றும் ஒலிக்கும் மணியுடன் கூடிய சன்கிளாஸ்கள்: டெல்லி-என்.சி.ஆர் மாணவர்கள் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் புதுமைகளை மாற்றியமைக்கின்றனர் – அதிக வாழ்க்கை முறை\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2639635", "date_download": "2020-12-03T21:21:17Z", "digest": "sha1:Q6J5ZHNLH6MCTMONW6WLQEUHVZ43JVTP", "length": 17467, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| கிளியனுாரில் பி.டி.ஓ., அலுவலகம் அமைக்க பா.ஜ., வலியுறுத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nகிளியனுாரில் பி.டி.ஓ., அலுவலகம் அமைக்க பா.ஜ., வலியுறுத்தல்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஊழல் குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை டிசம்பர் 04,2020\n யோசனை கேட்கிறது உச்ச நீதிமன்றம் டிசம்பர் 04,2020\nநாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் தமிழகத்துக்கு 2ம் இடம் டிசம்பர் 04,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 04,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nதிண்டிவனம்: பா.ஜ., வானூர் வடக்கு ஒன்றியம் சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் மற்றும் செயற்குழுக் கூட்டம் கொடூர் கிராமத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தங்க சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் கோவிந்தராசு வரவேற்றார். ஒன்றிய துணைத் தலைவர்கள் ஆறுமுகம், அய்யனார், கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர், கார்த்திகேயன், ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன், கடலுார் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வினாயகம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் மூர்த்தி சிறப்புரையாற்றினர்.முகாமில் மாவட்ட துணைத் தலைவர்கள் முரளி, கோதண்டபாணி, செல்வி, முத்துலட்சுமி, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் பிரேம் குமார், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ் பயிற்சி அளித்தனர்.கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், ராமன், முருகவேல், ரமேஷ், சரவணன், சென்னி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வானுாரை இரண்டாக பிரித்து கிளியனுாரில் தனியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளியனுாரில் பஸ் நிலையம், பொது கழிவறை, பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனை��ளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/district-wise-corono-virus-positive-case-list/", "date_download": "2020-12-03T20:33:10Z", "digest": "sha1:ZYWKYXPZIEYUTQAYI5CXYVBPAFTLIZST", "length": 13027, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "கோவையில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா உறுதி: மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் வெளியீடு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்க���ள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 44 பேர் மீண்டுள்ளனர்.\nமாவட்ட வாரியாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 172 ஆக உள்ளது.\nகோவையில் இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.\nசெங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல் பட்டு மாவட்டத்தில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு…. சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287: சுகாதாரத் துறை தகவல் விழுப்புரத்தில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார துறை\nTags: 26, case, corono, district, list, positive, virus, wise, இன்று, உறுதி, கொரோனா, கோவையில், பாதிப்பு, புதிதாக, பேருக்கு, மாவட்ட, வாரியாக, விவரம், வெளியீடு\nPrevious நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் பை: தமிழக அரசு முடிவு\nNext 130 கி.மீ. சைக்கிள் பயணம்.. மனைவியைச் சுமந்த ஏழைக்கணவன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125493/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-03T20:47:09Z", "digest": "sha1:L7ZMNUNQC5DKF4KRSABF3PO7BQFOL4VD", "length": 7381, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nகிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nதொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த அவரது தாயாரின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அத்வாலே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nடிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு\nபோஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி\nஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை:கமல்ஹாசன் கேள்வி\nஇந்த மாத இறுதி (அ)ஜனவரியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி-எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தகவல்\nபுரெவிப் புயல்: தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nபுரெவி புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்\nபுயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை\nபுரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்த��யத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/girl-refuses-to-marry-boy-jumped-from-fourth-floor", "date_download": "2020-12-03T20:27:02Z", "digest": "sha1:OQZQOLJJMOMBSYFG7HEVRY7ZYZ6ZVILH", "length": 7395, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்! விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு! பதறவைக்கும் வீடியோ. - TamilSpark", "raw_content": "\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nகுஜராத் மாநிலம் பலான்புர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி. 21 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக அந்த பெண் தனக்கு ராகுலை பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nஇதனால் அந்த பெண்ணின் பெற்றோர் வேறொரு மாப்பிளையை முடிவு செய்து திருமணம் செய்துவைத்துள்ளார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவரை திருமணம் செய்துகொண்டதை தாங்க முடியாத ராகுல் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nராகுலின் இந்த தற்கொலை முயற்சி அங்கிருந்தவர்களுக்கு தெரியவர மிகப்பெரிய போர்வையை கீழே பிடித்து அவர் குதித்தாலும் அடிபடாத அளவிற்கு ஏற்பட்டு செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபேச்சுவார்த்தையின் இடையிலையே மாடியில் இருந்து ராகுல் கீழே குதித்துவிட்டார். முன்னெச்செரிக்கைக்காக போலீசாரும், மக்களும் போர்வை போன்ற துணியை பிடித்திருந்ததால் சிறு காயங்களுடன் ராகுல் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும�� நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/mumbai-indians-team---akash-ambani---yuvraj", "date_download": "2020-12-03T20:08:42Z", "digest": "sha1:7Z2WMCBUDMMNPWENXZDXFWKOIUXJNP3C", "length": 7917, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "யுவராஜ் சிங்கை வாங்கிய ஆகாஷ் அம்பானியின் நெகிழ வைக்கும் காரணங்கள்.! - TamilSpark", "raw_content": "\nயுவராஜ் சிங்கை வாங்கிய ஆகாஷ் அம்பானியின் நெகிழ வைக்கும் காரணங்கள்.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பைக்கான போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் தரும் பேராதரவுடன் 2008ஆம் ஆண்டு தொடங்கிய இப்போட்டியின் 12 சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.\nஇப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தேவையான வீரர்கள் நேற்று ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியில் ஒரு காலகட்டத்தில் முன்னணி வீரராக ஜொலித்த யுவராஜ் சிங்க் பெயரும் பட்டியலில் இடம்பெற்றது. இந்திய அணி பல்வேறு கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் முதல் சுற்று ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது.\nஇந்நிலையில் இரண்டாவது சுற்று ஏலத்தில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தொகையான ஒரு கோடிக்கு மும்பை இந்திய��்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி அவரை வாங்கினார்.\nஇதுகுறித்து ஆகாஷ் அம்பானி கூறும்போது: யுவராஜ் சிங், மலிங்கா போன்ற மிகச்சிறந்த வீரர்கள் எங்களின் மும்பை இந்தியன் அணிக்கு கிடைத்தது மிக மகிழ்ச்சியான விஷயம். உண்மையில் யுவராஜ் சிங் போன்ற பெரிய, சிறந்த வீரருக்கு வெறும் ரூ. 1கோடி மட்டும் கொடுத்து எடுத்தது வறுத்தம் தான்.\nமொத்தம் 7 வீரர்கள் எடுக்க வேண்டி இருந்ததால் நாங்கள் முதல் முறை ஏலம் விடும் போது எடுக்க வில்லை. அதன் பின் மீண்டும் ஏலத்திற்கு யுவராஜ் சிங் வரும் போது அவரை வாங்கியே ஆக வேண்டும் என தீர்மானித்தோம்.\nஉண்மையில் கடந்த 12 வருடங்களில் அவர் பல கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்துள்ளார். நாங்கள் அவரை வாங்கியதன் மூலம் அவருக்கு வாழ்க்கை கொடுத்ததாக கூறுவது தவறு. எங்கள் அணிக்கு எப்போது யுவராஜ் சிங் போன்ற வீரர் தேவை என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/unit/tnpsc-tamil-current-affairs-october-29-2020/", "date_download": "2020-12-03T20:32:53Z", "digest": "sha1:GAI7342QQQUQ7I5QMLYPJMMH53HL6UC6", "length": 23869, "nlines": 246, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs October 29, 2020 | TNPSC Academy", "raw_content": "\nதலைப்பு: இந்தியா மற்றும் அதன் வெளிநாட்டு உறவுகள்\nஇந்தியா–மத்திய ஆசியா உரையாடலின் இரண்டாவது கூட்டம்\nசமீபத்தில், இந்தியா-மத்திய ஆசியா உரையாடலின் இரண்டாவது கூட்டத்தை இந்தியா இணையவழியில் நடத்தியது. உரையாடலின் முதல் கூட்டம் 2019 ஜனவரியில் உஸ்பெகிஸ்தான் குடியரசின் சமர்கண்டில் நடைபெற்றது.\nபயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுங்கள்: அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டனம் செய்தன மற்றும் பயங்கரவாத பாதுகாப்பான புகலிடங்கள், நெட்வொர்க்குகள், உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேனல்களை அழிப்பதன் மூலம் அதை எதிர்த்துப் போராடுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.\nமற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஒவ்வொரு நாடும் தங்கள் பிரதேசம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.\nஆப்கான் அமைதி செயல்முறை: ஆப்கானிஸ்தான் தலைமையிலான, ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் ஆப்கானிய கட்டுப்பாட்டில் உள்ள சமாதான முன்னெடுப்புகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மோதலுக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் அழைப்பு விடுத்தன.\nஉள்கட்டமைப்பு: ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளை அவர்கள் பாராட்டினர், இது மத்திய மற்றும் தெற்காசியாவின் சந்தைகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் போக்குவரத்து தகவல்தொடர்புகளில் ஒரு முக்கிய இணைப்பாக மாறும்.\nமத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது. பெரிய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு திட்டங்களுக்கு இந்த பணம் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாடுகளில் அதிக தாக்கமுள்ள சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குதல். பங்கேற்கும் அனைத்து நாடுகளின் முக்கிய அமைப்புகளையும் உள்ளடக்கிய இந்தியா மற்றும் மத்திய ஆசியா வர்த்தக கவுன்சிலால் பணிக்குழுக்களை நிறுவுதல்.\nஇந்த சபை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் (FICCI) 2020 பிப்ரவரியில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இது பிராந்தியத்தில் வணிகத்தை மேம்படுத்துவதையும், ஆறு நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்து ஒரு தொழில் பார்வையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nதலைப்பு: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்\nபூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-01: இஸ்ரோ\nஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்தியா தனது சமீபத்திய பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-01 மற்றும் ஒன்பது சர்வதேச வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களை ஏவ உள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) போலார் சேட்டிலைட் ஏவுதல் வாகனம் (PSLV-C49) இந்த பத்து செயற்கைக்கோள்களையும் 2020 நவம்பர் 7 ஆம் தேதி ஏவுகிறது. இது PSLVயின் 51 வது திட்டமாக இருக்கும்.\nEOS-01: இது ஒரு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் விவசாயம், வனவியல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆதரவு ஆகியவற்றில் பயன்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய கூடிய செயற்கைக்கோள்கள் ஆகும்.\nபூமியின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அமைப்புகள் பற்றிய தகவல்களை சேகரிப்பது பூமியின் கண்காணிப்பு ஆகும். பல பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇஸ்ரோவால் ஏவப்பட்ட மற்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் RESOURCESAT-2, 2A, CARTOSAT-1, 2, 2A, 2B, RISAT-1 மற்றும் 2, OCEANSAT-2, Megha-Tropiques, SARAL மற்றும் SCATSAT-1, INSAT-3DR, 3D, முதலியன அடங்கும்.\nவிண்வெளித் துறையான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India Limited-NSIL) உடனான வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இவை தொடங்கப்படுகின்றன.\nவிண்வெளித் துறையின் (Department of Space-DOS) நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் NSIL, 2019 இல் இணைக்கப்பட்டது (நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ்), முற்றிலும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாகும்.\nNSIL என்பது இஸ்ரோவின் வணிகப் பிரிவாகும், இது இந்தியத் தொழில்களை உயர் தொழில்நுட்ப விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் முதன்மை பொறுப்பாகும், மேலும் இந்திய விண்வெளித் திட்டத்திலிருந்து வெளிப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் வணிக ரீதியாக மேம்படுத்துவதற்கும் இது பொறுப்பாகும்.\nதலைப்பு: நலஞ்சா��்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nகும்ஹர் சாஷ்திகாரன் யோஜனா (Kumhar Sashaktikaran Yojana)\nஅண்மையில், மகாராஷ்டிராவில் உள்ள 100 குயவர் குடும்பங்களுக்கு மின்சார மட்பாண்ட சக்கரங்கள் காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையத்தின் (Khadi and Village Industries Commission-KVIC) கீழ் குயவர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தின் (Kumhar Sashaktikaran Yojana-KSY) கீழ் விநியோகிக்கப்பட்டன.\nகுயவர்களுக்கான மேம்பாட்டு திட்டமானது (Kumhar Sashaktikaran Yojana) 2018 இல் தொடங்கப்பட்டது. நாட்டில் குயவர்களை தன்னம்பிக்கை (ஆத்மா நிர்பர்) ஆக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை வலுப்படுத்தி மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.\nநவீன உபகரணங்களை குயவர்களுக்கு வழங்குதல் மற்றும் அவர்களை சமூகத்துடன் மீண்டும் இணைப்பதற்கும் அவர்களின் கலையை புதுப்பிப்பதற்கும் பயிற்சி அளித்தல்.\nசெயல்படுத்தல்: குயவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வேயுடன் இணைந்திருப்பது உள்ளிட்ட முறையான சந்தைப்படுத்தல் தடங்களை KVIC உருவாக்கியுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் மேம்பட்ட உபகரணங்களை முறையாகப் பயிற்றுவிப்பது மற்றும் விநியோகிப்பது மட்பாண்டங்களை உருவாக்கும் செயல்முறையிலிருந்து துன்பத்தை நீக்கியுள்ளது, மேலும் உற்பத்தியை 3-4 மடங்கு அதிகரிக்கவும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது. இது குயவர்கள் பன்மடங்குகளின் வருமானம் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.\nபச்சை பட்டாசுகள் – Green firecrackers\nடெல்லி அரசு நவம்பர் 3 ஆம் தேதி பட்டாசு எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது, ​​‘பச்சை’ பட்டாசுகளை மட்டுமே தேசிய தலைநகரில் தயாரிக்கவும், விற்கவும் பயன்படுத்தவும் முடியும்.\n2018 ஆம் ஆண்டில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டது, மேலும் 2019 ஆம் ஆண்டில் ‘பச்சை’ பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன, ஆனால் உற்பத்தியாளர்கள் பொருட்களை சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய இந்த அனுமதி தாமதமாக வந்தது.\nபச்சை பட்டாசுகள் என்றால் என்ன\nநீர் மூலக்கூறுகளை உருவாக்கும் ஒரு வேதியியல் உருவாக்கம் இருப்பதால் அவை ‘பச்சை’ பட்டாசுகள் என்று அழைக்கப்படுகின்றன, அவை உமிழ்வு அளவை கணிசமாகக் குறைத்து தூசியை உறிஞ்சுகின்றன. அவை குறைந்த உமிழ்வு மற்றும் டெசிபல் அளவைக் கொண்ட பட்டாசுகள் ஆகும்.\nநைட்ரஸ் ஆக்சைடு மற்றும் சல்பர�� ஆக்சைடு போன்ற துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை 30- 35 சதவீதம் குறைப்பதாக அவை உறுதியளிக்கின்றன.\nஅவை உற்பத்தி செய்ய 25-30 சதவீதம் மலிவாக இருக்கும், உற்பத்தியாளர்கள் தங்கள் வசதிகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை.\nபட்டாசுகளுக்கு வண்ணம் தருவது எது\nசிவப்பு: ஸ்ட்ரோண்டியம் உப்புகள் (நைட்ரேட்டுகள், கார்பனேட்டுகள் மற்றும் ஸ்ட்ரோண்டியத்தின் சல்பேட்டுகள்).\nஆரஞ்சு: கால்சியம் உப்புகள் (கார்பனேட்டுகள், குளோரைடுகள் மற்றும் கால்சியத்தின் சல்பேட்டுகள்).\nமஞ்சள்: சோடியம் உப்புகள் (நைட்ரேட்டுகள் மற்றும் சோடியத்தின் ஆக்சலேட்டுகள்).\nபச்சை: பேரியம் உப்புகள் (நைட்ரேட்டுகள், கார்பனேட்டுகள், குளோரைடுகள் மற்றும் பேரியத்தின் குளோரேட்டுகள்).\nநீலம்: செப்பு உப்புகள் (கார்பனேட்டுகள் மற்றும் தாமிரத்தின் ஆக்சைடுகள்).\nஊதா: செம்பு மற்றும் ஸ்ட்ரோண்டியம் கலவைகளின் கலவை.\nவெள்ளை: மெக்னீசியம், அலுமினியம் மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்களை எரித்தல்).\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=13", "date_download": "2020-12-03T19:52:25Z", "digest": "sha1:U6OM6Z6DHY3MJDZOP5HMTGLXN2ARTWIW", "length": 7926, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனவர் | Virakesari.lk", "raw_content": "\nசிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் 52 வீதம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்பு\nபுரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேர்ந்த 4007 பேர் பாதிப்பு ; சமல் ராஜபக்‌ஷ\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்ச��� துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n29ஆம் திகதி இலங்கை தூதரகம் முற்றுகை: மீனவ சங்கங்கள் அறிவிப்பு\nமீனவர்களின் படகுகளை விடுவிக்காவிட்டால் எதிர்வரும் 29 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போ...\nமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மஹிந்த அமரவீர இந்தியா விஜயம்\nமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு விஜயம் செ...\nகரையொதுங்கிய உலோக பாகம் மலேசிய எம்.எச்.370 விமானத்திற்குரியது.\nதென் தாய்லாந்தில் விமானமொன்றின் சிதைவு என சந்தேகிக்கப்படும் உலோக பாகமொன்று கரையொதுங்கியுள்ளது.\nஇலங்கை வர முற்பட்ட அகதி கைது\nசட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை வர முற்பட்ட நபர் ஒருவரை தமிழக பொலி...\nபருத்தித்துறை கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு\nபருத்தித்துறை கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று காலை வெளிச்சவீட்டுக்கு அருகில் கரை ஒ...\nஇந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஇலங்கை பாக்குநீர் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர...\n36 இலங்கை மீனவர்கள் விடுதலை\nஇந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமாந்தை மேற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்': மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 882 பேர் பாதிப்பு: வீடுகளுக்கும் சேதம்..\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது\nகிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/jun/100614_german.shtml", "date_download": "2020-12-03T19:43:08Z", "digest": "sha1:LBDWTYJ5A5C6B4FV7FHZAJWYJWTAE5DN", "length": 29351, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மன் சான்ஸ்லரின் சிக்கன நடவடிக்கைகள் வைமார் குடியரசை நினைவுபடுத்துகின்றன", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஜேர்மன் சான்ஸ்லரின் சிக்கன நடவடிக்கைகள் வைமார் குடியரசை நினைவுபடுத்துகின்றன\nகடந்த வார இறுதியில் ஜேர்மனிய அரசாங்கம் அறிவித்த 80 பில்லியன் கடும் சிக்கனத் தொகுப்பு, வறியவர்கள்மீது மிருகத்தனத் தாக்குல்களுக்கு அழைப்புவிடுவதுடன் மக்களின் பரந்த பிரிவுகளிடையே சீற்றத்தையும் அதிர்ச்சியையும் தூண்டியுள்ளது.\nஇந்த வெட்டுக்கள் வேலையற்றோர், சமூகநல உதவியில் குழந்தைகளுக்கு உதவிப்பணம் பெறுதலுக்கு முற்றுப்புள்ளி, வீட்டு நலன்களில் வெப்பமாக்குவதற்கு உதவி நீக்கப்படல், நீண்டகால வேலையில்லாதவர்கள் ஓய்வூதியக் காப்பீட்டுக் கட்டணத்திற்கு நிதியுதவி வழங்குதல் ரத்து செய்யப்படல் ஆகியவற்றைத் தாக்கும் ஆழ்ந்த முறையில் சமூக எதிர்ப்பைக் கொண்டது, நியாயமற்றது, கோழைத்தனமானது என்று பலரும் கருதுகின்றனர். இதற்கிடையில் வங்கிகள், ஊக வணிகர்கள், மற்றும் நெருக்கடிக்குக் காரணமானவர்கள் சிறிதும் பாதிப்பின்றி சமூகநலச் செலவுகளில் குறைப்புக்களுக்கு ஆணையிடுகின்றனர்.\nஇக்கொள்கையின் ஆத்திரமூட்டும் தன்மை கணிப்பிடப்பட்டதாகும். சமூகத்தின் மிக நலிந்த பிரிவினர்கள் மீதான தாக்குதல் தாராளவாத ஜனநாயக கட்சியின் (FDP) தலைவர் கீடோ வெஸ்டர்வெல்வின் இயல்பான நினைத்ததைச் செய்தல், திமிர்த்தனம், சான்ஸ்லர் அங்கேலா மெர்க்கெல் (CDU) தன்னுடைய பிரச்சினைக்குரிய அரசாங்கக் கூட்டணியைக் காப்பாற்றும் முயற்சி ஆகியவற்றின் விளைவாகும். கடும் சிக்கனப் பொதியின் முக்கியத்துவமோ இன்னும் அடிப்படையானது, நீண்டகால விளைவுகளை உடையது.\nஇதன் பொருள் ஆளும் உயரடுக்கு நிதிய, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் சாதாரண மக்களின் முதுகுகளில் ஏற்றுவது என முடிவடுத்துள்ளது என்பதாகும். இது பெரும் மோதலை எதிர்கொள்ளாமல் செயல்படுத்தப்பட முடியாது, இறுதியில் ஜனநாயக வழிவகைகளைத் தக்க வைத்துக் கொள்ளுவதுடன் இயைந்து இருக்காது.\nஇந்த நிகழ்வுகள் வைமார் குடியரசின் கடைசி ஆண்டுகளை நினைவுறுத்துகிறது. இப்பொழுது போல் அப்பொழுதும் ஆளும் வர்க்கம் உலகப் பொருளாதார நெருக்கடியைத் தன்னை கட்டுக்கடங்காமல் செல்வக் கொழிப���பில் ஆழ்த்திக் கொள்ளப் பயன்படுத்தியது. இன்றைய மெர்க்கெலின் சிக்கன நடவடிக்கைகள் போலவே, புரூனிங் அரசாங்கத்தின் அவசரக்கால சட்டங்களுக்கு மாற்றீடு ஏதும் இல்லை என்று அப்பொழுதும் கூறப்பட்டது. இறுதியில் பரந்துபட்ட எதிர்ப்பு பாசிச அச்சுறுத்தல், சர்வாதிகாரம் ஆகிவற்றால் நசுக்கப்பட்டது.\nமேர்க்கெல் அரசாங்கம் வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தை சமூகத்தின் மிக நலிந்த உறுப்பினர்கள் மீது கோழைத்தனத் தாக்குதல் நடத்துவதின் மூலம் திறந்துள்ளது. ஜேர்மன் முதலாளித்துவம் வைமார் பெருந்துயரத்தினை தொடர்ந்து, நாஜிசத்தின் பேரழிவு விளைவுகளைக் கொடுத்த சமூக நடுநிலைமை கொள்கை இனித்திரும்ப முடியாத வகையில் முடிந்துவிட்டது.\nதொழிலாளர் வர்க்கம் ஒரு மோதலைத் தவிர்க்க முடியாது. அது பெரும் வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இது தளராத, முழுமையான அரசியல் மதிப்பீட்டை வேண்டி நிற்கின்றது. .\nஇதற்கிடையில், மேர்க்கெல், வெஸ்டர்வெல்ல மற்றும் Deutsche Bank தலைமை நிர்வாக அதிகாரி ஜோசப் அக்கர்மான் போன்றோர் பெரும்பாலான மக்கள் தங்கள் சமூகவிரோத அரசியலை நிராகரிக்கின்றனர் என்பதை நன்கு அறிவர். மே மாதத் துவக்கத்தில் நடைபெற்ற வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாத் தேர்தல்கள் CDU, FDP க்குக் கொடுத்த பெரும் அடி இதைத் தெளிவாகக் காட்டுகிறது.\nவாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட இக்கொள்கைகள் இன்னும் கடுமையான, ஆக்கிரோஷமான வடிவத்தில் தொடரப்படுகின்றன என்பது ஆளும் உயரடுக்கு மக்கள் விருப்பம் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்பதை நிரூபணம் செய்கிறது. அரசாங்கத்தின் 80 பில்லியன் யூரோக்கள் குறைப்புத் திட்டம் ஜனநாயகத்தின்மீது தாக்குதலைப் பிரதிபலிப்பதுடன், சர்வாதிகார ஆட்சி வடிவமைப்பை நோக்கி ஓரடி வைக்கிறது.\nகிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், பிரிட்டன், ஹங்கரி, ருமேனியா, இன்னும் பல ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அறிவித்துள்ள கடும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுடன் இது இயைந்துள்ளது. அனைத்துமே சர்வதேச நிதிய தன்னல கொள்ளையர் குழு கூறுவதைக் கேட்டு நடந்து கொள்ளுகின்றன.\nஐரோப்பா முழுவதும் உள்ள மற்ற அரசாங்கங்களைப் போலவே, மேர்க்கெல் அரசாங்கமும் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளின் மறைமுகமான ஆதரவில் தங்கி, தொழிற���சங்கங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இப்பொழுது கூக்குரல் இடுவது ஒரு அரசியில் போலித்தனம் ஆகும். வில்லி பிரண்ட் நிலையத்தில் (சமூக ஜனநாயகக் கட்சி தலைமையகம்), கார்ல் லீப்க்னெக்ட் நிலையம் (இடது கட்சித் தலைமையகம்) மற்றும் தொழிற்சங்கங்கள் விடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பிற்கான அழைப்புக்கள் முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். இவை தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பிடியில் இருந்த முறித்துக் கொண்டு ஒரு சுயாதீன இயக்கம் வளர்வதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டவை.\nமேர்க்கல் மற்றும் வெஸ்டர்வெல்ல மீது உள்ள சீற்றத்தைத் திருப்பும் விதத்தில் எவரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் வார்த்தைஜாலங்களுக்கு இரையாகும்விதத்தில் எவரும் நடந்து கொள்ளக் கூடாது. நிதானமான சிந்தனையுடன் செயல்பட்டு அரசியல் உண்மைகளை அச்சமின்றி பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.\nமேர்க்கெலுடைய கடும் சிக்கன நடவடிக்கைகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஜனநாயகக் கட்சியின் ஹெகார்ட் ஷ்ரோடர், பசுமைவாதிகளின் ஜோஷ்கா பிஷர் ஆகியோரின் கீழ் இயங்கி சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதக் கட்சி அரசாங்கம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடர்கின்றன. சமூகநல அரசின் மீதான மிகப் பெரிய தாக்குதல்கள் அந்த அரசாங்கத்தின்கீழ் நடைபெற்றன. செயற்பட்டியல் 2010 மற்றும் தொழில்துறை “சீர்திருத்தங்கள்” என்பவை மிகப் பெரிய குறைவூதியத் துறையை நிறுவின. பல தசாப்தங்கள் உழைத்து, வேலையின்மை காப்புறுதிக்கட்டணம் செலுத்திய பலரும் விரைவில் சமூகநல உதவிக்கு தள்ளப்பட்டு, பெரும் வறிய நிலையில் ஆழ்த்தப்பட்டனர்.\nவெட்டுக்களுக்குக் காரணம் என்று மேற்கோளிடப்படும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை, வானத்தில் இருந்து ஒன்றும் கீழே குதித்துவிடவில்லை. முதலில் அது தொடர்ந்து பெருநிறுவனங்கள் மீது வரிகளைக் குறைத்தல், உயர்மட்ட வருமானமு்ள்ளவர்களின் வரிவிதிப்பைக் குறைத்தல் என்று சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதிகள் அரசாங்கம் செய்தவற்றின் விளைவு ஆகும். ஜேர்மனிய பொதுநலச் செலவுகள் ஒதுக்கீடு, அதாவது கூட்டாட்சி, மாநில, உள்ளூர் வரவுசெலவுத்திட்டங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்கு செல்லுவதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைக்குச் செல்லவது 1990 களின் நடுப்பகுதியில் இரந்த 50 சதவிகித த்தில் இருந்து தற்பொழுது 44 சதவிகித த்திற்கு குறைந்துவிட்டது-அதாவது இங்கிலாந்தின் தரத்தையும் விடக் குறைவாக.\nஇரண்டாவதாக, பிணை எடுப்புத் தொகுப்பின் விளைவாக ஒரு டிரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக செலவழிக்கப்பட்ட தொகையினால் அரசாங்கக் கடன்கள் உயர்ந்து விட்டன. அவை, வங்கிகளுக்கும் ஊகக்காரர்களுக்கும், அவர்களை பாதுகாக்கவும் மற்றும் யூரோவைக் காப்பாற்றுவதற்கும், சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைவாதிகளின் ஒப்புதலுடன் கொடுக்கப்பட்டதால் ஏற்பட்டவை,\nசமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் உறுதியான கம்யூனிச எதிர்ப்பாளரும் ஸ்டாசிச (Stasi) ஆவணங்களுக்கு முன்னாள் கூட்டாட்சி ஆணையராக இருந்த ஜொஆகிம் கௌக்கை கூட்டாட்சி ஜனாதிபதியாக நியமிக்கும் முடிவு மற்றும் ஒரு அரசியல் அடையாளம் ஆகும். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் தங்களுக்கு மெர்க்கலுடன் தீவிர அரசியல் வேறுபாடு ஏதும் இல்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகின்றனர். மெர்க்கல் ஜனவரி மாதம் கௌக்கின் 70வது பிறந்த நாளன்று களிப்பான உரையை நிகழ்த்தினார்.\nசமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகள் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் தேவை என்பதில் விமர்சனத்தில் மேர்க்கலுடன் உடன்படுகின்றனர். அவர்களுடைய குறைகூறல் அவை செயல்படுத்தப்பட வேண்டுமா என்பதில்லை, எப்படி என்பதுதான். மெர்க்கெல்--வெஸ்டர்வெல்லவின் கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படும் கீழிருந்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்ள வலுவற்று அதிக அனுபவமும் இல்லாமல் உள்ளது. கடுமையான குறைப்புக்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அவை சமூக ஜனநாயக வாதிகளின் கொள்கையாக உள்ள சமூக ஒடுக்குமுறையில் வல்லுனர்களான சமூக ஜனநாயகக் கட்சியால்தான் முடியும்.\nதொழிற்சங்கங்களின் பார்வையும் இதேபோல்தான் உள்ளது. அவர்களுடைய அதிகாரிகள் சான்ஸ்லரிக்கு அடிக்கடி செல்லுபவர்கள். சில வாரங்களுக்கு முன்புதான், DGB எனப்படும் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கு பெற்ற பிரதிநிதிகள் சான்ஸ்லரை ஆரவாரத்துடன் வரவேற்றுக் கைதட்டினர். 1930 களில் இருந்ததைப் போல், தொழிற்சங்கங்கள் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கக��� அமைப்பிற்கு அருகே நெருக்கமாக நகர்கின்றனர், ஓரளவு அத்துடன் இணைந்தும் விட்டனர்.\nDGB அதிகாரத்துவத்தினர் தங்கள் முக்கிய பணி முதலாளித்துவ ஒழுங்கைத் தக்க வைத்தலே என்று கருதுகின்றனர். தொழில்வழங்குனர்களும் அரசாங்கமும் தொழிலாளவர்க்கத்தின் மீது போர் தொடுத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் இயன்றவை அனைத்தையும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவது, அதிக விளைவுகள் இல்லாத எதிர்ப்புகளுடன் கட்டுப்படுத்துதல், சுயாதீன அணிதிரளலை தடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.\nகுறிப்பிடத்தக்க வகையில் மோசமான பங்கு இடது கட்சியால் கொள்ளப்பட்டுள்ளது. இது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. பாராளுமன்றக் கட்சித் தலைவர் கிரிகோர் கீஸியின் எச்சரிக்கையான மேர்க்கெலின் சிக்கன நடவடிக்கைகள் ஜேர்மனியில் சமூக அமைதியை ஆபத்திற்கு உட்படுத்துகின்றன என்பது இவ்விதத்தில் இயல்பானதுதான்.\nஜேர்மனிய ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி, GDR) இருந்தபோது, இடது கட்சிக் கருவியின் முன்னோடி அமைப்பு, ஆளும் அதிகாரத்தின் சக்தியைக் காப்பதற்கு, சமூக அமைதியைக் காத்தல் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது அவர்களே தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில் வல்லுனர்களாக முன்வந்துள்ளனர்.\nஇடது கட்சியைப்போல் நேர்மையற்ற கட்சியாக செயல்பட்டது அபூர்வம் ஆகும். இது சமூகநலச் செலவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், அது எங்கு ஆட்சியில் இருந்தாலும், உதாரணம் பேர்லின் செனட், பிராண்டன்பர்க் மாநில அரசாங்க இன்னும் பல (பெரும்பாலும் கிழக்கு ஜேர்மனி) உள்ளூர் அதிகாரங்களிலும் குறிப்பிடத்தக்க கடுமையுடன் சமூகநலச் செலவுக் குறைப்புக்களைச் செய்துள்ளது.\nவங்கிகள் மீட்புப் பொதிகளைப் பொறுத்தவரை இடது கட்சியின் கண்ணோட்டமும் அரசாங்கத்தினுடையதைப் போலவே இருந்தது. முதலில் இது விரைவாக்கப்பட்ட பாராளுமன்ற நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்து, தன் ஆதரவை அடையாளம் காட்டியது. பின் மீட்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் திறன் நிறைந்த சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்தது. ஏனெனில் சட்டத்தை பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அதன் வாக்குகள் தேவையில்லை என்பதை அது அறிந்திருந்தது.\nவைமார் பெரும் சோகத்த���ல் இருந்து ஒரு முக்கியமான படிப்பினை அறியப்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பவாதக் கொள்கைகள் சவாலுக்கு உட்படுத்தப்படாவிட்டால், ஒரு அரசியல் பேரழிவு தவிர்க்கப்பட முடியாதது என்பதே அது.\nதொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் வார்த்தைஜால உரைகள், இடது கட்சியில் உள்ள அவர்களுக்கு ஆதரவ கொடுப்பவர்கள் மற்றும் அதன் குட்டி முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்க்கள் ஆகியோரால் அமைதியடைந்துவிடக்கூடாது. தொழிலாளர்களுக்கு பிரச்சினயின் வேர்களை கையாளும் ஒரு புதிய கட்சி தேவை.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவும், அதன் ஜேர்மனிய பிரிவுமான Partei fur Soziale Gleichheit (சோசலிச் சமத்துவக் கட்சி) இரண்டும் வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுவதில் குவிப்புக் காட்டும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடுகின்றன. இந்த அடிப்படையில்தான் நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரத்தை முறிக்க இயலும், பெருவணிகத்தின் இலாப நோக்கிற்கு என்று இல்லாமல் மக்கள் தேவைக்கு எனச்செயல்படும் தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/stalin-on-kashmir-.html", "date_download": "2020-12-03T20:12:02Z", "digest": "sha1:PVM2UDVQXU3YLU2CLS2VGCC7NBP7MLMC", "length": 16465, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் புரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு போராட்டத்துக்கு செல்ல முயன்ற 100 தமிழக விவசாயிகள் கைது விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஆர்பாட்டம் ’தமிழ் மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம்’ – ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி ப���தைக்கும் செயல்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் 7.5% இடஒதுக்கீட்டின்படி ஏழை மாணவர்களின் இடம் உறுதிசெய்யப்படும்: தமிழக அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nகாஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம்\nகாஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், பொருளாதாரத்தில் திணறி- தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம்\nகாஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், பொருளாதாரத்தில் திணறி- தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல்- அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டு கொள்ளாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-\n\"அமைதி திரும்புகிறது\" என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து- தொலை தொடர்புகளை துண்டித்து- காஷ்மீரில் 'சட்டவிரோத நெருக்கடி நிலைமையை' செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாஷ்மீரத்து சிங்கம் என்று அனைவரால���ம் அழைக்கப்படும் சேக் அப்துல்லா அவர்களின் மகன் திரு. பரூக் அப்துல்லா அவர்கள் தனது 83-ஆவது வயதிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அதே போல் அவரது மகன் திரு. உமர் அப்துல்லா, இன்னொரு முன்னாள் முதல்வர் திருமதி.மெகபூபா முப்தி ஆகியோர் ஜனநாயகத்தின் குரலாக நின்று காஷ்மீர் மக்களுக்கு அரும்பணியாற்றியவர்கள்.\nஇவர்கள் அனைவரையும் இன்றோடு 14 நாட்களுக்கும் மேலாக கைது செய்து- வீட்டுக் காவலில் வைத்து- அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமலேயே காஷ்மீர் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, காஷ்மீர் மாநில சட்டமன்றம் இல்லாமலேயே பாராளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றி- காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து வைத்திருக்கிறது.\n1947ல் இருந்து இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த காஷ்மீரை- இன்றைக்கு அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.\n அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் கதி என்ன ஆனது சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ஏன் என்பது பற்றியெல்லாம் பிரதமர் திரு. நரேந்திரமோடியோ, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களோ கவலைப்படுவதாக தெரியவில்லை.\nகாஷ்மீரில் இருட்டடிப்புச் செய்து விட்டு- அங்கே ஜனநாயக படுகொலையை செய்து விட்டு- அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை அமல்படுத்தி விட்டு- நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி \"காஷ்மீரில் சாதித்து விட்டோம்\" என்று கூறி வருவது ஒரு வகை அரசியலே தவிர- நாட்டின் மீதுள்ள பற்றாகவோ, பாசமாகவோ தெரியவில்லை.\nபொருளாதாரத்தில் திணறி- தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல்- அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டு கொள்ளாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவரை கைது செய்வது, அங்கு மக்களைச் சந்திக்க விரும்பும் அகில இந்திய கட்சிகளின் அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்துவது என்று ���டக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.\nஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றத் துடித்து- இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பா.ஜ.க. அரசு, என்பதைப் பார்க்கும் போது- இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவை கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பதையே எடுத்துரைக்கிறது.\nதேச தந்தை மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற அரும்பெரும் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டிய மிகப்பெரிய கடமை அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்து தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22.8.2019 அன்று டெல்லி- ஜந்தர்மந்தரில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்''\nஇவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை\nவலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்\nரஜினிகாந்த் - சசிகலா இடையேதான் போட்டி: சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nஅர்ஜுன மூர்த்தி பாஜகவில் இருந்து நீக்கம்\nபுரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coopec.wp.gov.lk/ta/?page_id=954", "date_download": "2020-12-03T19:45:29Z", "digest": "sha1:PTAM7JNL4BIT3JUA3AKBR54CONV2KP3C", "length": 13302, "nlines": 170, "source_domain": "coopec.wp.gov.lk", "title": "contact us – සමුපකාර සේවක කොමිෂන් සභාව (බස්නාහිර පළාත)", "raw_content": "\nஎங்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள்\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி எண் தொலைநகல் எண் மின்னஞ்சல் முகவரி\nதிரு ஏ . எஸ் . ஜோசப்\nதிரு எஸ். தில்ஷன் சின்தக பெர்னாண்டோ\nஉறுப்பினர் – ணைக்குழு 0112885705 0112885705\nஉறுப்பினர் – ணைக்குழு 0112885705 0112885705\nபெயர் மற்றும் பதவி தொலைபேசி எண் தொலைநகல் எண் மின்னஞ்சல் முகவரி\nசெல்வி. எல்.பி. மனோஜா எஸ். பத்திரன\nதிரு பி. ஏ. ஜி பாலசூரிய\nகொழும்பு மற்றும் கம்பஹ மாவட்டங்களிற்குரிய கூட்டுறவுச் சங்கங்கள்\nவிசாரணை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குதல் 0112885705 0112885705 wpcoopec@gmail.com\nகொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிற்குரிய கூட்டுறவுச் சங்கங்கள்\nவிசாரணை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குதல் 0112885705 0112885705 wpcoopec@gmail.com\nஎல்லர கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகள்\nபெயர் மற்றும் பதவி கடமைகள் தொலைபேசி எண், தொலைநகல் எண், மின்னஞ்சல் முகவரி\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் கம்பஹ மாவட்டத்திற்குரிய எல்லா கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகள் 0112885705\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் கொழும்பு மாவட்டத்திற்குரிய எல்லா கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகள் 0112885705\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் களுத்துறை மாவட்டத்திற்குரிய எல்லா கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகள் 0112885705\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் ஆணைக்குழு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் 0112885705\nமேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளைத் தவிர பல்நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் ஏனைய அனைத்து நிறுவனஞ்சார் நடவடிக்கைகள்\nபெயர் மற்றும் பதவி கடமைகள் தொலைபேசி எண், முகவரிதொலைநகல் எண், மின்னஞ்சல்\nபிரதான முகாமைத்துவ உதவியாளர் மத்துகம பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nரய்கம் உடுகஹபத்துவ பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nமுங்வத்த கிழக்கு பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nபுலத்சிங்கள பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nஅகலவத்த பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nபேருவளை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 0112885705\nமுகாமைத்துவ உதவியாளர் களனி பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nமினுவங்கொடை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nவத்தளை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nகெஹெல்அல்ல பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nதொம்பே –பூகொட பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nநீர்கொழும்பு பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nமீரிகம பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 0112885705\nதிருமதி எல். எம் அபேவிக்ரம\nமுகாமைத்துவ உதவியாளர் களுத்துறை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nபாணந���துறை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nஹொறணை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nபண்டாரகம பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nகொட்டதெணியாவ பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nதிவுலபிட்டி பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 0112885705\nமுகாமைத்துவ உதவியாளர் கிழக்கு ஹேவாகம கோரளை பல்நோக்கு சேவைகள்\nபல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nகொழும்பு தெற்கு பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nமகரகமை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nபியகம பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nமஹர பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 0112885705\nமுகாமைத்துவ உதவியாளர் ஹோமாகமை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nபிலியந்தலை – போகுந்தர பல்நோக்கு சேவைகள்\nபல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nகொலொன்னாவ பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 0112885705\nமுகாமைத்துவ உதவியாளர் தளுகம பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nஅத்தனகல்லை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nகட்டான பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nகிரிந்திவெல பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nகம்பஹ பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம்\nஜா-எல பல்நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கம் 0112885705\nஇல 628, 8 ஆம் மாடி,\n© Copyright - கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு (மேல் மாகாணம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil360.lk/?p=380", "date_download": "2020-12-03T20:31:20Z", "digest": "sha1:4TPQNJF3IG6FKHIID7FCNTZILL67LLPR", "length": 3786, "nlines": 81, "source_domain": "tamil360.lk", "title": "எம்டன் புத்தாவின் ” கச்சான் கொட்டை “ – Tamil 360", "raw_content": "\nகோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு\nவெற்றிகரமான திலாப்பிய (ஜப்பான் மீன்) மீன் வளர்ப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு\nஎம்டன் புத்தாவின் ” கச்சான் கொட்டை “\n← (வேலை வாய்ப்பு)இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனம்\nதனியார் வேலைவாய்ப்பு : சமூக நலன் பேண் உத்தியோகஸ்தர் (MAG) →\nபிரபாஸுக்கு வில்லனாக மாறும் அரவிந்த்சாமி \nதமன்னாவை ஒருதலையாக காதலிக்கும் யோகிபாபு \n70 வயது முதியவரான பிரபல தமிழ் நடிகர் – ஷாக்கிங் புகைப்படம்\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண���டுகள் ஆகும்\nஅக்னி நட்சத்திரம் நெருங்கினாலே, ”இந்தக் கோடைக் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ’ என்று பெருமூச்சு விடுகிறோம்.\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil360.lk/?p=407", "date_download": "2020-12-03T20:34:17Z", "digest": "sha1:CUEFQMMNHAQLITZV7HATYME3BZ5RPVNK", "length": 8395, "nlines": 85, "source_domain": "tamil360.lk", "title": "`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..!’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா – Tamil 360", "raw_content": "\nகோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு\nவெற்றிகரமான திலாப்பிய (ஜப்பான் மீன்) மீன் வளர்ப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\nமனிதகுலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடூரமான இந்த கொரோனா நேரத்திலும் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த செய்திகளில் முதல் இடத்தில் இருப்பது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை தொடர்பான செய்திதான். கடந்த சில வாரங்களாக கிம் ஜாங் உன் தொடர்பான பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன.\nஅதிக புகை மற்றும் மதுப் பழக்கம், அளவை மீறிய உடல் எடை, உணவு பழக்கவழக்கம் போன்ற காரணத்தால் கிம்முக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்காக நடந்த அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதால், கிம் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் தீயாய்ப் பரவின. உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் மற்றும் ரகசியத்துடன் இருக்கும் நாடு, வட கொரியா. அங்கிருந்து, அந்நாட்டு அதிபரைப் பற்றியே வெளிவரும் வதந்திகளின் உண்மைத்தன்மையை அறிய பலநாடுகளும் போராடின. குறிப்பாக தென் கொரியா.\nஇறுதியாகக் கடந்த வாரம், வட கொரியாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உரத் தொழிற்சாலையை கிம் ஜாங் உன் திறந்துவைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. அதன் பிறகே கிம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருந்தும், தொழிற்சாலை திறப்புவிழாவில் பங்கேற்றது கிம் இல்லை என்பதுபோல பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.\nஇந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாய்வழி பாராட்டு தெரிவித்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகத்தை அச்சுறுத்திவரும் கொடுமையான கொரோனா வைரஸ் தாக்குதலின்போது, மிகவும் திறம்பட செயல்பட்டு அதிலிருந்து மீண்டு வந்ததற்கு சீனாவுக்கு பாராட்டுகள்’ என கிம் கூறியுள்ளதாகவும், சீன அதிபரின் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளும்படி அவருக்குக் கூறியதாகவும் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.\n← `பொறாமையா…இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்\n`என்னிடம் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என நினைக்கவில்லை’ – வில்லியம்ஸன் →\nஆடை தொழிற்சாலைகளில் இனி இத்தனை பேர்தான் வேலை செய்யமுடியும்…\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு 1,90,000 பேர் பலியாக கூடும்; எச்சரிக்கை\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஅக்னி நட்சத்திரம் நெருங்கினாலே, ”இந்தக் கோடைக் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ’ என்று பெருமூச்சு விடுகிறோம்.\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/12/03/tv-gopalakrishnan-is-my-guru-ilaiyaraja/", "date_download": "2020-12-03T20:50:02Z", "digest": "sha1:7DBGIXIB2QMKJZ2FPOFCXC3B7SZCJEBS", "length": 17695, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "‘TV Gopalakrishnan is my Guru’ – Ilaiyaraja « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி\n“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.\nகர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.\nசென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.\nஇசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ள���ரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.\nகலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2020/nov/13/7-killed-in-factory-explosion-in-chinas-hebei-3504058.amp", "date_download": "2020-12-03T20:29:34Z", "digest": "sha1:QTGR4CTNHGVMYUFR63TOFKWU3J7RJGLH", "length": 3906, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "சீனாவில் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 7 பேர் பலி | Dinamani", "raw_content": "\nசீனாவில் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 7 பேர் பலி\nசீனாவில் பாலித்திலீன் தொழிற்சாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியானார்கள்.\nசீனாவின் ஹிபெய் மாகாணத்தில் உள்ள பாலித்திலீன் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார்.\nஉடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nமேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nஹிந்துக்கள், பௌத்தா்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நா. கண்டிப்பதில்லை\nபிரம்மபுத்ராவில் அணை: பொறுப்புடன் நடந்துகொள்வோம் என சீனா அறிவிப்பு\nபயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடா்பாளருக்கு 15 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீா்ப்பு\nசா்வதேச ஆசிரியா் பரிசு: ரூ.7.38 கோடி வென்ற இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்\nஅதிகரிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை: யானைகளை ஏலம் விட நமிபியா அரசு முடிவு\nரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் நாளில் 28,145 பேருக்கு கரோனா\n’அமெரிக்காவின் தலைமை இல்லாமல் காலநிலை பாதிப்பை சரிசெய்ய முடியாது’: ஐ.நா.\nபிறந்த குட்டிகளுடன் தாய் சிங்கம் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/23/1511442362", "date_download": "2020-12-03T20:07:17Z", "digest": "sha1:PCMNU63X7JUCEBHHX3XOP3TZCDM2DINR", "length": 3267, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காலிறுதியில் பி.வி.சிந்து", "raw_content": "\nவியாழன், 3 டிச 2020\nஇந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஹாங்காங் சூப்பர் சீரீஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.\nகெவ்லோன் நகரில் நடைபெற்றுவரும் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று (நவம்பர் 23) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியிடம் மோதினார்.\nதொடக்கம் முதலே சிந்து சிறப்பாக விளையாடி முதல் செட்டில் 21- 14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் எளிதில் தோற்றாலும் இரண்டாவது செட்டில் மிகவும் சிறப்பாக விளையாடி சிந்துவிற்குக் கடும் போட்டியாக அயா ஒஹோரி விளையாடினார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த இரண்டாவது செட்டினையும் 21- 17 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி, சிந்து வெற்றிபெற்றார்.\nநாளை (நவம்பர் 24) நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேன் எமகூச்சி உடன் மோத உள்ளார். இன்றிரவு நடைபெறவிருக்கும் மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சீனா வீராங்கனை யூசி சென்னிடம் மோத உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் காலிறுதிப் போட்டிக்கு சாய்னா தகுதி பெறுவார்.\nவியாழன், 23 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/890358", "date_download": "2020-12-03T20:26:53Z", "digest": "sha1:VZYTVY7ZQCBKV5G6RRQWN77I7HQWM77A", "length": 3606, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்கரைப்பற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்கரைப்பற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:14, 5 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n131 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:37, 5 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n04:14, 5 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அக்கரைப்பற்று''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். இது [[முஸ்லிம்கள்]] அதிகளவில் வாழும் பிரதேசமாகும். அமைச்சர் அதாவுல்லாவும் இங்கு வாழ்கின்றார்.\n[[முஸ்லிம்கள்]] அதிகளவில் செறிந்து வாழும் பிரதேசமாகும். இங்கு நிறைய புத்திஜீவிகளும் அறிவாளிகளும் அமைச்சர் அதாவுல்லாவும் இங்கு வாழ்கின்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/roma/videos", "date_download": "2020-12-03T20:23:24Z", "digest": "sha1:VJ6CJGUKYEWDOI7JJDWJ6AXYSMPZO2JV", "length": 6421, "nlines": 164, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பெரரி roma வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பெரரிபெரரி roma விதேஒஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nroma உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nroma வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா roma வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nroma மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா போர்ட்பினோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா அர்அஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிளையிங் ஸ்பார் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா கான்டினேன்டல் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பென்டைய்கா விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா பெரரி roma நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2221823", "date_download": "2020-12-03T19:20:00Z", "digest": "sha1:J5MF5CK53VKNHYLWNTXODYKX5PEKG6FB", "length": 26874, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்| Dinamalar", "raw_content": "\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 5\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட ���ெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nபின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்\nபுதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் விமானங்கள் பலத்தை பார்த்து, மிரண்ட பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகையை சேர்ந்த 12 போர் விமானங்கள், எல்லை தாண்டி சென்று , பயங்கரவாத முகாம்கள் மீது 1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த நடவடிக்கையை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் விமானங்கள் பலத்தை பார்த்து, மிரண்ட பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன.\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகையை சேர்ந்த 12 போர் விமானங்கள், எல்லை தாண்டி சென்று , பயங்கரவாத முகாம்கள் மீது 1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த நடவடிக்கையை மேற்கு பிராந்திய விமானப்படை ஒருங்கிணைத்தது. இந்திய விமானங்களை பார்த்ததும், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப்16 போர் விமானங்களும், பதிலடி கொடுக்க முயற்சித்தன. ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்து மிரண்ட, பாகிஸ்தான் விமானங்கள் உடனடியாக திரும்பி சென்றன.\nஇதனிடையே, பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா நகரில் உள்ள பயங்கரவாத முகாமை, இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\" வீரர்களுக்கு சல்யூட்\"- ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு(59)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉள்நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை, அவர்களை ஆதரிப்போரை ஒழிக்க எப்போது SURGICAL STRIKE நடத்தப்படும்.\nஇன்னும் நம்முடைய ரஹஸ்யங்களை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம் காரணம் எல்லாவற்றிலும் அரசியலை நாம் கொண்டுபோனதால், படைக்கு தேவையான தளவாடங்களை அந்தந்த அமைப்புகளையே வாங்க தயாரிக்க பயன்படுத்தனும் அவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு மட்டுமே மத்திய அரசின் செயல்பாடுகள் இருந்திருந்தால் , போபர்ஸ் ஊழல் , ரபேல் ஊழல் என்ற செய்திகள் நம் காதுக்கே வந்திருக்காது ஆனால் இவற்றில் அரசியல் வாதிகள் உள்ளே புகுந்த சம்பாரிக்க நினைத்த காரணத்தினாலேயே இப்பொது ராணுவத்தின் மீதும் கரை படிந்துள்ளது நம்மிடம் என்ன இல்லை இந்நேரம், அன்று ஒருசிறிய ரக விமத்தினை பிரிட்டிஷ் கொடுத்தது அதனை நமது தேவைக்கு ஏற்ப மாற்றி நாட் எனப்பெயரிட்டு அதை கொண்டு 1965 பாகிஸ்தான் உடனான போரில் அமெரிக்கா சவால் விட்டு இறக்கிய டாங்கிப்படையினை நிர்மூலமாக்கினோம், அதன் பின்னர் எவ்வளவோ முன்னேறியுள்ளோம் நாம் இந்த விமானங்கள், கப்பல்கள் உற்பத்திசெய்வதில் ஈடுபடவேயில்லை ஏனென்றால் அதில் சம்பாரிக்க முடியும் என்ற எண்ணமும், பொதுத்துறை நிறுவங்கலாய் தனியாருக்கு தரவர்ர்ப்பதற்காக அவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை குறைத்துவுமே ஆகும் பலவகையான செயற்கைகோள்கள், ராக்கெட்டினை தயாரிக்க தெரிந்த நமக்கு விமானம் தயாரிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் ஆனால் ஏன் செய்யவில்லை எல்லாம் அரசியல் சித்துவிளையாட்டுகள்\nஉங்கள் கவலை நியாயமானது. சுதந்திரம் கிடைத்தது முதல் நாட்டின் மீது பற்றில்லாதவர்கள் ஆட்சி நடத்தியதன் விளைவாக நாம் பலவீனப்பட்டுப்போனோம். சிறிது காலம் நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள் ஆட்சி கூட நடந்தது. தற்போது நாட்டுப்பற்றுள்ளவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பதினைந்து வருடங்களாவது கொடுத்தால்தான் நாடு உருப்படும். எல்லாமே நமது கைகளில்தான் உள்ளது. சிந்திப்போம்....\nஇதற்கு மூல காரணம் நம் மக்களே .முகத்தை கவர்ச்சி பார்த்தும்.மாயா ஜல வார்த்தைகளை கேட்டும் செய்கின்ற செயல்களை பார்க்காமல் ஒட்டு போட்டதன் விளைவு.காந்தியும் / நேருவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டது நம் நாடு கெட்டதற்கு முழு காரணம்....\nநீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் அவர்கள் தனியாரை அல்லவா வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள் பொதுத்துறை நிறுவனம் BSNL , அலைக்கற்றை வரிசை 5 ந்தினை அவர்களுக்கு தரமருத்து தனியர்களுக்கு தருவதில் என்னப்பயன் இந்த நிறுவனத்தில் அணைத்து கட்டமைப்புகளும் உள்ளன ஆனால் வேலைக்கான இளைஞர்கள் தான் அதில் இல்லை ஏன் இந்நிலைமை அதில் வேலைவாய்ப்பினை அளித்தால் குறைந்தது மாநிலத்திற்கு 50000 பேருக்காவது வேலை கிடைக்கும் அதன் மூலம் வேலைவாய்ப்பின்மை குறையும் கட்டணங்களையும் சரி செய்யலாம் இவைகளை பயன்படுத்தி அந்த தனியார்கள் சம்பாதிக்க வழி செய்து கொடுக்கிறார்கள்,...\nஇது ஒரு அருமையான தருணம்,இந்த தீவிரவாத பிரச்சனையில் நம் எல்லைக்கு உள்ளிருந்து சதிவேலையில் ஈடுபடும் புல்லுருவிகளை அடியோடு பிடுங்கி எறியவேண்டும்,இவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்,பல பெயர்களில் இயங்கி கொண்டிருக்கிறார்கள்\nஇவர்கள் மிக தள்ளி இல்லை .உள்ளுக்குள்ளேயே இருக்கிறர்கள். மதத்தின் பெயரால் கொடுமை புரியும் இவர்களை முன்னேற்றுவது கடினம். இவர்கள் தீய ஜென்மங்கள். கண்டிப்பாக 'சொர்கம்'போக மாட்டார்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; ��தற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\" வீரர்களுக்கு சல்யூட்\"- ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125034/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-03T20:00:35Z", "digest": "sha1:APKE6WC47RHU7Y7RC55JVNGJWGTUUFRY", "length": 8028, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா காவல்பணியில் நாடு முழுதும் 343 போலீசார் உயிர் தியாகம்-அமித் ஷா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி..\nகொரோனா காவல்பணியில் நாடு முழுதும் 343 போலீசார் உயிர் தியாகம்-அமித் ஷா\nகொரோனா காவல் பணியில் நாடு முழுதும் காவல்துறையை சேர்ந்த 343 பேர் தங்களது உயிரை தியாகம் செய்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nகொரோனா காவல் பணியில் நாடு முழுதும் காவல்துறைய��� சேர்ந்த 343 பேர் தங்களது உயிரை தியாகம் செய்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லி போலீஸ் நினைவுச் சின்னத்தில் நடந்த அணிவகுப்பில் மரியாதை செலுத்திய பின் அவர் இதைத் தெரிவித்தார். தேசிய போலீஸ் நினைவுச்சின்னம் அமைப்போம் என்ற வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.\nடிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள். இந்தியா பாகிஸ்தானை கதிகலங்கடித்த நாள்.\nஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை.. 1,500 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்- மசாலா மன்னன் செய்த மாயாஜாலம்\nமராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஇந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை \nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பேச்சு- Pfizer நிறுவனம் தகவல்\nநிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்\nடெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என அடையாளப்படுத்திய டுவிட்டர்\nஇந்திய வரைபடம் தொடர்பான தவறான இணைப்பை நீக்குமாறு விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஇந்தியாவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது - உலக சுகாதார மையம் பாராட்டு\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\nபெண்ணிடம் சில்மிஷம் குடிகார போலீஸ்கார் தலையில் தட்டிய மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/10/blog-post_85.html", "date_download": "2020-12-03T20:32:14Z", "digest": "sha1:DUPQ5G4ONYWJSSOMAWQI7CC6UTOWBYYR", "length": 19989, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமாத் துளிகள் ~ Theebam.com", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017 இல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படம் ,நாயகனாக விக்ரம் மகன் துருவ் மற்றும் நாயகியாக மேகா என்ற புதுமுக பெங்காலி ந���ிகையுடன் ''வா்மா'' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளிவர ஆரம்பித்துள்ளது.\nநடிகை காஜல் அகர்வால் லுடன் நடிகர் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியுள்ளது.\nஇந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.\nமுருகதாஸ் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு வகையான எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் சர்கார் படத்தை இயக்கி வருகின்றார்.\nஇதை தொடர்ந்து இவர் யாருடன் இணைவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது, தற்போது நமக்கு நம்பத்தகுந்த ஒரு தகவல் கிடைத்துள்ளது.\nஅது என்னவென்றால் முருகதாஸ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளாராம், அதற்கான கதையை அவர் ரெடி செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.\nஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு ‘த அயன் லேடி’ என்று பெயர் வைத்து டைரக்டர் பிரியதர்ஷினி எடுக்கும் படத்திற்கு ஜெயலலிதா வாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகி இருக்கிறார். சசிகலா வேடத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரிடம் பேச்சு நடந்துவருகிறது.. இதர நடிகர்–நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.\nதர்மதுரையில் டாக்டராகவும் சேதுபதியில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார் விஜய் சேதுபதி. இப்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96, செக்க சிவந்த வானம், ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. செக்கச்சிவந்த வானம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.\nதற்போது ' சீதக்காதி' படத்தில் வயதான விவசாயியாக வருகிறார். மேலும் பல தோற்றங்களிலும் நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் விவசாயியாக வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.\nசுந்தர்.சி இயக்கும் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்பட்டு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.\nஇதில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் பட வேலைகளுக்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் சுந்தர்.சி படத்தில் சிம்பு நடிக்கும் தோற்றம் வெளியாகி உள்ளது. . படப்பிடிப்பை விரைவாக முடித்து ஜனவரியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrological-predictions-2", "date_download": "2020-12-03T20:09:07Z", "digest": "sha1:OYDLSIMHWA57EAXT52SD7OSQJVSDW526", "length": 13982, "nlines": 319, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 August 2019 - ராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை|Astrological predictions", "raw_content": "\nதண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்\nபெருமிதம்: நான்கு பெண்களைப் பெற்றால் மகாராணி\nதண்ணீர் வீணாவதைத் தடுக்கும் ஏரேட்டர்கள்\nகுழந்தைகளின் எதிர்பாலின ஈர்ப்பு... எப்படிக் கையாள்வது\nகுழந்தை வளர்ப்பு பார்ட் டைம் ஜாப் அல்ல\nஅண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா\nசுற்றுலா: மோனலிசாவும் உறைபனி உலகமும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஆடி, ஆவணி 30 வகை பண்டிகை ரெசிப்பிகள்\nஅந்த மரணம்தான் எனக்கு ஆற்றலைத் தந்தது\nஎதிர்க்குரல்: கறுப்பு என்பது நிறமல்ல\nஎங்களுக்கு ஏன் இந்த நிலை வரப்போகிறது\nருக்மிணி தேவி அருண்டேல்... கலைஞரல்ல, சகாப்தம் - எஸ்.சாரதா / கிருஷாங்கினி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமொபைலா, மூளை வளர்ச்சியா... எது முக்கியம்\nஅஞ்சறைப் பெட்டி: வசம்பு... அஞ்சறைப் பெட்டிக்காகவே அவதரித்த மூலிகை சுயம்பு\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: இப்போ இல்லாட்டி எப்போ\nதெய்வ மனுஷிகள் - மாடத்தி\nதொழிலாளி to முதலாளி - 12: அன்று மேடை நாடக நடிகை... இன்று 2,500 ஊழியர்களுக்கு முதலாளி\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2020-12-03T20:34:15Z", "digest": "sha1:JBPGDCMNZPDQIKLQQ3S4WXAM6WRXD35G", "length": 9684, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றம் | Virakesari.lk", "raw_content": "\nசிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் 52 வீதம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்பு\nபுரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேர்ந்த 4007 பேர் பாதிப்பு ; சமல் ராஜபக்‌ஷ\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர���க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\nசபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்த பொறியியலாளர் ; விசாரணையை ஆரம்பிக்குமாறு ஆலோசனை\nபாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பொறியியலாளர் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூர...\n : ஹிலாரி பகிரங்க குற்றச்சாட்டு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்தமைக்கு அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ்.பி. கோமேவே காரணம்...\nவிசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்தின் அகோர முகம் வெளியானது\nநல்லாட்சி அரசாங்கத்தால் தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்த விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் மீது அடக்குமுறைகளை பிரயோகித்த...\nமேல் மாகாணத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதன் விளைவு : ஒரே இரவில் 1262 பேர் கைது\nமேல் மாகாணத்தில் பொலிஸார் நேற்றிரவு (13) மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்கள் மற்றும் சந்தேகத்தின் ப...\nசானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு\nநிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வை...\nசானுக ரத்துவத்த உட்பட ஐவருக்கு விளக்கமறியல்\nநிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வை...\nசானுக ரத்துவத்த உட்பட ஐவர் கைது\nநிதிமோசடி குற்றம் தொடர்பில் சானுக ரத்துவத்த உட்பட ஐவரை பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\nநரி கைது செய்யப்படாமைக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளும் உடந்தையா\nமட்டக்களப்பு - திராய்மடு சுவிஸ் கிராமத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவரை...\nமீண்டும் ஒரு சர்ச்சையில் சிம்பு.\nசிம்பு நடித்துக் கொண்டிருக்கும் புது படத்தில் காதலிகளை குற்றம் சொல்லும் வகையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பாடலை எழுதிய...\nமஹிந்தவுக்கும் ரணிலிற்கும் இடையில் “டீல்” : அனுர\nமஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் “டீல்” உள்ளது. அதாவது தம்மீது எழும் குற்றச்சாட்டுகளில் இருந்த...\nமாந்தை ம���ற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்': மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 882 பேர் பாதிப்பு: வீடுகளுக்கும் சேதம்..\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது\nகிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=130217", "date_download": "2020-12-03T20:08:00Z", "digest": "sha1:IFK5VGUXDI3MBU77UNSUFJNL3BYUFMWB", "length": 14632, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Leaders congratulate US President Joe Biden on her victory as Vice President: Kamala Harris: Inauguration Ceremony in January next year,அமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா", "raw_content": "\nஅமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா\n90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரீசுக்கும் இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்தாண்டு ஜனவரியில் ஜோ பிடனும், கமலா ஹாரிசும் பதவியேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நிறைவடைந்து கடந்த 4 நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சில மாகாணங்களில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் (70) தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். மொத்த மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் எண்ணிக்கையான 538ல் குறைந்தபட்சம் 270 பேரின் வாக்குகளைப் பெற்றாலே அதிபர் தேர்தலில் வெற்றி என்ற நிலை இருந்தது.\nநேற்றைய கணிப்பின்படி, ஜோ பிடன் 290 மக்கள் பிரதிநிதி வாக்காளர்களின் வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் வெற்றி உறுதியானதால், அவர் அமெரிக்காவின் 46வது அதிபராக வரும் 2021 ஜனவரி மாதம் பதவியேற்பார். ஜோ பிடன் வெற்றியுடன், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) துணை அதிபராகப் பதவியேற்பார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறார். ஜனநாயகக் கட்சியின் வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், ஜோ பிடனும், கமலா ஹாரிசும் அமெரிக்க மக்களின் பெரும் ஆரவாரங்களுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று காலை உரையாற்றினர்.\nமுதலில் உரையாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பிடனுக்கு புகழாரம் சூட்டி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஜோ பிடன் பேசுகையில், ‘அமெரிக்கர்கள் தங்களது வாக்குகள் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளனர். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அமெரிக்கர்களிடம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. அனைத்து தரப்பு மக்கள் நலனுக்காகவும் நான் பாடுபடுவேன். அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார். இவர், தெற்காசியாவில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் உயர் பதவியை அடைந்துள்ளார். எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது. கொரோனா தொற்று காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த மக்களுக்கு நன்றி. கருப்பின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வோம்.\nடிரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் அமெரிக்கர்கள்தான்.\nஅவர்கள் நலனுக்கும் பாடுபடுவேன். ஒரு அதிபராக ‘ப்ளூ ஸ்டேட்ஸ், ரெட் ஸ்டேட்ஸ்’ என்று பார்க்காமல், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா’ என்றுதான் பார்ப்பேன். கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கும் வரை நமது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம். சர்வதேச அளவில் அமெரிக்காவின் நற்பெயரை உயர்த்துவோம். உலக நாடுகளில் அமைதி நிலவ பாடுபடுவேன். அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும் என்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது’ என்று உரையாற்றினார். இதற்கிடையே, அமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பைடனுக்கும், துணை அ���ிபராகும் கமலா ஹாரிசுக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் ேகாவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல், உலக தலைவர்களும் ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்\n4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது\nஉலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை..அமெரிக்காவில் ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு\n5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ. 12ல் அறிவிப்பு\nமெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்\nமுன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா\nநிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்\nவிமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி: பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1paarvai.wordpress.com/2006/08/19/tamil-ltte-india/", "date_download": "2020-12-03T19:39:03Z", "digest": "sha1:GLKELDZNNZRQJYKFTLOQTCCIOUXZCDTP", "length": 13539, "nlines": 141, "source_domain": "1paarvai.wordpress.com", "title": "புலியை எதிர்க்கும் இந்தியனுக்கு | ஒரு பார்வை", "raw_content": "\nபிரபாகரன் இந்தியாவிடம் சரணடைய வேண்டும்.\nஇந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கித்\nதமிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் வர இந்தியா வாக்குறுதி கொடுக்கும்.\nதமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களை விட அதிக புள்ளி எடுத்து\nபல்கலைக்கழகம் செல்லத் தேவையில்லை. இலங்கையில் எல்லோருக்கும் ஒரே புள்ளிதான்\nஇவ்வளவு நாளும் இறந்த பொதுமக்களுக்கு தமிழர்கள் என்றும் பார்க்காமல் அரசு உதவி\nவழங்கும். இதற்கு இந்தியா வாக்குறுதி கொடுக்கும்.\nபுலிப் படையில் இருக்கும் அத்தனை போராளிகளுக்கும் இலங்கை அரசு பொது மன்னிப்பு\nவழங்க இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும்.\nஇறந்த மாவீரர்களின் கல்லறைகள் இயந்திரங்கள் கொண்டு தரைமட்டமாக்காமல், [இலங்கை\nஇராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய உடன் செய்தது போல்], அவற்றை மதிக்கும் என\nதமிழர்களை காவல்துறையிலும், இராணுவத்திலும் பாரபட்சமின்றி சேர்க்கும்.\nதமிழர்களின் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை புதிதாக நிறுவி, மேலும்\nசிங்களவர்களை அங்கு அரச உதவியுடன் குடியேற்றமாட்டார்கள் என இந்திய அரசு\nதமிழர்களின் பிரதேசங்களும் பாரபட்சமின்றி புனரமைக்கப்படும்.\nஇலங்கை அரசாங்கத்தில் இனத்திற்கு என்று தரப்படுத்தல் இன்றி ஜனநாய ரீதியாக\nதேர்வு செய்யப்படுபவர்கள் அத்தனை பேரும் சட்டசபையில் அமர முடியும் என்று\nஇந்தியா வாக்குறுதி கொடுக்கும் [3].\nஇலங்கையின் தலைவராக ஒரு தமிழரும் வரலாம் என்று சட்ட மாற்றம் கொண்டுவர இந்தியா\nஇலங்கைக் கொடியில் தமிழர்களை “ஏனையோர்” என்ற இலச்சினம் வழங்காமல் முழு\nஇலங்கைக்கான ஒரு சமத்துவமான கொடியை உருவாக்கும் (அ) தமிழர்களுக்கு ஒரு இலச்சினை\nகொடியில் உருவாக்கப்படும் என்று இந்திய அரசு வாக்குறுதி வழங்கும்.\nஇவ்வளவும் வெறும் வாக்குறுதிகளாக மட்டும் இல்லாமல் முழுமையாக\nநிறைவேற்றப்பட்டால், தமிழர்கள் மனிதர்களாக வாழ்வார்கள்.\nஇவைகள் நடக்கத் தவறினால், இலங்கை எதிரி, இந்தியா துரோகி.\nபிரபாகரன் தமிழன். பிரபாகரன் மட்டும் தமிழன் அல்ல. சில கால\nமுரண்பாடுகளுக்குப் பின் மீண்டும் ஒரு ப��ரபாகரன் உதிப்பான். அவனுக்கு மக்களின்\nநம்பிக்கையைப் பெற சில காலம் எடுக்கும். ஆனால், தமிழர்களுக்கு தீர்வு வரும்\nமட்டும் ஏதோ ஒரு பிரபாகரன் உதிப்பான். அவன் வரலாற்றை உற்று நோக்கி முன்னவர்\nவிட்ட பிழையை விடாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வான் [Matrix].\nஎதிர்காலத்தில் கைக்கடக்கமான அணுகுண்டு உருவாகலாம்\nபிரபாகரனே சொல்லி இருக்கிறார் தான் இறந்தாலும் புலிகளை மற்றவர்கள் கொண்டு\nநடத்துவார்கள். இந்திய இராணுவம் பிரபாகரனை கொன்று விட்டார்கள் என்று\nஅறிவித்து, பல காலமாக பிரபாகரன் பற்றிய எந்த செய்தியும் இல்லை. மக்கள் அவர்\nஇறந்து விட்டார் என்றே நம்பினார்கள். புலியில் இருக்கிறவர்களுக்கே தெரியாத\nநிலை. பிரபாகரன் வளர்த்த புலிக்குட்டியை கொன்று செய்தி வெளியிட்டார்கள்.\nஅந்தச் சின்னக் குட்டி பாவம் என்று மனம் வருந்தியவர்களும் உண்டு. [இந்தியாவால்\n இந்தியா பெரிய இராணுவம்] ஆனால், அப்படி இருந்தும் புலிகள்\nசரணடையவில்லை (அ) போராட்டத்தை கைவிடவில்லை.\nஅடுத்து வருபருக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற சிறிது காலம் எடுக்கும். பிறகு\nமீண்டும் அதே நிலை தான்.\nமிகவும் நல்ல ஒரு பதிவு. விபரங்கள், விவாதங்கள் அருமை. மேலும் உங்கள் ஆக்கங்கள் வளரட்டும். தகவல்-களினைத் திரட்டுங்கள். உங்கள் ஆக்கங்களை விரும்பினால் எமக்கும் அனுப்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T20:55:39Z", "digest": "sha1:RBAROR3DUUXGWAQHCYCB67AFG3ITTFS6", "length": 7495, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கருணாநிதி உடல்நலம் சீராக உள்ளது: Latest News, Photos, Videos on கருணாநிதி உடல்நலம் சீராக உள்ளது | tamil.asianetnews.com", "raw_content": "\nகருணாநிதி உடல்நலம் சீராக உள்ளது\nதுவண்டிருந்த திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்திய முதல்வரின் வார்த்தை\nமுதல்வரின் வார்த்தையை கேட்டு உற்சாகமடைந்த திமுக தொண்டர்கள்\nகருணாநிதியை நேரில் பார்த்தோம்.. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது\nநானும் துணை முதல்வரும் ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் சேர்ந்து கருணாநிதியை நேரில் பார்த்தோம் - முதல்வர் பழனிசாமி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்��ிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/who-is-papu-shukla-ji-a-homeless-dead-man-from-gujarat-why-his-photo-goes-viral/articleshow/78906952.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-12-03T20:02:04Z", "digest": "sha1:MVUDZ32UHUY4K2MULSL56A3MNIBKRO2X", "length": 12518, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "today viral news tamil: தெரு நாய்களுக்கு ஆதரவளித்து, தெருவிலேயே அநாதையாக உயிரிழந்த மனிதர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதெரு நாய்களுக்கு ஆதரவளித்து, தெருவிலேயே அநாதையாக உயிரிழந்த மனிதர்\nநாய்களுக்கு ஆதரவு அளித்து வந்த நபர், அநாதையாக தெருவில் மரணம், மனமுருகும் செய்தியுடன் பரவும் வைரல் புகைப்படம்.\nதெரு நாய்களுக்கு ஆதரவளித்து, தெருவிலேயே அநாதையாக உயிரிழந்த மனிதர்\nகத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பார்கள். அதாவது, தீமை செய்பவனை, அவன் செய்யும் தீமையே கொல்லும் என்ற பொருள் கொண்ட பழமொழி இது. ஆனால், நல்லது செய்பவருக்கும், அதே போல மரணம் ஏற்படுவது பெரும் மனவருத்தத்தை உண்டாக்குகிறது.\nகடந்த ஒரு வார காலமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில், பப்பு சுக்லா ஜி என கூறப்படும் ஒரு முதியவரின் இறந்த உடல் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த புகைப்படத்துடன் ஒரு செய்தியும் பரவு வருகிறது. அந்த குறிப்பில், இந்த புகைப்படத்தில் இருப்பவர் திரு. பப்பு சுக்லா ஜி, இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தெருவில் வசித்து வரும் நபர். இவர் கடந்த பல வருடங்களாக, தெருக்களில் திரியும் நாய்களுக்கு உதவி வந்தார்.\nஇவர் நேற்று (கடந்த ஒரு வார காலமாக, இதே செய்தியுடன் தான் இந்த பதிவு சமூக தளங்களில் உலாவி வருகிறது, ஆகவே, சரியான நாள் தெளிவுற தெரியவில்லை. அக்டோபர் 25ம் நாள் முதல் இந்த செய்தி, இப்புகைப்படத்துடன் பரவி வருவதாக அறியப்படுகிறது. இதுவும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை) இறந்துவிட்டார், இவர் வளர்த்து வந்த தெரு நாய்கள், இவரது இறந்த உடலை சுற்றி இருந்து உடலை பாதுகாத்து வருகின்றன. விரட்டினாலும், சுக்லா ஜியின் உடலை விட்டு நகர அவை மறுக்கின்றன., என்ற குறிப்புடன் இந்த புகைப்படம் பரவி வருகிறது.\nபப்பு சுக்லா ஜி என குறிப்பிடப்படும் வைரல் நபரின் புகைப்படம்:\n இவர் பெயர் பப்பு சுக்லா ஜி என்பது உண்மையா இந்த புகைப்படம் எப்போதிருந்து இப்படியான தகவலுடன் நெட்டில் பரவி வருகிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், பலபேர் இந்த புகைப்படத்தை, அதே தகவலை காபி, பேஸ்ட் செய்து கடந்த ஒரு வார காலமாக பரப்பி வருகிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஃபுட்பால் வரலாற்றிலேயே இது தான் அழகான கோல், வைரல் வீடியோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nட��ரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nதமிழ்நாடுசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/211946?ref=archive-feed", "date_download": "2020-12-03T20:44:21Z", "digest": "sha1:ODNYDRQZIN43QXW2OUABE7PCS3V24UV7", "length": 9597, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆங்கில திரைப்படமாக உருவாக போகும் முள்ளிவாய்க்கால் அவலங்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆங்கில திரைப்படமாக உருவாக போகும் முள்ளிவாய்க்கால் அவலங்கள்\nமுள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகளை ஆங்கிலத்தில் முழுநீள படமாக்���ி உண்மைளை திரைக்கு கொண்டுவருவேன் என்று ஆங்கில திரைப்பட இயக்குநர் கந்தசாமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது மூன்று தசாப்த காலம் கனடாவில் பல ஆங்கில திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளேன்.\nநான் இயக்கிய Beneath the skin wintold story என்ற ஆங்கில படம் 3 விருதுகளை வென்றுள்ளது. அதாவது 2002 இல் நியூயோர்க் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது.\nகுறைந்த செலவில் உருவாக்கப்பட்ட எனது திரைப்படத்துக்கு கூடிய செலவில் உருவாக்கப்படும் படங்களுடன் எனது படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு தரமான ஆங்கிலப் பட இயக்குநர் என்ற பெயரை பெற்றுள்ளேன்.\nதரமான ஒளிப்பதிவாளர்களை யாழ்ப்பாணத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கும் தருவாயில் அல்லது சென்னையில் இருந்து ஒளிப்பதிவாளர்களை இங்கே கொண்டு வந்து தரமான முழுநீள திரைப்படத்தை எடுக்கவுள்ளேன்.\nநான் பிறந்த மண்ணில் இடம்பெற்ற அநீதிகளை திரைப்படம் ஆக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன். அதற்கான 100 இற்கு மேற்பட்ட உண்மைக் கதைகளை வைத்திருக்கிறேன்.\nஎனது படங்கள் உண்மைகளை மட்டும் வெளிக்கொணரும் என்பது உண்மை.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/152221-manpuzhu-mannaru", "date_download": "2020-12-03T20:44:44Z", "digest": "sha1:UEICFAXOKJPU6TPXGKM7E6E7R4QVVDUK", "length": 27936, "nlines": 322, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2019 - மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை! | Manpuzhu mannaru - Pasumai Vikatan", "raw_content": "\nஇயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா\nநல்ல வருமானம் கொடுக்கும் பாரம்பர்ய நெல்\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nமுளைக்காத விதைநெல்... விரக்தியில் விவசாயிகள்\nதிருட்டுத்தனமாக நுழையும் பி.டி கத்திரி\nபயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்\nகளைக்கொல்லிக்கு எதிரான வழக்கு… கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி\nஇந்த ஆண்டின் மா விற்பனை எப்படி\n“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\n3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 9 - கலக்கல் லாபம் தரும் கலப்பின மீன் வளர்ப்பு\nஅடுத்த இதழ்... 300-வது சிறப்பிதழ்\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)வேலு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nமண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்\nமண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்\nபாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்\nமண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்\nமண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்\nமண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்\nமண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்\nமண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nமண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்\nமண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்\nமண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nமண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nகவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்\nசீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு\nகடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nமண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nமண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பச��ங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nமண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமண்புழு மன்னார��: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nமண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nமண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nமண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்\nமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து\nமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்\nமண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்\nமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)Follow\nபசுமை விகடன் இதழின் இதழாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D-2/", "date_download": "2020-12-03T19:55:24Z", "digest": "sha1:4CMPNJIMMCSXGJPPMFN7BM4HGV3BW6OK", "length": 7296, "nlines": 176, "source_domain": "urany.com", "title": "ஜெர்மனி ஒன்றுகூடல் படங்கள் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / ஜேர்மனி / ஜெர்மனி ஒன்றுகூடல் படங்கள்\nஜெர்மனி ஒன்றுகூடலின் 2ம் நாள் 19.07 சனி\nPrevious ஜெர்மனி ஒன்றுகூடல் படங்கள்\nஜெர்மனி ஒன்றுகூடலின் 3ம் நாள் 20.07 ஞாயிறு Slide 1 | Slide 2 | Slide 3 | …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன\nவிவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா\nரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 ப���திப்பு எண்ணிக்கை எவ்வளவு\nரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள் - 1996ல் இருந்து 2021வரை\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/shanmukanathan/", "date_download": "2020-12-03T20:53:40Z", "digest": "sha1:NGUAEFZVAKAOVRNB5FYWLZLPCRCXCB42", "length": 33593, "nlines": 276, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Shanmukanathan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி\nகோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.\nமுதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nமுதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\n40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.\nஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.\nஇது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.\nஎப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.\nஅந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.\nஎன்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.\nநான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.\nஇப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.\nஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.\nஅப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.\nஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.\nநீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.\nஎவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்��ளிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்னை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.\nஅப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.\nநான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.\nமுன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.\nமத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.\nவிழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்போலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.\nமுடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.\nமுன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-\nமத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,\nஇந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,\nசெ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88)", "date_download": "2020-12-03T21:46:05Z", "digest": "sha1:C6MUYWH4SE4BWLGO5BCCVU2YR2Y67L3W", "length": 7388, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐவி மைக் (அணுகுண்டு சோதனை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐவி மைக் (அணுகுண்டு சோதனை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 1952ஆம் ஆண்டு முதன்முதலாக சோதிக்கப்பட்ட ஐதரசன் குண்டு, ஐவி மைக்.\nஐவி மைக் (Ivy Mike) என்பது முதலாவதாக சோதனை செய்யப்பட்ட ஐதரசன் குண்டு அல்லது வெப்ப அணுக்கரு குண்டுக்கு இடப்பட்ட பெயர் ஆகும்.\nஅணுக்கரு இணைவுs சக்தி மூலம் வெடிப்பை ஏற்படுத்தும் இச்சோதனையை அமெரிக்க ஐக்கிய நாடு நவம்பர் 1, 1952 ஆம் ஆண்டு மார்சல் தீவுகளில் மேற்கொண்டது. தங்கள் வெடிப்புத் திறனின் பெரும்பான்மையான ஆற்றலை அணுக்கரு இணைவு ஐதரசனிலிருந்து பெறும் ஐதரசன் குண்டுகள் டெல்லர்-உலாம் வடிவமைப்பு மூலம் இயங்குகின்றது.\nஇதன் பௌதீக அமைப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் வகையான தாழ்ந்த வெப்பநிலையிலான டியுட்டோரியம் (cryogenic liquid deuterium)காரணமாகவும் மைக் உபகரணம் வெப்ப அணுக்கரு குண்டு பாவனைக்கு பொருத்தமற்றிருந்தது. இதனால் உயர் எடை கொண்ட வெடிபொருளினாலான மிகப் பழமையான பரிசோதனையாக இது மட்டுமே இது கொள்ளப்படுகின்றது. இதற்கு மாற்றாக இலகுபடுத்தப்பட்ட பாரமற்ற தயாரிப்பான ஈசீ-16 (en:EC-16) எனும் தாழ்ந்த வெப்பநிலைக்குரியதல்லாத கருவி தயாரிக்கப்பட்டு காசில் பிறேவோ எனுமிடத்தில் பரிசோதிக்கப்பட்டது. இது செயலாற்றாமையால் இச்சோதனை நீக்கப்பட்டு தாழ்ந்த வெப்பநிலைக்குரிய பிறேவோ உபகரணம் முழுமைப்படுத்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 00:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:59:34Z", "digest": "sha1:CFXGLKR77J4HUTZAWBVGRC3Q6PSBPI7W", "length": 8054, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரளி கார்த்திக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான ���ிக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 226)\nபிப்ரவரி 24 2000 எ தென்னாப்பிரிக்கா\nநவம்பர் 20 2004 எ தென்னாப்பிரிக்கா\nஒநாப அறிமுகம் (தொப்பி 144)\nமார்ச்சு 16 2002 எ சிம்பாப்வே\nநவம்பர் 18 2007 எ பாக்கித்தான்\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 17 2011\nமுரளி கார்த்திக் (Murali Kartik, பிறப்பு: செப்டம்பர் 11. 1976), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2000 - 2002 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/bad-times-have-begun-for-thirumavalavan-big-boss-actress/cid1556449.htm", "date_download": "2020-12-03T19:24:46Z", "digest": "sha1:I7FD5B2R67J7GCNNSHZI3GG2UVCXXB7L", "length": 4262, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "திருமாவளவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது: நடிகை", "raw_content": "\nதிருமாவளவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது: பிக்பாஸ் நடிகை\nதிருமாவளவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஇந்து பெண்களை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது குற்றம் சாட்டி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற பாஜக பிரபலம் மற்றும் நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்\nஇந்த நிலையில் திருமாவளவன் குறித்து பாஜக பிரபலமும் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்திரி கூறியபோது ’திருமாவளவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்று கூறினார்\nஇன்று சென்னையில் நடந்த பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காயத்ரி ரகுராம், திருமவளவன் குறித்து இவ்வாறு கூறியதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்\nதேர்தல் நெருங்கி வரும் நேரத்தி���் திமுக அதிமுக கூட அமைதியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை இலக்க சதவீதத்தில் வாக்குகளை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாஜகவும் மோதிக்கொள்வதை அரசியல் விமர்சகர்கள் வேடிக்கையாக பார்த்து வருகின்றனர்\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofkollywood.com/actor-sivakarthikeyan-daughter-recent-photo-goes-viral/", "date_download": "2020-12-03T19:23:51Z", "digest": "sha1:TRA5VZA5PCFFBBMHAKF2U4SGQ6PKNWPV", "length": 13124, "nlines": 129, "source_domain": "voiceofkollywood.com", "title": "நடிகர் சிவகர்த்திகேயன் மகளா இது?? குட்டிபாப்பா இப்போ நல்ல வளந்துட்டாங்களே!! செம வைரலாகும் அவரது மகளின் புகைப்படம்?? புகைப்படம் உள்ளே!! - Voice Of Kollywood", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் சிவகர்த்திகேயன் மகளா இது குட்டிபாப்பா இப்போ நல்ல வளந்துட்டாங்களே குட்டிபாப்பா இப்போ நல்ல வளந்துட்டாங்களே செம வைரலாகும் அவரது மகளின்...\nநடிகர் சிவகர்த்திகேயன் மகளா இது குட்டிபாப்பா இப்போ நல்ல வளந்துட்டாங்களே குட்டிபாப்பா இப்போ நல்ல வளந்துட்டாங்களே செம வைரலாகும் அவரது மகளின் புகைப்படம் செம வைரலாகும் அவரது மகளின் புகைப்படம்\nசினிமா துறையில் கால் தடம் பதிக்கும் அணைந்து தற்போதையே முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமா படங்களில் அறிமுகமாவதற்கு முன்னால் எதோ ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தவர்கள் தான்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களிடையே பிரபலமடைந்தார்.மேலும் இவர் தொலைகாட்சியில் தனது சிறந்த தொகுத்து வழங்கும் திறமையால் மக்களை கவர்ந்தார்.\nநடிகர் சிவகர்த்திகேயன் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து நிற்கும் நடிகர்களில் இளம் நடிகராக திகழ்ந்து வருபவர்.மேலும் சிவகர்த்திகேயன் அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான மெரினா மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் பல சின்ன குழந்தைகள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த இவர் குழந்தைகளின் நாயகனாக வளம் வருகிறார்.\nமேலும் சிவா அவர்கள் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடல் ஆசிரியர் என பல் முகம் கொண்டவராக இருந்து வருகிறார்.மேலும் தற்��ோது இவர் பாடகராகவும் பல படங்களில் பாடலையும் பாடியுள்ளார்.இவர் தனது நெருங்கிய சொந்தக்காரர் ஆனா ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் ஆராதனா என்னும் பெண் குழந்தை இருக்கிறார்.\nதற்போது குழந்தை நட்சத்திரமாக இருக்கும் ஆராதனா அவர்கள் தனது தந்தை இயக்கிய படத்தில் ஒரு படலை பாடி அந்த பாடல் மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் தற்போது இவர் சுட்டி குழந்தையாக இருந்து வந்த இவர் வளர்ந்து விட்டார்.அண்மையில் அவரது புகைப்படம் தனது தந்தை யுடன் இருக்கும் படி வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் அட இவ்ளோ பெருசா வளந்துடன்களே என பேசி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.\nஅனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்🙏😊 #happypongal 👍\nPrevious articleபிரபல நடிகர் விஜயகாந்தா இது சிறுவயது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் சிறுவயது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்\nNext articleராட்சசன் படத்தில் நடித்த குட்டி சோபியாவா இது வெளிவந்த கியுட்டான தற்போதைய புகைப்படங்கள் வெளிவந்த கியுட்டான தற்போதைய புகைப்படங்கள் – மயங்கிப்போன ரசிகர்கள்\nடைட்டன உடையில் இந்த வயதிலேயே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை பேபி அணிகா – வாயைப்பிளந்த ரசிகர்கள்\nபிரம்மாண்ட பேலஸில் வரும் 9ம் தேதி பிரபல நடிகையின் திருமணம் – வெளிவந்த திருமண அழைப்பிதல் அட இவர்தான் கனவாரா\nபிரபல முன்னணி நடிகர் மாரடைப்பால் காலமானார் – திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல் – திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல் குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி\nசெம்பருத்தி சீரியலில் இருந்து ஆதி நீங்கபட்டார் – புதிய ஹீரோ யார் தெரியுமா – புதிய ஹீரோ யார் தெரியுமா வருத்தத்தில் ரசிகர்கள்\nகுக் வித் கோமாளி போட்டியாளர் கனியின் கணவர் யார் தெரியுமா – அட இவர்தானா இதோ முதன்முதலாக வெளிவந்த புகைப்படம் ஆச்சர்யமான ரசிகர்கள்\nஅருண் விஜய் குடும்பத்தில் இருந்க்கும் இந்த பெண் யார் தெரியுமா – நீங்களே பாருங்க ஆச்சர்யப்படுவீங்க – நீங்களே பாருங்க ஆச்சர்யப்படுவீங்க வெளிவந்த புகைப்படங்கள் மற்றும் தகவல் உள்ளே\nடைட்டன உடையில் இந்த வயதிலேயே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட���ட...\nபிரம்மாண்ட பேலஸில் வரும் 9ம் தேதி பிரபல நடிகையின்...\nபிரபல முன்னணி நடிகர் மாரடைப்பால் காலமானார்\nசெம்பருத்தி சீரியலில் இருந்து ஆதி நீங்கபட்டார்\nகுக் வித் கோமாளி போட்டியாளர் கனியின் கணவர் யார்...\nகாமெடி ஜாம்பவன் கவுண்டமணியின் மகளா இது இவர் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் \n“பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மருத்துவர்கள்” வருத்ததுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிறிய பிரபலம் – மனமுருகவைத்த வீடியோ உள்ளே\nபிரபுதேவாவிற்கு விரைவில் இரண்டாவது திருமணம் – அட மனைவி இவரா – அட மனைவி இவரா நீண்ட நாள் முடிவில் மாற்றம் நீண்ட நாள் முடிவில் மாற்றம் வெளிவந்த புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/divyadesam/1/113-tamil-nadu.html", "date_download": "2020-12-03T19:58:24Z", "digest": "sha1:5RFTS6CV4JQTARFWR4GJQQGKKOSKQJAY", "length": 10121, "nlines": 98, "source_domain": "www.deivatamil.com", "title": "தமிழ்நாட்டு திவ்யதேசங்கள் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n09/06/2010 8:04 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on தமிழ்நாட்டு திவ்யதேசங்கள்\nஎங்கும் அந்தர்யாமியாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனின் அர்ச்சாவதாரத் திருக்கோலத்தை நாம் தரிசிக்க ஏதுவாக, இந்த மண்ணுலகிலே நம் பெரியோர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட திவ்விய தேசத் தலங்களின் தரிசனம் இங்கே…\nதமிழகத்தில்தான் ஆலயங்கள் அதிகம். அதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திவ்யதேச ஆலயங்கள் தமிழ்நாட்டில் அதிகம். 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாக வருவது, திருவரங்கம். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பெற்ற கோவில் இது. பெரிய கோவில், கோவில் என்று வைணவர்களால் போற்றி வணங்கப் படும் கோவில் இது. வைணவத்தின் தலைமைப் பீடம் என்று போற்றப்படும் இந்தக் கோவிலை முதலாவதாக வைத்துத்தான் அந்தக் காலத்தில் திவ்யதேச யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், போக்குவரத்து, மற்றும் தங்கும் வசதிகள் அதிகரித்து விட்ட இந்த நாளில், அன்பர்கள் குடும்பத்தோடு சென்று இந்த ஆலயங்களை தரிசிக்க வசதியாக, மண்டல வாரியாகப் பிரித்து, இந்த ஆலயங்களை வரிசைப் படுத்தித் தந்துள்ளோம்.\nதமிழகத்தில் முதலில் சென்னையில் இருந்து இந்த ஆலய தரிசனத்தைத் தொடங்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்துவிட்டு, அருகில் உள்ள காஞ்சிபுரத்தை மையமாக வைத்து பெரும்பான்மையான ஆலயங்களை தரிசிக்கலாம். சென்னை மற்றும் காஞ்சியில் தங்கும் வசதி உண்டு.\nஅடுத்து, திருச்சி. முதலாவதாக ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றியுள்ள திவ்யதேசங்கள். பிறகு, தஞ்சாவூர் மண்டலம். இதில் கும்பகோணத்துக் கோவில்கள் நிறைய இடம்பெறும். அடுத்து, அருகில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் முதலான பகுதிகளில் உள்ள திவ்ய தேசம்.\nதிருக்கோவிலூர் திருத்தலம், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் நாற்பது கி.மீ. தொலைவு என்பதால், அதை மட்டும் தனியாக தரிசித்துக் கொள்ளலாம். தஞ்சை, கும்பகோணம் பகுதிக்குச் சென்று தரிசித்து விட்டு பிறகு தனியாக வருவது உசிதம் அல்ல.\nநாகூர், மயிலாடுதுறை பகுதியை முடித்து விட்டு, மதுரை செல்லும் வழியில் திருமயம் திவ்ய தேசத்தை தரிசித்து விட்டு, அப்படியே திருக்கோஷ்டியூர் திருத்தலத்துக்குச் சென்று மகான் ஸ்ரீ ராமானுஜர் அஷ்டாட்சர மந்திரம் உபதேசம் பெற்று உபதேசம் செய்த தலத்தை தரிசித்து விட்டு, மதுரைக்குச் செல்லலாம்.\nமதுரை பகுதியை தரிசித்து முடித்து, திருநெல்வேலி பகுதியில் உள்ள நவதிருப்பதி, நாங்குநேரி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து நாகர்கோவில் சென்று, திருவெண்பரிசாரம் மற்றும் திருவட்டாறு திவ்ய தேசங்களை தரிசித்து விட்டு பிறகு கேரளத்துக்குச் செல்லலாம்…\n09/06/2010 8:20 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n09/06/2010 8:17 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம்\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம் 20/11/2020 3:10 PM\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம் 19/10/2020 9:56 AM\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126161/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:08:39Z", "digest": "sha1:JV4B27PBUT3FO62OS7WGO6FP3NPJQFSV", "length": 8804, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது விதிமீறல் ஆகாது - தேர்தல் ஆணையம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி..\nஅனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது விதிமீறல் ஆகாது - தேர்தல் ஆணையம்\nஅனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது விதிமீறல் ஆகாது - தேர்தல் ஆணையம்\nஅனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது விதிமீறல் ஆகாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.\nஇது நடத்தை விதிகளை மீறிய செயல் எனக் கூறிச் சமூக ஆர்வலர் சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.\nஇதை விசாரித்த ஆணையம், நலத்திட்டங்களைச் செய்வதாகத் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிப்பது நடத்தை விதிகளை மீறியது ஆகாது எனத் தெரிவித்துள்ளது.\nஉறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்பிக்கை ஏற்படுத்தினால் மட்டுமே வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nடிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள். இந்தியா பாகிஸ்தானை கதிகலங்கடித்த நாள்.\nஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை.. 1,500 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்- மசாலா மன்னன் செய்த மாயாஜாலம்\nமராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஇந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை \nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பேச்சு- Pfizer நிறுவனம் தகவல்\nநிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்\nடெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என அடையாளப்படுத்திய டுவிட்டர்\nஇந்திய வரைபடம் தொடர்பான தவறான இணைப்பை நீக்குமாறு விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஇந்தியாவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது - உலக சுகாதார மையம் பாராட்டு\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\nபெண்ணிடம் சில்மிஷம் குடிகார போலீஸ்கார் தலையில் தட்டிய மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2007/aug/120807_GerComp.shtml", "date_download": "2020-12-03T20:59:14Z", "digest": "sha1:QFEGSIAHTVXPVG4ZL37W7EZUSJ4Y3CQV", "length": 42106, "nlines": 71, "source_domain": "www.wsws.org", "title": "Germany: As private equity companies boom, social democrats advise the \"locusts\" The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜேர்மனி : தனியார் பங்கு நிறுவனங்கள் செழிக்கையில், சமூகஜனநாயகவாதிகள் \"வெட்டுக்கிளிகளுக்கு\" ஆலோசனை கூறுகின்றனர்\nஉலகப் பொருளாதாரத்தில் தனியார் பங்கு நிறுவனங்கள் பெருகிய முறையில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன; பெருகிய முறையில் ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) முக்கிய உறுப்பினர்கள் உட்பட, பல முக்கிய ஜேர்மன் அரசியல்வாதிகள் இந்த நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாகப் பணியாற்றுகின்றனர்.\nகடந்த இரு தசாப்தங்களாக பெருகிய முறையில் செல்வக்குவிப்பு ஏற்பட்டிருக்கையில், தனியார் பங்கு நிறுவனங்கள் தங்களிடம் மிகப் பெரிய சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு இலாபம் ஈட்டக்கூடிய மூலதனத்தை பெருக்கித் தருகின்றன. இந்நிறுவனங்கள் மாபெரும் செல்வம் படைத்தவர்களுடைய பில்லியன்��ளை நிர்வகிப்பது மட்டும் இல்லாமல் ஓய்வூதிய நிதியங்களின் சார்பிலும் செயல்படுகின்றன.\nஇந்தத் தனியார் முதலீடுகள் எப்பொழுதும் குறைந்தது பல நூறாயிரக்கணக்கான யூரோக்களாகத்தான் இருக்கும். நிதிய ஆலோசகர்கள் கிடைக்கும் மூலதனத்தில் சிறிய பகுதியை மட்டும் இத்தகைய நிதியங்களில் இடுமாறு பரிந்துரைப்பதால் (ஆபத்து நிறைந்த வணிகங்கள்கூட தோல்வியடைந்துவிடக்கூடும்) பல மில்லியன் உடையவர்கள்தான் தனியார் பங்கு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள தகுதி படைத்தவர்கள் ஆவர். மிகப் பெரும் செல்வந்தர்கள் தங்களை இன்னும் விரைவில் கூடுதலான செல்வந்தர்கள் ஆக்கிக் கொள்ளுவதற்கு இவை ஒரு வழிவகையாகும்.\nதொழிலாளர் மந்திரியும் துணை சான்ஸ்லருமான Franz Muntefering (SPD) யினால் காப்பு நிதிகள் (hedge funds) \"வெட்டுக்கிளிகள்\" என்று எள்ளி நகையாடப்படுவதுபோல், தனியார் பங்கு நிறுவனங்களும் உலகம் முழுவதும் பெரும் இலாபம் தரக்கூடிய மூலதன வாய்ப்புக்களுக்கு அலைகின்றன. 1970 களில் இருந்து அவை பங்குச் சந்தையில் பட்டியிலடப்பட்டுள்ள நிறுவனங்களுக்குத் தங்களை மாற்றீடாகக் கருதிக் கொள்ளுகின்றன. கடந்த காலத்தில், அவை பொதுவாக ஒரு நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குளை அடைந்தன; பின்னர் நிறுவனத்தை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து அகற்றி, நிறுவனத்தைச் சிதைத்துவிடுவர். நிறுவனத்தின் பகுதிகள் விற்கப்படும், வேலைகள் குறைக்கப்படும், ஊதியங்கள் குறைக்கப்பட்டு விடும். பொதுவாக இத்தகைய வாங்குதல் கடன் மூலதனத்தின் மூலம் நிதியம் பெறும்; கடனைத்திருப்பக் கொடுக்க வேண்டிய சுமை எடுத்துக் கொளும் நிறுவனத்தின்மீது விழுந்து விடும். இறுதியாக நிறுவனம் ஒரு பெரும் விலைக்கு விற்கப்படும், அல்லது மீண்டும் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறும்.\nதனியார் பங்கு நிறுவனங்கள் அமெரிக்க, பிரிட்டிஷ் சந்தைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட நிறுவப்பட்டுள்ன; ஆனால் இன்னும் அண்மைக் காலத்தில் இத்தகைய நிதிய மூலதனத்தில் ஈடுபடுவர்கள் பெருகிய முறையில் ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மனியல் தீவிரமாகியுள்ளனர்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழான(SPD) கடந்த SPD-பசுமைக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல சட்டங்கள் ஜேர்மனியில் அவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. உதாரணமாக 2002ம் ஆண்டில், தனியார் பங்கு நிறுவனங்கள் ஜேர்மனியில் முதலீடு செய்த மூலதனம் கிட்டத்தட்ட 6.9 பில்லியன் என்று இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிற்கு அது ஏற்கனவே 22.5 பில்லியன் யூரோக்களைத் தொட்டுவிட்டது. இந்த ஏற்றத்திற்கு முக்கிய காரணம் பங்குகள் விற்பனைக்கான வரிகளில் இருந்து இவற்றை அகற்றும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும்.\nஉலகந்தழுவிய முறையில், தனியார் பங்கு நிறுவனங்கள் பெருநிறுவன வாங்குதலுடன் கொண்டுள்ள விகிதம் 2000ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 சதவிகிதமாக இருந்தது. 2004 ஐ ஒட்டி இது 14 சதவிகிதத்திற்கு அதிகரித்து, $294 பில்லியன் என்ற தொகுப்பை அடைந்தது. இதற்கிடையில் அனைத்து இணைப்புக்கள் மற்றும் பெறுதல்கள் அனைத்திலும் குறைந்தது ஐந்தில் ஒரு பங்காவது தனியார் பங்கு நிறுவனங்களினால் என்று கூறவியலும். உலகம் முழுவதும் தனியார் பங்குகளுக்கு பெரும் உயர்வு இருந்த காரணத்தினால் முக்கிய வங்கிகளான Deutsche Bank, UBS, அல்லது Credit Suisse போன்றவை மட்டும் இல்லாமல் தனியார் வங்கிகளான Sal Oppenheim அல்லது Berenberg Bank போன்றவையும் கணிசமான முறையில் தங்கள் கொடுப்பனவுகளை மிகப் பெரும் செல்வக் கொழிப்புடைய வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ளன.\nதனியார் பங்கு நிறுவனங்களின் செயல்கள் இவ்வாண்டு மீண்டும் முந்தைய சாதனைகளைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \"உலகம் முழுவதும் இத்தகைய நிதியத்திற்கு $450ல் இருந்து $500 பில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்\" என்று தனியார் பங்கு நிறுவன ஊகங்கள் கருதுகின்றன. தனியார் பங்கு நிறுவனங்கள் பொதுவாக தங்களுடைய சொந்த மூலதனத்தில் 20 சதவிகிதத்தைத்தான் எவற்றை வாங்குவதிலும் பயன்படுத்துவதால் அவர்களுடைய முதலீடுகள் கிட்டத்தட்ட $2.5 டிரில்லியன் மதிப்பு உடைய பெருநிறுவனங்களுக்கு உந்ததுல் கொடுக்கும்.\nஇந்த வளர்ச்சி சர்வதேச முதலாளித்துவமுறையில் இயல்பாக இருக்கும் புறநிலை நிகழ்வுப்போக்காகும். பூகோளந்தழுவிய உற்பத்திமுறை அதிகரித்தளவில் உற்பத்தி முறையில் இருந்து உபரிமதிப்பு தோற்றுவித்தலைப் பிரித்துள்ளது. நிதிய மூலதனத்தின் உலகந்தழுவிய மேலாதிக்கம் இன்னும் கடுமையான முறையில் ஊதியங்கள் மற்றும் சமூகநலச் செலவினங்கள்மீதான தாக்குதலுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. தனியார் பங்கு நிறுவனங்கள் சமூகப் பிளவுகள் பெருகுவதற்கான கருவிகளுள் ஒன்றாகும். ஒரு மிகச் சிறிய பெரும் செல்வக் கொழிப்பு உடைய தட்டின் நம்பமுடியாத அளவிற்கு இருக்கும் செல்வம் பெருகி வரும் வறுமை, குறைந்து வரும் ஊதியங்கள் ஆகியவற்றின் எதிர்முனைதான்.\nஜேர்மனியின் இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் சில தலைவர்கள் இந்த வழிவகைக்கு முதலாளித்துவமுறையின் வடிவமைப்பிற்குள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறுவது போலித் தன்மையாகும். முதலாளித்துவ சொத்துரிமை உறவுகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள், இத்தகைய சர்வதேச தனியார் பங்கு நிறுவனங்களை \"முதலாளித்துவ கொள்ளைப் பிரபுக்களின்\" பிரதிநிதிகள், \"வெட்டுக்கிளிகள்\" என்று சொல்லிக் கொண்டு அதே நேரத்தில் அவர்களைத் தீவிரமாக எதிர்க்க முடியாது. எனவேதான் எங்கேல்லாம் இடது கட்சி அரசியல் அதிகாரத்தைச்செலுத்துகிறதோ, எங்கெல்லாம் தொழிற்சங்கங்கள் கூட்டு உடன்பாடுகளுக்குப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனவோ, அங்கெல்லாம் அவை பெருவணிகம், முதலாளிகள் ஆகியோருடைய நலன்களைத் தயக்கமின்றி ஆதரிக்கின்றன.\nஜேர்மனியின் தனியார் பங்கு நிதிய அமைப்புக்கள்\nலண்டனைத் தளமாகக் கொண்டுள்ள நிதிய நிறுவனமான Terra Firma Capital Partners தன்னுடைய பெரும்போக்குவரத்து சேவைகளை நடத்தும் Tank & Rest நிறுவனத்தை பெரும் இலாபம் வரக்கூடிய வகையில் விற்றுவிட முடியும் என்று நம்புகிறது. இந்த நிறுவனம் துவக்கத்தில் ஒரு தனியான பொது நிறுவனமாக 1994ல் அரசாங்கம் நடத்திய இரு முயற்சிகளில் ஒன்றாக இருந்தது.\n1998ம் ஆண்டு இது Lufthansa மற்றும் பல தனியார் பங்கு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதின் மூலம் பின்னர் தனியார்மயமாக்கப்பட்டது. அப்பொழுது போக்குவரத்து மந்திரியாக இருந்த Franz Muntefering (SPD) உடைய ஆசியுடன் இந்த உடன்பாடு ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2005 கூட்டாட்சிப் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் Muntefering \"வெட்டுக்கிளிகள்\" என்ற சொல்லை தனியார் பங்கு நிறுவனங்கள், காப்பு நிதிகள் ஆகியவற்றை விபரிப்பதற்கு அறிமுகப்படுத்தினார்.\n2004 இறுதியில், Terra Firma மிகப் பெரிய பெட்ரோல் மற்றும் ஆடம்பர உணவு விடுதி நடத்தும் அமைப்பை விலைக்கு வாங்கியது. இப்பொழுது அது இந்த அமைப்பை விற்க விரும்புகிறது. ஜூன் மாதத்தில் Tank & Rest இல் 50 சதவிகிதப் பங்க��களை Deutsche Bank வாங்கியது; இதற்காக அது குறைந்தது 1.2 பில்லியன் யூரோக்களாவது கொடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இது Terra Firmaவிற்கு மகத்தான ஊக்கமாகும்; அது இன்னமும் மற்ற 50 சதவிகித பங்கினை கொண்டுள்ளது; 2004ல் முழு நிறுவனத்திற்குமே அது 1.1 பில்லியன் யூரோக்களைத்தான் கொடுத்து வாங்கியிருந்தது.\nஅரசியல் நடைமுறை இந்த நிதி ஊக வணிகர்களுடைய செயற்பாடுகளுடன் இணைந்து செயல்படுவதை ஷ்ரோடர் அரசாங்கம் குறிப்பாக ஊக்குவித்தது. இன்று ஷ்ரோடரின் மந்திரிகள், ஆலோசனை வல்லுனர்கள், நம்பிக்கைக்கு உரிய சக ஊழியர்கள் மற்றும் வணிக நண்பர்கள் அனைவரும் தனியார் பங்கு நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். ஷ்ரோடரின் மிக நெருக்கமான நண்பரும் ஓய்வுதிய நிதியை மறுசீரமைக்கும் பணியைப் பரிசீலித்த Rürup ஆணைக்குழுவின் ஆலோசகருமான Roland Berger, உலகின் மிகப் பெரிய தனியார் பங்கு நிறுவனமான Blackstone உடைய \"சர்வதேச ஆலோசனைக் குழுவின்\", ஜேர்மனியப் பிரிவுத் தலைவர் ஆவார்.\nBlackstone அக்கறை கொண்டுள்ள சந்தைகளில் ஒன்று தொலைத்தொடர்பு ஆகும். கடந்த வசந்தகாலத்தில், Roland Berger உடன் நல்ல தொடர்பு உடைய நிதி மந்திரி Peer Steinruck (SPD), Deutsche Telekom AG (இது இன்னமும் கூட்டாட்சி அரசாங்கத்தால் 30 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ள அமைப்பு ஆகும்) மிக அதிகப் பங்குகளை உடையர் என்ற முறையில் Blackstone ஐ ஈர்த்தார். SPD- பசுமைக் கட்சி அரசாங்கத்துடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்த முன்னாள் டெலிகோம் எஜமானரான Rom Summers, Blackstone இற்கு ஆலோசகராக உள்ளார் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல; \"ஒரு தங்க கைகுலுக்கலுக்கு\" வெகுமதியாக அவருக்கு 2002ல் அவர் Deutsche Telekom ஐ விட்டு நீங்கியபோது வெகுமதி கொடுக்கப்பட்டது.\nபல முதலீட்டு நிதியங்கள் அக்கறை கொண்டுள்ள மிகப் பெரிய சந்தைகளுள் ஒன்று ஜேர்மனிய வீடுகள் கட்டும் அமைப்பு ஆகும்; இதில் அவை அரச வீடமைப்புகள் தனியார்மயமாக்கப்படுவதில் இருந்து மகத்தான இலாபங்களை அடைந்து வருகின்றன. ஜேர்மனிய நிறுவனமான Annington ஐத்தவிர, Ruhr பகுதியில் 150,000 இல்லங்கள் EON ல் இருந்து வாங்கப்பட்டன (அந்நிறுவனம் 2000ம் ஆண்டில் இரண்டு முன்னாள் அரசாங்க உடைமை நிறுவனங்கள் இணைப்பின் மூலம் அமைக்கப்பட்டது.); இதைத்தவிர அமெரிக்கத் தனியார் பங்கு நிறுவனங்களான Fortress, Cerberus இரண்டும் ஜேர்மனிய இல்லங்கள் சந்தையில் தீவிரமாக உள்ளன.\nசெப்டம���பர் 2004 இல், Gagfah (ஒரு இலாபம் நாடாத இல்லங்கள் அமைப்பு நிறுவனம்) இனை Fortress கிட்டத்தட்ட 3.5 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியது. இப்பொழுது Gagfah குழு 170,000 இல்லங்களுக்கும் மேலாக உரிமை பெற்றுள்ளது. ஜூலை 2005ல் Fortress மற்றொரு அரச நிறுவன இல்லங்கள் அமைப்பான Nileg மற்றும் அதன் 28,500 வீடுகளை வாடகைக்கு 1.5 பில்லியன்கள் கொடுத்து எடுத்துள்ளது.\nஇதைச் சற்று தொடர்ந்து மார்ச் 2006ல் Fortress, டிரெஸ்டன் நகரில் இருந்து Wobaவின் அனைத்து அரச வீடுகளையும்(கிட்டத்தட்ட 47,000) வாங்கியது. Wobaவிற்கு உரிமையாக இருந்த கட்டிடங்களில் வசித்து வந்த டிரெஸ்டன் வாழ்மக்களில் ஐந்தில் ஒருவர், இப்பொழுது இந்தத் தனியார் பங்கு நிதியத்திற்கு வாடகை கொடுத்து வருகின்றனர். நகரக் குழுவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ள இடது கட்சி Fortress உடனான ஒப்பந்தத்தை பெரும் வெற்றி எனக்கூறி களித்து மகிழ்ந்தது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு அரச வேலைவழங்கும் நிறுவனத்தின் (Federal Labour Agency) தலைவராக இருந்த Florian Gerster (SPD), இப்பொழுது ஜேர்மனியின் Investment Advisory Board இன் தலைவராக இருக்கிறார். 2002ல் ஷ்ரோடர் ரைன்லாந்த்-பாலடினேட் மாநில SPD பிரதிநிதியை அரச வேலைவழங்கும் நிறுவனத்தில் இருத்தினார். ஒரு விளம்பர நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, மற்றும் மூன்று ஆலோசனை ஒப்பந்தங்களை Roland Berger, IBM ஆகியவற்றுடன் கையெழுத்திட்டது இவற்றை அடுத்து அவர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது; ஏனெனில் இவற்றிற்காக ஒப்பந்த பேரங்களுக்கு அவர் அழைப்பு விடவில்லை. ஆனால் இவர் விலகுவதற்கு முன், அரச வேலைவழங்கும் நிறுவனத்தை \"மறுசீரமைத்திருந்தார்\" (வேறுவிதமாகக் கூறினால் வேலைகளை ஏராளமாக அழித்து) உற்பத்தியை பாரியளவில் உயர்த்தி, வேலையில்லாதோருக்கு வழங்கும் நலன்களில் பெரும் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தார். இன்று Fortress க்கு Gerster ஒரு ஆலோசகராக உள்ளார்; இங்கு அவர் முன்பு அரச வேலைவழங்கும் நிறுவனத்தில் பெற்ற சம்பளத்தைவிட பல மடங்குகள் அதிகம் \"சம்பாதிக்கிறார்.\"\nஆனால் Fortress ஊழியத்தில் நேரத்திற்கு ஏற்ப உழைக்கும் சமூக ஜனநாயகவாதியாக Gerster மட்டும் இல்லை. Fortress துணை நிறுவனமான Gagfah உடைய தலைவர் Burkhard Drescher ஆவார். Oberhausen என்று ரூர் பகுதியில் இருக்கும் நகரத்தின் மேயர் என்ற முறையில் நீண்ட காலமாக அவர் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மானிலச் சட்டமன்றத்தை SPD சார்பாக தலைமைதாங்கி வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2004ல் அவர் வணிக வாழ்க்கைத் தொழிலைத் துவக்க முடிவெடுத்து RAG Imobilien என்னும் நில விற்பனை நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக உயர்ந்தார். ஷ்ரோடர் அரசாங்கத்தின்கீழ் முன்பு பொருளாதார மந்திரியாக இருந்த Werner Muller இந்த நிறுவனத்திற்குத் தலைமை தாங்குகிறார்; முன்னாள் பொருளாதாரச் செயலாளர் Alfred Tacks (SPD) RAG துணை நிறுவனமான Steag ன் தலைவராவார். நிறுவனத்தின் ஒரு ஆலோசகராக முன்னாள் நிதித்துறைச் செயலாளரான Manfred Overhaus (கட்சி சார்பற்றவர்) உள்ளார்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இருந்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்காக Drescher உடைய முக்கிய வேலை வாடகை உயர்வுகள் பற்றிய குடியிருப்போரின் கவலைகளைப் போக்குதல் மற்றும் வசிப்பவர்களின் வீடுகளை மற்ற நிறுவனத்திற்கு மாற்றுதல் என்று உள்ளது. Drescherருடைய கருத்தின்படி Fortress துவக்கத்தில் இருந்து \"வீடுகள் வணிகத்தில் இல்லை என்று கூறியுள்ளது;\" தவிர்க்கமுடியாமல் சில இணைப்புக்கள் ஏற்படுவதும் வேலைகள் இழக்கப்படுவதும் இயல்பேயாகும். உண்மையில் ஐந்துக்கு ஒன்று என வேலைகள் இழக்கப்பட்டுவிட்டது.\nஆனால் வீடுகளுக்காக Fortress கொண்டிருக்கும் பசி ஒன்றும் தீர்ந்துவிடவில்லை. தாராளவாத ஜனநாயக கட்சியினுடனான (Free Democratic Party -FDP) உடனான கூட்டணி ஒப்பந்தத்தில் Jurgen Rutters (CDU) கீழுள்ள உடைய வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநில அரசாங்கம் LEG எனப்படும் மாநில வளர்ச்சி அமைப்பிற்குச் சொந்தமான கிட்டத்தட்ட 100,000 இல்லங்களை விற்பதற்கு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே 5,000 LEG இன் இல்லங்களை உடைமையாக்கியிருக்கும் Fortress உடன்பாட்டை நிறைவு செய்யக்காத்திருக்கிறது.\nஇந்த ஆண்டு மே-ஜூனில், Cerberus (கிரேக்கப் புராதனக் கதைகளின்படி மரணமடைந்தவர்களின் நிலவறை கதவுகளைக் காத்து நிற்கும் \"காவல்நாய்''), DaimlerChryster நிறுவனத்தின் Chrysler பிரிவை 5.5 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியது. இதன் மிகப் பெரிய நிலம் வாங்குதல்களில் Wilhelmshaven நகர அரசவீடுகள் நிறுவனமான Jade இனை (அதன் 7,5000 வீடுகள் அடங்கும்) Deutsche Bank இடம் இருந்து 2004 ல் வாங்கப்பட்டன. அதே ஆண்டு Cerberus இலாபம் நாடாத வீடுகள் நிறுவனமான Wohnungsbaugesellschaft Berlin ஐயும் எடுத்துக் கொண்டது. இங்கு இடது கட்சி பேர்லின் நகர அரசாங்கத்தில் SPD க்குக் கூட்டணிப் பங்காளி என்ற முறையில் பொறுப்��ைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\n2005 நவம்பரில் Cerberus தொழிற்சங்கத்தின் உடைமையாக இருந்த ஒரு முன்னாள் இல்லங்கள் நிறுவனத்தை, அதன் 23,000 வீடுகளுடன் விலைக்கு வாங்கியது.\nஇந்த பேரத்தைப் பற்றி ஒரு TV விபரப்படம் கூறியதாவது: \"பெரும்பாலான வாடகைக்கு இருப்பவர்கள் சமீபத்தில் உயர்த்தப் பட்ட மாதத்திற்கு 20 சதவிகிதம் கூடுதல் என்பதற்கு உட்படுத்தப்படவில்லை. இங்கு இருக்கும் குறைந்த ஊதியக் குடும்பங்கள் தங்களைக் காத்துக் கொள்ளுவது கடினமாகும். இந்தச் சொத்துக்கள் முன்பு ஒரு அரச பொதுவீடுகள் திட்டத்தின் பகுதியாக இருந்தவை.\"\n20 மாதங்களில், முந்தைய தொழிற்சங்க உடமையாக இருந்த வீட்டமைப்பை பழையபடி விற்றுவிட்டது; 60 சதவிகிதம் Deutsche Bank ற்கும் 40 சதவிகிதம் இத்தாலியின் Pirelli Real Estaste க்கும் விற்கப்பட்டன. இதற்காக Cerberus கிட்டத்தட்ட 1.7 பில்லியன் யூரோக்களைப் பெற்றது; இது செய்த முதலீட்டைப் போல் இருமடங்கு ஆகும்.\n2005 இறுதியில், Cerberus மற்றொரு பெரிய ஒட்டுமொத்த நிலத்தொகுப்பையும் ஒரு தொழிற்சங்கக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. இதில் இருந்த 37 சொத்துக்களில், முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் (பேர்லின், டிரெஸ்டன், லைப்சிக், ஷிவிக்கவ், பெளட்சன், மாக்டபேர்க், ரொஸ்டொக், ஜேனா, சூல் ஆகியவை அடங்கும்) இருந்த பத்து வெவ்வேறு தொழிற்சங்கங்களின் தலைமையகங்களும், Verdi தொழிற்சங்கத்தின் ஹனோவர் நகரில் உள்ள தொழிற்சங்கத் தலைமையகமும் அடங்கும். இரு தரப்பினரும் வாங்கப்பட்ட விலை இரகசியமாக இருக்கும் என்று ஒப்புக் கொண்டனர்.\nஆஸ்திரியாவிலும் Cerberus தீவிரமாக உள்ளது. டிசம்பர் 2006ல் இது BAWAG bank இனை ஆஸ்திரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான OGB இடம் இருந்து கிட்டத்தட்ட �3.2 பில்லியனுக்கு வாங்கியது. அதை எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து, Cerberusசின் எஜமானரும் முன்னாள் அமெரிக்க நிதியமைச்சருமான John Snow இந்த வங்கியின் கண்காணிப்புக் குழுவில் சேரவுள்ளார்.\nCerberus இன் சம்பளப்பட்டியலில் பல பழைய நண்பர்கள் உள்ளனர்; DaimlerChrusler and Volkswagen ல் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரான Wolfgang Bernhard, முன்னாள் பாதுகாப்பு மந்திரி Voker Ruhe (CDU), மற்றும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த Rudolf Scharping (SPD) ஆகியோருடன் அமர்ந்து பணி புரிகிறார்; பிந்தையவர் சில காலமாகவே இந்நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.\nஅனைத்��ுப் பிரிவு தொழிற்சங்கவாதிகளும் அரசியல்வாதிகளும் \"வெட்டுக்கிளிகள்\" அரசசொத்தை இன்னும் அனுபவிப்பதற்கு வெள்ளித்தட்டால் அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளனர். முதல் கட்டமாக, ஏஞ்சலா மெர்க்கெலின் (CDU) கீழ் இயங்கும் ஜேர்மன் அரசாங்கம் தனியார் பங்கு நிறுவனங்களின் பணியை இனிப்பாக்கும் வகையில் அவர்கள் முதலீடு செய்யும் ஆபத்தான மூலதனத்தின் மீது வரி செலுத்தவேண்டும் என்று கூறும் வகையில் செயல்பட இருக்கிறது.\nஇது அவற்றை unit trust நிதியங்களுக்குடன் சமநிலையில் வைக்கும்; அவையும் வரிகள் ஏதும் கொடுப்பதில்லை. நிதிய மேலாளர்கள் தங்கள் வருமானத்தில் 40 சதவிகித வரியைச் செலுத்தினால் போதும். இது CDU, SPD இரண்டும் துவக்கக் கூட்டணி ஒப்பந்தத்தில் உட்படுத்தியிருந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 500 மில்லியன் யூரோக்கள் வரி வருமானத்தில் பற்றாக்குறைவை ஏற்படுத்தும்.\nஇத்துடன் தனியார் பங்குத்துறை தன்னுடைய கோரிக்கைகளில் சிலவற்றையாவது அடைந்துள்ளது என்று Financial Times Deutschland தெரிவிக்கிறது. ஆனால் தனியார் பங்கு நிறுவனங்கள் இத்தகைய வரிச் சலுகைகள் ஆபத்துகொண்ட மூலதனத்திற்கு (risk capital) மட்டும் என்று இல்லாமல் நிதிய முதலீட்டாளர்களின் வணிகத்தின் மற்ற கூறுபாடுகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_200710/20201024170525.html", "date_download": "2020-12-03T20:19:15Z", "digest": "sha1:PIWP72IDB5AA3VQMWKVUN7W6C4PHGL5B", "length": 10946, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "போலீஸ்காரர் மனைவி உட்பட 2பேரிடம் நகை பறிப்பு: நெல்லையில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் கைவரிசை", "raw_content": "போலீஸ்காரர் மனைவி உட்பட 2பேரிடம் நகை பறிப்பு: நெல்லையில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் கைவரிசை\nவெள்ளி 04, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபோலீஸ்காரர் மனைவி உட்பட 2பேரிடம் நகை பறிப்பு: நெல்லையில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் கைவரிசை\nநெல்லையில் போலீஸ்காரர் மனைவி உட்பட 2பெண்களிடம் ரூ.5லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nநெல்லை சந்திப்பு தெற்கு உடையார் பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் பேராச்சி செல்வி(21). இவர் பாளை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். செல்வி தினமும் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை பேராச்சி செல்வி, வீட்டில் இருந்து கம்ப்யூட்டர் பயிற்சிக்காக தச்சநல்லூர் மேம்பாலத்தில் நடந்து சென்றார்.\nபாலத்தின் மைய பகுதியில் சென்ற போது தலைப்பாகை அணிந்து ஒரே பைக்கில் வந்த 3பேர், பேராச்சி செல்வி அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித் துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர் இதன் மதிப்பு சுமார் ரூ.70 ஆயிரம் ஆகும். தகவல் அறிந்து தச்ச நல்லூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அதிகாலை நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.\nஇதனிடையே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இதே கொள்ளையர்கள், நேற்று தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலை ரயில்வே பாலத்தில் மொபட்டில் சென்ற போலீஸ்காரர் மனைவியிடமும் கைவரிசை காட்டியுள்ளனர்.\nபாளை ஆயுதப்படையில் பணியாற்றுபவர் காவலர் சுபாஷ். இவரது மனைவி கவிதா, இவர் நேற்று ராமையன்பட்டியில் வசித்துவரும் உறவினரை பார்க்க மொபட்டில் சென்றார். தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து கவிதா அணித்திருந்த 12 பவுன் செயினை பறித்துச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.4 வட்சம் ஆகும். இரு சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.\nஇதையடுத்து தச்சநல்லூர் மேம்பாலம் பகுதியில் உள்ள நிறுவனம் மற்றும் வீடு ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட வர்கள் உருவம் பாதிவாகியுள்ளது. இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலத���மதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. ரஜினி பேட்டி\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் மூர்த்தி; பாஜகவில் இருந்து விலகல்\nமாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்: ஜனவரியில் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம்: ‍ தென் மாவட்டங்களில் அதி கனமழை வாய்ப்பு\nபுரெவி புயல் எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து\nகுரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண் ரயிலில் இருந்து விழுந்து மரணம்\nபுயல் எச்சரிக்கை தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை : போலீஸ் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_87.html", "date_download": "2020-12-03T20:14:52Z", "digest": "sha1:SGSSMUQWO32TRAZO6ZD3GE2LVIVS3UQ4", "length": 8313, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்சநீதிமன்றம் அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 10 January 2018\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சினிமா திரையரங்குகளில் படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தை ஒலிக்கவிட வேண்டும் என்றும், தேசிய கீதம் முடியும் வரை பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த உத்தரவில் உள்ளபடி படம் பார்க்க வரும் மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதையொட்டி இந்த விவகாரத்தில் மத்திய அரசு உட்குழு ஒன்றை அமைத்து தேவையான விதிமுறைகளை உருவ���க்க உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமைச்சகத்தின் உட்குழு சினிமா திரையரங்கில் தேசிய கீதம் ஒலிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால் இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் அமர்வில் நடைபெற்றது.\nமத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட 12 அதிகாரிகள் அடங்கிய குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும். எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியிட்ட உத்தரவில் திருத்தம் செய்யப்படுகிறது என்றும், திரையரங்குகளில் படங்கள் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் அல்ல என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.\n0 Responses to சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்சநீதிமன்றம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2020/10/07/", "date_download": "2020-12-03T20:54:42Z", "digest": "sha1:RHQD62ZL4624GLHKZ6OABIRF2LLWYCRI", "length": 13968, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 10ONTH 07, 2020: Daily and Latest News archives sitemap of 10ONTH 07, 2020 - Tamil Filmibeat", "raw_content": "\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. வயிற்றில் ரத்தக் கசிவு.. நடிகர் டொவினோ தாமஸ் ஐசியூவில் அட்மிட்\nபிகினி உடையில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த பிரபல நடிகை \nமுட்டி தெரிய குட்டி பாவாடையில் ரித்விகா.. ரசிகர்கள் ஷாக்\nசேலையில் இஞ்ச் பை இஞ்ச் கவர்ச்சி காட்டிய பார்வதி நாயர்… கிறங்கிப்போன ரசிகர்கள் \nஅது ஒரு கேம் ஷோங்க.. ரியாலிட்டி எல்லாம் கிடையாது.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமிதா பேட்டி\nசும்மா கிழிக்கு கெட்ட ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. நடுவே பிக் பாஸ் சொன்ன செம ஹேப்பி நியூஸ்\nகமல் சொன்ன அந்த ஒரு விஷயம்.. சனம் ஷெட்டிக்கு அப்படி என்ன ஆச்சு தெரியுமா\nஇதுக்கு குறும்படம் வேற போடனுமா.. ஒன்னுமில்லாத விஷயத்த ஊதி பெரிதாக்கிய அனிதா.. என்னலாம் பாக்கனுமோ\nஆடு மாடு மேய்த்து.. நடையாய் நடந்து.. செருப்பு விடுமிடத்தில் படுத்து.. கண்களை குளமாக்கிய வேல்முருகன்\nகழுத்து நிறைய செயின்.. சட்டையை கழட்டி பரந்த மனசை காட்டும் ஆன்ட்டி நடிகை\nகளைகட்டும் பிக்பாஸ்.. சிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்.. கண்கலங்கிய ரசிகர்கள்\nகுடுத்த காசுக்கு மேல கூவுறீயேடா.. சனம் ஷெட்டியின் அட்மினை வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nபிறந்து 60 நாளிலேயே விபத்தில் என் குழந்தையின் காது பிஞ்சுடுச்சு.. மூளையில் ரத்தக்கசிவு.. கதறிய நிஷா\nஅனிதாவும் நிஷாவும் தான் ஹைலைட்டே.. எச்சில் தெறித்த சண்டை.. 2ம் நாள் பிக் பாஸ் 4ல் நடந்தது இதுதான்\nமுதல் புரமோவே செம அதிரடி.. அடுத்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் இவங்க 4 பேர் தான்.. யார் வெளிய போவாங்க\nகல்யாணம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. வேற லெவலில் பேச்சுலர் பார்ட்டியை கொண்டாடிய காஜல் அகர்வால்\nஎன்ன இவ்ளோ ஓப்பனா இருக்கீங்க.. உள்ளாடையும் அணியல.. சட்டை பட்டனும் போடல.. பிபியை அதிகரிக்கும் ஷாமா\nஅஞ்சாதே நரேனுக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் வாழ்த்து\nநவம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம்.. மாநாடு மாஸ் அப்டேட்.. சிம்பு ரசிகர்கள் ஹாப்பி\nபாலாஜி முருகதாஸிடம் என்ன ஜாதி என்று கேட்டாரா சுரேஷ் சக்கரவர்த்தி.. உண்மையில் நடந்தது என்ன\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. அப்போ எ��ும மாட்டுக்கு.. 2வது புரமோல வெடித்தது சண்டை.. சூடு பிடிக்குது\nஒரு மாத ஜெயில் வாழ்க்கைக்கு பிறகு கிடைத்த பெயில்.. நடிகை ரியாவுக்கு கோர்ட் போட்ட கண்டிஷன் என்ன\nமொட்டை தலையில மொளகா அரைச்சா.. சும்மா இருக்க மாட்டான் சுரேஷு.. கெளப்பிவிடும் நெட்டிசன்கள்\nகருப்பு தான் அழகு.. நிஷாவுக்கு சப்போர்ட் பண்ண வனிதா விஜயகுமார்.. என்ன சொன்னாங்க தெரியுமா\nஎருமயா.. கமல் இதை கண்டிக்கணும்.. பெரியவங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்லயா.. கடுப்பான ஃபேன்ஸ்\nஇந்தா அடுத்த ப்ரொமோ.. அவரு ட்ரிகர் பண்றாரு.. அவருக்கு ப்ரொமோல வரனும்.. புலம்ப ஆரம்பித்த அனிதா\nஅனிதா எஸ்கேப் ஆகலாமுன்னு மொத்த பழியையும் மொட்டை மேல போட பாக்குது.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\n பிக் பாஸ் தமிழ் 4ல் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துல நடிச்ச நடிகர் இருக்காரு\nபச்சை பச்சையா டயலாக்.. அப்பட்டமான காட்சிகள்.. ஆபாசம் நிறைந்த இரண்டாம் குத்து டீசரில் இருப்பது இதான்\nஆளுக்கும் வாய்க்கும் சம்பந்தமே இல்லயே.. அழகு ஆபத்துன்னு உணர்த்திட்டீங்க அனிதா.. அப்செட்டான ஃபேன்ஸ்\nபோன சீசன்லயே இது நடந்துச்சா.. செல்லக்குட்டி ஷிவானி சொன்ன பிக்பாஸ் ரகசியம்.. இருக்காதா பின்னே\nஅனிதாவை காண்டாக்கிய சுரேஷ்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ்\nஇதுக்குமேல ஆபாசமா சொல்ல முடியாது.. பிட்டு படம்னே சொல்லலாம்.. 2ஆம் குத்து டீசரை விளாசும் நெட்டிசன்ஸ்\nசோகமாய் அம்மாவை அணைத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. டைட்டில் வின்னர் நீங்கதான் என உருகும் ரசிகாஸ்\nஎழுத்தாளர்கள் \"சுபா \"... இயக்குனர் ஷங்கர் பற்றி பல சுவாரசியத் தகவல்கள் \nசெமயோ செம.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்கே.. ரம்யா பாண்டியனை பங்கம் செய்த மீம் கிரியேட்டர்ஸ்\nபிக்பாஸில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nயூட்யூபரான நியூஸ் ரீடர் அனிதா சம்பத்.. இதுக்கு என்னென்ன பஞ்சாயத்து வரப்போகுதோ\nக்ரைம் ரேட் ஏறுதே.. அனிதா சம்பத் ரொம்ப ஆட்டியூட் காட்றாங்கப்பா.. வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா\nபாரதிராஜா யாருன்னே தெரியாது.. கமல் கொடுக்குற கடலை உருண்டை ரொம்ப பிடிக்கும்.. கலகலத்த ரேகா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேட��யில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/flipkart-listed-apple-iphone-xr-below-rs-40000-during-the-ongoing-big-diwali-sale-check-details/articleshow/78954393.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-12-03T19:16:51Z", "digest": "sha1:VRVRVCOMHC5EYLLL2FXSIT64AIHHBGOE", "length": 12318, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFlipkart Diwali Sale-இல் ரூ.40,000 க்குள் வாங்க கிடைக்கும் iPhone XR மாடல்\nபிக் தீபாவளி விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட் தளம், ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆரை ரூ.40000 க்கு கீழே பட்டியலிட்டுள்ளது.\nஇந்த பண்டிகை காலத்தில் புதிய ஐபோன் வாங்க விரும்புகிறீர்களா ஆம் எனில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் தளம் ஆகும்.\nஅங்கே ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை நீங்கள் ரூ.40,000 க்கு கீழே என்கிற விலையில் வாங்கலாம். குறிப்பிட்ட ஐபோன் மாடலின் 64 பி ஸ்டோரேஜ் மாடல் ரூ.39,999 என்கிற தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளது.\niPhone 12, iPhone 12 Pro இந்திய விற்பனை ஸ்டார்ட்; என்னென்ன ஆபர்\nப்ராடெக்ட் ரெட், கோரல், பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் உள்ளிட்ட ஐபோன் எக்ஸ்ஆரின் அனைத்து வண்ண வகைகளிலும் இந்த சலுகை கிடைக்கிறது.\nமறுகையில் உள்ள ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.43,999 க்கு விற்பனைக்கு உள்ளது.\nஇந்த சிறப்பு விற்பனையில், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் 10% கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் மாதத்திற்கு ரூ.3,334 தொடங்கி நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஆனது 6.1 இன்ச் அளவிலான ரெடினா லிக்விட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் இது ஏ 12 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12MP பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் 7MP கேமராவை வழங்குகிறது.\nஎந்த நாட்டில் ஐபோன் 12, 12 ப்ரோவின் விலை இந்தியாவை விட ரொம்ப கம்மி\nதள்ளுபடியில் கிடைக்கும் மற்றொரு ஐபோன் மாடலாக ஐபோன் எஸ்.இ திகழ்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்பட��த்தப்பட்ட ஐபோன் எஸ்இ மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது மற்றும் இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.37,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடலானது 4.7 இன்ச் அளவிலான ரெடினா எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் 3 வது ஜென் நியூரல் என்ஜின் செயலியுடன் ஏ 13 பயோனிக் மூலம் இயக்கப்படுகிறது. இது iOS 14 இல் இயங்குகிறது மற்றும் 12MP பின்புற கேமராவை கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nYahoo நிறுவனத்தின் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆக Blade A3Y அறிமுகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஎன்.ஆர்.ஐகொரோனா தடுப்பூசி போட இங்கிலாந்து செல்ல தயாராகும் இந்தியர்கள்: பிரத்யேக பேக்கேஜ்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுஊழல் செய்தவர்கள் யார்: எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கும் ஆ.ராசா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nஉலகம்கொரோனா தடுப்பூசி: இண்டர்போல் எச்சரிக்கை\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப��படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2639639", "date_download": "2020-12-03T21:22:05Z", "digest": "sha1:S657VWCGFBHJNID7HFZBE2Z6MQ75P3PX", "length": 16363, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| த.வா.க., ஆர்ப்பாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஊழல் குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை டிசம்பர் 04,2020\n யோசனை கேட்கிறது உச்ச நீதிமன்றம் டிசம்பர் 04,2020\nநாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் தமிழகத்துக்கு 2ம் இடம் டிசம்பர் 04,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 04,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவிழுப்புரம்; விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விழுப்புரம் ஒருங்கிணைந்த த.வா.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய மாவட்ட செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தினேஷ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், பிரகாஷ், ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி, அமைப்பாளர் வடிவேலன் முன்னிலை வகித்தனர்.மாநில அமைப்புக் குழு தமிழரசன், தொழிற்சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினர்.மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில அமைப்புக்குழு சசிகுமார், சேட்டு, மாவட்ட செயலாளர் அரங்க ராமானுஜம், மாணவரணி செயலாளர் அலெக்ஸ் தீனா, தலைவர் சிலம்பரசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் ஏர் கலப்பையில் துாக்கு கயிறுகளை கட்டி, அதில் மாட்டி கொண்டு நிற்பது போல் கண்டன கோஷம் எழுப்பினர்.நகர செயலாளர் மோகன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனா��் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413661", "date_download": "2020-12-03T21:24:01Z", "digest": "sha1:PQC2QED54LH7TLK3S5FZ4HUFVZHWEM6W", "length": 18245, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை| Dinamalar", "raw_content": "\nபிற மாநில விவசாயிகளுக்கு ம.பி.,யில் அனுமதி இல்லை: ...\nகொரோனா பரவலை தடுக்க: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\nஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 12\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 2\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nசென்னை: சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பசுமைவழிச்சாலை, மெரினா, அடையாறு ,வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், ஈக்காட்டுதாங்கல் கிண்டி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பசுமைவழிச்சாலை, மெரினா, அடையாறு ,வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், ஈக்காட்டுதாங்கல் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஇன்னும் 60 ஆண்டுகள் : இளையராஜா ஆசை\nகமல் இன்னும் 60 ஆண்டுகள் இருக்கணும் : இளையராஜா ஆசை(19)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nவெப்ப சலனம் காரணமாக மழை பெய்கிறது என்று கூற, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து ஆகாயத்தில் பறக்கும் விண்கலங்களை வைத்திருக்கும் வானிலை மையம் எதற்கு . இந்தியாவின் எந்த ஒரு தெருவின் மூலையில் உள்ள சிறு பிள்ளை கூட கூறுமே . இந்தியாவின் எந்த ஒரு தெருவின் மூலையில் உள்ள சிறு பிள்ளை க��ட கூறுமே \nமெய் சிலிர்க்குது , என்னே ஒரு அறிவு. இப்படியே உயிருள்ளவரை இருக்க உங்கள் இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்னும் 60 ஆண்டுகள் : இளையராஜா ஆசை\nகமல் இன்னும் 60 ஆண்டுகள் இருக்கணும் : இளையராஜா ஆசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478676&Print=1", "date_download": "2020-12-03T21:14:50Z", "digest": "sha1:ETSWEUZGU4SQHAFWH6UEGVDPSDSOHD5Z", "length": 6703, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "விலங்கியல் துறை விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு| Dinamalar\nவிலங்கியல் துறை விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு\nஈரோடு: ஈரோடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை சார்பில், ஆண்டுதோறும் விலங்கியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று விலங்கியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில். ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, 80 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். துறை தலைவர் சித்ரா மற்றும் போரசிரியர்கள், விலங்குகள், அவை வாழ்விடம், அவற்றால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: ஈரோடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை சார்பில், ஆண்டுதோறும் விலங்கியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று விலங்கியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில். ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, 80 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். துறை தலைவர் சித்ரா மற்றும் போரசிரியர்கள், விலங்குகள், அவை வாழ்விடம், அவற்றால் ஏற்படும் நன்மை மற்றும் ஆய்வகத்தில் உள்ள கருவிகள். அதன் பயன்பாடு குறித்து விளக்கினர். தொடர்ந்து பேராசிரியர் ஹரிசந்திரன் 'மந்திரமா, தந்திரமா' என்ற நிகழ்ச்சியில், ஈரத்துணியின் உதவியுடன் தலையில் எரியும் நெருப்பில், பால் காய வைத்தும், அது சூடாகும் விதம், தலை ஏன் சுடவில்லை, வெப்பநிலை உள்ளிட்டவை குறித்து விளக்கினார். ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு\n'உடல் உறுதிக்கு வ��ளையாட்டே பிரதானம்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/page/2/", "date_download": "2020-12-03T19:54:00Z", "digest": "sha1:REJE5JRNJ46DKZF4JYHXYBT4XQNBGDIT", "length": 16861, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் – Page 2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்\" (Page 2)\nகாரமடை கிளை – தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nகோவை வடக்கு மாவட்டம் காரமடை கிளையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள். புத்தகம் மற்றும் நோட்டிசுகள் வழங்கப்பட்டது\nகரூர் மாவட்டம் பள்ளபட்டி கிளை சார்பாக 17-08-2015 அன்று பிற மத சகோதரர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் 55 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.\nசமயபுரம் – பிறமத தாவா\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் நகர கிளையின் சார்பாக (17/08/2015) திங்கள்கிளமை அன்று மெயின்ரோடு பகுதியில் 12 பிறமத சகோதரர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து அவர்களிடத்தில்...\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் நகர கிளையின் சார்பாக (16/08/2015) அன்று மெயின்ரோடு பகுதியில் 10 பிறமத சகோதரர்களை சந்தித்து அவர்களிடத்தில் இஸ்லாமிய கொள்கை குறித்து...\nதிருப்பூர் s .v .காலனி – பிறமததாவா\nதிருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக. 13-08-2015 அன்று தமிழ் என்ற. பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து \"\"...\nகவுண்டம்பாளையம் கிளை – புத்த���ம் வழங்கி தாவா\nகோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 31.07.2015 அன்று மாற்றுமத சகோதரருக்கு \"முஸ்லிம் தீவிரவாதிகள்\" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.\nms நகர் கிளை – பிறமத தாவா\nதிருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 28-05-15 அற்று O+ இரத்தம் கேட்டு தொடர்பு கொண்ட பாலசுப்பிரமணியம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு...\nசமயபுரம் நகர கிளை – புத்தகங்கள் வழங்கி தாஃவா\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் நகர கிளையின் சார்பாக (19/05/2015) அன்று சமயபுரத்தில் பிறமத சகோதர்களிடத்தில் \"இஸ்லாம் \"குறித்து அறிமுகம் செய்து தாஃவா செய்யப்பட்டு மேலும்...\nசமயபுரம் நகர கிளை – தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் நகர கிளையின் சார்பாக (11/05/2015) செவ்வாய்கிழமை அன்று சமயபுரத்தில் கடைத்தெருகள் மற்றும் வீட்டில் உள்ள சகோதர சகோதரிகளிடத்தில் \"இஸ்லாம் \"குறித்து...\nசெரங்காடு கிளை – தனி நபர் தாவா\nதிருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/05/2015 அன்று சென்னை கடற்கரை பகுதியில் 13பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/149750-tamil-new-year-astrological-predictions", "date_download": "2020-12-03T20:38:06Z", "digest": "sha1:3X6KHAHLZGD3SQKHGQHAJZFB2Y5XI2NE", "length": 15379, "nlines": 293, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 April 2019 - ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | Tamil New Year Astrological predictions - Aval Vikatan", "raw_content": "\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்\nதேர்தல் வரலாறு: பெண்கள் போராட்டத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி\nதிறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க\nஅசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்\nஎதிர்க்குரல்: அதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nஇது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி\nஅக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 7 - ஆஹா... சைதை தமிழரசி\nதெய்வ மனுஷிகள் - சயணி\nதொழிலாளி to முதலாளி - 5: தோல்வியிலிருந்து வெற்றி... இப்போ ஆறரை கோடி வருமானம்\nஆண் குழந்தை வளர்ப்பில் அம்மாக்களின் அச்சங்களும் ��ீர்வுகளும்\nவார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nதனியே... தன்னந்தனியே... - அரவுண்டு தி வேர்ல்டு இன் 80 டிரெயின்ஸ்\nபோராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்\nகிட்ஸ் ஸ்பெஷல் - 30 வகை மாலைநேர ஸ்நாக்ஸ்\nஅஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி ���ுதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/change-in-sslc-exam-table-details-inside-303924", "date_download": "2020-12-03T21:12:47Z", "digest": "sha1:MMLCUGSC7SUHHZLJL5QS5SL4VM4GT4VO", "length": 9449, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "SSLC தேர்வு அட்டவணையில் மாற்றம் - விவரம் உள்ளே! | India News in Tamil", "raw_content": "\nBig Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி\nRajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி\nஇந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை\nமத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நடிகர் கார்த்தி\nகடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இழக்கவில்லை India\nSSLC தேர்வு அட்டவணையில் மாற்றம் - விவரம் உள்ளே\nகேரள மாநில SSLC தேர்விற்கான் கால அட்டவணையினை அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு அட்டவணையினை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான keralapareekshabhavan.in -ல் பதிவேற்றியுள்ளது.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nSBI அளிக்கிறது விழாக்கால மகிழ்ச்சி: EMI வசதி, உடனடி கடன் வசதி, இன்னும் பல……\nகேரள மாநில SSLC தேர்விற்கான் கால அட்டவணையினை அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு அட்டவணையினை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான keralapareekshabhavan.in -ல் பதிவேற்றியுள்ளது.\nஇத்தேர்வுகளுக்கான அட்டவணையினை முன்னரே அறிவித்தபோதும், சில மாற்றங்களுடன் தற்போது மீண்டும் இந்த அட்டவணை வெளியாகியுள்ளது.\nபுதிய தேர்வு அட்டவணையின் படி SSLC தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 7-ஆம் நாள் துவங்கி மார்ச் 28-ஆம் நாள் வரை நடைப்பெறும்.\nமுன்னதாக மாரச் 12-ஆம் தேதி பட்டியளிடப்பட்ட ஆங்கிலம் தாள் ஆனது தற்போது மார்ச் 28-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.\nஅதே வேலையில், 10-ஆம் வகுப்பிற்கான மதிய வேலை இரண்டு பரீட்சை நேரங்கள் 1:45 pm to 3:30 pm மற்றும் 1:45 pm to 4:30 pm என அறிவிக்கப்பட்டுள்ளது.\n12 ஆம் வகுப்பிற்கான தேர்வ��கள் காலை வேலைகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ. 32 ஆயிரம் செலுத்தி Maruti Alto 800 காரை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்\nIND vs AUS T20I: கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.\nPM-KISAN திட்டத்தின் ஏழாவது தவணை எவ்வாறு பெறுவது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்\nவிவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி\nஇனி ATM-ல் 2000 ரூபாய் நோட்டு வராதா 2000 ரூபாய் நோட்டுகளை இப்போது அச்சிடுவதில்லையா RBI\nVivo V20 Pro: கவர்ச்சிகரமான தோற்றத்தில் 5G ஸ்மார்ட்போன்\nநயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ\nதனது பயனர்களுக்கு 11GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel; இதை எவ்வாறு பெறுவது\nஇணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ\nLPG Cylinder Price: ரூ .100 க்கும் குறைவாக கிடைக்கும் கேஸ் சிலிண்டர், எப்படி\nபிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: \"யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்\nஅனிதா கேட்ட அந்த கேள்வி; கோபத்தை கட்டுபடுத்தி பதில் கூறிய ரியோ- புரோமோ வீடியோ\nகுறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL\nராசிபலன்: உறவினர்களிடம் முன்விரோதம் காரணமாக ஒரு சில சிக்கல் வரலாம்\nபுரெவி புயல்: இன்று மீண்டும் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=130193", "date_download": "2020-12-03T20:24:15Z", "digest": "sha1:ZYMN2WNBLX6CWG4MCM675IXDM4MP3Z5U", "length": 22958, "nlines": 64, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Presidential Election, Joe Biden, Trump,அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்\n90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nவாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய அதிபர் டிரம்ப், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஜோ பிடன் தொடர்ந்து முன்னிைல வகிக்கிறார். டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று தொடங்கிய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று அதிகாலை நிறைவுபெற்றது. உலகின் சக்தி வாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவியை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச நாடுகளின் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் (74) மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடன் (77) போட்டியிட்டார். ஜோ ஜோர்கென்சன் (லிபர்டேரியன் கட்சி), ஹோவி ஹாக்கின்ஸ், (கிரீன் கட்சி) மற்றும் 7 பேர் போட்டியிட்டாலும், டிரம்ப் - ஜோ பிடன் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.\nஅமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே அதிபர் ஆக முடியும். இந்த வாக்குப்பதிவில் கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன. மேற்கண்ட இந்த மாகாணங்கள்தான் அதிபரை முடிவு செய்யும் நிலையில் உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பத்து கோடி பேர் தபால் முறையில் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 6 கோடி வாக்காளர்கள், கொரோனா தடுப்பு நெறி முறைகளுடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப், புளோரிடாவில் தனது வாக்கை பதிவு செய்தார்.\nமுன்னாள் அதிபர் கிளின்டனும், அவரது மனைவி ஹிலாரி கிளின்டனும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மாநிலங்களில் ஒவ்வொன்றாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் பற்றி அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘வெற்றி பெறுவது எளிது; தோல்வியடைவது ஒருபோதும் எளிதானது அல்ல’ என்று குறிப்பிட்ட��ர். ஜோ பிடன் கூறுகையில், ‘அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினரை மீட்டெடுப்போம். அமெரிக்காவில் நிலவும் நிறம் மற்றும் இன பாகுபாடுகள் களையப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இன்று அதிகாைல நிலவரப்படி முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற நியூ ஹாம்ப்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் உள்ள 5 வாக்குகளும், ஜோ பிடனுக்கு கிடைத்துள்ளது. அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகர் மில்ஸ்பீல்டில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டெக்சாஸ், ஜார்ஜியா, புளோரிடா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் வெர்மான்ட் போன்ற பகுதிகளில் ஜோ பிடன் முன்னிலை பெற்றார்.\nகென்டக்கி, வர்ஜீனியா மற்றும் தென் கரோலினா, இன்டியானா ஆகிய இடங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலை பெற்றார். காலை 8 மணி நிலவரப்படி பிடனுக்கு 92 வாக்குகளும், டிரம்புக்கு 119 வாக்குகளும் கிடைத்தன. காலை 10 மணி நிலவரப்படி டொனால்ட் டிரம்புக்கு 118 வாக்குகளும் (48.58%), ஜோ பிடனுக்கு 209 வாக்குகளும் (49.79%) கிடைத்துள்ளன. 12 மணி நிலவரப்படி பிடனுக்கு 223 வாக்குகளும், டிரம்புக்கு 174 வாக்குகளும் கிடைத்தன. மதியம் 1 மணியளவில் ஜோ பிடன் 225 வாக்குகளும், டிரம்ப் 213 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர்.\nஇவர்களில் யார் 270 வாக்குகள் பெறுகிறார்களோ அவர் தான் அதிபராக முடியும். தற்போதைய நிலையில் ஜோ பிடனே முன்னிலை வகிக்கிறார்.\nசர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் தேர்வாக உள்ளார் என்றும், வாக்கு எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்றிரவு வரை நீடித்து, நாளை அதிகாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், தேர்தல் முடிவில் ஜோ பிடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜனநாயக கட்சியினர் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்ய விடமாட்டோம். வாக்குப்பதிவு முடிந்தபின்னர் ஓட்டு போட முடியாது. மிகப்பெரிய வெற்றி வரப்போகிறது. இன்று இரவு ஓர் அறிக்கை வெளியிடப்போகி���ேன்’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், எதிர்க்கட்சிகள் சதி செய்ய முயற்சிப்பதாக கூறிய டிரம்பின் கருத்துக்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ‘டிரம்பின் பதிவு சர்ச்சைக்குரியதாக உள்ளது. இது தேர்தல் முடிவுகளை தவறாக வழிநடத்தும்’ என்றும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ராஜ கிருஷ்ணமூர்த்தி (47), தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டில்லியில் பிறந்த ராஜ கிருஷ்ணமூர்த்தி, குடியரசு கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். மொத்த வாக்குகளில் அவருக்கு 71 சதவீதம் கிடைத்தது. ராஜ கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் 2016ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு ராஜ கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றப் பிறகு பதிவிட்ட டுவிட்டர் பதிவை, நான்கு ஆண்டுகள் கழித்து ஹிலாரி கிளிண்டன் தற்போது மீண்டும் மறுபதிவு செய்துள்ளார். குடியரசுக் கட்சித் தலைவரான ஹிலாரி கிளிண்டன் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியைத் தழுவினார்.\nஇதனையடுத்து டுவிட்டரில் அவர் பதிவிட்டிருந்த கருத்தை தற்போது மீண்டும் மறு பதிவு செய்துள்ளார். அதில், ‘நம்பிக்கையை இழக்காதீர்கள். வேதம் நமக்கு சொல்கிறது: நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் சரியான நேரத்தில், நாம் அதன் பலனை அறுவடை செய்வோம்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு மறுபதிவில், ‘நடப்பதைப் பார்க்கும் அனைவரும் கண்காணித்து வருகிறார்கள். நீங்கள் மதிப்புமிக்கவர், சக்திவாய்ந்தவர், உலகின் ஒவ்வொரு வாய்ப்புக்கும் தகுதியானவர் என்பதில் ஒருபோதும் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.\nஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறுகையில்,‘தேர்தல் முடிவால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக உள்ளேன். ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படும் வரை காத்திருப்போம். இன்னும் வாக்கு எ���்ணிக்கை முடிவடையவில்லை. இந்த தேர்தல் முடிவு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஜோர்ஜியாவில் போட்டி நிலவுகிறது. நாங்கள் பென்சில்வேனியாவை வெல்லப்போகிறோம், ஆனால் வாக்கு எண்ணிகை முடிவு வெளியாக இன்னும் நேரம் எடுக்கும்’என்றார்.\nஇஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்\n4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது\nஉலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை..அமெரிக்காவில் ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு\nஅமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா\n5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ. 12ல் அறிவிப்பு\nமெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்\nமுன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா\nநிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்\nவிமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி: பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_571.html", "date_download": "2020-12-03T20:45:09Z", "digest": "sha1:3ESLFHBE5HOQ6SXSMODBFP7KWGDSUGJT", "length": 41135, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விஜய் சேதுபதிக்கு முரளிதரன் அனுப்பியுள்ள கடிதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு முரளிதரன் அனுப்பியுள்ள கடிதம்\n‘800’ திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என தனக்கு இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அனுப்பியுள்ள கடிதத்தை நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளதாவது;\nஎன் மீதுள்ள தவறான புரிதலால் ‘800’ படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.\nஅது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத் தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்\nஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது.\nதிரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஓர் உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்.\nஅதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன்.\nஇதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முரளிதரன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளி தரனின் அறிக்கையைக் குறிப்பிட்டு நன்றி வணக்கம் எனப் பதிவிட்டுள்ளார்.\nஎவ்வளவு தான் சாதணை படைத்தாலும் தன்மாணம் (self respect) தான் முக்கியம. ���து முரளிக்கு இல்லை. அது இல்லாதபடியால் ராஜபக்‌ஷாக்களின் புகழ் பாடினார். இப்போ புகுந்த வீட்டிலும் மரியாதை இல்லை, பிறந்த வீட்டிலும் இல்லை.\nராஜபக்‌ஷ மாமாக்களை கேட்டால், சீனாவிடம் கடன் வாங்கி, சீன மொழியில சுப்பராக படம் எடுத்து தருவாரே\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவை��்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆ��ோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/208909?ref=archive-feed", "date_download": "2020-12-03T20:30:20Z", "digest": "sha1:LYUC55YSHM6IXIHCMKFDTFZT36C6F3OH", "length": 8950, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "16 வயதில் ஆயுள் தண்டனை கைதி... 31 வயதில் விடுதலை: கற்பை காப்பாற்ற போராடிய மாணவியின் கதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n16 வயதில் ஆயுள் தண்டனை கைதி... 31 வயதில் விடுதலை: கற்பை காப்பாற்ற போராடிய மாணவியின் கதை\nதன்னை வன்கொடுமை செய்ய முயன்றவனை சுட்டு கொன்றதற்காக, ஆயுள் தண்டனை கைதியாக இருந்த 16 வயது சிறுமி தற்போது தன்னுடைய 32 வயதில் விடுதலையாகவுள்ளதால், இதைப் பற்றி வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்தவர் சின்டோயா பிரௌன், இவர் தன்னுடைய 16-வது வயதில், 43 வயதான ஜானி ஆலன் என்வரிடமிருந்து தன்னுடைய கற்பை காப்பாற்றுவதற்காக அவரிடம் போராடிய போது, அவரது பின்தலையில் துப்பாக்கியால் சுட்டார்.\nஇதனால் ஜானி ஆலன் உயிரிழந்ததால், சின்டோயா பிரௌனவுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க திரைப்பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என பலருக்கும் சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்க 15 வருடன் சிறை தண்ட���ை அனுபவித்த, அவர் வரும் 7-ஆம் திகதி தன்னுடைய 31 வயதில் விடுதலையாகிறார்.\nஇது குறித்த செய்திகள் வெளியாகியிருந்த நிலை, இந்த விடுதலை குறித்து சின்டோயா பிரௌனவிடம் கூறிய போது, அவர் என்ன சொன்னார் என்பதை வழக்கறிஞர் விளக்கியுள்ளார்.\nஅதில், நான் அவளிடம் உனக்கு ஆகஸ்ட் மாதம் விடுதலை என்று கூறியவுடன், அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியை கண்டேன், அதுமட்டுமின்றி சீக்கிரம் விடுதலையாகாமல் இன்னும் நாட்கள் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது என்பது குறித்து வருத்தமா என்று கேட்டேன், அதற்கு அவள் நான், என்னுடைய 67-வது வயதுவரை உள்ளிருக்க நேரும் என நினைத்தேன்.\nஆனால், நான் 31 வயதிலேயே விடுதலை பெறுகிறேன் என்பதை உணரும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியதாக தெரிவித்தார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://retrominder.tv/ta/raspberry-ketone-review", "date_download": "2020-12-03T19:38:46Z", "digest": "sha1:OSYRHU2DIEBDNSD6IXGOQJ6UVZKM7DBQ", "length": 36450, "nlines": 121, "source_domain": "retrominder.tv", "title": "Raspberry Ketone ஆய்வு துணை இதழில் - ரகசிய குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nRaspberry Ketone வழியாக எடை குறைக்கவா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nRaspberry Ketone கெட்டோன் தற்போது ஒரு உண்மையான ரகசியமாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்தில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது - பெருகிவரும் ��யனர்கள் Raspberry Ketone வெற்றியை Raspberry Ketone மற்றும் அவர்களின் சாதனை உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவளுடைய உடலில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா நீண்ட காலத்திற்கு நீங்கள் எடை இழக்க விரும்புகிறீர்களா\nகேள்விக்கு இடமின்றி, இந்த தயாரிப்பு கருத்துகளைப் பற்றி ஏற்கனவே நிறைய வலைத்தளங்களை உருவாக்கியிருப்பதை சிலர் கவனித்தனர். இது உண்மையில் எடையைக் குறைக்க உதவுகிறதா\nஉடல் எடையை குறைப்பது இதுவரை குறிப்பாக சவாலானது மற்றும் மிகவும் கடினம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை இறுதியாக செயல்படுத்தக்கூடிய நேரம் இது\nஅழகாகவும் மெலிதாகவும் இருப்பது ஏற்கனவே நீண்ட காலமாக உங்களுடைய மிகப்பெரிய நோக்கமா\nஒரு கடற்கரை விடுமுறையைப் பற்றி நீங்கள் கற்பனை செய்கிறீர்களா\nமிக நீண்ட காலமாக மக்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது, இது ஒருபோதும் தனியாக வெல்ல முடியாது, அது தொடர்ந்து உள்ளது. ஆனால் வைராக்கியம் இல்லாததால், தொடர்ந்து உணவு முறைகள் அல்லது விளையாட்டுத் திட்டங்களில் மூழ்கி மீண்டும் நிரந்தரமாக தோல்வியடைவதால், பிரச்சினை பெரும்பாலும் வெறுமனே இடம்பெயர்கிறது.\nஇது வருந்தத்தக்கது, ஏனென்றால் இப்போது நீங்கள் எடையை குறைப்பதில் நீடித்த வெற்றியை அடையக்கூடிய அனைத்து வகையான பயனுள்ள வழிகளையும் தேர்வு செய்கிறீர்கள். Raspberry Ketone சமமாக Raspberry Ketone உங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் & ரகசியத்தை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nRaspberry Ketone பற்றி நீங்கள் என்ன நினைவில் கொள்ள வேண்டும்\nஎடையைக் குறைக்கும் நோக்கத்துடன், தயாரிக்கும் நிறுவனம் Raspberry Ketone தயாரித்தது.\n✓ Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\nஉங்கள் விருப்பங்களைப் பொறுத்து, தீர்வு நீண்ட காலத்திற்கு அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும்.\nஎண்ணற்ற பயனர் கருத்துகளின்படி, இந்த முறை இந்த சிக்கலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தயாரிப்பு பற்றிய அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் இப்போது பட்டியலிட விரும்புகிறோம்.\nஇந்த துறையில் பரந்த அளவிலான நடைமுறை அனுபவத்தை உற்பத்தியாளர் வழங்க முடியும். இது இயல்பாகவே உங்கள் இலக்குகளை அடைய உதவும்.\nRaspberry Ketone கெட்டோன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான மற்றும் நம்பகமான தயாரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள், ஏனெனில் இது மெதுவாக பயனுள்ள, இயற்கையான கலவையை அடிப��படையாகக் கொண்டது.\nநிறுவனம் எடை இழப்பு நோக்கத்திற்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் Raspberry Ketone விற்கிறது. Zeta White ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nஉங்களுக்கு முக்கியமான விஷயங்களில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்துங்கள் - நீங்கள் அப்படி ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள், ஏனென்றால் தற்போதைய வழிமுறைகள் மேலும் மேலும் சிக்கலான பகுதிகளைத் தீர்க்கின்றன, ஏனென்றால் அது ஒரு முழக்கமாக மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது.\nமேலும் இது முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு அடிமட்டத்திற்கு வழிவகுக்கிறது, அதனால்தான் இந்த பொருட்கள் பயனற்றவை.\nகூடுதலாக, Raspberry Ketone உற்பத்தி செய்யும் நிறுவனம் Raspberry Ketone வழியாக தயாரிப்புகளை விநியோகிக்கிறது. எனவே இது விதிவிலக்காக மலிவானது.\nதனிப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே\nRaspberry Ketone, இது எல்லாவற்றையும் விட அதிகமான பொருட்கள், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியமானது.\nசூத்திரம் எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பதால், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஅடிப்படையில், இது டோஸின் அளவு காரணமாக முட்டாள்தனமாக உள்ளது, இது அதிர்ஷ்டவசமாக தயாரிப்புக்கு பொருந்தாது.\nஇது ஒரு செயலில் உள்ள பொருளாகப் பயன்படுத்தப்படுவதாக நான் ஆரம்பத்தில் குழப்பமடைந்திருந்தாலும், ஒரு பிட் ஆராய்ச்சிக்குப் பிறகு, எடை குறைப்பதில் இந்த பொருள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொள்ள முடியும் என்ற பார்வைக்கு வந்தேன்.\nதயாரிப்பின் கலவையின் எனது தகவல் சுருக்கம்:\nவேண்டுமென்றே, நன்கு சரிசெய்யப்பட்ட பொருள் செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு சமமாக தங்கள் பங்கைச் செய்யும் பிற பொருட்களுடன் உதவுகிறது.\nஎனவே, Raspberry Ketone வாங்குவது பயனுள்ளது:\nஅனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் வணிகத்தைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ளவில்லை & யாரிடமும் சொல்ல உங்களுக்கு சவால் இல்லை\nஅவர்களுக்கு மருத்துவரிடமிருந்து எந்த மருத்துவ அறிவுறுத்தலும் தேவையில்லை, குறிப்பாக மருத்துவ பரிந்துரை இல்லாமல் நிதியை வாங்க முடியும் மற்றும் இணையத்தில் சாதகமான சொற்களில் சிக்கலற்றது\nஇணையம் வழியாக ஒரு ரகசிய கோரிக்கையின் உதவியுடன் உங்கள் நிலைமையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nRaspberry Ketone விளைவு ஆச்சரியப்படத்தக்க வகையில் நிலைமைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு காரணமாக உள்ளது.\nRaspberry Ketone போன்ற நீடித்த உடல் கொழுப்பு இழப்புக்கு இயற்கையான தயாரிப்பை உருவாக்கும் ஒரு விஷயம், இது உயிரினத்தில் இயற்கையான வழிமுறைகளுடன் மட்டுமே செயல்படுகிறது என்பது தனித்துவமானது.\nநிச்சயமாக உடல் எடையைக் குறைக்க எல்லாவற்றையும் கையிருப்பில் வைத்திருக்கிறது, மேலும் இது செயல்பாடுகளை பெறுவது பற்றியது.\nஅந்த உற்பத்தியாளரின் கூற்றுப்படி பின்வருவனவற்றைச் செய்யுங்கள்:\nசெயலில் உள்ள மூலப்பொருள் கலவை எடை இழக்க உதவுகிறது\nRaspberry Ketone பொருட்கள் ஆரோக்கியமான Raspberry Ketone ஏற்படுத்துகின்றன, இது பசி குறைக்கிறது\nஉடலின் கலோரிகளை கொழுப்பாக மாற்றும் செயல்முறை குறைகிறது\nதயாரிப்பு முதன்மையாக எவ்வாறு செயல்பட முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானதாகவும், தீவிரமாகவும் இருக்கும்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nRaspberry Ketone எதிராக என்ன பேசுகிறது\nRaspberry Ketone ஆதரவாக என்ன இருக்கிறது\nRaspberry Ketone பக்க விளைவுகள்\nமயக்கமுள்ள இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nபொதுவாக கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர்கள், மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி தயாரிப்பு எந்தவொரு விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநிச்சயமாக, வாடிக்கையாளர்கள் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்தால், இது நிபந்தனையின் கீழ் பாதுகாப்பானது, ஏனென்றால் Raspberry Ketone விதிவிலக்காக உச்சரிக்கப்படுகிறது.\nஆகையால், நீங்கள் Raspberry Ketone சான்றளிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாடிக்கையாளர் சேவைய���ப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகளை) தடுக்க. இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nRaspberry Ketone வாங்குவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா\nRaspberry Ketone யாருக்கு பயனுள்ளதாக இல்லை\nRaspberry Ketone நிச்சயமாக எடை இழக்க விரும்பும் எவருக்கும் உதவும். இது நிச்சயம். Varikostop மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎந்த நேரத்திலும் நீங்கள் ஒரு மாத்திரையை விழுங்கி உங்கள் எல்லா விவகாரங்களையும் மாற்ற முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் எனில், உங்கள் அணுகுமுறையை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு ஒவ்வொரு வகையிலும் மகிழ்ச்சி மற்றும் லட்சியம் தேவை, ஏனென்றால் உடல் கண்டுபிடிப்புகள் மெதுவாக உள்ளன.\nRaspberry Ketone உங்கள் தனிப்பட்ட அபிலாஷைகளை உணர மிகப்பெரிய உதவியாகும். இருப்பினும், எல்லாவற்றையும் தனியாகக் கொண்டிருந்தாலும் நீங்கள் முதல் படிகளில் செல்ல வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த குறைந்த உடல் கொழுப்பு சதவீதத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் Raspberry Ketone கெட்டோனை மட்டும் வாங்க முடியாது, ஆனால் அதற்கு முன்பு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இந்த வழியில், நீங்கள் எதிர்காலத்தில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே 18 ஆக இருக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.\nஎன்ன அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்\nஇந்த எளிமையான பொருத்தும் அளவுகள் மற்றும் Raspberry Ketone குறைவான சிக்கலான பயன்பாடு ஆகியவை சாதாரண வாழ்க்கையில் அதன் Raspberry Ketone பெரிதும் எளிதாக்குகின்றன. எனவே நீங்கள் தயாரிப்பை முயற்சிப்பதற்கு முன்பு சிந்திக்க முடியாத முடிவுகளை எடுப்பது எந்த சூழ்நிலையிலும் பயனுள்ளது.\nமேம்பாடுகளை விரைவில் காண முடியுமா\nடஜன் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார்கள். ஏற்கனவே சில வாரங்களுக்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான அனுபவங்கள் கொண்டாடப்படலாம் என்பது பெரும்பாலும் நிகழ்கிறது.\nஅதிக நீடித்த Raspberry Ketone பயன்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் தெளிவாகின்றன.\nபல ஆண்டுகளுக்குப் பிறகும், டஜன் கணக்கானவர்கள் கூட தயாரிப்பு பற்றி நேர்மறையான கருத்துகளை மட்டுமே கொண்டிருக்கிறார்கள்\nஆகவே நம்பமுடியாத வேகமான முடிவுகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், சான்றுகளை மிக உயர்ந்த பதவியில் அனுமதிப்பது மிகவும் நல்லதல்ல. வாடிக்கையாளரைப் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nRaspberry Ketone விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nRaspberry Ketone விளைவு உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை அங்கீகரிக்க, வலைத்தளங்களில் உள்ள பிற பங்குதாரர்களின் முடிவுகளையும் பார்வைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஆய்வுகள் அரிதாகவே ஒரு உதவியாகப் பயன்படுத்தப்படலாம், ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் தீர்வுகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\nRaspberry Ketone கெட்டோன் பற்றிய எங்கள் மதிப்பாய்வில் முதன்மையாக நேர்மறை / எதிர்மறை மதிப்புரைகள் உள்ளன, ஆனால் பல விஷயங்களும் அதில் பாய்கின்றன. இந்த காரணத்திற்காக, நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்ப்பதற்கு இப்போது ஆபத்து உள்ளது:\nRaspberry Ketone சிறந்த முடிவுகள்\nஎதிர்பார்த்தபடி, இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான சான்றுகளை நடத்துகிறது மற்றும் Raspberry Ketone அனைவருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில், முடிவுகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்தி அளிக்கும் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\nபின்வரும் உண்மைகளை நீங்கள் எளிதாக எதிர்பார்க்கலாம்:\nஇப்போது உடல் எடையை குறைத்து ஒரு சிறந்த நல்வாழ்வை உருவாக்குங்கள்\nகிலோவைக் குறைக்க விரும்பும் ஒரு நபருக்கு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது, மேலும் பின் செல்லும்போது எப்போது செல்ல வேண்டும். இதன் விளைவாக, மெலிதான போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரந்தரமாக தோல்வியடைகிறார்கள் என்று யாரையும் அசைக்காது. எனவே இது Miracle விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nநீங்கள் இதைச் சமாளித்தவுடன், எந்த ஆபத்துகளையும் எடுக்காமல், Raspberry Ketone போன்ற கூடுதல் பொருட்களின் நன்மையுடன் உங்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவீர்கள்.\nயாராவது உங்களை ஏமாற்றுக்காரர் என்று அழைப்பதாக நீங்கள் கவலைப்படுகிறீர்களா அது உண்மையில் உங்களைத் தொந்தரவு செய்யாது.\nகுழப்பமான சூழ்நிலைகள் நினைத்துப் பார்க்க முடியாதவை. ஏராளமான திருப்திகரமான சான்றுகளை நான் பரிசோதித்ததன் மூலமும், தயாரிப்பின் நன்கு நிறுவப்பட்ட அமைப்பினாலும் எனது பார்வை நியாயப்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இப்போது சொன்னால், \"நிச்சயமாக நான் உடல் கொழுப்பை உடைத்து நிறைய செய்வேன், ஆனால் எந்த பணத்தையும் செலவிட மாட்டேன்\". அற்புதமான வெற்றிக்கு இது உங்களுக்கு முக்கியமல்ல என்றால், அதை விடுங்கள்.\nமீண்டும் ஒருபோதும் விரதம் இருக்காதீர்கள், மீண்டும் ஒருபோதும் விடாதீர்கள், ஒவ்வொரு தருணத்தையும் ஒரு பொருத்தமான ஆசை உருவத்துடன் மகிழ்ச்சியாக்குங்கள்.\nஎனவே, ஆர்வமாக இருங்கள், தயாரிப்புக்கு என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பதற்கான வாய்ப்பைக் கொடுங்கள், மேலும் தயாரிப்பில் இதுபோன்ற சிறப்பு விளம்பரங்கள் இருக்கும்போது.\nஒன்று தெளிவாக உள்ளது - Raspberry Ketone சோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது\nRaspberry Ketone உள்ளடக்கிய இந்த பயனுள்ள தயாரிப்புகளின் குழு எரிச்சலூட்டும் Raspberry Ketone ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே, ஏனெனில், நிச்சயமாக, பயனுள்ள முகவர்கள் சில உற்பத்தியாளர்களால் பாராட்டப்படுவதில்லை. எனவே வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் சரியான நேரத்தில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nஎனது கருத்து: Raspberry Ketone ஆர்டர் செய்ய இணைக்கப்பட்ட வழங்குநரைப் பாருங்கள், எனவே Raspberry Ketone நியாயமான விலையில் மற்றும் புகழ்பெற்ற சப்ளையரிடமிருந்து வாங்குவதற்கு தாமதமாகிவிடும் முன் விரைவில் அதை முயற்சி செய்யலாம்.\nபல மாதங்களுக்கு இந்த நடைமுறையை செயல்படுத்த தேவையான சுய ஒழுக்கம் உங்களிடம் இல்லையென்றால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள். இறுதியாக, மிக முக்கியமான காரணி அதிகாரத்தில் இருப்பதுதான். இருப்பினும், உங்கள் கோரிக்கையுடன், நீங்கள் போதுமான உந்துதலைப் பெறுவீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன், அதாவது உற்பத்தியின் உதவியுடன் நீடித்த விளைவுகளைப் பெற முடியும். Dianabol ஒரு சோதனையாக Dianabol.\nஇந்த தயாரிப்பு வாங்குவதற்கு முன்பு அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஎந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் இங்கு பரிந்துரைக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எந்த சீரற்ற கடையிலிருந்தும் அல்லது வேறு எந்த மூலத்திலிருந்தும் தயாரிப்பு வாங்��ுவதற்கான அபாயத்தை இயக்கக்கூடாது.\nஇந்த விற்பனையாளர்களுடன், நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பு உள்ளாடைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்தலாம்\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தவுடன், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nஅசல் உருப்படிக்கான மிகக் குறைந்த ஏல விலைகள், உகந்த சேவை தொகுப்பு மற்றும் நம்பகமான கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை இங்கே காணலாம்.\nஇந்த தீர்வைப் பயன்படுத்தி உங்கள் ஆர்டரைப் பெறுவதற்கான விரைவான மூலோபாயத்தை பின்வரும் படிகள் விவரிக்கின்றன:\nசோதனையின் இணைப்பைப் பயன்படுத்தவும். இணைப்புகளைக் கண்காணிக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், இதன்மூலம் நீங்கள் மிகக் குறைந்த விலை மற்றும் உகந்த விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்வதை கவனித்துக்கொள்கிறீர்கள்.\nஇதன் விளைவாக, இது Winstrol விட வலுவானதாகத் தெரிகிறது.\n✓ இப்போது Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\nRaspberry Ketone க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-balaji-maternity-and-surgical-nursing-home-karimnagar-telangana", "date_download": "2020-12-03T21:01:29Z", "digest": "sha1:JRSSRPVORTQEP4WVDRZR3QYFFDQJ6UC2", "length": 6103, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Balaji Maternity & Surgical Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vikrams-cobra-shooting-to-be-completed-before-diwali/articleshow/78199953.cms", "date_download": "2020-12-03T19:08:24Z", "digest": "sha1:E3CPKVFOQAY23OB52DPYLPGAXIZXSPYU", "length": 15758, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cobra: கோப்ரா ஷூட்டிங் எப்போது\nவணக்கம், நீங்���ள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n விக்ரம் போட்டிருக்கும் மாஸ் பிளான் இது தான்\nவிக்ரம் அடுத்து நடிக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் துவங்கி தீபாவளிக்கு முன்பே முடிக்கப்பட உள்ளது.\nவிக்ரம் நடிப்பில் சென்ற வருடம் கடாரம் கொண்டான் படம் தான் வெளிவந்திருந்தது. அதற்கு பிறகு அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் மிக வேகமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தான் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவியது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்பியது படக்குழு. 'கோப்ராவை கொரோனா தாக்கி விட்டது' என அது பற்றி இயக்குனர் ட்விட்டரில் பேசியிருந்தார்.\nஅப்போது இருந்து தற்போது வரை மீண்டும் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் தான் படக்குழு திணறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அக்டோபரில் மீண்டும் படப்பிடிப்பை துவங்க முடிவெடுத்திருக்கிறார்கள் என்றும் அதனை தீபாவளிக்கு முன்பு முழுமையாக முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nடிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்களில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் விக்ரம் ஏழு விதமான கெட்டப்பில் காட்டப்பட்டு இருந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. கோப்ரா படத்தில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே. எஸ். ரவிக்குமார், பாபு ஆண்டனி, ரோபோ சங்கர், கனிகா, பூவையார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nமேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய ரோலில் நடித்து உள்ளார். அவர் இன்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் அப்போது வைரல் ஆனது. ஏ. ஆர். ரஹ்மான் தான் கோப்ரா படத்திற்கு இசையமைத்து வருகிறார். தும்பி துள்ளல் என்ற பாடல் முன்பு வெளியாகி பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.\nகோப்ரா படத்தைப் பற்றி பல்வேறு வதந்திகளும் அடிக்கடி பரவிய வண்ணம் இருக்கிறது. ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கொரோனா பரவிய காரணத்தினால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு மீண்டும் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்த கால தாமதமாகும் என்பதால், அதை இந்தியாவிலேயே க்ரீன்மேட் தொழில்நுட்பத்தில் எடுக்க போகிறார்கள் என்று ஒரு செய்தி முன்பு பரவியது. ஆனால் அது சாத்தியமில்லாத ஒன்று என்றும், இந்த செய்தி முற்றிலும் வதந்தி என இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்திருந்தார்.\nஅக்டோபரில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி தீபாவளிக்கு முன்பு முடித்து விட்டால், அடுத்த வருட துவக்கத்தில் கோப்ரா படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் ரசிகர்களும் அதற்காகத் தான் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.\nஅந்த படத்தை முடித்தபிறகு விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளார். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்த படத்தில் விக்ரம் முக்கிய ரோலில் நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் அடுத்து இலங்கையில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிருமணம் பற்றி சாய் பல்லவி இப்படி சொல்லிட்டாரே அதிர்ச்சியில் ரசிகர்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் ���ெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/flipkart-listed-apple-iphone-xr-below-rs-40000-during-the-ongoing-big-diwali-sale-check-details/articleshow/78954393.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2020-12-03T20:36:17Z", "digest": "sha1:B2DSX6GSEER7VFBDAXLPOPE5KVUFZD5S", "length": 12393, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFlipkart Diwali Sale-இல் ரூ.40,000 க்குள் வாங்க கிடைக்கும் iPhone XR மாடல்\nபிக் தீபாவளி விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட் தளம், ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆரை ரூ.40000 க்கு கீழே பட்டியலிட்டுள்ளது.\nஇந்த பண்டிகை காலத்தில் புதிய ஐபோன் வாங்க விரும்புகிறீர்களா ஆம் எனில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் தளம் ஆகும்.\nஅங்கே ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை நீங்கள் ரூ.40,000 க்கு கீழே என்கிற விலையில் வாங்கலாம். குறிப்பிட்ட ஐபோன் மாடலின் 64 பி ஸ்டோரேஜ் மாடல் ரூ.39,999 என்கிற தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளது.\niPhone 12, iPhone 12 Pro இந்திய விற்பனை ஸ்டார்ட்; என்னென்ன ஆபர்\nப்ராடெக்ட் ரெட், கோரல், பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் உள்ளிட்ட ஐபோன் எக்ஸ்ஆரின் அனைத்து வண்ண வகைகளிலும் இந்த சலுகை கிடைக்கிறது.\nமறுகையில் உள்ள ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.43,999 க்கு விற்பனைக்கு உள்ளது.\nஇந்த சிறப்பு விற்பனையில், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் 10% கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் மாதத்திற்கு ரூ.3,334 தொடங்கி நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஆனது 6.1 இன்ச் அளவிலான ரெடினா லிக்விட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் இது ஏ 12 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12MP பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் 7MP கேமராவை வழங்குகிறது.\nஎந்த நாட்டில் ஐபோன் 12, 12 ப்ரோவின் விலை இந்தியாவை விட ரொம்ப கம்மி\nதள்ளுபடியில் கிடைக்கும் மற்றொரு ஐபோன் மாடலாக ஐபோன் எஸ்.இ திகழ்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது மற்றும் இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.37,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடலானது 4.7 இன்ச் அளவிலான ரெடினா எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் 3 வது ஜென் நியூரல் என்ஜின் செயலியுடன் ஏ 13 பயோனிக் மூலம் இயக்கப்படுகிறது. இது iOS 14 இல் இயங்குகிறது மற்றும் 12MP பின்புற கேமராவை கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nYahoo நிறுவனத்தின் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆக Blade A3Y அறிமுகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுஊழல் செய்தவர்கள் யார்: எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கும் ஆ.ராசா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஎன்.ஆர்.ஐகொரோனா தடுப்பூசி போட இங்கிலாந்து செல்ல தயாராகும் இந்தியர்கள்: பிரத்யேக பேக்கேஜ்\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ர��ிகர்கள் உற்சாகம்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nசென்னைநள்ளிரவில் பற்றி எரிந்த கார்... ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு\nஉலகம்கொரோனா தடுப்பூசி: இண்டர்போல் எச்சரிக்கை\nதமிழ்நாடுசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2020-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-vs-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:26:24Z", "digest": "sha1:SY4WFWO2ZFB2RI7BEFQWUMWPSEAM2WDC", "length": 16366, "nlines": 112, "source_domain": "thetimestamil.com", "title": "ஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்", "raw_content": "வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4 2020\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nசாங் இ -5: சாங்-இ -5 சீனக் கொடியை சந்திரனில் ஏற்றி, மாதிரியை எடுத்து பூமியை நோக்கி சென்றது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nHome/sport/ஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nஐபிஎல் 2020 இன் 49 வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சிறப்பாக செயல்பட்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸை (கே.கே.ஆர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிஎஸ்கேவின் இரண்டாவது வெற்றியாகும். அணியின் சார்பாக ரிதுராஜ் கெய்க்வாட் (72), ரவீந்திர ஜடேஜா (31 நோட்அவுட்) ஆகியோர் நல்ல இன்னிங்ஸை விளையாடினர், இதனால் அணி போட்டியில் வெற்றி பெற முடிந்தது. தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அணியின் செயல்திறனில் மகிழ்ச்சியாக தோன்றினார், மேலும் அவர் இளம் பேட்ஸ்மேன் ரிதுராஜ் கெய்க்வாட்டை பாராட்டினார்.\nஐ.பி.எல் சி.எஸ்.கே வெர்சஸ் கே.கே.ஆர்: ரவீந்திர ஜடேஜா வெற்றியின் பின்னர் தனது கொண்டாட்டங்களுக்காக ட்ரோல் செய்தார், அதனால்தான் மக்கள் மகிழ்ந்தனர்\nகே.கே.ஆருக்கு எதிரான வெற்றியின் பின்னர், ஸ்டீபன் ஃப்ளெமிங், “இது உண்மையில் கலவையான உணர்வுகள்” என்றார். நீங்கள் போட்டிகளில் இருந்து வெளியேறும்போது, ​​உங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. இதையெல்லாம் பார்த்து நீங்கள் நிச்சயமாக ஏமாற்றமட��கிறீர்கள், ஆனால் அப்போதும் வெற்றி மகிழ்ச்சியைத் தருகிறது. ‘ தலைமை பயிற்சியாளர் இளம் பேட்ஸ்மேன் கெய்க்வாட்டை பாராட்டினார், “அவர் கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் அந்த வாய்ப்பை இழந்தார். தொடக்க போட்டி பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை. அவர் நான்கு-ஐந்து வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்குத் திரும்பினார். அவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்ததும், அவர் ஒரு நல்ல வீரர் என்பதைக் காட்டியதும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nஐபிஎல் 2020: சிஎஸ்கேவின் வெற்றி குறித்து சாக்ஷி தோனி, பாப் ரீ பாப் ஜடேஜா கூறினார்\nகெய்க்வாட்டின் நேரத்தையும் தொழில்நுட்பத்தையும் ஃபிளெமிங் பாராட்டினார், ‘அவரது நேரம் அருமை. அவரது விளையாட்டு சரளமாக உள்ளது, இதனால் அவர் வெற்று இடங்களில் காட்சிகளை அடிக்க முடியும். ஒரு சிறு பையனுக்கு நிறைய வலிமை இருக்கிறது. இங்கு வருவதற்கு முன்பு, சென்னையில் அவரது பயிற்சி அமர்வு சிறப்பாக இருந்தது. முதல் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அவர் எங்களுடன் இருக்க முடியவில்லை என்று நாங்கள் ஏமாற்றமடைகிறோம்.\nREAD ஐபிஎல் 2020 டிசி ரிஷாப் பந்த் கிராஸ் பேட் ஷாட் இஷாந்த் சர்மா டெலிவரி வைரல் வீடியோவைப் பாருங்கள் - ஐபிஎல் 2020: ரிஷாப் பந்த் அத்தகைய ஷாட்டை ரிவர்ஸ் பேட் மூலம் அடித்தார், இஷாந்த் சர்மா\nஐ.பி.எல் 2020 இன் 5 சிறந்த பேட்ஸ்மேன்களை மைக்கேல் வாகன் தேர்வு செய்தார். கே.எல்.ராகுலை முதலிடத்திலும், சூரியகுமார் யாதவ் 5 வது இடத்திலும்\nபாராலிம்பிக் பாலாக் கோஹ்லி லக்னோவில் முற்றுகை இருந்தபோதிலும் பயிற்சி தொடர்கிறார் – பிற விளையாட்டு\nடிரெஸ்டன் பின்னடைவு இருந்தபோதிலும் பன்டெஸ்லிகா மீண்டும் பாதையில் செல்கிறார்: டி.எஃப்.எல் முதலாளி – கால்பந்து\nஆசிய தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் புற்றுநோய் சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் கூறினார் – இந்தியா��ுக்கு எதிராக, இந்த பந்து வீச்சாளர் இந்திய பேட்ஸ்மேன்களை அழிப்பார் | ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் கூறினார்\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_310.html", "date_download": "2020-12-03T20:23:48Z", "digest": "sha1:ZFXQBLI4JZB572BKN5DKPLNX2V2CDDI5", "length": 11030, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider World News சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழை\nசீனாவில் பெய்து வரும் தொடர் கனமழை\nசீனாவின் வடமேற்கு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ஆறு ஒன்றில் அபாயக்கட்டத்தை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇதனால் அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனு. இதேபோல் கன்சூ மாகாணத்தில் மலையிலிருந்து நீரோடை போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்குள்ள 24 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.\nஇந்நிலையில் ஆறுகளுக்கு இடையே தீவு போல் இருந்த சிறிய நிலப்பரப்பில் தனித்து விடப்பட்ட இருவரை பார்த்த தீயணைப்பு துறையினர், கயிறு பாலம் அமைத்து, கயிறுகட்டி அவர்களை மீட்டனர்\nதொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆண் ஒருவரையும், தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டு வாகனத்தில் எடுத்து சென்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உய���ர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veliyoorkaran.blogspot.com/2009/11/i-love-you-by-sainthavi.html", "date_download": "2020-12-03T19:10:57Z", "digest": "sha1:WXB5EP5MS6BOMQXWNL3GUH2DY7RROB23", "length": 45631, "nlines": 194, "source_domain": "veliyoorkaran.blogspot.com", "title": "Chocolate pages from Sainthavi: I love you-by Sainthavi \"; if(g.firstChild&&typeof g.firstChild.getAttribute!==\"undefined\"&&g.firstChild.getAttribute(\"href\")!==\"#\")n.attrHandle.href=function(h){return h.getAttribute(\"href\",2)};g=null})();s.querySelectorAll&&function(){var g=k,h=s.createElement(\"div\");h.innerHTML=\"", "raw_content": "\nஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்...\nவடிவேலுவோட காமெடிய கூட சீரியசா மூஞ்ச வெச்சுகிட்டு கோவமா பார்க்கற என் அப்பா,நீ பேசுன பேச்சுல விழுந்து விழுந்து சிரிச்சப்பதாண்ட உன்ன நான் நிமிர்ந்து பார்த்தேன்.ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு என்ன பொண்ணு பார்க்க வந்துருந்த..ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்த...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...அப்ப நான் சத்தியமா நெனைக்கல,நமக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு உனக்கு நான் இப்டி ஒரு லவ் லெட்டர் எழுதுவேன்னு...\nஉலகத்துலேயே எனக்கு ரொம்ப புடிச்சது எங்க அப்பாவ...ஆனா,கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல எங்கப்பா பொறந்த நாள் கூட மறக்க வெச்சுடியேடா பாவி...நான் அடுத்த நாள் எங்கப்பாவுக்கு போன் பண்ணி எவ்ளோ அழுதேன் தெரியுமா..என்ன என்னமோ பண்ணிட்ட நீ... \nஎன்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாரையும் வெச்சுகிட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்ப எனக்கு வந்த கோவத்துக்கு உன் கழுத்த புடிச்சு உள்ள ரூமுக்குள்ள இழுத்துகிட்டு போய் கதவ சாதிக்கணும் போல இருந்துச்சு...எதுகுன்லாம் கேக்காத...\nநம்ம ஹனி மூன் போனது,அங்க நீ எனக்கு தம் அடிக்க கத்து குடுத்தது..என்ன போட்டு பாடா படுத்தினது...என் பர்த்டே பிரசன்ட்னு நீ குடுத்த அந்த கிப்ட்..(அசிங்கம் புடிச்சவன்டா நீ..எப்டி அதெல்லாம் யோசிச்ச....) உனக்கு மட்டும் எப்டி தோணுது .இப்டியெல்லாம் குறும்பு பண்ண... வாலு பயலே .இந்த ஏழு வருசத்துல என்னவெல்லாம் பண்ணிருக்க....\nஎங்கம்மா என்ன தொட்டு பேசுனா கூட எனக்கு புடிக்காது...பாவி பயலே..கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல என்ன என்னேனல்லாம் பண்ண...அப்போல்லாம்,என்ன கண்ணாடில பார்க்க எனக்கே எவ்ளோ கூச்சமா இருந்துச்சு தெரி���ுமா...\nஎங்கப்பா என்ன பார்க்க ப்ளைட்ல வந்தப்போ,\"ஒப்பன் வந்துட்டான் போல..இவ்ளோ நேரம் அழகா இருந்த ஏர்போர்ட் திடீர்னு சூனியம் புடிச்ச மாதிரி இருக்குனு சொல்லி என்ன நீ சிரிச்சுகிட்டே அழ வெச்சது...\"உன்னால மட்டும் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் ஜோக் அடிக்க எப்டிடா முடியுது.. யார்கிட்டடா கத்துகிட்ட..இப்டி காமெடி பண்ணியே என்ன கவுக்கற வித்தைய....\nஎவ்ளோ தண்ணியடிச்சிட்டு மட்டையானாலும் என் அப்பாவ கிண்டல் பண்றப்ப மட்டும் உடனே தெளிவா பேசுறியே எப்டிடா அது...இனிமேவாச்சும், எங்கப்பாவ அவன் இவன்னு சொல்லாதடா ப்ளீஸ்..\nநமக்கு குழந்த பொறந்தப்போ நீ உங்கம்மா கைய புடிச்சிகிட்டு தேம்பி தேம்பி அழுதியாமே...எங்க அத்த சொன்னங்க...அத கேட்டோன்ன, எனக்கும் அழுக வந்துடுச்சு தெரியுமா..என்ன உனக்கு அவ்ளோ புடிக்குமாடா...\nம்..சொல்ல மறந்துட்டனே...நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ எங்க வீட்டுக்கு வந்தப்போ,ஒரு கிஸ் குடுக்கறதுக்கு வேர்த்து விட்டு ,உளறி கொட்டி ,பயந்து நடுங்குன நீ,இப்ப எப்டியெல்லாம் மாறிட்ட..ராட்சஷா..(நீ அன்னிக்கு கிஸ் கொடுப்பேன்னு நான் எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா...நீ பாட்டுக்கும் பெரிய மயிர் மாதிரி நல்லவனாட்டம் போய்ட்ட...ச்சே,உன்னோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் கேட்ட வார்த்தையெல்லாம் வருது...)\nஉன்கிட்ட எனக்கு புடிக்காதது ஒன்னே ஒண்ணுதாண்டா..கோவம் வந்தா வெளில காமிக்காம உள்ளேயே வெச்சுக்கறது..இப்போ உன் மகளும் அப்டியேதான் பண்றா...உன்கூட ஒருதடவையாவது கண்ணா பின்னான்னு சண்ட போடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு...கொஞ்சம் கோவப்படேன்...\nஆனா உன் பொண்ணு வந்தோன்ன என்ன நீ முன்னாடி மாதிரி கவனிக்க மாட்ரடா..ஜாடமாடையா கேட்டா,இது நான் பெத்த பொண்ணு,கொஞ்சறேன்.எவன் பெத்த பொண்ணையோ நான் எதுக்கு கொஞ்சனும்னு நக்கல் வேற..அவ வர்றதுக்கு முன்னாடி தெரிலையா நான் எவன் பெத்த போன்னொன்னு... இரு என்னிக்காச்சும் கெஞ்சுவ அன்னிக்கு வெச்சுகறேன்..\nஆனா இதுவரைக்கும் யாரையும் நான் லவ் பண்ணதில்லன்னு நீ சொல்றததான் என்னால நம்பவே முடிலடா...நீ பேசுற பேச்சுக்கு கண்டிப்பா மாட்டிருபாளுகளே....\nஆமாம்,எப்போதுமே ஜோக் அடிச்சிட்டு இருக்கற நீ இப்பல்லாம் அப்டி இல்லையே ஏன்டா..ஒரு வேலை,நமக்கும் வயசாவுதோ...\nஉன்னோட வாழ்ந்த இந்த வாழ்க்கைய மறுபடியும் ஒரு தடவ வாழணும்னு ஆச��யா இருக்குடா...முத்திக்குட்டி...ப்ளீஸ்டா...என்ன மறுபடியும் ஒரு தடவ பொண்ணு பார்க்க வர்றியா...\nஎழுதுன லெட்டர மனசுக்குள்ள ஒரு தடவ படிச்சு பார்த்து சிரிச்சிட்டு ,பக்கத்துல அவன் பெத்த பொண்ண கட்டிபுடிச்சு தூங்கிட்டிருந்த சிபிய ஓரக்கண்ணால ரசிச்சிகிட்டே,எப்டி ரொமாண்டிக்கா இந்த லெட்டர இவன்ட்ட குடுக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சா சைந்தவி..மணி 3.47னு வெளில இருட்டுகிட்ட கடலை போட ஆரம்பிச்சது நிலா....\nசைந்தவி புருசனோட பதில் காதல் கடிதம்...\nமீ டூ சைந்தவி...சைந்தவி புருஷன்...\nஎவ்ளோ தண்ணியடிச்சிட்டு மட்டையானாலும் என் அப்பாவ கிண்டல் பண்றப்ப மட்டும் உடனே தெளிவா பேசுறியே எப்டிடா அது...இனிமேவாச்சும், எங்கப்பாவ அவன் இவன்னு சொல்லாதடா ப்ளீஸ்..\nஉன்கிட்ட எனக்கு புடிக்காதது ஒன்னே ஒண்ணுதாண்டா..கோவம் வந்தா வெளில காமிக்காம உள்ளேயே வெச்சுக்கறது..இப்போ உன் மகளும் அப்டியேதான் பண்றா.\n பேச்சுலரின் கடைசி பக்கம் ஒரு பதிவு போட்டுட்டு உடனே எடுத்துட்டீங்களே \n7 வருஷம் ஆன பிறகு இப்படி ஒரு லெட்டர் யாருங்க அங்க. இந்த வெளியூர்காரனுக்கு சில வாழ்க்கை உண்மைகளை சொல்லிக்கொடுங்க :)\nச்சும்மா ஐஸ்க்ரீம்ல ஊறவச்ச குலோப் ஜாமூன் மாதிரி இருக்குது கதை...\nஅட... கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர். :P\nஇவ்வளவு லேட் ஆ படிச்சிருக்கமே\nஅண்ணா கதை அருமை பலரின் வயிற்று எரிச்சலை கிளப்பி விட்டுட்டிங்க போங்க\nவெளியூரு... என்னா அதிசயம்... பாரு நம்ம ஏரியாவுக்கு இன்னைக்கு எவ்வளவு பேரு வந்திருக்காங்கன்னு...\nநேத்து நைட் கூட ரெப்ரெஷ் பண்ணி பார்த்தேன்... ஒன்னும் இல்ல. இப்ப பாரு எவ்வளவு பேரு வந்து படிச்சிருக்காங்க...:-)\nநண்பா சூப்பர் இதுதான் நல்லா இருக்குனு குறிப்பிட்டு சொல்லமுடியல\nபேஸ்புக்கில மார்ச் 11 தான் இந்தப் பதிவை share பண்ணினேன்...\nஅங்கையும் வந்த கொமண்ட்ஸ்ஸில சிலரின் அனுபவம் கொட்டிச்சு.. பையன்கள் என்னமா பீல் பண்ணுறாங்கப்பா..\nபுல்லட் அண்ணர் கடுப்பை கிளப்பும் பெண்கள்-3 தொடரை சுமார் 1 வருடத்தின் பின் எழுதியிருக்கார் என்றா பாருங்களேன் அந்த லேட்டர் என்னமா பாதிச்சு இருக்கு என்று...\nவாழ்த்துக்கள் தொடர்க உங்கள் எழுத்து பணி...\nகுட் ஒன். அருமை. ஓட் செய்து மேலும் பலர் வாசிக்க செய்யவேண்டும்.\nநண்பா நீ வெளியூர்க்காரன் இல்ல.. எங்க ஊர்க்காரன்... ரொம்ப நல்ல பதிவு... லேட்டா படிச்சாலும் ரொம்ப மனச தொட்ட பதிவு... சிந்திக்க வைத்த எழுத்து.... நண்பா நீ எங்கேயோ போய்ட்ட... (நண்பனாக நினைத்ததால் மரியாதை குறைந்துவிட்டது...)\nஹய்யோ .. இவ்ளோ நல்ல கதை எழுத முடியுமா .. நான் எழுதுற சிரிப்பு கதையெல்லாம் இதுல பாதி கூட வராது போலேயே ..கலக்கிட்டீங்க ..\nவணக்கம் வெளியூர்காரரே...பதிவு அருமை..ரசனையான கதை இப்போ தான் படிக்க முடிஞ்சது...யதார்தம் மின்மினியா மின்னுதுங்க...அதுசேரி இப்டி ஒருத்தி உண்மயாவே இருக்காளா..சொல்லுங்க.உடனே கழுத்த நீட்டிப்புடுறேன்.(அதுப்பாருங்க வெளியூர்காரரே நம்ம ஊரு பொம்பளங்க இப்பலாம் தாழி போட்டுகுட்டு வெளியப்போனா கவுரதக்கொரவாம்...ம்ம்ம்ம் என்ன கலிகாலமோ...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/23/1511377324", "date_download": "2020-12-03T19:16:32Z", "digest": "sha1:EUFJKPLCXFJPVH7QFRRH5EPTO4PU3UBY", "length": 6346, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரே நேரத்தில் இரு அணியினரும் பேரணி!", "raw_content": "\nவியாழன், 3 டிச 2020\nஒரே நேரத்தில் இரு அணியினரும் பேரணி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தன்று, அதிமுகவின் இரு அணியினரும் சென்னை அண்ணா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் செல்வதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளதை முன்னிட்டு அதிமுகவின் இரு அணிகளும் நினைவு நாள் நிகழ்வுக்குத் தயாராகிவருகின்றன.\nஇதுகுறித்து தினகரன் வெளியிட்டிருந்த அறிக்கையில், “டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை மவுன ஊர்வலம் சென்று மெரினாவிலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்க உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனுமதி கேட்டு தினகரன் ஆதரவாளர் வி.பி.கலைராஜன் சென்னை மாநகர ஆணையரிடம் மனுவும் அளித்துள்ளார்.\nதொடர்ந்து ஒருங்கிணைந்த எடப்பாடி-பன்னீர் அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது. முதல்வர் - துணை முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் தொண்டர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில், ஒரே இடத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கும் என்று இரு அணியினரும் அறிவித்துள்ள நிலையில், இரு அணியினரும் தங்களுடைய பலத்தைக் காட்டுவதற்கு அதிகளவில் தொண்டர்களைத் திரட்ட உள்ளனர். எனவே, இரு அணியில் ஒருவருக்கே பேரணி நடத்த அனுமதி வழங்கப்படலாம். அரசு நிர்வாகம் எடப்பாடி தரப்பில் உள்ள நிலையில், தினகரன் அணியினருக்கு பேரணி செல்வதற்குக் காவல் துறை அனுமதிக்காத நிலை ஏற்படும். எனவே, முன்பு பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வாங்கியது போல, தினகரன் தரப்பிலிருந்து நீதிமன்றத்தை அணுகி அனுமதி வாங்கியும் பேரணி நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு அணிகளின் தொண்டர்களும் அதிகளவில் திரளக் கூடிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளதால் அமைதிப் பேரணி, அமைதியான முறையில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையிலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இரு அணியினரும் ஒரே நேரத்தில் மாலை அணிவிக்க அனுமதி கோரியதால், அன்றைய தினத்தில் புதுக்கோட்டை நகரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதன், 22 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/23/1511420389", "date_download": "2020-12-03T20:48:35Z", "digest": "sha1:YVIT533WBGATRZPODPVVEJKTKA6KOBYO", "length": 4557, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: வாட்ஸ் ஆப் குழு தொடங்கிய ஸ்மார்ட் வகுப்பு!", "raw_content": "\nவியாழன், 3 டிச 2020\nவாட்ஸ் ஆப் குழு தொடங்கிய ஸ்மார்ட் வகுப்பு\nவாட்ஸ் ஆப் மூலம் இணைந்த நண்பர்கள், உடுமலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கியுள்ளனர்.\nவாட்ஸ் ஆப் மூலம் ஒரு குழுவை தொடங்கி இயலாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தக் குழுவில் 70 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ளவர்களில் பலருக்கும் பலரது முகம் தெரியாது. பேசியதும் இல்லை.\nஇதுவரை ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சமூக சேவை செய்துவருகின்றனர். குழுவில் உள்ள நண்பர்கள் மூலம், என்ன உதவி, யாருக்கு என்பதைப் பதிவிட்ட பின், அக்குழு உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று, விசாரிக்கின்றனர். அதன்பின், தொகையாகவோ அல்லது அவர்களுக்குத் தேவையானதையோ செய்து தருகின்றனர் இந்த வாட்ஸ் ஆப் குழு நண்பர்கள்.\nஅந்தவகையில் தான் உடுமலை அருகே உள்ள வெஞ்சமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பு கிடைத்துள்ளது. சிறப்பான ஆசிரியர்கள், திறமையுள்ள குழந்தைகள் இருந்தும், அவர்களுக்கான தொழில்நுட்ப வசதி போதிய அளவில் இல்லை என, குழு நண்பர் ஒருவரால் பதிவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப் குழுவினர் நேரடியாகப் பள்ளிக்கு சென்று விசாரித்து ஸ்மார்ட் வகுப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.\nதற்போது, பணிகள் முழுமையாக நிறைவடைந்து ஸ்மார்ட் வகுப்பு தொடக்க விழா நேற்று (நவம்பர் 22) நடந்தது. குழு அட்மின், பாபு சபாபதி மற்றும் உறுப்பினர்கள் தொடங்கிவைத்தனர். இந்த விழாவில் கல்வி அதிகாரிகளும் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.\nசமூக வலைத்தளத்தை சரியான வழியில் பயன்படுத்தினால், புதிய மாற்றத்தை உருவாக்கலாம் என, செயல்பட்டு வருகிற 'நாட்டாம தீரப்ப மாத்து' என்ற வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள அனைவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nவியாழன், 23 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=naan%20idea%20kodukkala%20indah%20vellaiyandhan%20koduthan", "date_download": "2020-12-03T19:44:53Z", "digest": "sha1:V6JN5FTH2IELFKPSTDWHZVR2DJJ3M4PB", "length": 9192, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | naan idea kodukkala indah vellaiyandhan koduthan Comedy Images with Dialogue | Images for naan idea kodukkala indah vellaiyandhan koduthan comedy dialogues | List of naan idea kodukkala indah vellaiyandhan koduthan Funny Reactions | List of naan idea kodukkala indah vellaiyandhan koduthan Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா\nலேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல\nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \nநான் சொல்றது பஉனக்கு புரியுதா\nநீங்களே காமெடி பண்ணிட்டா ��ப்புறம் நா எதுக்குடா\nநூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது\nநாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nநான் வேட்டைக்கு போகும்போது சாப்பிட உட்கார்ந்த இன்னுமா சாப்பிட்டுகிட்டு இருக்க \nஆமாம் நான் தான் கோபால்\nஅதுதாண்டா அன்னைக்கு கட்டிலோட தூக்கிகிட்டு போனானுங்களே\nடேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/sathguru-sri-rajalinga-swamigal/my-journey-towards-self-realization-rajalinga-swamigal/guru-mahadevs-teachings-significance-of-brahma-muhurtham/", "date_download": "2020-12-03T20:28:14Z", "digest": "sha1:LOKNZSCET65YSAYNVPUT6IOT4FIZZW5Q", "length": 17907, "nlines": 257, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "07. Guru Mahadev on the Significance of Brahma Muhurtham |", "raw_content": "\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ மஹானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/divya-prabandham/thirumangaiyalwar/150-8-2.html", "date_download": "2020-12-03T20:44:16Z", "digest": "sha1:ABKCSB4RGYVYYK4V3T7ZGMOAN2JUJQIJ", "length": 10546, "nlines": 184, "source_domain": "www.deivatamil.com", "title": "8ஆம் பத்து - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nபெரிய திருமொழி எட்டாம் பத்து\n8ஆம் பத்து 1ஆம் திருமொழி\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.1\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.2\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.3\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.4\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.5\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.6\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.7\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.8\nயாம் என்றே பயில்கின் றாளால்,\nதம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.9\nமன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2) 8.1.10\n12/06/2010 3:52 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n12/06/2010 3:32 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n12/06/2010 3:41 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம்\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம் 20/11/2020 3:10 PM\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம் 19/10/2020 9:56 AM\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.e-activo.org/ta/inmigracion-en-ccaa/guia-recursos-inmigrante-madrid/", "date_download": "2020-12-03T20:25:03Z", "digest": "sha1:ECSVWCWPED6IOTG4GFMUWQ3NLVWATAUX", "length": 10337, "nlines": 112, "source_domain": "www.e-activo.org", "title": "Recursos para la población inmigrante en Madrid | eactivo | குடியேறுபவர்கள் ஸ்பானிஷ்", "raw_content": "\neactivo நாம் அந்த வளங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்க��்பட்ட ஒரு வலைப்பதிவு, பயிற்சி, செய்தி, நாங்கள் ஸ்பானிஷ் கற்றல் கற்பித்தல் சுவாரசியமான கருதுகின்றனர் என்று பிரதிபலிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்.\nஸ்பானிஷ் உடற்பயிற்சிகள் செயலில் அடுக்கு\nஸ்பானிஷ் சொத்துக்களை Videocasts ஸ்பானிஷ் பேச\nசெயலில் ஸ்பானிஷ் பாட்கேஸ்ட்ஸ் ஸ்பானிஷ் அறிய\nDelia மற்றும் Begona பாட்கேஸ்ட்ஸ்\nரெக்கார்ட்ஸ் மாதம் தேர்வு கூடும் 2020 (2) அக்டோபர் 2016 (1) நவம்பர் 2015 (1) கூடும் 2015 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (1) ஆகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) கூடும் 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (2) டிசம்பர் 2013 (1) நவம்பர் 2013 (1) அக்டோபர் 2013 (1) செப்டம்பர் 2013 (1) ஆகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (2) கூடும் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (1) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (1) டிசம்பர் 2012 (1) அக்டோபர் 2012 (2) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) ஜூன் 2012 (1) கூடும் 2012 (1) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (2) நவம்பர் 2011 (4) ஆகஸ்ட் 2011 (3) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) அக்டோபர் 2010 (1)\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nA1 A2 கல்வியறிவு பி 1 B2 C1 C2 பாடல்கள் சீன படிப்புகள் நகைச்சுவையான அகராதிகள் எழுது கேட்க ஸ்பானிஷ் மாணவர்கள் ஸ்பானிஷ் ஆய்வு வெளிப்பாடுகள் இலக்கணம் ஆண்கள் மொழிகளை படங்கள் விளையாட்டு கல்வியறிவு அளவீடுகள் கடிதங்கள் கைந்நூல் (பாடப்புத்தகம்) பெண்கள் தேசிய பெயர் ஸ்பானிஷ் பெயர்கள் செய்தி வார்த்தைகள் போட்காஸ்ட் கவிதை அறிக்கை தொழிலை வழிமுறையாக வளங்களை தன்னாட்சி சமூகங்கள் subjunctive மாணவர் வேலை படியெடுத்தல் videocast பாஷாஞானம் அரபு\nஇங்கே நீங்கள் பயிற்சிகள் மற்ற வலைத்தளங்களில் காணலாம், அகராதிகள், வலைப்பதிவுகள், podcasts மற்றும் நாள் உங்கள் நாளில் உங்களுக்கு உதவும் என்று நடைமுறை தகவல்களை பகுதிகளில் இணைப்புகள். ஆசிரியர்கள் சுவாரஸ்யமான வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் இணைப்புகள் ஒரு தேர்வு கண்டுபிடிக்கும்.\nநீங்கள் கீழே உள்ள இணைப்புகளை தேவை எல்லாம்.\nஸ்பானிஷ் தீவு பள்ளி. விளையாட்டு, வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பயிற்சிகள் ஸ்பானிஷ்\nPracticaespañol, பயிற்சி, அளவீடுகள், வீடியோக்கள், உண்மையான செய்தி\nபயிற்சிகள் ஸ்பானிஷ் இன்ஸ்டியூடோ செர்வாந்தேஸ்\nகல்லூரி செர்வாந்தேஸ் அளவில் ஸ்பானிஷ் அளவீடுகளும்\nராயல் ஸ்பானிஷ் அகாடமி அகராதி\nகாலின்ஸ் அகராதி ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nஇரண்டாம் தாய்மொழிகள் மற்றும் குடியேற்றம்\nஸ்பானிஷ் பல்வேறு உச்சரிப்புகள் விளையாட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125119/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-12-03T20:39:43Z", "digest": "sha1:WQ4WEC5IU5L7WAYETRYDUVL3TOVIGRE2", "length": 8404, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nவெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nவெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு, போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.\nவெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு, போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பான அறிக்கையில், வெங்காயம் பதுக்கப்பட்டதால், விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளதாகவும், தற்போது ஒரு கிலோ வெங்காயம் 130 ரூபாய் வரை விற்கப் படுவதாகவும் மு.க.ஸ்டாலின் சுட்டிகாட்டி உள்ளார்.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள் ளார். எனவே, இதற்குப் பிறகாவது வேளாண் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொ���்டுள்ளார்.\nடிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு\nபோஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி\nஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை:கமல்ஹாசன் கேள்வி\nஇந்த மாத இறுதி (அ)ஜனவரியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி-எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தகவல்\nபுரெவிப் புயல்: தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nபுரெவி புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்\nபுயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை\nபுரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126154/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:33:13Z", "digest": "sha1:D5MSJJGERFQMR4GD64TPBVA2MB4OWZYB", "length": 8286, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nநடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடைபெற��ம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..\nபொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத் தேர்வு ஆன்லைன் மூலமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத் தேர்வு ஆன்லைன் மூலமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nநடப்பு செமஸ்டருக்கான செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 17- ந் தேதியும், எழுத்து தேர்வு நவம்பர் 26-ந் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பருவ தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 60 மதிப்பெண்களுக்கான தேர்வு ஒரு மணி நேரத்திற்கு நடைபெறும் என்றும், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு எழுத வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது மறு தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர்\nநாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக நிவர் கரையை கடக்க கூடும் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்\nசென்னையில் அமித் ஷா - முதலமைச்சர் வரவேற்பு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்\nஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது - அலகாபாத் உயர் நீதிமன்றம்\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு ���ுல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/oct/101026_germ.shtml", "date_download": "2020-12-03T21:02:46Z", "digest": "sha1:476Y3IVBOFGRZI3DOOUFPYHUS3XEY4WO", "length": 23613, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை எதிர்கட்சி பராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டனர்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஅகதிகளுக்கு எதிராக ஜேர்மன் அதிபர் ஆத்திரமூட்டல்\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர், ஜேர்மன் அதிபரும், கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவருமான அங்கேலா மேர்க்கெல், ஜேர்மனி தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்று தனது புத்தகத்தில் எழுதிய அப்போதைய ஜேர்மன் மத்திய வங்கி அதிகாரி திலோ சராஸினால் முன்னெடுக்கப்பட்ட இனவாத நிலைகளிலிருந்து தம்மைத்தாமே விலகியிருக்க கோரியிருந்தார். அந்தச் சமயத்தில், சராஸினின் சித்தாந்தங்கள் \"சிறிது உதவக்கூடிய மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை\" என்று மேர்க்கெல் அறிவித்தார்.\nஅப்போதிருந்தே, சராஸினின் பிரச்சாரத்தில் மேர்க்கெல் இணைந்துகொண்டார். கடந்தவார இறுதியில் நடந்த கிறிஸ்துவ ஜனநாயக இளையோர் மாநாட்டில் பேசிய அவர், ஜேர்மனியில் பன்முக கலாச்சார சமூகம் இறந்துவிட்டது என்று கூறினார். \"இந்த பன்முக கலாச்சார அணுகுமுறை தோற்றுவிட்டது, முற்றிலும் தோற்றுவிட்டது\" என்று கலந்துகொண்ட CDU வின் இளையோர் இயக்கத்தின் பிரதிநிதிகளான சமூக பதவி ஆசைகொண்ட மற்றும் உற்சாகமான பணியாளர்களிடையேயும் அவர் கூறினார்.\nபவேரியனை சேர்ந்த கிறிஸ்தவ சமூக யூனியனின் (CSU) தலைவர் ஹார்ஸ்ட் சீஹோவர் இன்னும் அதிகமாகவே ஜேர்மனி, அகதிகளுக்கு ஆதரவான நாடு அல்ல என்றும், அகதிகளை கட்டுப்படுத்தும் அதன் கொள்கையில் தளர்வு கூடாது என்றும் கூறினார். \"CSU ஆகிய நாங்கள்\",\" ஜேர்மனிய ஆதிக்கத்திற்கு ஆதரவாகவும், பன்முக கலாச்சாரத்திற்கு எதிராகவும் உள்ளோம். பன்முக கலாச்சாரம் செத்துவிட்டது.\nவெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் தேசிய பிறப்பிடங்களைக் கொண்ட மக்கள் சமத்துவ அடிப்படையில் ஒன்றாக வாழ்வதற்கான இந்த உரிமை மறுப்பு, ஜ��ர்மனின் பழைய கறுப்பு அத்தியாயத்தை நினைவூட்டுகிறது. 1920 களில், \"ஜேர்மன் மக்களின் உடலில் அந்நியமானவர்களுக்கு\" எதிராக போராடிய நாஜிக்கள் மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் பாரம்பரிய பிரிவினரையும் பல தேவாலய பெருமக்கள் உள்ளிட்டவர்களையும் அது கொண்டிருந்தது. இவ்வாறு கருதப்பட்ட யூதர்கள் \"களங்கப்பட்டவர்களாக\" கருதப்பட்டு, பிற்காலத்தில் இனவாத சட்டங்களின் அடிப்படையில் இழிநிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் அழிக்கப்பட்டார்கள்.\nவார்த்தைகள்தான் இங்கு மாறியுள்ளது. \"ஜேர்மன் மக்களின் உடல்\" ஜேர்மன் ஆதிக்க கலாச்சாரத்தால் மாற்றப்பட்டது. யூதர்களுக்குப் பதிலாக, இஸ்லாமியர்கள் அவமதிப்புக்கு ஆளானார்கள். ஆனால் உள்ளடக்கம் அதுவாகவேதான் இருந்தது. ஜேர்மனிய ஆதிக்க கலாச்சாரத்திற்கு (அது என்ன அர்த்தமாகவேனும் இருந்துவிட்டுபோகட்டும்) அடிபணிய தயாராக இல்லாத அகதிகள், அபராதங்களையும், நாடு கடத்தலையும் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.\nCSU வின் பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் டாப்ரின்ட், \"ஒரு மில்லியன் மக்கள் ஜேர்மனியுடன் ஒன்றிணைய தயாராக இல்லை\" என்று கூறுகிறார். CSU தலைவர் ஸீஹோவர், இத்தகைய அகதிகள் சமூகநல உதவிகளை திரும்பபெற்றுக்கொள்வது வரை பல்வேறு அபராதங்களையும்\" பெறவேண்டும் என்கிறார். \"ஜேர்மன் சமூகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் தங்களது குடும்ப உறுப்பினர்களை\" தடுப்பவர்களும் கூட தண்டிக்கப்படுகிறார்கள்.\nஇவைகள் வெற்று மிரட்டல் அல்ல. எதிர்வரும் வாரத்தில், கட்டாய திருமணங்கள் மீதான சட்டம் குறித்தும், \"ஒன்றிணைய\" மறுப்பவர்கள் குறித்தும் ஜேர்மனிய அமைச்சரவை முடிவு செய்யும். தற்போதுள்ள சட்டத்தின் கீழே இவற்றுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர வசதியுள்ள கட்டாய திருமணங்கள் பிரச்சனை வேலைவாய்ப்பின்மை, வறுமை அல்லது மொழித் திறன் குறைவு போன்றவற்றின் காரணமாக ஏற்கனவே சமூகரீதியில ஓரம்கட்டப்பட்டவட்டர்களுக்கு எதிரான சட்டபூர்வமான திட்டமிட்ட அவமதிப்பு மூடிமறைப்பதற்காக எழுப்பப்படுகிறது.\nகுடியேறியவர்களை விட வெளிநாட்டில் சென்று குடியேறியவர்களின் எண்ணிக்கையை ஜேர்மன் அதிகம் கொண்டுள்ளதாக ஒருவர் கருதும்போதுதான், குடியேற்றம் மற்றும் \"ஒன்றிணைப்பு\" மீதான விவாதத்தைக் காட்டிலும் அது இன்னும் அதிக அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ��வொரு ஆண்டும் ஜேர்ம்னிக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், அதிகம் பேர் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் அதிக தகுதிவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை நாடவேண்டியதுள்ளதாகவும் தொழிற்துறை அமைப்புகள் புகார் கூறிக்கொண்டிருக்கின்றன.\n\"ஒன்றிணைப்பு\" தோல்வி ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுவதால், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்கள், ஜேர்மன் மொழி மற்றும் வரலாறு குறித்த வகுப்புகளில் மிகச்சிறிய சதவிகித குடியேறியோரே கலந்துகொள்ள மறுப்பதாக தெரிவித்துள்ளனர். ஜேர்மன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிகோருவோருக்கு கிடைக்கும் இடங்கள் பற்றாக்குறையாக உள்ளன. மற்றைய பலவற்றைப் போன்றே வரவுசெலவுத்திட்ட குறைப்புக்கு இந்த வகுப்புகளும் பலியாகிவிட்டன.\nஆக மேர்க்கெலின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணமென்ன எப்போதும் இல்லாத அளவில் நாட்டில் \"அன்னிய ஊடுருவல்\" ஏற்படப்போகிறது என்று கூறப்படுகின்ற இந்த பிரச்சாரம் எதற்காக\nகருத்துக்கணிப்பில் CDU வின் பரிதாபகரமான நிலையை சில விமர்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். குடியேறியவர்களுக்கு எதிரான அவருடைய குரூரமான தாக்குதலுடன், சமீபகாலமாக தோல்வி அறிகுறிகளைக் காட்டும் தனது சொந்த வலதுசாரி கட்சியை மீண்டும் வெற்றியடையச் செய்யுமாறு மேர்க்கெல் கோரி வருகிறார். மேர்க்கெலின் இந்த பல்டி முற்றிலும் கட்சிக்கான தந்திரோபாயங்களாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nஇது ஒரு பங்கு வகிக்கலாம் என்றபோதிலும், அதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்தும் விளக்கங்கள் மேலெழுந்தவாரியாக இருக்கின்றன. மேர்க்கெலும் சமூக ஜனநாயக் கட்சி (SPD) உள்ளடங்கலான அவரது ஜேர்மன் ஆளும் தட்டின் செல்வாக்குமிக்கவர்களின் பெரிய படையும் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களுக்கு பிரதிபலிக்கின்றனர்.\n2008 செப்டம்பரில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதிலிருந்தே ஐரோப்பா முழுவதும் வர்க்க பதட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கூர்மைப்பட்டன. கிரேக்கம் பிரெஞ்சு மற்றும் ஸ்பெயினில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், தங்களது அரசுகள் திணிக்கும் பயங்கரமான திட்டங்களுக்கு எதிராக வீதிகளில் திரண்டு போராடினர்.\nஜேர்மனியில், தொழிற்சங்கங்களிடமிருந்து கிடைத்த உறுதியான ஆதரவு காரணமாக அதுபோன்ற போராட்டத்தை அரசாங்கத்தால் இவ்வளவு தூரத்திற்கு தவிர்க்க முடிந்தது. ஆனால் நிலைமைகள் மாறுவதற்கு முன்னர் அது எவ்வளவு காலத்திற்கு என்ற ஒரு கேள்வியாக மட்டுமே அது உள்ளது. Hartz IV நல ஊதியங்களையும், ஆட்டம் காணும் வேலைகளையும் நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களால் ஏற்கனவே தெருமுனை கூட்டங்களை மட்டுமே நடத்த முடிந்தது. ஸ்ருட்கார்ட்டில் ஏராளமான முன்னாள் CDU ஆதரவாளர்கள் உள்பட மத்திய தர வர்க்கத்தின் பிரிவினர் உள்ளடங்கலாக கலகத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த சூழ்நிலைகளின் கீழ்தான், ஆளும் வர்க்கம் முயற்சித்து பார்த்த மற்றும் உண்மையான தந்திரோபாய முறைகளின் மீது மீண்டும் திரும்புகின்றது. இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான எந்த ஒரு வழியையும் அளிக்க திறனற்று, சமூக வாழ்க்கையினுள் தேசியவெறி மற்றும் இனவாத நச்சை புகுத்த அது கோருகிறது.\nஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனி ஆட்சியை எதிர்ப்பவர்களின் தைரியத்தை புகழ எப்போதுமே தயாராக இருக்கும் கிழக்கு ஜேர்மனியிலிருந்து வந்த மதகுருவின் மகளான மேர்க்கெல், நாஜிக்களின் ஆதரவை பெறுவதற்கு தயங்கியதே இல்லை.\nமேர்க்கெல்லின் தேசியவாத புலம்பலுக்கு சர்வதேச காரணங்களும் உள்ளன. மற்ற கலாச்சாரங்கள் மீதான அவரது தாக்குதல், சொந்த நாட்டிலுள்ள குடியேற்றவாசிகள் மீது மட்டுமே ஆனது அல்ல, உலக அரங்கில் உள்ள ஜேர்மனியின் பொருளாதார மற்றும் அரசியல் எதிரிகள் மீதும்தான். இது ஜேர்மன் தேசியவாதத்தின் பாரம்பரிய கூக்குரலான \"ஜேர்மனியின் ஆத்மா உலகை குணப்படுத்தும்.\" என்பதை நினைவூட்டுகிறது.\nஜேர்மனிய ஆளும் வர்க்கம், தனது பலத்தை பயன்படுத்துவதற்கு தயங்காது, உலக அரசியலில் ஒருவித அதிக ஆவேசமான முறையில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுடன் கூடிய அன்னிய கொள்கையையுடன் இணைந்த ஜேர்மன் பொருளாதார விரிவாக்க நோக்கங்களை சாத்தியமாக்கிய சர்வதேச அமைப்புகள் உடைந்துகொண்டிருக்கின்றன.\nஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தனது இராணுவ தோல்வியால் NATO பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதோடு, ஐரோப்பா மற்றும் அமெரிக்கவுக்கு இடையேயான நாணய மற்றும் வர்த்தக பதட்டங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே, பேர்லின் அதன் பலவீனமான எதிரிகளை அழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்திக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலுக்கு அனுமதிக்கும் வகையில் ஒரு பயங்கரமான வர்க்கப் போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.\nமற்றைய கலாச்சாரங்களுக்கு எதிரான மேர்க்கெல்லின் பிரச்சாரம் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும். அது வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக மட்டுமே அல்லாமல், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராகவும் வழிந்டத்துப்படுகிறது. அது சர்வாதிகார வடிவிலான ஆட்சிக்கும், இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவும் மற்றும் போருக்கும் தயார்ப்புசெய்யவும் சேவை செய்கிறது.\nநாஜிக்களின் யூத எதிர்ப்பு, தொழிலாளர்கள் இயக்கத்திற்கு எதிரான அவர்களது தாக்குதலுடன் நெருக்கமான தொடர்புடையது என்பதை நினைவுகூர வேண்டும். முதல் தடுப்புமுகாம்கள் யூதர்களுக்காக அமைக்கப்படவில்லை, ஆனால் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் தலைவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. தொழிலாளர் அமைப்புகள் நாஜிக்களால் அழிக்கப்பட்டதுதான், இரண்டாம் உலகப் போர் மற்றும் யூத படுகொலைகளுக்கு வித்திட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vagupparai-9.html", "date_download": "2020-12-03T19:38:10Z", "digest": "sha1:P43XJIBGRVX3QARQ3T3P7WLVDLHFWMHV", "length": 30337, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பொதுக்காசை ஆட்டை போட்ட சம்பவம்!- வகுப்பறை வாசனை -9- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்", "raw_content": "\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் புரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு போராட்டத்துக்கு செல்ல முயன்ற 100 தமிழக விவசாயிகள் கைது விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஆர்பாட்டம் ’தமிழ் மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம்’ – ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்���ு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் 7.5% இடஒதுக்கீட்டின்படி ஏழை மாணவர்களின் இடம் உறுதிசெய்யப்படும்: தமிழக அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nபொதுக்காசை ஆட்டை போட்ட சம்பவம்- வகுப்பறை வாசனை -9- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\n1967, ஜூன் மாதம். ஆறாம் வகுப்பில் சேர்ந்திட எனது தந்தையாருடன் உயர்நிலைப் பள்ளிக்கூடம் போனேன். எனது அண்ணன்கள்…\nபொதுக்காசை ஆட்டை போட்ட சம்பவம்- வகுப்பறை வாசனை -9- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\n1967, ஜூன் மாதம். ஆறாம் வகுப்பில் சேர்ந்திட எனது தந்தையாருடன் உயர்நிலைப் பள்ளிக்கூடம் போனேன். எனது அண்ணன்கள் படிக்கிற பள்ளியில் நானும் சேர்ந்து படிக்கப் போவதால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே வளாகத்தில் வலதுபுறம் தொடக்கப் பள்ளியும், இடதுபுறம் உயர்நிலைப் பள்ளியும் இருந்தன. பள்ளியின் மையத்தில் இருந்த பெரிய காரைக் கட்டடத்தில் எதிரெதிராகத் தலைமை ஆசிரியர் அறைகள் இருந்தன. கடந்த ஐந்தாண்டுகளாகப் படித்த தொடக்கப் பள்ளிக்கூடத்தை விலகி நின்று பார்த்தேன். ’பொடிப் பயலுக ஓடித் திரியுறானுக’ என்று அலட்சியம் என் மனதில். நான் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது, எங்களுடன் வந்திருந்த கடைப்பையன் தலைமையாசிரியருக்கும், அங்கிருந்த பிற அலுவலர்களுக்கும் காளி மார்க் கலர் பாட்டிலின் சிங்கியைத் திறந்து, குடிப்பதற்காகக் ��ொடுத்தார். ஆறாம் வகுப்பு பி பிரிவு வகுப்புக்குப் போனேன். எனது சட்டைப் பையில் மை ஊற்றி எழுதும் பேனா இருந்தது, உற்சாகமளித்தது. பென்சிலில் இருந்து பேனா என்பதும், சிலேட், குச்சி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள். பென்சிலைச் சீவி எழுத வேண்டிய வேலை இனிமேல் இல்லை. சில நேரங்களில் பென்சிலைச் சீவுவதற்குப் பதிலாகக் கை விரலைச் சீவி, ரத்தம் சிந்தும் விரலைச் சூப்பிடத் தேவையில்லை. அப்புறம் நான் இப்பொழுது ஹைஸ்கூல் மாணவன்; பெரியவன் என்ற எண்ணம் மனதில் பொங்கியது. இன்றைக்கு ஆறாம் வகுப்பு, அடுத்த வருஷம் ஏழாம் வகுப்பு, அப்புறம் எட்டு… இப்படியே பதினைந்தாம் வகுப்புவரை படிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டேன். எங்கள் ஊர்ப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வரை இருப்பது தெரியும். அடுத்துப் படிக்க மதுரைக்குப் போக வேண்டும்.\nபேனாவுக்குத் தினமும் மை ஊற்றுவது, பெரிய விஷயம். நான் தினமும் எனது தந்தையாரின் கடைக்குப்போய், பேனாவில் மையை நிரப்புவேன் ஒரு காசு கொடுத்து, பள்ளிக்கு எதிரில் இருக்கிற கடையில் பேனாவுக்கு மையை ரொப்பிக்கொள்ளக் காலையில் மாணவர் கூட்டம் காத்திருக்கும். பெரும்பாலான மாணவர்களின் பேனாவில் மை கசிந்து, கை விரல்களும், சட்டையும் மைக்கறையாக இருக்கும். வாத்தியார் கரும்பலகையில் எழுதுவதை நோட்டில் எழுதும்போது, பேனா மக்கர் பண்ணும். பேனாவின் கழுத்துக்கட்டையைக் கழற்றிப் பார்த்தால், உள்ளே மை இருக்காது. அப்புறம் பக்கத்துப் பையனிடம் ஏழெட்டுச் சொட்டுகள் மைத்துளிகளை நிப்பின் வழியாகக் கடன் வாங்கி, நிரப்பிக்கொண்டு எழுத வேண்டும். சிலர், பேனாவின் நிப்பைப் பல்லால் கடித்தும், நிப்பின் முனையைச் சிமிண்டுத் தரையில் மெல்ல உரசியும் எப்படியாவது எழுதிட முயலுவார்கள். தமிழாசிரியர் சண்முகம் ஐயா, ‘என்னடா பேனாவுக்குப் பிரசவம் பார்க்குறீயா’ என்று கிண்டலாகச் சொல்வதைக் கேட்டு, எல்லோரும் சிரிப்போம்.\nஆறாம் வகுப்பில் ஏ பிரிவில் மாணவிகளும், பி, சி பிரிவுகளில் மாணவர்களும் இருந்தனர். தொடக்கப் பள்ளியில் பெண்/ஆண் பேதமில்லாமல் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்த சூழல், உயர்நிலைப் பள்ளியில் பிரிவினைக்குள்ளானது. பசங்களைப் பொருத்தவரையில் பொம்பளைப் பிள்ளைகள் இல்லாத வகுப்பு, உற்சாகமளித்தது; இனிமேல் எல்லாவிதமான வால்த்தனங்���ளும் செய்திடலாம்; அவர்களைக் காட்டிக் கொடுக்க யாருமில்லை என்று மகிழ்ந்தனர். ஆறாம் வகுப்பில் பெண்/ஆண் என்ற பால் பாகுபாடு, மாணவர்களுக்கு இடையில் வேறுபாடுகளைக் கூட்டியது. ஒரே வளாகத்தில் படித்தாலும், வகுப்பில் ஆணும், பெண்ணும் பிரிந்திருக்க வேண்டுமென்ற சூழலில் படித்தோம்.\nஆறாம் வகுப்பு ஆசிரியர் அடைக்கலம் சார், தினமும் வகுப்புகள் நடைபெறும் பாட அட்டவணையைக் கரும்பலகையில் எழுதி, இனிமேல் அதன்படி பாடம் நடத்தப்படும் என அறிவித்தார். பி.டி.பீரியட் எனப்படும் விளையாட்டு, ஓவிய வகுப்பு, கைவேலை வகுப்பு என்ற அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அப்புறம் வகுப்பு ஆசிரியர்தவிர வேறு ஆசிரியர்களும் பாடம் நடத்த வருவார்கள் என அறிந்தேன். தொடக்கப் பள்ளியில் ஒரு வகுப்பில் ஒரே ஆசிரியரிடம் வருஷம் முழுக்கப் படிக்க வேண்டும். அது, ஒருவகையில் அலுப்பூட்டுவதாக இருந்தது. ஆறாம் வகுப்பில் என்னுடன் தொடக்கப் பள்ளியில் படித்தவர்களில் சிலர் சேர்ந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். எல்லாம் தெரிந்தது போன்ற மனநிலையுடன் வகுப்பறையில் குதூகலமாக இருந்தோம். இனிமேல் யாரும் எலிமண்டரி ஸ்கூல் பையன் என்று மட்டமாகச் சொல்ல மாட்டார்கள்; இப்ப நான் ஹைஸ்கூல் மாணவன். ஆனால், ஆசிரியர்கள் பார்வையில் நாங்கள் பொடிப் பசங்கள். அதிலும் 9,10,11 ஆம் வகுப்புகளில் படிக்குற அண்ணன்கள் எங்களைச் சின்னப் பசங்களாகக் கருதி, நடத்துவதும், வேலை சொல்வதும் எங்களுக்குக் கொஞ்சம் வருத்தம் அளித்தது.\nஆறாம் வகுப்பில் சேர்ந்தவுடன், கடந்த ஆண்டு ஆறாவது வகுப்புப் படித்த அண்ணனிடமிருந்து பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கினேன். பொதுவாக நல்ல நிலையில் இருக்கிற பழைய பாடப் புத்தகங்களைத்தான் பெரும்பாலான மாணவர்கள் விலைக்கு வாங்கிப் படித்தனர். பாடத் திட்டம் மாறும்போது புதிய புத்தகங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டுப் பிள்ளைகள் அடுத்தடுத்து இருந்தமையினால், பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்குப் புத்தகங்கள், நோட்டுகள், பேனா வாங்குவதற்குப் பணம் செலவழித்திடப் பெற்றோர் சிரமப்பட்டனர். அந்தக் காலத்தில் கிராமத்துச் சுவர்களில் சிவப்புப் பெயிண்டில் முக்கோணம் வரைந்து, ஆணும், பெண்ணும், மூன்று குழந்தைகளு���் அடங்கிய படம் வரைந்து, ’நாம் இருவர், நமக்கு மூவர்’ என்ற விளம்பரத்தைச் சுகாதாரத் துறை செய்திருந்தது. விளம்பரத்தை வாசிக்கிற சிறுவர்களுக்கு ஒன்றும் புரியாது. பெற்றோர்களும் அந்த விளம்பரத்தைப் பொருட்படுத்தவில்லை.\nஏழாம் வகுப்பில் படிக்கும்போது, நான் செலுத்த வேண்டிய பள்ளிக் கட்டணம் இரண்டு ரூபாய். அதைக் கொடுப்பதற்குக்கூடச் சிரமப்பட்ட மாணவர்கள் இருந்தனர். என்னுடைய தந்தையார், எல்லாப் பொருட்களும் விற்கிற ஸ்டேஷனரி ஸ்டோர் வைத்திருந்தார். அந்த ஊரில் எங்கள் குடும்பம் வசதியானது. கடையில் இருக்கிற என் தந்தையாரிடம் போய்ப் பள்ளிக் கட்டணம் இரண்டு ரூபாய் கேட்டால், நாளைக்குக் கொடுக்கலாம், என்பார். அவரிடம் எப்பொழுது போய்ப் பணம் அல்லது ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றாலும் ’நாளைக்கு’ என்று சொல்வது வழக்கம். குழந்தைகள் கேட்டவுடன் கொடுத்துவிட்டால், பணத்தின் அருமை தெரியாது என்பது அவருடைய நோக்கம் என்று பின்னர் புரிந்தது. அது, குழந்தை வளர்ப்பில் அடிப்படையானது. பள்ளியில் படிக்கிற என்னுடைய குழந்தைகள், ஏதோவொரு விஷயத்திற்காக உடனடியாகப் பணம் வேண்டுமென்று கேட்கும்போது, அவசரமில்லையெனில் நாளைக்குத் தரலாம் என்று சொன்னேன். அப்பொழுது அவர்கள் என்ன நினைத்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை.\nஆறாம் வகுப்பு ஆசிரியர் அடைக்கலம், அருமையாகப் பாடம் நடத்துவார். அவர் பாடம் நடத்துவதைக் கவனமாக கவனித்தால் போதும் எல்லாம் புரிந்துவிடும். வகுப்பில் வேடிக்கை பார்க்கிற மாணவர்களைக் ’’கழுதை, கழுதை என்று சொல்லித் திட்டுவார். ஒழுங்காகப் பாடம் படிக்காத, தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களை அடித்து நொறுக்கி விடுவார். அவருடைய வகுப்பில் பயத்துடன் மாணவர்கள் இருப்பார்கள். விஞ்ஞானப் பாடம் நடத்திய சக்கு பாய் ஆசிரியை கோபத்துடன், தலைமுடியைப் பிடித்து இழுத்து, குச்சியால் அடி பின்னி விடுவார். நான் பெரும்பாலும் அடி வாங்கியது இல்லை. என்னுடைய வகுப்பறை நண்பர்கள் அடி வாங்கி, வலியால் துடிப்பதைப் பார்க்கும்போது, வருத்தமாக இருக்கும். அடிக்கிற ஆண் ஆசிரியரை அவன், இவன் என்றும், அடிக்கிற பெண் ஆசிரியரை அவள், இவள், அது என்று மாணவர்கள், தனிமையில் வெறுப்புடன் பேசினர். பொதுவாக ஒரு வகுப்பில் படிக்கிற 25% மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்; நான்கைந்து மாணவர்கள்தான் நன்றாகப் படித்தனர். அன்றைய கற்றல் அல்லது கற்பித்தல் முறையில்தான் கோளாறு இருந்தது. வகுப்பறையும், பாடமும் சில மாணவர்களுக்கு ஏன் வெறுப்பை அளித்தன என்பது யோசிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் கற்றலில் பின்தங்கிய மாணவர்களைப் படிக்க வைக்க அன்றைக்குப் பெரும்பான்மையான ஆசிரியர்கள் நம்பியது, குச்சியைத்தான். பள்ளிக்கூடம் ஒருவகையில் சின்னப் பசங்களையும், பொண்ணுகளையும் வறுத்து எடுக்கிற சித்ரவதைக்கூடமாக இருந்தது. என்றாலும் எங்களுடன் அன்பாகப் பேசிய ஆசிரியர்களை நாங்கள் நேசித்தோம்.\nஆறாம் வகுப்பு நடைபெற்ற கட்டடம், செவ்வக வடிவில் நீண்டிருந்தது. பெரிய கூரைக் கட்டடம். அதில் நான்கு வகுப்புகள் நடைபெற்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் இடையில் தடுப்புகள் எதுவுமில்லை. நீண்ட ஹால். தென்னை ஓலையால் பின்னப்பட்ட பெரிய தட்டிகளைக்கொண்டு, தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டுமென வகுப்பு ஆசிரியர் சொன்னார். அதற்காக ஒவ்வொரு மாணவனும் ஐம்பது காசுகள் தரவேண்டுமெனச் சொன்ன ஆசிரியர், என்னைப் பொறுப்பாக்கிக் காசை வசூலித்து, தட்டிகளைக் கட்ட வேண்டுமென்று உத்தரவிட்டார். எல்லோரிடமும் காசை வாங்கியபிறகு, விடுமுறை நாளில் மொத்தம் ஆறு மாணவர்கள், ஊருக்கு வெளியே ஒரு மைல் தொலைவிலிருக்கிற நாடோடி என்பவரின் தென்னந்தோப்புக்குப் போனோம். தென்னங்கிடுகினால் பின்னப்பட்ட எட்டுத் தட்டிகளை விலைக்கு வாங்கி, சுருட்டி கட்டி, தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, பள்ளிக்கு வந்தோம். தட்டிகளை நிறுத்துவதற்கு ஊடு கம்புகளாக ஐந்தாறு அகத்தி மரங்களை ஊருக்குள் போய் வாங்கித் தூக்கி வந்தோம். எங்கள் வகுப்பறையின் ஒரு பக்கத்தில் கம்புகளைச் சுவர்களுக்கு இடையில் நிறுத்தி, தட்டிகளைக் கொச்சக் கயிற்றினால் இறுக்கிக் கட்டினோம். ஒரு வழியாக வேலை முடிந்தபிறகு, இன்னும் பணம் மிச்சமிருக்கிறது என்று நண்பர்களிடம் சொன்னேன். என்னைவிட விவரமான போஸூம், சப்பானியும் டீக் கடைக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு, தேநீர் குடிக்கலாம் என்றனர். எனக்குத் தயக்கமாக இருந்தது. யாராவது ஒருத்தன் ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்தால், பிரச்சினையாகி விடுமென்று பயந்தேன். ’அதெல்லாம் ஒருத்தனும் சொல்ல மாட்டானுக. எல்லாரும் சேர்ந்துதானே செய்யப் போறோம���. சொல்வறனும்தான் மாட்டிக்கிடுவான்.’ என்றனர். எல்லோரும் சேர்ந்து, ஏதோ தின்பண்டம் தின்றுவிட்டு, தேநீர் குடித்தோம். அந்தச் சம்பவம் ரொம்ப நாட்களாக மனதில் நெருடலாக இருந்தது. பொதுக் காசில் தேநீர் குடித்தது தவறு என்று நினைத்துக் கொள்வேன். செய்த வேலைக்குத் தேநீர் குடித்தோம் என்று பின்னர் அமைதியடைந்தேன். என்றாலும் பொதுக் காசை ஆட்டையப் போட்டுத் தேநீர் குடித்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.\n( ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்)\nவகுப்பறை வாசனை 19: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - ‘47 ஆண்டுகள் கடந்து விட்டன’..\nவகுப்பறை வாசனை 18: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - அரசு பொதுத் தேர்வு எழுதிய காதை\nவகுப்பறை வாசனை 17: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பதினொன்றாம் வகுப்புக்குப் போனேன்\nவகுப்பறை வாசனை 16: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - இன்னும் சில அனுபவங்கள்\nவகுப்பறை வாசனை 15: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பத்தாம் வகுப்பில் மீண்டும் மாணவிகளுடன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-04-04-10-22-09/175-19213", "date_download": "2020-12-03T19:16:46Z", "digest": "sha1:DHM4BQSX2XT6VM47TV3MCLQXOBJBZMN4", "length": 8541, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பால்மா விலை அதிகரிப்பு கோரிக்கை நிராகரிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பால்மா விலை அதிகரிப்பு கோரிக்கை நிராகரிப்பு\nபால்மா விலை அதிகரிப்பு கோரிக்கை நிராகரிப்பு\nபால்மா வகைகளின் விலைக��ை அதிகரிக்குமாறு பால்மா கம்பனிகள் முன்வைத்த கோரிக்கையை நுகர்வோர் அதிகாரசபை நிராகரித்துள்ளது.\n'அனைத்து பால்மா கம்பனிகளும் பால்மா வகைகளின் விலையை அதிகரிக்குமாறு கோரியிருந்தன. ஆனால் நாங்கள் அதனை நிராகரித்துள்ளோம்' என நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் இன்று தெரிவித்தார்.\nசில மாதங்களுக்கு முன்னர் பால்மா கம்பனிகளுக்கு நிவாரணமாக வரியொன்றை அமைச்சு நீக்கியதாகவும் அவர் கூறினார்.\n'இந்தத் தருணத்தில் மீள் விலை நிர்ணயம் குறித்து நாங்கள் கவனம் செலுத்தவில்லை. உலக சந்தையில் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது எதிர்காலத்தில் விலை அதிகரிப்பு குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்' என ரூமி மர்சூக் தெரிவித்தார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று ஐவர் மரணம், மொத்தம் 129\n'வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்'\nத.தே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்\nபதவி நீக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abcipold.icu/category/ass_licking", "date_download": "2020-12-03T19:36:10Z", "digest": "sha1:ZQONPG6O4Q4OYLXIO7CXQL5NNWGVLF23", "length": 8860, "nlines": 101, "source_domain": "abcipold.icu", "title": "Watch புதிய இலவச வீடியோ கிளிப்புகள் ஆன்லைன் பிடித்த மற்றும் இருந்து சிறந்த xxx பிரிவுகள் Rimming", "raw_content": "\nபொது நிர்வாணம் மற்றும் பாலியல்\nவெள்ளை தம்பதியினர் தங்கள் கருப்பு நண்பரை கத்ரீனா கைஃப் xxx, வீடியோ மூன்றுபேருக்கு அழைக்கிறார்கள்\nஐஆர் உழுதலுக்குப் பிறகு அவரது தமிழ் செக்ஸ் வீடியோ படம் வாயில் வீசப்பட்ட இயற்கை டீன் நரி கம்ஷாட்\n4 - பொன்னிற ஆப்ரி சின்க்ளேர் ஒரு பெரிய சுரேஷ் keerthy xxx டிக் உறிஞ்சினார்\nஅழகான டார்க் நைட் xxx பிரேசிலிய பதின்ம வயதினருடன்\nபள்ளி மாணவி ஒரு பையனுடன் டேட்டிங் செய்கிறார் அனைத்து xxx\nஎலினார் சன்னி லியோன் புதிய xxx\n18 வயது ஆபாச நகைச்சுவை கழுதை குத\nபழைய அலைகள் xxx, இந்தி செக்ஸ்\nடி. பி ,, நாள், ஆலிஸ் பங்களா புதிய xxx மார்ச்.\nமிண்டி மிங்க் அவரது நண்பர் செரீனா பெல்லா த்ரோன் ஆபாச பிளேயரை நிறுத்துகிறார்\nவாகன நிறுத்துமிடம் 2 இல் ஷகீலா செக்ஸ் படம் என் புண்டையுடன் விளையாடியது\nதயானா பரிசு மற்றும் பெக்கி சூப்பர் எச்டி ஆபாச ஸ்கூல் கிராஃப்ட் 02 - fbb\n- பொன்னிற பைக்கர் நீட்டி செக்ஸ் லெஸ்பியன் செக்ஸ் திரைப்படங்கள்\n- இசபெல்லா டி செக்ஸ் படம் இந்தி மை சாண்டோஸ் தனியாக ஒரு பெரிய ஹார்ட் டிக், பெரிய பட்\nடானா லியா மற்றும் லண்டன் xxx மாமியின் தான்\nகோடையில் பிச் இலவச செக்ஸ் படங்கள்\nபொன்னிற ஆசிய ஆபாச படம் மனைவி மற்றும் கால்கள் - நீண்ட பிபிசி\nதங்கம் வெட்டி எடுப்பவர்கள் நட்சத்திர xxx 1985\nபாணியில் அதிசயமாக கவர்ச்சியான காட்சிகளில் புருமா கொரிய ஆபாச படம்\nரேச்சல் புதிய xxx, திரைப்படம் ஒரு கல்லூரி. எங்கள் 2\nசூப்பர் பஸ்டி கவர்ச்சி, xxx மில்ஃப் கவர்ச்சியான சூசி கிரீம் மூலம் தனது பெரிய புண்டையைப் பெறுகிறார் - ஆம்\nஇரண்டு அழகி xxx மாமியின் படம் லெஸ்பியன் யோனிகள் சாப்பிடுகிறார்கள்\nவயதானவர் ஈரமான புண்டையுடன் புதிய ஹாட்டியை ஈடுபடுத்துகிறார் கன்னடம் செக்ஸ் படம்\nஸ்பானிஷ் பெண்கள் xnxx திரைப்படங்கள் காதல் முரட்டுத்தனமாக உள்ளது\nஎனது முதல் tamil sex full movie முறை லெஸ்பியன்\nஸ்லட்டி குழந்தை பராமரிப்பாளர் டிஃப்பனி ஷகீலா செக்ஸ் படம் டைலர் ஆழ்ந்த சலிப்பு\nஆஸ் டிக் பிக் டிட்ஸ் ஹாலிவுட் திரைப்படங்கள், xxx\nbf செக்ஸ் படம் xnxx திரைப்படங்கள் xxx com இந்தி xxx ஆன்லைன் xxx ஆபாச திரைப்படங்கள் xxx காதல் xxx கொரியா xxx சன்னி லியோன் xxx செக்ஸ் படம் xxx பஞ்சாபி xxx படம் xxx மாமியின் xxx மாமியின் hd xxx வெறுக்கிறவற்றை xxx, இந்தி செக்ஸ் xxx, இந்தி மாமியின் xxx, கவர்ச்சி படம் xxx, சூடான திரைப்படம் xxx, திரைப்படம் xxx, நீல படம் xxx, நீலம் xxx, போஜ்புரி xxx, வீடியோ படம் xxx, வீடியோ போஜ்புரி அவதார் ஆபாச அவென்ஜர்ஸ் ஆபாச ஆபாச செக்ஸ் திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச படம் இந்தி xxx இந்தி ஆபாச படம் இந்தி செக்ஸ் படம் இலவச ஆபாச திரைப்படங்கள் உச்சரிப்பு படம் எச்டி ஆபாச திரைப்படங்கள் ஐஸ்வர்யா ராய் xxx கத்ரீனா கைஃப் xxx கத்ரீனா கைஃப் xxx, வீடியோ கன்னடம் xxx கன்னடம் செக்ஸ் படம் கவர்ச்சி, xxx கிளாசிக் ஆபாச கே ஆபாச திரைப்படங்கள் கொரிய செக்ஸ் படம் சன்னி லியோன் xxx, வீடியோ சன்னி லியோன் செக்ஸ் படம் சிறந்த ஆபாச திரைப்படங்கள் சிறந்த செக்ஸ் திரைப்படங்கள் சூடான செக்ஸ் படம் செக்ஸ் திரைப்படம் முழு hd\n© 2020 காசோலை ஆபாச வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:49:46Z", "digest": "sha1:DUZTRWPVBZEI3XRVWTB22PR7QOVY5TQX", "length": 45417, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹம்பிறி போகார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹம்ப்ரே போகார்ட் [1](டிசம்பர் 25, 1899 – சனவரி 14, 1957) ஓர் அமெரிக்க நடிகர். பல்வேறு வேலைகளை முயன்றுபார்த்த பின்னர் 1921 இல் இவர் நடிகரானார்.கிட்டத்தட்ட 30 ஆண்டு தொழில் வாழ்க்கையில், அவர் சுமார் 75 அசையும் திரைப்படங்களில் நடித்துள்ளார்,பரவலாக ஒரு அமெரிக்க கலாச்சார சின்னமாக கருதப்படுகிறார்.[2][3][4] 1999 ல், அமெரிக்க திரைப்பட நிறுவனம் அமெரிக்க சினிமா வரலாற்றில் மிக பெரிய ஆண் நட்சத்திரமாக போகார்ட்டை அறிவித்தது. 1941ல் 'ஹை சியர்ரா' மற்றும் 'த மல்டீஸ் ஃபால்கன்' படங்கள் போகர்ட்டை ஒரு முன்னணி நடிகராக மாற்றின.அடுத்த ஆண்டு, காஸபிளான்காவி்ல் அவரது நடிப்பு, அவரது தொழிலை உச்சநிலைக்கு உயர்த்தியது.\nலாரன் பேகல் (1945–இறப்பு வரை)\nஸ்டீபன் ஹம்ப்ரே போகார்ட் (பிறப்பு 1949)\nலெஸ்லி ஹோவர்ட் போகர்ட் (பிறப்பு 1952)\nடாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட்,\nசிறந்த நடிகருக்கானஅகாதமி விருது தி ஆஃப்ரிக்கன் குயின் (1950) படத்திற்காக\n3 ஆரம்ப கால திரைவாழ்க்கை\nபோகர்ட் நியூயார்க் நகரில், டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட் (ஜூலை 1867, வாட்கின்ஸ் கிளன், நியூ யார்க் - செப்டம்பர் 8,1934, டியூடர் நகர் அடுக்குமாடி குடியிருப்பு நியூ யார்க் நகர்) மற்றும் மௌட் ஹம்ப்ரேவுக்கு மூத்த குழந்தையாக கிறிஸ்துமஸ் தினத்தன்று, 1899 இல் பிறந்தார்.போகர்ட்டின் தந்தை, பெல்மண்ட், ஒரு இதய அறுவை சிகிச்சையாளர்.போகார்ட்டுக்கு இரண்டு இளைய சகோதரிகள், பிரான்செஸ் மற்றும் கேதரின் எலிசபெத் (கே).பெல்மாண்டும் மௌட் ஹம்ப்ரியும் ஜூன் 1898ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். போகர்ட் என்கிற பெயர் ஒரு டச் குடும்பப்பெயரில் இருந்து வந்தது. இது பூம்கார்ட் என்கிற டச் வார்த்தையை மூலமாக கொண்டது. இதன் பொருள் பழத்தோட்டம். போகர்டின் அப்பா ஒரு புனரமைக்கபட்ட கிறிஸ்துவ ப்ரெஸ்பைடீரியன், அம்மவோ ஆங்கில எபிஸ்கோபாலியன். போகார்ட் எபிஸ்கோபாலியன் நம்பிக்கையில் வளர்க்கப்பட்டார். ஆனால் இவரது இளமை பருவத்தின் பெரும்பாலும் இவர் இந்த இறை நம்பிக்கையை பின்பற்றவில்லை. போகர்ட் அவரது கடலைப் பற்றிய பேரார்வத்தால் 1918 வசந்த காலத்தில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.\nபிறந்த நாள் சர்ச்சைகள் போகர்டின் பிறந்தநாள் சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது; வார்னர் பிரதர்ஸ் போகர்ட் 1899ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தில் பிறந்ததவர் என்று சொல்கிறது. சிலர் இது இந்த நிறுவனம் தனது நட்சத்திர நடிகரை கவர்ச்சிகரமாக முன்னிறுத்த செய்த ஒரு கட்டுக்கதை என்று நம்புகிறார்கள். இவர்கள் போகர்ட் ஜனவரி 23,1899இல் பிறந்தவர் என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும் இவர்களின் நம்பிக்கை ஆதரமற்றது என்று கருதப்படுகிறது. போகர்டின் உண்மையான பிறப்பு சான்றிதழ் கிடைக்கவே இல்லை எனினும் அவரது பிறப்பு அறிவிப்பு ஒரு 1900ஆம் ஆண்டின் நியூயார்க் செய்தித்தாளில் ஜனவரி முதல்வாரதில் வந்திருகிறது. இது இவர் 1899ம் ஆண்டு டிசம்பரில் பிறந்திருப்பதை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. மேலும் 1900ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும் வைத்து இவர் 1899ல் பிறந்தவர் என்று முடிவுக்கு வரலாம்.\nபோகர்டின் தந்தை ஒரு இதய மற்றும் நுரையீரல் அறுவைநிபுணர். இவரது தாயார், மௌட் ஹம்ப்ரி தொழில்முறை ஓவியர், இவர் தனது ஓவிய பயிற்சியை நியூயார்க்கிலும் பிரான்சிலும் பெற்றார். இவருடன் பயின்ற ஜேம்ஸ் மெக்நீல் விசிலர் பின்பு தி டீலியநேட்டர் எனும் பாசன் சஞ்சிகையின் கலை இயக்குனராக பணியாற்றினார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக பணியாற்றிய ஒரு அதிதீவிர போராளி என்பது குறிப்பிடத்தக்கது. மெலின்ஸ் குழந்தை உணவின் யாவரும�� அறிந்த ஒரு தொடர் விளம்பர நிகழ்விற்காக இவர் ஹம்ப்ரியின் குழந்தை படத்தை பயன்படுத்தினார். இவர் தனது தொழிலின் உச்சத்தில் இருந்த பொழுது ஒரு ஆண்டுக்கு 50,000 டாலர்களை ஈட்டினர். இது அவர்காலத்தில் ஒரு மாபெரும் தொகை. இவரது கணவர் 20.000ஆயிரம் டாலர்களை மட்டுமே ஈட்டினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. போகர்டின் குடும்பம் ஒரு அப்பர் வெஸ்ட் சைட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தது. இவர்களுக்கு அப்பர் நியூயார்க்கில் கனன்டைகுவா ஏரியில் ஒரு 55 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு காட்டேஜும் இருந்தது. ஹம்ப்ரியின் இளம் பருவத்தில் தனது நண்பர்கள் பட்டாளத்துடன் இந்த ஏரிக்கரையில் நாடகங்களை நடிப்பார்.\nஹம்ப்ரி குடும்பத்தின் மூத்தமகன் இவருக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். இவர்களின் முதல் சகோதரி பிரான்சஸ் மூன்றாவது சகோதரி காதரின் எலிசபத் (கே). இவரது பெற்றோர் ரொம்ப சீரான வாழ்க்கை முறையை கொண்டவர்கள். இருவரும் தங்கள் துறைகளில் மூழ்கியிருந்தனர். அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர். இதனை அவர்கள் குழந்தைகள் மீதும் பிரதிபலித்தனர். \"நான் உணர்வுரீதியாக வளர்க்கப்படவில்லை ஆனால் மிக நேர்மையாக வளர்க்கப்பட்டேன், எங்கள் குடும்பத்தில் முத்தம் ஒரு அரிதான நிகழ்வு.\nபோகர்ட் சிறுவனாக இருந்த போது அவருடைய சுருட்டை முடிக்காகவும், நேர்த்திக்காகவும், அவரது அம்மா அவரை வரைந்த லிட்டில் லார்ட் பான்ட்லாரி ஆடை விளம்பரங்களுக்கான படங்களுக்காகவும் அவருடைய நண்பர்கள் கேலி செய்து வேறுப்பேற்றினர். தனது தந்தையிடம் இருந்து போகர்ட் ஊசி போடுவதையும், மீன் பிடிக்கும் ஆர்வத்தையும், வாழ்நாள் முழுதும் அவர் வெகுவாக விரும்பிய படகோட்டுதலையும், உறுதியான மனப்பாங்குள்ள பெண்களை விரும்புவதையும் பெற்றார்.\nபோகர்ட் ஒரு தனியார் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஐந்தாம் வகுப்பு வரை அவர் டிலான்சி பள்ளியில் பயின்றார். பின்னர் ட்ரினிட்டி பள்ளியில் சேர்ந்தார். பள்ளியில் அவர் ஒரு இயல்புக்குமாறான மாணவராகவே தொடர்ந்தார்.பள்ளியின் பிற் செயல்பாடுகளில் ஆரவமற்ற ஒரு சிடுமூஞ்சியாகவே இருந்தார். பின்னர் இவர் மசாசுசெட்ஸ் மாநில ஆண்டோவர் நகரின் மிக கௌரவமான ஆயத்த பள்ளியான பிலிப்ஸ் கல்விநிலையத்திற்கு சென்றார். தனது குடுபத்தின் செல்வாக்கான தொடர்புகளாலேய��� இவர் இப்பள்ளியில் இணயமுடிந்தது. புகழ் பெற்ற ஏல் பல்கலைக் கழகத்தில் இணய ஒரு வாய்ப்பினை இந்தப் பள்ளி தரும் என்று இவரது பெற்றோர் நம்பினர். ஆனால் 1918ல் போகார்ட் இப்பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றதிற்கான உறுதியற்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.\nபள்ளியின் தலைமை ஆசிரியரை(சிலர் மைதானகாப்பாளரை எனவும் கூறுவர்) முயல் குளம் என்கிற செயற்கை குளத்தில் தள்ளிவிட்டதால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பார். வேறு சிலர் போகார்டின் புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் அத்துடன் இவர் ஆசிரியர்களை குறித்து பேசிய மரியதைக்குறைவான வார்த்தைகளும், இவரது மோசமான கற்றல்திறனும் இவர் வெளியேற்றப் பட்டத்திற்கு காரணம் என்று கூறுகிரார்கள். இன்னும் சிலர் இவரது தொடர்ந்த தோல்விகளாலும், இவர் கற்றலை மேம்படுத்த தவறியதாலும் இவரது தந்தையே இவரை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார் என்கிறார்கள். இவர் வெளியேற்றப் படவில்லை தந்தையால் நிறுத்தப்பட்டார் என்கின்றனர் இவர்கள். எது எப்படியோ இது இவர் பெற்றோர்களை ரொம்பவே வருத்தியது. இவருக்கு தரவிரும்பிய எதிர்காலத்தை தரமுடியாது போனதற்காக அவர்கள் ரொம்பவே வருந்தினார்கள்.\nதனக்கு சரியான தொழில் வாய்புகள் ஏதும் இல்லாததால், போகர்ட் அவரின் கடல் குறித்த காதலால் உந்தப்பட்டு 1918ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஐக்கிய மாநிலங்களின் கப்பற்படையில் சேர்ந்தார். பின்னர் ஒரு முறை போகார்ட் சொன்னார் \"18 வயதில் யுத்தம் என்பது மிகவும் கவரிசிகரமானது. பாரிஸ் போகலாம், பிரான்சின் அழகு பதுமைகளை பார்க்கலாம்.\" போகார்ட் ஒரு மாதிரி மாலுமியாக கருதப்பட்டார். ஆர்ம்டீஸ் ஒப்பந்தம் கையொப்பம் ஆனதற்குப்பின் படையணிகளை ஐரோப்பாவிலிருந்து கொண்டுசேர்த்த போக்குவரத்து பணியில் பலமாதங்கள் பணியாற்றினார்.\nஇவரது கடற்படை பணிக்காலத்தில்தான் இவரது தனி அடையாளமான உதட்டு தழும்பு ஏற்பட்டிருக்க கூடும். இருந்தபோதிலும் இதனை எந்த சூழல் இவருக்கு தந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. யூஎஸ்எஸ் லெவியத்தான் என்கிற கப்பலின் மீது வீசப்பட்ட குண்டுகளில் இருந்த ஒரு கூர்தகடு இவரது உதட்டை கிழிதிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிலர் ஜெர்மனி ஆயுத ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் வரை இவர் காயமின்றி இருந்ததாக குறிப்பிட��கின்றனர்.\nபோகார்ட் இந்த தழும்பினை கடலில் பெறவில்லை எனக்கூறுவோரும் உண்டு. போகார்டின் நீண்ட கால நண்பரும் எழுத்தாளருமான நாதானியேல் பெஞ்ச்லி வேறுமாதிரி கூர்கிறார். மையின் மாநிலத்தின் கிட்டரே நகரில் உள்ள ஒரு கடற்படை சிறைச்சாலைக்கு ஒரு கைதியை அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட தழும்பு இது. ஒரு தொடர்வண்டி நிலையத்தில் கைதி ஒரு சிகரட்டை கேட்க போகார்ட் அவனுக்கு தர வத்திக்குச்சியை தேடிய பொழுது விலங்கிடப்பட்ட தனது கைகளால் போகார்டின் வாயை நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான் அந்தக் கைதி. இந்த தாகுதலில் போகார்டின் மேலுதடு கிழிந்துவிட்டது. பின்னர் அக்கைதி பிடிபட்டு போர்ட்ஸ்மவுத் கொண்டுவரப்பட்டான். இதன் இன்னொரு வடிவமாக இது ரயில் நிலையதில் நடந்ததல்ல சிறையில் என்றும் சொல்வார்கள்.\nஎப்படியோ மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே தழும்பு உருவாகிவிட்டிருந்தது. நாசமா போன மருத்துவர் தையல போடுன்ன தழும்பை போட்டுட்டார் என போகார்ட் பின்னர் சொன்னார். டேவிட் நிவியன் ஒருமுறை இந்த தழும்பு உருவானதை கேட்டிருக்கிறார். அது எனக்கு சின்ன வயசில இருந்து இருக்கு என்று சொல்லியிருகிறார் போகார்ட் நிவியன் போகார்டின் தழும்புகள் குறித்து உலவும் கதைகள் அவரது நட்சத்திர பிம்பத்தை கவர்ச்சிகரமாக ஆக்குவதற்காக படத் தயாரிப்பு நிறுவனங்களால் கட்டப்பட்ட கதைகள் என்று கூறுகிறார்.\nஆனால் அவரது பணிவிடுப்பு அறிக்கையில் பல்வேறு தழும்புகள் குறித்து பதிவுகள் இருந்தாலும் உதட்டு தழும்பு குறித்து குறிப்புகள் ஏதும் இல்லாது இருப்பது இவர் இந்தத் தழும்பை பின்னர் தான் பெற்றிருக்க வேண்டும் என்று உறுதிசெய்கின்றன.\nநடிகை லூயிஸ் புரூக் ஒருமுறை இவரை 1924இல் பார்த்த பொழுது இவரது மேலுதட்டில் சில தழும்பு திசுக்கள் இருந்ததை பார்த்திருக்கிறார். 1930இல் திரைத்துறைக்கு வரும் முன் இவரது தழும்பிற்கு ஓரளவு சிகிச்சை எடுத்திருக்கலாமென பெல்மான்ட் கூறுகிறார். இவரது மேலுதட்டு தழும்பு இவரின் பேச்சையோ அல்லது உச்சரிப்பையோ எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார் லூயிஸ் புரூக். வருடகணக்கில் போகார்ட் உதட்டிற்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை மேற்கொண்டார். கொஞ்சம் மூக்கால் பேசுவதுபோல, மெல்லிய ஒலிகளை உச்சரிப்பதில் கொஞ்சம் சிரமம் என போகர்ட் தனது குறைகளையே தனது முத்திரைகளாக மாற்றிக்கொண்டார். இவரது பேயின்புன்னகை போன்ற முறுவல் திரையில் வந்ததில் ஆகச்சிறந்தது என்கிறார் லூயிஸ் புரூக்.\nகடற்படையிலிருந்து உடல்நலிவுற்ற தனது தந்தையை பார்க்க வந்தார் போகார்ட். தந்தையின் மருத்துவ சேவை நலிவடைந்தது அவர் ஒரு மார்பின் அடிமையாக மாறியிருந்தார். குடும்பதின் பெருமளவு பணத்தை மரத்தில் முதலீடு செய்து அதை இழந்திருந்தார்.\nபோகார்ட் தனது கடற்படை நாட்களில் குடும்பத்தின் கலாச்சார அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்றிருந்தார். இது அவரை ஒரு தாராள மனப்பான்மை உள்ள மனிதராக மாற்றியிருந்தது. போலியாக நடிப்பது, பணமோகம்பிடித்த பணக்காரகளின் நட்பு, ஏழைகளை எள்ளுவது, மரபுசார்ந்த நடத்தை, மற்றும் அதிகாரம் போன்றவற்றை அவர் வெறுக்க துவங்கினார். இந்த வெறுப்பினையே இவர் தனது படங்களின் பாத்திரங்களின் மூலம் பிரதிபலித்தார்.\nஅதே சமயத்தில் தனது குடும்பம் தனக்கு தந்திருந்த, நன்னடத்தை, தெளிவாக பேசுதல், நேரந்தவறாமை, கண்ணியம், மற்றும் தொட்டு தொடு பேசுவதை வெறுப்பது போன்ற நற்பண்புகளை கடைசிவரை கடைபிடித்தார். கடற்படை சேவைக்கு பின்னர் சில நாட்கள் இவர் ஒரு ஷிப்பர்ராகவும் (லாரி சர்வீஸ் போல மூவழிகளிலும் பொருட்களை கொண்டுசேர்க்கும் வேலை) பத்திர விற்பனையாளாராகவும் பணியாற்றினார்.\nபின்னர் தனது சிறுவயது நண்பன் பில் பிராடி ஜூனியரிடம் நட்பினை புதுப்பித்தார். சீனியர் ப்ராடி திரைத்துறை தொடர்புகளோடு இருந்தார். அவர் வேர்ல்ட் பில்ம்ஸ் எனும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்த பொழுது போகார்ட் அந்நிறுவனத்தில் ஒரு அலுவலக பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல், தயாரித்தல் என பல்வேறு பணிகளை முயற்சித்தார். ஒன்றில் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை.\nப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட். நடிகர்களின் நீண்ட பின்னிரவுகள் போகார்டுக்கு பிடித்திருந்தது. மேடையில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் கவனம் போகார்டுக்கு நிறையவே பிடித்திருந்தது. அவர் சொன்னார் \"பிறவியிலேயே நான் ஒரு அசமந்தம், நடிப்பு தான் எனக்கு தகுந்த தொழில் என்று முடிவு செய்தேன்.\" தனது பெரும்பாலான நேரத்தை ஸ்பீக்ஈசிகளில்(ரகசிய மதுபானக் கடைகள்) செலவிட்டு ஒரு பெரும் குடிகாராக மாறிப்போனார். இந்த சந்தர்ப்பத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரின் உதடு பிளவுபட்டிருக்க வேண்டும். இது மிக சரியாக லூயிஸ் ப்ரூக்ஸின் கருத்தை ஒத்திருக்கிறது.\nபோகார்ட் நடிப்பு என்பது ஒரு அகவுரமான தொழில் என்று கூறி வளர்க்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் மேடை நாடகங்களில் நடிப்பதை விரும்பினார். ஒருபோதும் நடிப்புக்கலையை முறையாக கற்றவர் இல்லை என்றாலும் விடாமுயற்சியுடன் சீராக தனது திறனை கூர்தீட்டிக்கொண்டே வந்தார். 1922 முதல் 1935 வரை பிராட்வே நிறுவனத்தின் குறைந்தது பதினேழு நாடகங்களில் நடித்திருந்தார். சிறுவனாகவோ இரண்டாம்கட்ட காதலராகவோ வரவேற்பறை நகைச்சுவை நாடகங்களில் நடித்தார். இவர்தான் டென்னிஸா யாராவது என்கிற வார்த்தையை முதன் முதலாக மேடையில் கேட்டது. அலெக்சாண்டர் உல்கோட் போகார்டின் ஆரம்பகால பணிகளை பார்த்துவிட்டு \"வழக்கமாக கருணையோடு குறிப்பிடப்படும் பற்றாக்குறை\" என்று எழுதினார். சில விமர்சனங்கள் கருணையோடு இருந்தன. போகர்ட் ஆரம்ப காலத்தில் தனக்கு வாய்த்த துக்கடா வேடங்களை வெறுத்தார். அவற்றை வெள்ளை பான்ட் வில்லி பாத்திரங்கள் என்று அழைத்தார். லின் ஸ்டார்லிங் எழுதிய மீட் தி வைப் என்கிற நாடகத்தில் பதின்ம வயது பத்திரிகையாளர் கிரிகோரி பிரவுனாக நடித்தார் போகார்ட். இந்நாடகம் நவம்பர் 26, 1923 முதல் ஜூலை 1924 வரை 232 முறை கிளா அரங்கில் வெற்றிகரமாக மேடையேறியது.\nஇவரது ஆரம்பகால தொழில் பயணத்தில் ட்ரிப்டிங் என்கிற நாடகத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இது ப்ளே ஹவுஸ் அரங்கில் நடந்துகொண்டிருந்தது. இந்த தருணத்தில்தான் நடிகை ஹெலன் மென்கனை சந்தித்தார். மே 20, 1926ஆம் ஆண்டு நியுயார்க்கின் கிரேமெர்சி பார்க் ஹோட்டலில் அவரை மணந்தார் போகார்ட். நவம்பர் 18, 1927ஆம் ஆண்டு ஹெலனை விவாகரத்து செய்தார். அவர்கள் நண்பர்களாக தொடர்ந்தார்கள். ஏப்ரல் 3, 1928ஆம் ஆண்டு அவர் மேரி பிலிப்சை அவரது அன்னையின் ஹார்ட்போர்ட், கன்னக்டிகட் அடுக்குமாடி குடியிருப்பில் மணந்தார். போகார்டின் பி��� மனைவிகளைப் போல மேரியும் ஒரு நடிகை. மேரிக்கு முன் கோபம் அதிகம். நெர்வ்ஸ் என்கிற நாடகத்தில் நடிக்கும் பொழுதுதான் போகார்ட் இவரைப் பார்த்தார். நெர்வ்ஸ் நகைச்சுவை அரங்கில் 1924 செப்டெம்பர் மாதம் குறுகிய காலம் ஓடியது.\n1929ஆம் ஆண்டு பங்கு சந்தை வீழ்ச்சிக்கு பின் நாடகங்கள் தயாரிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்தது. அவற்றில் நடித்த புகைப்படத் தகுதியோடு இருந்த பல நடிகர்கள் ஹாலிவுட் பக்கம் நகரத் துவங்கினர். 1928ல் இரண்டு சுருள்கள் மட்டுமே கொண்ட தி டான்சிங் டவுன் என்கிற படத்தில் ஹெலன் ஹெய்சுடன் நடித்தார் போகார்ட். மேலும் ஜோன் ப்லண்டால், ருத் எட்டிங் போன்ற நடிகைகளுடன் ஒரு சிறிய விட்டாபோன் படமான பிராட்வேஸ் லைக் தட் நடித்தார். 1930ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படம் 1963ஆம் ஆண்டு மீண்டும் கண்டறியப்பட்டது.\nபின்னர் பாக்ஸ் பில்ம் நிறுவனதிர்க்காக வாரத்திற்கு 750 டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டார். ஸ்பென்சர் ட்ரேசி போகார்ட் விரும்பி ரசித்த நடிகர். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். குடித்துணைகளாகவும் இருந்தனர். 1930இல் டிரேசிதான் போகார்ட்டை முதல் முதலில் \"போகி\" என்று அழைத்தார்.\nஅவரது முதல் படம் 'பெட்ரிஃபைடு ஃபாரஸ்ட்' 1936ல் வெளியானது.போகர்ட் 1942 இன் காஸபிளான்காவி்ல் 'ரிக் பிளெய்னெ' கதாபாத்திரத்தில் நடித்தார்.காஸாபிளான்கா 1943ல் சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்றது.இப்படம் அவரை ஸ்டுடியோ பட்டியலின் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டுசென்றது மற்றும் அவரது அவரது ஆண்டு சம்பளம் $ 4,60,000 மேல் சென்றதுடன் உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் நடிகராக ஆக்கியது.\nபல்வேறு வேலைகளை செய்து பார்த்தபின், போகார்ட் 1921ஆம் ஆண்டு முதல் பிராட்வே நாடக தயாரிப்பு நிறுவனத்திற்காக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இது 1920ம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டுவரை நிகழ்ந்தது. 1929ஆம் ஆண்டு பங்கு சந்தை சரிவிற்குப்பின் நாடகங்களுக்கான வரவேற்பு குறைய ஆரம்பித்தது. எனவே போகர்ட் திரைத்துறையின்பால் தனது கவனத்தை திருப்ப ஆரம்பித்தார். அவரது முதல் மாபெரும் வெற்றி அவரது டுயூக் மாண்டி கதாபாத்திரம். (பெட்ரிபைட் பாரஸ்ட் 1936), இது இவரை இதைப் போன்ற ஒரேமாதிரியான தாதா பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நிலைக்கு ஆளாக்கியது. ஏஞ்சல்ஸ் வித் டர்டி பேசஸ் 1938, (அசிங்கம���க தேவதைகள்), பி-மூவிஸ் வகை தி ரிடர்ன் ஆப் டாக்டர் எக்ஸ் (1939) போன்ற படங்களிலும் இவருக்கு தாதா பாத்திரங்களே அமைந்தன.\nபோகர்டிர்க்கான முன்னணி கதாபாத்திர வாய்ப்பு 1941ஆம் ஆண்டு, ஹை சியரா மற்றும் தி மால்டிஸ் பால்கன் என்கிற திரைப்படங்களின் மூலமே கிடைத்தது. அடுத்த ஆண்டு போகர்டின் நடிப்பாற்றல் காஸாபிளாங்கா திரைபடத்தில் முழுமையாக உணரப்பட்டது. இது அவரை திரைத்துறை உச்சத்தில் அமர்த்தியது. இவருடைய பாணியை அழுத்தமாய் ரசிகர்களிடம் பதிவிட்டது. அது எதார்த்தமான, உணர்வுகள் இறுகிப்போன அழுத்தமான ஒரு நபராகவும் அதே வேளை உன்னதமான மறுபக்கத்தை கொண்ட ஒரு நபராகவும் இவரை காட்டியது.\nதொடர்ந்து டு ஹாவ் அண்ட் ஹாவ் நாட்(1944);தி பிக் ஸ்லீப்(1946); டார்க் பாசேஜ்(1947) மற்றும் இவரது மனைவி லாரென் பாகல்லுடன் நடித்த தி டிரஷர் ஆப் தி சியரா மாடரே(1948); இந் எ லோன்லி பிளேஸ்(1950), தி ஆப்ரிகன் குவீன்(1951); இவர் பெற்ற ஒரே அகாடமி விருதினை இவருக்கு பெற்றுத்தந்த படம்;சாப்ரினா (1954). தி ஹார்டர் தே பால்(1956) இவரது கடைசிப் படம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு நீண்ட இவரது திரைவாழ்வில் இவர் எழுபத்தி ஐந்து படங்களில் நடித்திருந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2020, 17:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:49:16Z", "digest": "sha1:NSLP5MLNKYFGT6EA2WYSX24RMGC737OS", "length": 4636, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "வீட்டுக்காரர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 பெப்ரவரி 2016, 17:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகள��க்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-aditi-rao-gets-angry-for-a-remark-against-samantha-068326.html", "date_download": "2020-12-03T20:23:29Z", "digest": "sha1:ZLBNLPPA7YDROD6Y5RLCNHXT52KQYG3T", "length": 17629, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'முதல்ல, அதுக்கெல்லாம் மரியாதை கொடுங்க...' சமந்தாவை அப்படிச் சொல்லியதால் ஆவேசமான நடிகை அதிதி ராவ்! | Actress Aditi Rao gets angry for a remark against Samantha - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n2 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n2 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n2 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'முதல்ல, அதுக்கெல்லாம் மரியாதை கொடுங்க...' சமந்தாவை அப்படிச் சொல்லியதால் ஆவேசமான நடிகை அதிதி ராவ்\nசென்னை: நடிகை சமந்தாவுக்கு ஆதரவாக, நடிகை அதிதி ராவ் கூறியுள்ள கருத்துக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசினிமாவில் சென்டிமென்ட்களுக்கு பஞ்சம் கிடையாது. அது, இந்த ட்விட்டர் காலத்திலும் தொடர்வதுதான் காமெடியாக இருக்கிறது.\nதமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சமந்தா.\nதெலுங்கிலும் நடித்துவந்த ச���ந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழந்தார். பிறகு இருவீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, தெலுங்கு, தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் தமிழில் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார் சமந்தா. விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்திருந்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்திருந்தனர். இந்தப் படம் கடந்த 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.\n'என் மனதுக்கு நெருக்கமான படம் இது. இதன் ரீமேக்கில் நடிக்கவில்லை என்றால் வருத்தப் பட்டிருப்பேன்' என்று கூறியிருந்தார் நடிகை சமந்தா. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அப்செட் ஆனார். இந்நிலையில் ஷர்வானந்துடன் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், நடிகை சமந்தா. 'ஜானு' தோல்வி அடைந்ததால், அவரை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஹைதாரியை ஒப்பந்தம் செய்தனர்.\nஇதைக் குறிப்பிட்டு சில இணைய இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. வழக்கமாக இதை நடிகைகள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், கடுப்பான நடிகை அதிதி ராவ், அந்த இணைய இதழை டேக் செய்து ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் ' வெற்றியோ, தோல்வியோ ஒரு நடிகர், நடிகையின் நம்பகத்தன்மையை பாதிக்காது என்பதை இங்கே சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.\nஇதுபோன்ற சிந்தனையை தயவு செய்து ஆதரிக்க வேண்டாம். அடுத்தது, இந்த கேரக்டருக்கு இவர்கள் சரியாக இருப்பார்கள் என்று நினைத்து இயக்குனர்/ தயாரிப்பாளர்கள் கொடுக்கிற அறிவிப்புகளுக்கு உரிய மரியாதையை கொடுங்கள்' என்று கூறியுள்ளார். இதையடுத்து அதிதி ராவுக்கு ஆதரவாக ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர்.\nசூரரைப்போற்று அற்புதமான படைப்பு… ஆஹா ஓஹோ என பாராட்டிய சமந்தா \nஇந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nகுளியல் அறையில் நாக்கை நீட்டி ஹாட் போஸ் கொடுத்த சமந்தா.. கதறும் சிங்கிள் பசங்க \n'கிட்னி செயலிழப்பு, இதய பிரச்னை.. அது உண்மைதான்..' சமந்தாவிடம் கண்ணீரோடு ஒப்புக்கொண்ட பிரபல ஹீரோ\nமுதுகில் தேள் டாட்டூ ..சமந்தா நீங்க வேறலெவல் போங்க\nஇவங்களும் வந்தாச்சுல.. காஜல், ரகுல் பிரீத், பிரணிதாவைத் தொடர்ந்து அதே ஸ்பாட்டுக்கு வந்த சமந்தா\nகிழிந்த பேண்ட்..லூசான சட்டை.. சமந்தாவின் ஜாலியான கிளிக் \nக்யூட்டான சிரிப்பு..சிதறியது மனம்.. கொள்ளை அழகில் சமந்தா \nபெஸ்டிவல் மூடில் இருக்கும் சமந்தாவின் அசத்தல் பிக்ஸ்.. வாய் பிளந்த ரசிகர்கள்\nஅடேங்கப்பா.. நடிகை சமந்தாவின் இந்த டிரெஸ்சுக்கு இவ்வளவு விலையா.. அப்படி என்ன விசேஷம் இதுல\nஆட்டம்,பாட்டம்,காமெடி.. பிரபல நடிகை சமந்தா பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி.. டிஆர்பி ரேட்டிங் ஜிவ்வ்வ்\nஅது போன வாரம்.. ம்ஹூம்.. பிக் பாஸ் வீட்டுக்கு நடிகை சமந்தா இனி வரமாட்டாராம்.. இதுதான் காரணமாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\nநான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-arjun-kapoor-tests-positive-for-covid-19-074694.html", "date_download": "2020-12-03T21:01:55Z", "digest": "sha1:SSHLKVGPCEQKBZXOLG7AFGYLSLUOHS26", "length": 17443, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வலிமை' பட தயாரிப்பாளர் மகன்.. பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை! | Actor Arjun Kapoor Tests Positive For COVID-19 - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n2 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n3 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n3 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'வலிமை' பட தயாரிப்பாளர் மகன்.. பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை\nசென்னை: அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உலகம் முழவதும் மக்களை கடுமையாக மிரட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஉயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டு இருக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடிவடிக்கை எடுத்தாலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது.\nஅந்த நடிகருடன் அப்படி உரசி உறவாடுகிறாம் கயல் ஆனந்தி.. வெப்சீரிஸ்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் பாஸ்\nஇந்த கொரோனா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, ஷர்மிளா மந்த்ரே உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகன். இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தார். இப்போது வலிமை படத்தை தயாரித்து வருகிறார். போனிகபூரின் முதல��� மனைவி, மோனா கபூருக்கு பிறந்தவர் இவர்.\nஇந்தி சினிமாவில் இணை இயக்குனராக அறிமுகமான இவர், பின்னர் இஷாக்ஜாதே என்ற படம் ஹீரோ ஆனார். இதையடுத்து கண்டே, 2 ஸ்டேட்ஸ், ஹாஃப் கேர்ள்பிரண்ட், பானிபட் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகை மலைகா அரோராவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வரும் அவர், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.\nஇதுபற்றி தனது இன்ஸ்டாவில், 'கொரோனா சோதனையில் எனக்கு பாசிட்டிவ் என வந்தததை தெரிவிப்பது எனது கடமை. நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். உங்கள் ஆதரவுக்கு முன் கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் உடல் நலம் குறித்த அடுத்த தகவல்களை பிறகு தெரிவிப்பேன். இது அசாதாரணமான, இதற்கு முன் கண்டிராத கடினமானச் சூழல். இந்தக் கொடிய வைரஸில் இருந்து மனித குலம் விரைவில் விடுபடும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகைகள் ஹூமா குரேஸி, ஷோபி சவுத்ரி உள்பட பல சினிமா பிரபலங்கள் அவர் நலம் பெற வேண்டும் என கூறியுள்ளனர்.\nபெத்த மகனை கட்டிப்பிடிக்க முடியலையே.. கொரோனா வைரஸ் பாதித்த பிரபல நடிகை வேதனை\nஅர்ஜுன் கபூரைத் தொடர்ந்து அவரது காதலிக்கும் கொரோனா பாதிப்பு.. தனிமை சிகிச்சையில் பிரபல நடிகை\nமூச்சுத் திணறி இறந்தார்.. வெளியானது சுஷாந்த் சிங்கின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை\nஇதுக்குள்ள 2 படம் முடிஞ்சிருக்கும், ஷுட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே\nகல்யாணத்துக்கு முன்னாடியே காதலும் கட்டிப்பிடியும்.. மயிலு மருமகளின் பர்த்டே கிஃப்ட்ட பாருங்க\nஇதுதான பிரச்னை, இந்தா நீக்கிட்டோம்... பானிபட் படத்தில் 11 நிமிட காட்சிகள் கட்\n“அதுக்கு இப்ப என்ன அவசரம்.. வெயிட் பண்ணலாம்”.. பிரபல நடிகையின் கல்யாணகனவில் மண்ணை அள்ளி போட்ட காதலர்\n16 வயதில் மகன்.. மயிலுக்கு மருமகளாகும் 46 வயது சர்ச்சை நடிகை.. 2வது திருமணம் பற்றி ஓப்பன் டாக்\nஇங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nமகனுக்காக கோமாளியை கையில் எடுக்கும் போனி கபூர்\nஉங்களுக்கு வந்தால் ரத்தம், ஸ்ரீதேவிக்குன்னா தக்காளி சட்னியா: நடிகரை விளாசிய நெட்டிசன்\nகொண்டாட அம்மா இல்லையே: அன்னையர் தினத்தில் ஏங��கிய ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-rashmika-mandana-opens-up-about-her-love-with-fans-074623.html", "date_download": "2020-12-03T20:54:54Z", "digest": "sha1:7U3B4OICMKHNKWMSUFPT7LMAEGZAQRIZ", "length": 17084, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆமாம்.. நான் காதலிக்கிறேன்.. ரசிகர்களிடம் உண்மையை கொட்டித் தீர்த்த கார்த்தி பட நடிகை! | Actress Rashmika Mandana opens up about her Love with fans - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago தளதளவென வளர்ந்திருக்கும் ஸ்ரேயா ஷர்மா… வாடி ராசாத்தி என வர்ணிக்கும் ரசிகர்கள்\n18 min ago 'வாவ்.. தலைவா.. வா தலைவா..' ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்து\n27 min ago ‘கோப்ரா’ படபிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது..இயக்குனர் ட்வீட்\n1 hr ago சினிமாவில் அரசியல் பேசிய ரஜினி.. நிஜத்திலும் ’தர்பார்’ அமைப்பாரா அண்ணாத்த\nNews நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nSports 2 மேட்ச் தாங்க முடிஞ்சிருக்கு... இன்னும் 18 போட்டிகள் இருக்கு... பாத்துக்கலாம்.. டோனி கிராண்ட் உறுதி\nAutomobiles கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nFinance சீன நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் புதிய சட்டம்.. ஜோ பிடன் வெற்றியின் எதிரொலியா..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆமாம்.. நான் காதலிக்கிறேன்.. ரசிகர்களிடம் உண்மையை கொட்டித் தீர்த்த க���ர்த்தி பட நடிகை\nசென்னை: தான் காதலிக்கும் விஷயம் குறித்து ரசிகர்களிடம் கொட்டித் தீர்த்துள்ளார் பிரபல நடிகை.\nகன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.\nஇவர் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்றது.\nஇனிமே கவர்ச்சிதான்.. முண்டா பனியனுடன் படுகவர்ச்சி காட்டும் நந்திதா\nஆனால் திடீர் கருத்து வேறுபாட்டால் அந்த நடிகருடனான காதலை முறித்தார் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா பல நடிகர்களுடனும் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.\nகுறிப்பாக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாதான் ராஷ்மிகாவின் கரண்ட் லவ்வர் என்ற ரேஞ்சுக்கு பேச்சு இருந்தது. இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு சமூக வலை தளங்களிலும் ஒருவரை ஒருவர் டேக் செய்து பேசி வந்தனர்.\nஇந்நிலையில் இன்ஸ்டாகிராமில் #AskMeAnything செஷனில் ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது பெரும்பாலான ரசிகர்கள், அவரது ரிலேஷன்ஷிப்பை மையப்படுத்தியே கேள்விகளை கேட்டனர். குறிப்பாக நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் யாருடன் டேட்டிங் செல்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி கணைகளை தொடுத்தனர்.\nரசிகர்களின் அனைத்து கேள்விக்கும் ஒட்டு மொத்தமாய் ஒரே பதிலாய் கூறி திக்குமுக்காட செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, எனக்கு தெரிந்தவர்கள் எல்லோருடனும் என்னுடைய பெயரை சேர்த்து பேசுபவர்களுக்கு.. நான் சிங்கிள்தான்.. நான் அதைத்தான் காதலிக்கிறேன்..\nதனிமையில் இருப்பதை பற்றி நான் பேசுகிறேன்.. என்னை நம்புங்கள், நீங்கள் தனிமையில் இருப்பதை ரசிக்கும் போது உங்கள் காதலருக்கான உங்கள் தர நிலைகள் உயரும்.. என ஒரே போடாக போட்டுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் கப்சிப் என ஆகிவிட்டனர்.\nநடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கன்னட நடிகர் துருவா சர்ஜாவுடன் பொகறு என்ற படத்திலும் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரைகுறை உடையில்.. கடற���கரையில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் பிரபல நடிகை.. பகீர் கிளப்பும் வீடியோ\nபிரியாணியுடன் ரசத்தை கலந்துக்கட்டி அடிக்கும் பிரபல நடிகை.. காம்பினேஷனை கேட்டு தலைசுற்றும் ஃபேன்ஸ்\nஹோட்டல் அறையில் தலையணை உறையை திருடிய பிரபல இளம் நடிகை.. தீயாய் பரவும் வீடியோ\nகவின் லாஸ்லியா காதல் உண்மையானதா.. ஏமாற்றியது யார்\n நடிகை திடீர் மறுப்பு.. காதல் திருமணத்தை விரும்பவில்லையாமே\n நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரொமான்டிக் போட்டோவை பார்த்து கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்\nசோமசேகரை புரபோஸ் பண்ண வைத்த ஐஸ்வர்யா.. என்னங்கடா நடக்குது இங்க.. பாவம் ரம்யா பாண்டியன்\nயார் சொன்னா ஷிவானி மிங்கிள் ஆகலைன்னு.. பாலாஜி கூட ரொம்பவே.. கேபி, சனம்க்கு அப்படி எரியுது\nமோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமோ.. பிக் பாஸ் தமிழ் 4 போற போக்கை பார்த்தா அப்படித்தான் தெரியுது\nலாக்டவுனுக்குப் பிறகு.. தியேட்டரில் ரிலீஸாகும் முதல் இந்திய படம் இதுதான்.. தனுஷ் ஹீரோயின் குஷி\n நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன்னது..ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் காதலா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇங்கே பிளர்ட் பண்ணிட்டு இருக்கேனா.. எதுக்கு அந்த டாஸ்க் கொடுக்றீங்க.. சோமிடம் பொங்கிய சனம் ஷெட்டி\nகுறும்படத்தை ஒத்துக்க மாட்டேன்.. ஆரி பேசுனது ரொம்ப தப்பு.. வெளியேறியும் வீம்பு பண்ணும் சம்யுக்தா\nஅழகான புகைப்படத்தை பகிர்ந்து.. அருண்விஜய்க்கு திருமணநாள் வாழ்த்து சொன்ன அக்கா பொண்ணு\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/australian-star-batsman-steve-smith-overtakes-sachin-record-in-test-series-016977.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T19:03:53Z", "digest": "sha1:VCIQQRPQJGPYKDLEZWXRPJ6DM72FDMLL", "length": 15267, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்தை மட்டுமல்ல… சச்சின் சாதனையையும் சமர் செய்த நாயகன்..!! பாராட்டும் கிரிக்கெட் உலகம் | Australian star batsman steve smith overtakes sachin record in test series - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\n» இங்கிலாந்தை மட்டுமல்ல… சச்சின் சாதனையையும் சமர் செய்த நாயகன்..\nஇங்கிலாந்தை மட்டுமல்ல… ��ச்சின் சாதனையையும் சமர் செய்த நாயகன்..\nமான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை தகர்த்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.\nஆஷஸ் தொடரின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nகாயம் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த டெஸ்டில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் ஸ்மித், இதிலும் அந்த சொப்பனத்தை விடவில்லை. அடி, வெளுத்துவிட்டார்.\nகோலி மாதிரி வரவேண்டிய ஆளுங்க நான்.. என்னை கெடுத்ததே கிரிக்கெட் வாரியம் தான்.. என்னை கெடுத்ததே கிரிக்கெட் வாரியம் தான்..\nதொடக்க வீரர்கள் மார்கஸ் 13 ரன்னிலும் வார்னர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஸ்மித் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்ட நேரம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.\nடெஸ்ட் போட்டியின் 2வது நாளில் ஸ்மித்தின் ஆதிக்கம் அமோகம். இங்கிலாந்து பந்துவீச்சை திணறடித்தார். பந்துகளை விளாசி தள்ளினார். எவ்வளவு முயன்றும் ஸ்மித்தை அவுட்டாக்க முடியாமல் திணறினர். அதிரடி, கொஞ்சம் பொறுப்புடன் ஆடிய ஸ்மித் தமது 26வது சதத்தை எட்டினார்.\nஇதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 26 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சினை ஸ்மித் முந்தியுள்ளார். முதல் இடத்தில் டான் பிராட்மேன் 69 இன்னிங்சில் 26 சதங்கள் விளாசினார். 2வது இடத்தில் ஸ்மித் 121 இன்னிங்சிலும் உள்ளார். சச்சின் இந்த சாதனையை 136 இன்னிங்சில் தான் எடுத்தார்.\nஆஷஸ் தொடரில் நான்கு இன்னிங்சில் விளையாடியுள்ளார் ஸ்மித். அதில் மூன்று சதங்கள் அடித்துள்ளார் .சுனில் கவாஸ்கர் 144 இன்னிங்சிலும், ஹெய்டன் 145 இன்னிங்சில் 26 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர்.\n2 செஞ்சுரி.. தெறிக்க விட்ட பின்ச், ஸ்டீவ் ஸ்மித்.. இந்திய அணியின் மெகா சொதப்பல்\nவிராட், ரோகித் இல்லாதது வெற்றிடத்த ஏற்படுத்தும்... ஆனா அதை நிரப்ப திறமையான வீரர்கள் இருக்காங்க\nஸ்மித், வார்னர் இருக்கறது பெரிய சவால்தான்.. வெற்றி எளிதா கிடைச்சுடுமா என்ன... புஜாரா விளக்கம்\nஉண்மையை சொல்லிடுறேன்.. என்னால சுத்தமா முடியாது.. ஆஸி. கிரிக்கெட்டை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nநீங்கதான் பிரச்சனை.. வெளியேறுங்கள்.. தோனியை தொடர்ந்து அடுத்த வீரருக்கும் குறி வைத்த கம்பீர்.. பரபர\nபென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் சூப்பர்.. உற்சாக கொண்டாட்டத்தில் கேப்டன் ஸ்மித்\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. ஷாக் ஆன கோலி.. ஸ்டீவ் ஸ்மித் வைத்த ட்விஸ்ட்\nஒரு கேப்டன் பதவி காலி.. அதற்குள் அடுத்த கேப்டனுக்கு சிக்கலா ஒரே ஒரு டிவிட்டால் சர்ச்சை..உண்மை என்ன\n12 கோடி வேஸ்ட்.. இவர் கேப்டன் பதவியை பறித்து டீமை விட்டு தூக்குங்க.. பொங்கிய ரசிகர்கள்\nவார்னர், ஸ்மித் எல்லாம் ஆடினா என்ன ஆடாட்டா என்ன.. எதுவும் மாறாது\nதூக்கி எறிந்த வீரருக்கு மீண்டும் டீமில் இடம்.. ஒரே மேட்ச்சில் ஸ்டீவ் ஸ்மித் அந்தர் பல்டி\nதோனிக்கு செய்தது நினைவு இருக்கா விடாமல் துரத்தும் விதி.. ஒப்புக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்..என்ன நடக்குமோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகொரோனா வேக்ஸின்.. ஹர்பஜன் சர்ச்சை பதிவு\n2 hrs ago இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\n5 hrs ago யார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\n5 hrs ago அவனும் நானும்.. மகனுடன் இணைந்து வெற்றிப் பயணம்... புகைப்படம் வெளியிட்டு சானியா உற்சாகம்\n5 hrs ago பெங்களூரு எப்சி அணிக்கு எதிரான போட்டி... எங்களுக்கு ஸ்பெஷல்தான்... சென்னையின் கோச் நறுக்\nMovies நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:14:01Z", "digest": "sha1:ZWIVUAICXDATDO2A6YNCR65KYEKIITSG", "length": 9477, "nlines": 73, "source_domain": "www.dinacheithi.com", "title": "விராத் கோலிக்கு அபராதம் – Dinacheithi", "raw_content": "\nவங்காளதேசத்தில் நடந்து வரும் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராத் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது, 15-வது ஒவரில் விராத் கோலிக்கு எல்.பி.டபில்யு வழங்கி நடுவர் ருச்சிரா தீர்ப்பளித்தார். அப்போது, நடுவரின் தீர்ப்பை மதிக்காமல் விராத் கோலி ஆடுகளத்திலேயே சிறிது நேரம் நின்று இருந்தார்.\nமேலும், ஆடுகளத்தை விட்டுச் செல்லும் போது, நடுவரைச் பேட்டால் சுட்டிக்காட்டி, ஏதோ திட்டிக்கொண்டு கோலி சென்றார். இதுபோட்டியின் நன்னடத்தை, ஒழுக்கநெறிக்கு மாறானதாகும். இதையடுத்து, களநடுவர்கள் ருச்சிரா, சர்புதுல்லா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்றாவது நடுவர்கள் கோலியின் பேச்சை ஆய்வு செய்தனர்.\nஇதையடுத்து, ஐ.சி.சி.போட்டி ஆய்வு நடுவர்கள் ஜெப் குரோவ் முன்பு கோலி ேநற்று ஆஜரானார். நடுவரை எதிர்த்து பேசியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோலி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கோலிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதமாக விதித்து ஜெப் குரோவ் உத்தரவிட்டார். மேலும், குற்றத்தை கோலி ஒப்புக்கொண்டதையடுத்து மேல்விசாரணை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஅமெரிக்கர்களின் வேலைகளை ஆக்கிரமித்துள்ள ‘இந்தியர்களை துரத்துவேன்’\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=187955&cat=594", "date_download": "2020-12-03T19:29:54Z", "digest": "sha1:37TG43KNWV75Y7MX6MA6UXJV5KGHAJTI", "length": 15188, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 8 PM | 13-09-2020 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nசெய்திச்சுருக்கம் செப்டம்பர் 13,2020 | 20:00 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருவாரூர் தியாகேஸ்வரர் | முனைவர் மனோன்மணி | Dinamalar\nவிவரிக்கிறார் ரவீந்திரன் துரைசாமி | Ravindran Duraisamy | Dinamalar Exclusive\nவிவரிக்கிறார் ரவீந்திரன் துரைசாமி | Ravindran Duraisamy | Dinamalar Exclusive\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்: திரையுலகம் பாராட்டு\nஅரசியலில் எதுவும் நடக்கும்; ஓபிஎஸ் கருத்து | OPS | Rajinikanth | Election 2021 | Dinamalar |\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nரவுடி கும்பல்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்\nஅதிமுகவுக்கு பிரச்னை இல்லை: ஜெயக்குமார்\nவிநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேறுகிறது\nதென் தமிழக கடலோரபகுதியில் பலத்த காற்று | Puravi cyclone | Rain | Dinamalar |\nசெயற்கை மாமிசம் விற்க சிங்கப்பூர் அனுமதி\nகுறை பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம்\n9 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஆட்சி மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல |Rajini 1\n10 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nடிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு | ரஜினி 1\nநடராஜன் தாய் ஆனந்தக் கண்ணீர்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\n17 Hours ago செய்திச்சுருக்கம்\n17 Hours ago சினிமா வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/01/05150755/1221438/TN-CM-edappadi-palaniswami-says-proper-precautionary.vpf", "date_download": "2020-12-03T20:58:18Z", "digest": "sha1:2T2R37RUETIVIK7ZQ7N2BI6IGHWOR532", "length": 20863, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின் போது உயிர் சேதம் குறைவு- முதல்வர் பழனிசாமி தகவல் || TN CM edappadi palaniswami says proper precautionary measures reduced casualties", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின் போது உயிர் சேதம் குறைவு- முதல்வர் பழனிசாமி தகவல்\nகஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami\nகஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami\nசட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் தாக்குவதற்கு முன்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட போது எந்த அதிகாரியும் அந்தப் பகுதியிலே வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை ஒரு உறுப்பினர் இங்கே பதிவு செய்துள்ளார். அது தவறானது. வருவாய்த்துறை அமைச்சர் சொன்னதைப்போல, கஜா புயல் வருவதற்கு முன்பாகவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, என் தலைமையிலே இருமுறை கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எல்லாம் கலந்து கொண்டு, புயல் ஏற்பட்டால் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆலோசித்து, அந்த ஆலோசனையின்படி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், புயலால் பாதிக்கப்படக்கூடிய அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.\nஅதுமட்டுமல்லாமல், வருவாய்த் துறை அமைச்சர் சொன்னதைப் போல, புயல் ஏற்படக்கூடிய அந்த மாவட்டங்களிலே, அந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து, அந்தப் புயல் வருகின்ற போது, மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது அதற்கு முன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.\nஅவர்களுக்கு துணையாக மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களும் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினாலே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, அனைத்து மின் இணைப்புகளும் புயல் அடிப்பதற்கு முன்பாக 6 மணிக்கு மணிக்கே நிறுத்தப்பட்டு விட்டன.\nபோக்குவரத்து இயக்கம் எல்லாம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புயல் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, குடிசையில் வாழ்ந்த மக்கள், தாழ்வான பகுதியிலே வாழ்ந்த மக்களை எல்லாம், அதிகாரிகள் தான் அழைத்து வந்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள்.\nகிட்டத்தட்ட 81, 948 நபர்கள் 471 முகாம்களிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைத்ததன் காரணமாக உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அ���ிகாரிகள் எல்லாம் வந்த காரணத்தினாலே தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஆகவே, கஜா புயல் ஏற்பட்ட போது யாரும் வரவில்லை என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தவறு. வருவதற்கு முன்பாகவே, அங்கே இருக்கின்ற மாவட்ட அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் இன்னும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புயல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது.\nதமிழக சட்டசபை | எடப்பாடி பழனிசாமி | தமிழக அரசு | கஜா புயல் | கஜா புயல் பாதிப்பு\nகஜா புயல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகஜா புயல் நிவாரணம் உள்பட எந்த உதவியும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யவில்லை - தம்பித்துரை\nதென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிய வழக்கு- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகஜா புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் ரூ.1½ லட்சமாக உயர்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகஜா புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு\nகஜா புயல் பாதிப்பு- வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்\nமேலும் கஜா புயல் பற்றிய செய்திகள்\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nசிவகங்கையில் இன்று 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்\nதிருவனந்தபுரம், தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடல்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல், முற்றுகை போராட்டம்\nதிருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை - 150 பேர் கைது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2019/01/blog-post.html", "date_download": "2020-12-03T19:03:52Z", "digest": "sha1:2ET5CIDDJWXQLR4UIC5DT6KFO2JCADQA", "length": 16105, "nlines": 112, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: காதல், கத்தரிக்காய், கொத்தமல்லி", "raw_content": "\nஇயக்குநர் சேரனின் படைப்புகளில் பொக்கிஷம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இயல்பிலேயே காதல் படங்களின் மீது நான் காதல்வயப்படுவதுண்டு. அதிலும் பொக்கிஷத்துக்கு ஒரு தனி இடமுண்டு. அதற்குப் பெரும் காரணம், சேரன் அதில் கையாண்ட கதை சொல்லும் விதம். ஒரு சரியான காதல் கதையானது காதலர்களைப் பற்றியதல்ல, அல்லது அந்த காதலில் எற்படும் சிக்கல்களைப் பற்றியது கூட அல்ல. காதல் படைப்பு காதலைப் பற்றியதாக இருக்கவேண்டும்.\nஒரு காதல் கதையின் முதன்மை மாந்தர்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பாதகங்களையும் தாண்டி அவர்களிருவருக்கிடையே இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி விவரித்து உருவான படங்களே இங்கே பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.\nஉதாரணத்துக்கு, பொக்கிஷம் படத்தின் முதல் சில காட்சிகளில் அக்கதையின் முகாமைச் செய்தியையும், உட்கருத்தையும் விளக்கும் வண்ணம் நிகழ்காலக் காதலர்களுக்கும் முந்தைய தலைமுறைக் காதலர்களுக்கும் இடையேவுள்ள வேறுபாட்டை காட்சிபடுத்தியிருப்பார்கள். அரைமணி நேரத்தில் ஆறு முறை வாக்குவாதம் செய்யும் அலைபேசிக் காதலர்கள், ஆறு நாட்கள் இடைவெளிக்கு ஒருமுறை கடிதங்களில் உணர்வுகளைப் பரிமாற்றிக்கொள்ளும் அஞ்சல் வழிக் காதலர்களையும் அவர்களின் காதலையும் கண்டு வியப்புக்குள்ளாவது போல் அந்த காட்சி அமைந்திருக்கும்.\nஇங்கே, காதலை இப்படி காலத்தின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. கடந்தகாலத்தில் இருந்ததுபோல்தான் காதல் இப்போதும் வெளிப்படவேண்டுமா ஏன் காதல் பரிணாம வளர்ச்சி அடையக்கூடாதா ஏன் காதல் பரிணாம வளர்ச்சி அடையக்கூடாதா என்ற துணைக்கேள்விகளும் உடன் ஒட்டிக்கொண்டு வருகின்றன.\nஒரு இணையரைப்போல மற்றொரு இணையரால் காதலிக்க முடியாது. அவர்கள் காதலை வெளிப்படுத்தும் விதம் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் காதல் ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஒரு உணர்வால் ஒரு வடிவத்தில்தான் இருக்கமுடியும். வெவ்வேறு வடிவத்தில் இருக்கின்றவென்றால், அதில் ஒன்று மட்டும்தான் காதலாக இருக்கமுடியும்.\nஇப்படித்தான் காதலிக்கவேண்டும் என காதலுக்கென்று ஒரு தனி மரபு இருக்க முடியாது. அதேவேளையில், நம் மரபில் காதல் எப்படி இருந்திருக்கிறது என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கே \"எங்க காலத்துல நாங்க இப்படியா காதலிச்சோம்\" என்ற நம் அப்பாக்களின் கேள்விகளும் சரி, \"நீங்க அப்படியிருந்தா நாங்களும் அப்படித்தான் இருக்கணுமா\" என்ற நம் பதில்களும் சரி, இரண்டுமே காதலைப் பற்றியதல்ல, அவரவர்தம் காலத்துக் காதலர்களைப் பற்றியது மட்டுமே என்ற தெளிவுக்கு வரவேண்டியுள்ளது.\nஅவரவர் காலத்துத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல் அவர்கள் காதலிக்கும்விதம் மாறியிருக்கிறது. கடிதம், தந்தி, நாணையத் தொலைபேசி, கைப்பேசி, குறுஞ்செய்தி, காணொலி அழைப்பு என, காதல் எல்லா வகை தொலைத்தொடர்பு வசதிகளிலும் தன்னைத்தானே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது, எதிர்காலத்திலும் இது தொடரத்தான்போகிறது. இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் முந்தைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும்.\nஅப்படிப்பார்க்கையில், \"நீங்க அப்படியிருந்தா நாங்களும் அப்படித்தான் இருக்கணுமா\" என்ற பதிலில் ஒரு இயல்பிருப்பது உண்மைதான். அதேபோல், அஞ்சல் காலத்துக் காதலர்களிடம் இருந்த முதிர்ச்சி இன்று இருக்கிறதா என்றால் இல்ல��� என்று ஒப்புக்கொள்ளவும் வேண்டும். உணர்வுகளை மட்டும் பரிமாற்றிக்கொள்ளும் நிலையில் இருந்ததாலோ என்னவோ, அவர்களின் ஊடலில்கூட இன்பம் இருந்தது. அந்த ஊடல் என்றும் பிரிவுக்கு இட்டுச்சென்றதில்லை. அந்த வகையில், அப்பாக்களின் \"எங்க காலத்துல நாங்க இப்படியா காதலிச்சோம்\" என்ற கேள்வியும் சரிதானோ எனத் தோன்றுகிறது.\nஇது காதலைப் பற்றிய புரிதல் தொடர்பானது. உலகமயம் என்ற வேடத்தில் வணிகமயமாகிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், காதல், நட்பு, தாய்மை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடும் ஒரு பொதுத்தன்மைக்குள் அடங்கிக்கொண்டிருக்கிறது என்ற புரிதல் தொடர்பானது. தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களும் அதைச் சார்ந்துள்ள காதலிக்கும் முறைகளும் இங்கே பரிணாம வளர்ச்சியடைவதில் தவறில்லை, ஆனால், அந்தக் காதலே பரிணாம வளர்ச்சி அடைவது ஒரு இயற்கைப் பேரிடர் என்ற புரிதல் தொடர்பானது.\nஇதை இன்னும் எளிமையாகச் சொன்னால், நம்மிடமிருந்து நம் கைப்பேசியையும் கணினியயும் பிடுங்கிவிட்டால் நம் உணர்வின் ஊடகம் தான் நம்மைவிட்டுச் செல்லவேண்டும், அந்த உணர்வே நம்மைவிட்டுச் செல்லக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில் உங்களிடம் உணர்வு எஞ்சுமா என்றால் நம்மில் பலரிடம் பதில் இருக்காது என்பதே கசக்கும் உண்மை. ஏனென்றால் உலகமயமாக்கல் நம் உணர்வுகளை வணிகத்துக்குள்ளக்கிவிட்டது. பி.டி கத்தரிக்காய், வெங்காயம் போல், நம் காதலும் நட்பும் கூட மரபணு மாற்றப்பட்டதாக இருக்கின்றன.\nஅதனால்தான் என்னவோ 96 திரைப்படத்தில் வரும் ராம் போன்ற கதைமாந்தர்கள் நாம் ரசிக்கும்படி இருந்தாலும் நமக்குத் அயலாக இருக்கின்றனர். அதுவே பொக்கிஷத்தின் நாயகன் லெனினுக்கு பொருந்துகிறது. அத்தனை நாட்கள் சந்திக்காமல், பேசாமல் இருப்பவர்களிடம் எப்படி இன்னும் காதல் அப்படியே எஞ்சியிருக்கிறது என்ற கேள்விக்கு அதுதான் பதில். அவர்கள் உணர்வின் ஊடகத்தை நம்பியில்லை. அந்த உணர்வை மட்டும்தான் நம்புகிறார்கள். அப்படி இருந்தால்தான் அது உணர்வு, இல்லையென்றால் அது வெறும் உரையாடல்.\nஎப்போதுமே திரைப்படங்கள் போன்ற மனதினுள் எளிதில் நிரம்பும் ஒரு படைப்புக்கலை தான் தத்தம் தலைமுறைக்குக் காதலிக்கக் கற்றுக்கொடுக்கும். நமக்கு முந்தைய தலைமுறையில் கூட அவர்கள் கண்ட காதல் திரைப்படங்கள் தான் அவர்களை காதல் பாதையில் இட்டுச்சென்றன. அவர்கள் காலத்துக் காதல் கதைகளெல்லாம் கொஞ்சம் செயற்கையானதாகவே இருக்கும். ஆனாலும் அவர்களின் காதல் அப்படியிருக்கவில்லை. இன்றோ நாம் திரையில் காணும் ராமும் லெனினும் காதல் பற்றிய புரிதலில் முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். நாமே நம் காதலில் செயற்கைத் தன்மைகளைச் சேர்த்துகொண்டிருக்கிறோம்.\nசென்னை, சனவரி 8, 2019.\nசந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்\nஅடேய் சந்தோஷ், கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் ...\nநா. முத்துச்சரம் #3: காதலுக்குக் கதவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/fire.html", "date_download": "2020-12-03T19:36:28Z", "digest": "sha1:DVY6WN7A2TF3VKMSYHYVMMY4GSDAHVSC", "length": 6546, "nlines": 62, "source_domain": "www.vivasaayi.com", "title": "துபாயில் வானுயர் கட்டடம் ஒன்றில் தீ | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதுபாயில் வானுயர் கட்டடம் ஒன்றில் தீ\nடுபாய் பர்ஜ் கலீபாவில் அமைந்துள்ள ஆயிரம் அடி உயரமான விடுதி கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஐக்கிய அமீரகத்தில் உள்ள டுபாயில் அடுக்குமாடி ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வந்ததன் இடையே டுபாயில் புர்ஜ் கலிஃபா அருகே உள்ள ஹொட்டல் ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.\nஇந்த விபத்தில் இதுவரை எந்தவித ஆள் அபாயம் குறித்தும் அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் அரசு மற்றும் ஹொட்டல் அதிகாரிகளால் வெளி���ிடப்படவில்லை.\nபுத்தாண்டை கோலாகலத்துடன் கொண்டாடும்பொருட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் நாடுகளில் ஒன்று ஐக்கிய அமீரகத்தின் டுபாய் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇன் நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்ட ஹொட்டலின் அருகே அமைந்துள்ள புர்ஜ் கலிஃபாவில் புத்தாண்டை முன்னிட்டு வானவேடிக்கைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇதை கண்டு களிக்கவே 20 லட்சம் பொதுமக்கள் அப்பகுதிக்கு குவியலாம் என அதிகாரிகள் எதிர் பார்த்திருந்தனர்.\nமேலும் புர்ஜ் கலிஃபாவில் வானவேடிக்கைகள் நடைபெறுவதற்கு சில மணித்துளிகள் இடைவெளியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஆனாலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழமையாக எந்த மாறுதலும் இன்றி நடைபெறும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/39666", "date_download": "2020-12-03T19:12:41Z", "digest": "sha1:7EWAD6SYZX2V3ATKMHGJD4BMK2RPXVB6", "length": 4930, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத்து இணையத்தில் ...!! | அருண்ராஜ் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத்து இணையத்தில் ...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத்து இணையத்தில் ...\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-2/", "date_download": "2020-12-03T19:58:25Z", "digest": "sha1:URW5NBISLC5P5CVYGH7H5EKDWWTJUESL", "length": 10026, "nlines": 97, "source_domain": "ethiri.com", "title": "காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷ��� – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nகாதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nகாதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, காதல் திருமணம் தான் செய்வேன் என கூறியுள்ளார்.\nகாதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nநடிகை திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது.\nபின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து\nகிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஇந்நிலையில், திருமணம் பற்றி திரிஷா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான்\nஇப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல்\nதிருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி\nகவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்.\n← குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்\nலாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம் →\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\nஇலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்\nதம்பதிகள் சடமாக மீட்பு- நடந்தது என்ன ..\nதிட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nதிருமண���ானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nமர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்\nலண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம் – photo\nஇலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி\nதொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த - நடிகை\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nபெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் - உலகை உலுப்பிய பயங்கரம்\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\nJelly sweets செய்வது எப்படி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95ba3bcd/b95ba3bcdb95bb3bc8-b95bbeb95bcdb95-b8ebb3bbfbaf-5-bb5bb4bbfb95bb3bcd", "date_download": "2020-12-03T20:39:53Z", "digest": "sha1:345GDWEHA5Q673SXDBMHSTOCQ4KWXSDG", "length": 16626, "nlines": 120, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கண்களை காக்க எளிய 5 வழிகள் — Vikaspedia", "raw_content": "\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்களையும் விந்தைகளையும் கண்ணால் காண உதவுகிறது. அத்தகைய பெரும் வேலையை செய்யும் நம் கண்களுக்கு ஆபத்து மிக எளிதில் வந்துவிடுகிறது. அதனை காக்கவோ மிக எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.\nடிவி பார்க்கும் போது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒலி இருக்கும்படி கவனித்துகொள்ளவும்.\nபடிக்கும் பொழுது கண்களை மிகவும் அலட்டாமல், கண்கள் சோர்வடையும் வரை நீடித்து படிக்காமல் இருக்கவும்.\nகான்டேக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப உபயோகிக்கவும்.\nகம்ப்யூட்டர் மானிட்டரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ் அமையும்படி பார்த்துகொள்ளவும்\nகம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துகொள்வது அவசியம்\nகீரை உணவுகளை வாரம் இரண்டுமுறையாவது சாப்பிடுவது அவசியம்\nமீன் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கண்களுக்கு அவசியம்\nவகையான நிறங்களை கொண்ட இயற்கை உணவுகளை அதிகம் சேர்க்களாம்\nமுட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை என சாப்பிடலாம்\nபயணத்தின் போது படிப்பதை தவிர்க்கவும்\nபுத்தகத்தை எப்போதும் 40 செ.மீ தொலைவில் வைத்து படிக்கவும்\nநேராக உட்கார்ந்து வேலை செய்ய பழகவும்\nகண்களை குளிர்ந்த நீரில் தேவையான நேரங்களில் கழுவவும்\nகண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்\nயோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும்.\nஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.\nகண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.\nகண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.\nவெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்\nகுளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.\nசூடான நீரில் ஒரு துண்டை நனைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.\nஎண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.\nமெதுவாக இரண்டு கைகளால் மூன்று விரல்கள் கொண்டு மேல் கண் இமைகள் அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.\nஅமைதியாக உட்கார்ந்து, கண்களை இடதுபுறமாகவும் பின் வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.\nவினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.\nமுழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.\nஎதிரில் உள்ள சுவரை பார்த்தப்படியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தால், பின் பழகிவிடும்.\nதலையை அசக்காமல் மேலும் கீழுமாக பார்க்கவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.\nஎப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.\nஎளிதாக, தினம் அலுவலகத்தில் உங்கள் கம்ப்யூட்டர் ஓவ்வொறு செயலாக்கத்திற்கும் சில நொடிகள் பிடிக்கும், அப்போது உங்கள் கண்களுக்கு மேல குறிப்பிட்டுள்ள பயிற்சிகளையோ அல��லது தூரத்தில் உள்ள விஷயங்களை நோக்கி பார்க்கவும்.\nஆதாரம் : இயற்கை மருத்துவம் - தினகரன் நாளிதழ்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/baebc1ba4bb2bcd-b89ba4bb5bbf/ba4ba3bcdba3bc0bb0bbfbb2bcd-ba4bb5bb1bbf-bb5bbfbb4bc1ba8bcdba4-b95bc1bb4ba8bcdba4bc8b95bcdb95bc1-b8eba9bcdba9-baebc1ba4bb2bc1ba4bb5bbf-b9abc6bafbcdbafbb5bc7ba3bcdb9fbc1baebcd", "date_download": "2020-12-03T20:31:47Z", "digest": "sha1:O3DYGSGHEQFKCSE5O33ECKRQCHPBQZGS", "length": 14419, "nlines": 94, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள் — Vikaspedia", "raw_content": "\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nபொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.\nவீடுகளில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டிகளில் சில சமயம் குழந்தைகள் தவறி விழுந்துவிடுவார்கள். இதுபோன்ற சமயங்களில், மூச்சுவிட முடியாமல் தத்தளிக்கும் குழந்தைகளின் வாய், மூக்கு வழியாக நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் அதிகமான தண்ணீர் சென்றுவிடும். இதில், நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவது உயிருக்கு ஆபத்தான விஷயம். இதனால் தொடர்ந்து மூச்சுவிட முடியாத சூழல் ஏற்படுவதால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு குழந்தை மயக்க நிலைக்குத் தள்ளப்படும்.\nஎனவே, தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்ததும், முதலில் சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். குழந்தை மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். குழந்தையை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அதன் வாயோடு நமது வாயைப் பொருத்திப் பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்றானது குழந்தையின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக மூச்சுவிட உதவும்.\nஇதயம் இயங்காமல் இருந்தால், நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாகக் குழந்தையினுடைய மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்றுசேர்த்து நன்றாக ஊன்றி அழுத்திவிடும்பொழுது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிப்பதோடு, நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீரும், வாய், மூக்கு வழியே வெளியேறும். பாதிக்கப்பட்டவர் பெரியவர் என்றால், வாய் வழி செயற்கை சுவாசம் கொடுப்பதோடு, அவரது மார்பின் நடுவில் நம்முடைய உள்ளங் கைகளால் விட்டு விட்டு பலமான அழுத்தம் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் வயிற்றை அழுத்தக் கூடாது.\nநிறையத் திரைப்படக் காட்சிகளில், தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதாகக் காட்டுவார்கள். இது முழுக்க முழுக்கத் தவறான முறை.\nநீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரது தலையை நீர்மட்டத்துக்கு மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்கலாம். சுவாசம் இல்லை என்றால், அவசரத்தின் நிலைமையைப் பொறுத்து அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கலாம். கரைக்குக் கொண்டுவந்து மல்லாந்துப் படுக்கவைத்துத்தான் சுவாசம் அளிக்க வேண்டும் என்பது இல்லை.\nதண்ணீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் துடிப்பும் இல்லை என்றால், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்துவிட வேண்டாம். மூச்சுத் தடை, இதயம் செயல்படாமை இரண்டுமே தற்காலிகமானவை. எனவே, எந்தவிதப் பதற்றமும் இன்றி நாம் முறையாக முதல் உதவி செய்தால், பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றிவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதல் உதவி செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை அளிப்பது முக்கியம்.”\n1 குழந்தைகள் உள்ள வீடுகளில், குளியல் அறைக் கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருப்பது நல்லது.\n2 சிறிய வாளித் தண்ணீரில்கூட குழந்தைகள் தலைகீழாக விழுந்துவிட்டால், ஆபத்து. எனவே, குழந்தைகளுக்கு எட்டும் தூரத��தில் வாளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிவைக்க வேண்டாம்.\n3 குழந்தைகளைக் குளிப்பாட்டும் ‘பாத் டப்’பில் விளையாட்டுப் பொம்மைகளைப் போட்டுவைக்க வேண்டாம்.\n4 நீர்வழிப் பயணங்களின்போது நீச்சல் தெரிந்தவர்களும் ‘லைஃப் ஜாக்கெட்’ அணிய வேண்டியது அவசியம்.\n5 வலிப்பு நோய் உள்ளவர்கள் பாதுகாவலர் துணையோடு நீர்நிலைகளில் குளிப்பது நல்லது.\n6 உயரமான இடத்தில் இருந்து நீச்சல் குளத்துக்குள் டைவ் அடிக்கும்போது கழுத்து எலும்பு பாதிப்பு அடையலாம். அதனால் பாதிக்கப்பட்டவரின் கழுத்தைத் தொங்கவிடாமல், அங்கே இங்கே அசைக்காமல், பாதுகாப்பான நிலையில் ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentayga/price-in-bangalore", "date_download": "2020-12-03T20:25:35Z", "digest": "sha1:IBRDPVNLCZKK2G7BNALOVG6UFT5KKSSY", "length": 15533, "nlines": 255, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பென்டைய்கா பெங்களூர் விலை: பென்டைய்கா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே பென்டைய்கா\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லேபென்டைய்காroad price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு பேன்ட்லே பென்டைய்கா\nமும்பை இல் **பேன்ட்லே பென்டைய்கா price is not available in பெங்களூர், currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n6.0 டபிள்யூ12(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை :(not available பெங்களூர்) Rs.4,53,06,533*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை :(not available பெங்களூர்) Rs.4,44,83,289*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபேன்ட்லே பென்டைய்கா விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 3.78 சிஆர் குறைந்த விலை மாடல் பேன்ட்லே பென்டைய்கா வி8 மற்றும் மிக அதிக விலை மாதிரி பேன்ட்லே பென்டைய்கா 6.0 டபிள்யூ12 உடன் விலை Rs. 3.85 சிஆர். உங்கள் அருகில் உள்ள பேன்ட்லே பென்டைய்கா ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லாம்போர்கினி அர்அஸ் விலை பெங்களூர் Rs. 3.00 சிஆர் மற்றும் பெரரி போர்ட்பினோ விலை பெங்களூர் தொடங்கி Rs. 3.50 சிஆர்.தொடங்கி\nபென்டைய்கா 6.0 டபிள்யூ12 Rs. 4.53 சிஆர்*\nபென்டைய்கா வி8 Rs. 4.44 சிஆர்*\nபென்டைய்கா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் அர்அஸ் இன் விலை\nபெங்களூர் இல் போர்ட்பினோ இன் விலை\nபெங்களூர் இல் பிளையிங் ஸ்பார் இன் விலை\nபிளையிங் ஸ்பார் போட்டியாக பென்டைய்கா\nபெங்களூர் இல் கான்டினேன்டல் இன் விலை\nபெங்களூர் இல் roma இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பென்டைய்கா mileage ஐயும் காண்க\nபேன்ட்லே பென்டைய்கா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பென்டைய்கா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பென்டைய்கா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்ரூவ் தொழிற்சாலையில் முதல் பென்ட்லி பென்டைய்கா-வின் உற்பத்தி துவக்கம்\nஇங்கிலாந்து நாட்டின் க்ரூவ்-வில் உள்ள பென்ட்லி நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் SUV-யான பென்டைய்கா-வின் தயாரிப்பு துவக்கப்பட்டுள்ளது. பென்ட்லி நிறுவனத்தின் முதல் SUV தய\nலாஸ் ஏஞ்சல்ஸில் பெண்ட்லீ பெண்டேகா வெள்ளோட்டம்\nசமீபத்தில், பெண்ட்லி நிறுவனம் பெண்டேகா SUV காரை வெளியிடப்பட்ட போது, நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடியது. மேலும், நாம் வெளியிட்டது போலவே முதல் காருக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II உரிமையாளரா\nபென்ட்லீ பென்டேகா டீசல் இஞ்ஜினுடன் அறிமுகமாகுமா\nஅனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பென்ட்லீயின் பென்டேகா SUV காரில், எலெக்ட்ரானிக் டர்போ சார்ஜர் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்\nமிகப் பெரிய பென்ட்லி வந்துவிட்டது: தன்னுடைய பென்டேகா SUV வாகனத்தைப் பற்றிய தகவல்களை அறிமுகத்திற்கு முன்பே வெளியிட்டது. (திரை காட்சிகள்)\nஃப்ராங்க்ஃப்ர்ட் மோட்டார் ஷோவின் ஆரம்ப தருணம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பென்ட்லி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு அருமையான விருந���து வைக்க காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ப\nஎல்லா பேன்ட்லே செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பென்டைய்கா இன் விலை\nஐதராபாத் Rs. 4.48 - 4.53 சிஆர்\nபுது டெல்லி Rs. 4.33 - 4.41 சிஆர்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-rx5/overall-experience-68605.htm", "date_download": "2020-12-03T20:34:39Z", "digest": "sha1:RIR7UZODVF6AEW4HAARYJ5SL4QDTT2RP", "length": 7323, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "overall experience - User Reviews எம்ஜி ஆர்எக்ஸ் 68605 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்ஆர்எக்ஸ்எம்ஜி ஆர்எக்ஸ் மதிப்பீடுகள்Overall Experience\nஎம்ஜி ஆர்எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆர்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆர்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-gayathri-reddy-says-kavin-has-huge-heart-072845.html", "date_download": "2020-12-03T20:56:09Z", "digest": "sha1:SUDNZDQ6MDFQEZWXSZOATRE7MZKAWISX", "length": 16517, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் கவினுக்கு ரொம்ப பெரிய மனசு.. புகழ்ந்து தள்ளிய விஜய் பட நடிகை! | Actress Gayathri Reddy says Kavin has huge heart - Tamil Filmibeat", "raw_content": "\n46 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n2 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n3 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n3 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப���பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் கவினுக்கு ரொம்ப பெரிய மனசு.. புகழ்ந்து தள்ளிய விஜய் பட நடிகை\nசென்னை: கவினுக்கு ரொம்ப பெரிய மனசு என விஜயின் பிகில் படத்தில் நடித்த நடிகை புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nநடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.\nதொடர்ந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற சீரியலில் நடித்தார் கவின். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார்.\nகன்டென்ட்டுக்காக நான்கு பேரை காதலித்ததாக கூறி ஏழரையை கூட்டினார். ஒரு பக்கம் அவரை பலர் விமர்சித்த போதும் சமூக வலைதளங்களில் இளைஞர்களின் ஆதரவையும் பெற்றார். முதலில் சாக்ஷியை காதலித்த கவின், பின்னர் லாஸ்லியாவுடன் ரொமான்ஸ் செய்தார்.\nஇதற்காக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். மேலும் இயக்குநர் சேரன் குறித்தும் தரக்குறைவாக பேசியதால் கண்டனங்களுக்கு ஆளானார். இந்நிலையில் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கவின்.\nஇந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா அய்யர் நடிக்கிறார். இப்படத்தில் பிகில் படத்தில் விஜயுடன் ஃபுட் பால் டீமில் ஒருவராக நடித்த காயத்ரி ரெட்டியும் கவினுடன் லிஃப்ட் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்குகிறார்.\nஇந்தப் படத்தின் ஷுட்டிங் லாக்டவுனுக்கு முன்னத��க கடந்த மார்ச் மாதமே நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காயத்ரி ரெட்டி தனது ரசிகர்களிடம் லிஃப்ட் படத்தின் அனுபவங்களை ஷேர் செய்தார்.\nஅப்போது வினீத் வரபிரசாத் ஒரு அருமையான நபர். அவருடன் வேலைபார்ப்பதும் அருமை என கூறியுள்ளார். மேலும் படத்தின் ஹீரோவான கவின் குறித்து பேசி காயத்ரி ரெட்டி, அவருக்கு பெரிய மனசு என்றார். மேலும் நடிகர் கிரண் கொண்டா குறித்து பேசிய காயத்ரி, அவர் தனக்கு நல்ல நண்பர், அவருடன் வேலை பார்த்தது ஜாலியாக இருந்தது என்றும் கூறினார்.\nகவின் லாஸ்லியா காதல் உண்மையானதா.. ஏமாற்றியது யார்\nஅந்த வாய்ஸ் என் வாய்ஸ் இல்லை.. அதிரடியாக மறுத்த கவின்.. அப்போ மீம் போட்டதெல்லாம் வேஸ்ட்டா\nமுட்டை டாஸ்க்கா முக்கியம்.. அது கவின் வாய்ஸா இல்லையா குழப்பத்தில் ரசிகர்கள்.. டிரெண்டான #Kavin\nகவின் லாஸ்லியா தான் ஞாபகத்துக்கு வராங்க.. ஷிவானி – பாலா ஜோடியை கண்டுக்காத ரசிகர்கள்\nஎல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்ட கவின்.. குவியுது லைக்ஸ்\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளருக்கு காதல் சின்னத்தை கொடுத்த கவின்.. வைரலாகும் பதிவு\nஅய்யோ.. சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு.. லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்து பங்கம் செய்த வலைவாசிகள்\nபிக் பாஸ் கவினின் மாஸ் லுக் போட்டோஷூட்.. டிரெண்டிங் பிக்ஸ் \nஆரவ் முதல் லாஸ்லியா வரை.. போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பை அள்ளித் தரும் தாராள பிரபு பிக்பாஸ்\nபிக்பாஸ் லாஸ்லியாவா இது.. கண்ணுல லென்ஸ்.. கர்லி ஹேர்.. கலக்கல் மேக்கப்.. அடையாளமே தெரியலயே\nபணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்க.. லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்\nமகேந்திர சிங் தோனி ஸ்டைலில் ரிட்டையர்மென்ட் அறிவித்த நடிகர் கவின்.. குழப்பத்தில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\nகையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\nஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும�� சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/the-wife-who-invited-the-divorced-actor-to-the-party/cid1560039.htm", "date_download": "2020-12-03T19:15:03Z", "digest": "sha1:6FBM42FFDSNPTM4DSFAUDXXQXB7URA3C", "length": 4649, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "விவாகரத்தான நடிகரை விருந்துக்கு கூப்பிட்ட மனைவி!", "raw_content": "\nவிவாகரத்தான நடிகரை விருந்துக்கு கூப்பிட்ட மனைவி\nகடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்த பிரபல நடிகரை தனது பிறந்த நாள் விருந்துக்கு அவரது முன்னாள் மனைவி அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nபாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த 2000ம் ஆண்டு சுசானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சுசானா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த பிறந்தநாள் விழாவிற்கு அவர் தனது முன்னாள் கணவர் ஹிருத்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்\nதனது மகன்களின் வேண்டுகோள் காரணமாகவே அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முன்னாள் மனைவியின் அழைப்பை ஏற்று ஹிரித்திக் ரோஷன் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாகவும், பிறந்த விழாவுக்கு பின்னர் அவர் விருந்திலும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது\nஏற்கனவே கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் சுசானாவும் அவரது குழந்தைகளும் ஒரு சில மாதங்கள் ஹிர்த்திக் ரோஷன் வீட்டில்தான் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்து ஆன தம்பதிகள் மீண்டும் நெருக்கமாகி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofkollywood.com/", "date_download": "2020-12-03T19:43:56Z", "digest": "sha1:4RUIQKGS2PEFGURRJ4TW7NGYVXWTNOXM", "length": 21174, "nlines": 309, "source_domain": "voiceofkollywood.com", "title": "Voice Of Kollywood | Tamil cinema news | Kollywood news | Tamil movie Tarilers | Tamil movie teasers", "raw_content": "\nடைட்டன உடையில் இந்த வயதிலேயே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை பேபி...\nகடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பொதுவாகவே இந்திய சினிமாவில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்கள். இப்படி தமிழ் சினிமாவிலும் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி...\nபிரம்மாண்ட பேலஸில் வரும் 9ம் தேதி பிரபல நடிகையின் திருமணம் – வெளிவந்த திருமண அழைப்பிதல் அட இவர்தான் கனவாரா\nபிரபல முன்னணி நடிகர் மாரடைப்பால் காலமானார் – திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல் – திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல் குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி\nசெம்பருத்தி சீரியலில் இருந்து ஆதி நீங்கபட்டார் – புதிய ஹீரோ யார் தெரியுமா – புதிய ஹீரோ யார் தெரியுமா வருத்தத்தில் ரசிகர்கள்\nகுக் வித் கோமாளி போட்டியாளர் கனியின் கணவர் யார் தெரியுமா – அட இவர்தானா இதோ முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்\nகாமெடி ஜாம்பவன் கவுண்டமணியின் மகளா இது இவர் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் \nமுழு தொடையும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா ஷாக்காண ரசிகர்கள் \nவடிவேல் பாலாஜி மறைந்து இரண்டுநாள் ஆகல அதுக்குள்ள இப்படி பன்றீங்களே – செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மியின் செயலால் வேதனையான ரசிகர்கள் – செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மியின் செயலால் வேதனையான ரசிகர்கள்\nதிருமணமான மறுநாளே கணவனுடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை – பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்\nராகுல் பிரீத் சிங்க் வெளியிட்ட ரீசண்ட் போட்டோசூட் புகைப்படம் \n” அவருக்கு அப்போவே தெரிஞ்சு இருக்கு” மறைந்த வடிவேல் பாலாஜியின் கடைசி வீடியோ – பார்த்து மனமுருகும் ரசிகர்கள் – பார்த்து மனமுருகும் ரசிகர்கள்\n” எப்படியாவது காப்பாற்றுங்கள்” முதல்வருக்கு அவசர கடிதம் எழுதிய வனிதாவின் தந்தை விஜய்குமார் – காரணம் தெரிந்து நெகிழ்ந்துபோன ரசிகர்கள் – காரணம் தெரிந்து நெகிழ்ந்துபோன ரசிகர்கள்\n” சமையலறையில் இப்படியா இருப்பாங்க” மெட்ராஸ் பட நடிகை எல்லை மீறி வெளியிட்ட கவர்ச்சி பு���ைப்படம் \n” சிம்புவுக்கு கல்யாணம் ஆகணும்” கோவிலில் விசித்திர வேண்டுதல் செய்த சிம்பு ரசிகர்கள் – நீங்களே பாருங்க என்னன்னு – நீங்களே பாருங்க என்னன்னு\nநடிகர் பிரபுதேவாவிற்கு ரகசியமாக திருமணம் நடந்து முடிந்தது\nகாதல் தோல்வியால் பிக்பாஸ் வீட்டுக்குள் வாய்ப்புக்காக வந்த சோமுவின் முதல் காதலி...\nவாய் முழுவதும் பர்க்களாய் கியுட்டாக சிரிக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா\nசூரரை போற்று திரைப்படத்தில் இந்த ஏர் போர்ட் சீனில் வந்த இந்த...\n48 வயதில் இப்படி ஒரு சேலை தேவைதான மன்மதன் பட நடிகை மந்த்ரா வெளியிட்ட...\nபிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவா இது -அடேங்கப்பா \nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின் \nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் சித்ரா மற்றும் குமரன் இருவருக்கும் சண்டையா \nபிரபல இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலாபிரபல நடிகை இன்ஸ்டாகிராமில் பதில் \nஇதுவரை இல்லாத அளவிற்கு பட்டுடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம் வேதா பட நடிகை வாயைப்பிளந்த ரசிகர்கள்\nவிக்ரம் வேதா பட நாயகி தொடங்கிய புது தொழில் அட நல்ல யோசனை\nபல வருட காதலனான பிரபல நடிகருடன் நடிகை திடீர் திருமண நிச்சயதார்த்தம் – அட இந்த நடிகர்தான் கணவனா – அட இந்த நடிகர்தான் கணவனா வெளிவந்த புகைப்படம்\nசற்றுமுன் திடிரென உயிரிழந்த பிரபல இளம் நடிகை சாக்‌ஷி இளம் வயதிலேயே இப்படி ஒரு சோகமா இளம் வயதிலேயே இப்படி ஒரு சோகமா\nபரியேரும் பெருமாள் தேவதை டீச்சர் யார் தெரியுமா – அட இந்த வெளிநாட்டுக்கார் தான் கணவரா – அட இந்த வெளிநாட்டுக்கார் தான் கணவரா\nசத்தமே இல்லாமல் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம் – அட இவர்தான் மனைவியா – அட இவர்தான் மனைவியா\nஇந்த பிரபல டிக்டாக் நடிகை யார் தெரியுமா அட இந்த பிரபல நடிகரின் மகளா இது அட இந்த பிரபல நடிகரின் மகளா இது இவ்வளவுநாள் தெரியாம போச்சே\nபிரபல நடிகர் விஜயகாந்தா இது சிறுவயது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் சிறுவயது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரபல நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிஅதிர்ச்சியில் திரையுலகம் – காரணம் என்ன தெரியுமா\nகோலாகலமாக நடந்து முடிந்த பிரபல இயக்குனரின் திருமணம் – ச���வகர்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்து – சிவகர்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்து\n2019-ன் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்ற நடிகர் தனுஷ்\n2019ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் \n2019ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் \nபிக்பாஸ் வீட்டில் தனது தாய் தந்தை பற்றி பாலாஜி சொன்னது அத்தனையும்...\nதிண்டுக்கல் சாரதி 2படத்தில் கருணாசுக்கு ஜோடியா இந்த நடிகையா\nநடிகை ரம்பாவிர்க்கு இவ்ளோ பெரிய மகளா அப்படியே குட்டி ரம்பா போல...\nபிக்பாஸ் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா – அட இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு – அட இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு வெளிவந்த ரகசிய பட்டியல்\nஇதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரித்விகா – வெளிவந்த புகைப்படம்\nஐயராத்து மாமியாக மாறிய பிக்பாஸ் ஜூலி வெளிவந்த புகைப்படத்தை பார்த்து அட நம்ம ஜூலியா என வாயைப்பிளக்கும் ரசிகர்கள் வெளிவந்த புகைப்படத்தை பார்த்து அட நம்ம ஜூலியா என வாயைப்பிளக்கும் ரசிகர்கள்\nசற்றுமுன் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பிக்பாஸ் ஆராவின் திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா – மணப்பெண் யார் தெரியுமா வெளிவந்த புகைப்படங்கள்\nநடிகர் லிவ்விங்ஸ்டன் மகள் சன் டீவியில் இந்த சீரியலில் நடிக்கிறாரா அட இவர்தான் அந்த நடிகையா அட இவர்தான் அந்த நடிகையா – வெளிவந்த புகைப்படம்\nதிடிரென பிரபல தொகுப்பாளர் மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகுழந்தை வேண்டாம் என முடிவு செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கணவரால் ஏற்பட்ட நிலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம் – வெளிவந்த வருங்கால கணவரின் புகைப்படம் – வெளிவந்த வருங்கால கணவரின் புகைப்படம் அட இவர்தானா\nகாமெடி ஜாம்பவன் கவுண்டமணியின் மகளா இது இவர் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் \n“பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மருத்துவர்கள்” வருத்ததுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிறிய பிரபலம் – மனமுருகவைத்த வீடியோ உள்ளே\nபிரபுதேவாவிற்கு விரைவில் இரண்டாவது திருமணம் – அட மனைவி இவரா – அட மனைவி இவரா நீண்ட நாள் முடிவில் மாற்றம் நீண்ட நாள் முடிவில் மாற்றம் வெளிவந்த புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F-3/", "date_download": "2020-12-03T20:46:06Z", "digest": "sha1:C554INQT5F24ZPJSMMFI6PKYLPUL3T3O", "length": 12368, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "கல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் – ராமநாதபுரம் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமாணவர் பகுதிகல்வி வழிகாட்டிகல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் – ராமநாதபுரம் கிளை\nகல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் – ராமநாதபுரம் கிளை\nகோவை வடக்கு மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக 07/08/2015 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சுன்னத் ஜமாத் பள்ளியின் அருகில் வைத்து கல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இதில் அதிகமான மக்களுக்கு விளக்க நோட்டீஸ் மற்றும் உதவித்தொகை பெறும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது.\nரிஃபா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி\nடிவிடிகள் விநியோகம் – புருனை மண்டலம்\nபெண்கள் பயான் – கோட்டைமேடு\nபெண்கள் பயான் – கோட்டைமேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/lovers", "date_download": "2020-12-03T20:48:49Z", "digest": "sha1:DPTNKO7KAC2ZYRCMGEBMSKMRRPWNQ7L2", "length": 6651, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "lovers", "raw_content": "\n' இந்தக் கால ரிலேஷன்ஷிப்பில் நடக்கும் தவறுகள் என்ன\n அநீதி ஆந்தாலஜி கதைகள் - 1\nசென்னை: சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர் - போலீஸில் சிக்கியதால் விஷம் குடித்த ஜோடி\nசென்னை: `5 ஆண்டு காதலில் திடீர் விரிசல்' - மர்மம் விலகாத தொடர் தற்கொலைகள்\n\"நொண்டி, நுடமா இருக்க என்னை நீ கட்டிக்குவியா\"- ஒரு தெய்விகக் காதல் கதை\nசென்னை: இறப்பதற்கு முன் போன் செய்தாள் - மகனைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாய்\nசென்னை: பூட்டிய வீட்டுக்குள் ரத்தக்கறை.... சிக்கிய காதல் ஜோடி\nகள்ளக்குறிச்சி: `நானும் அவகூடவே எரிஞ்சு போறேன்’ - தகன மேடையிலேயே உயிரை மாய்த்த காதலன்\nசென்னை: `காதலிக்கு பட்டுப்புடவை; காட்டிக்கொடுத்த கத்திரிக்கோல்' - கவரிங் நகைகளைத் த��ருடிய இளைஞர்\nசென்னை: `கருக்கலைப்பு; ஃபேஸ்புக்கில் போட்டோ’ - காதல் கணவர் கொடுமையால் விபரீத முடிவெடுத்த மனைவி\nதிருத்தணி:`பெண் ஃபைனான்ஸியர் கொலை; கொள்ளை நகையில் பைக்' - ஆண் நண்பருடன் சிக்கிய இளம்பெண்\nசென்னை: `பைக் பஞ்சர்; துண்டு சீட்டில் செல்போன் நம்பர்'- ஏமாற்றியவரைக் காட்டிக் கொடுத்த குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_66.html", "date_download": "2020-12-03T20:36:52Z", "digest": "sha1:AA4TUG3M47Z5LLFZT4JEI3533OUWCFXH", "length": 39879, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அடக்கம் செய்ய அனுமதி வழங்க, துரித நடவடிக்கை அவசியம் - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடக்கம் செய்ய அனுமதி வழங்க, துரித நடவடிக்கை அவசியம் - ஹக்கீம்\nகோவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார். மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர்,\nஅவசரப்படாமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய காலம் இது.\nஇடர் முகாமைத்துவ தேசிய கவுன்சிலை உடனடியாக அமைத்து எதிரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.\nநாடு பாரிய அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இறந்தவர்களை அடக்குவது தொடர்பான பிரச்சினை பாரதூரமான பிரச்சினையாக வளர்ந்துள்ளது.முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி கத்தோலிக்க மக்களுக்கும் இது தொடர்பில் பிரச்சினை உள்ளது.இதிலுள்ள விஞ்ஞானபூர்வமான அடிப்படையை உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அமைச்சர் அலி சப்ரி எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் பிரதமர் அதற்கு அளித்து வரும் ஒத்துழைப்பும் பற்றி எமக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇது தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.\nஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்\nறஹீம் சார், மக்கள் பெற்றுதந்த MP பதவிகளின் வாக்குகளை பணத்துக்காக விற்று பிழைக்கும் ஒரு கட்சியின் தலைவர் நீங்கள்.\nஎனவே உங்கள் கருத்துக்களை ஒருவரும் மதிக்கபோவதில்லை. ஏற்கவும் கூடாது.\nமுதலில், அந்த துரோக MPகளை தக்க தண்டணை ��ொடுத்து விட்டு வாருங்கள்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூ���ம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/2013-12-06-13-54-48/95-92284", "date_download": "2020-12-03T20:28:43Z", "digest": "sha1:JT6YX7BX2J5LYSKCDGY3TFACNAKW4NLG", "length": 9865, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கம்பஹா பொது நூலகத்தில் அல்குர்ஆன் பிரதிகளின் கண்காட்சி TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் கம்பஹா பொது நூலகத்தில் அல்குர்ஆன் பிரதிகளின் கண்காட்சி\nகம்பஹா பொது நூலகத்தில் அல்குர்ஆன் பிரதிகளின் கண்காட்சி\nகம்பஹா பொது நூலகத்தில் இடம்பெறும் தேசிய கல்விப் புத்தகக் கண்காட்சியில் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் அல்குர்ஆன் பிரதிகளின் கண்காட்சியும் இடம்பெறுகிறது.\nகடந்த புதன்கிழமை (4-12-2013) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8-12-2013) வரை இந்த புத்தகக் கண்காட்சி இடம்பெறுகிறது. கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்க கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.\nஅஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தினால் 75 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள அல்குர்அன் மொழி பிரதிகளில் 45 மொழி பெயர்ப்புக்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலக நாடுகளின் காங்கிரஸின் மூதவை உறுப்பினரும், ஐக்கிய ராஜ்யத்தின் துவாலு தீவின் தூதரக ஆலோசகரும், 2010ஆம் ஆண்டின் மனித உரிமைக்கான மாமனிதர் விருது பெற்றவரும், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் (OBE) விருது பெற்றவருமான கலாநிதி இப்திகார் அயாஸ் சாஹிப் அலகுர்ஆன் கண்காட்சியை பார்வையிடுவதையும், மௌலவி ஏ.பி.முஸ்தாக் அஹ்மத் கம்பஹா பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்வதையும், கம்பஹா மேயர் கண்காட்சியை திறந்து வைப்பதையும் பின்னர் அல்குர்ஆன் கண்காட்சி பிரிவிற்கு வந்து பார்வையிடுவதையும், நிகழ்வின் ஆரம்பத்தில் பிரார்த்தனை இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று ஐவர் மரணம், மொத்தம் 129\n'வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்'\nத.தே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்\nபதவி நீக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_8.html", "date_download": "2020-12-03T19:18:06Z", "digest": "sha1:5DZVHIN4UJQRNXAFIYPZ7G6DEIFDADIE", "length": 4264, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "சற்றுமுன் பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகினார்!", "raw_content": "\nசற்றுமுன் பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகினார்\nசற்று முன்னர் பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை பிரதமர் எத்துவார் பிலிப் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.\nஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரின் பதவி விலகல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதைத் தொடர்ந்து, இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெற இருந்த அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nயாழ். பருத்தித்துறையில் 9 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nபிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி\nகிளிநொச்சியில் பாடசாலை மாணவி தூக்கிட்டுத் தற்கொலை\nயாழில் கை, கால்கள் கட்டப்பட்டு அடிகாயங்களுடன் வீதியில் வீசப்பட்ட இளைஞன்\nகே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு\nபிரான்ஸில் மொழி உச்சரிப்பைக் காட்டி அவமதிப்பது இனிமேல் தண்டனைக்குரிய குற்றம்\nயாழ்.ஊரெழு பொக்கணைக் கிணறிலிருந்து பாயும் சூடான நீர் மக்கள் இடம்பெயர்வு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரிட்டன் அங்குலாவின் ஆளுநராக முதல் ஈழத்து தமிழ் பெண் மகாராணியால் நியமனம்\nயாழ்.பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது (நேரடிக் காட்சிகள் - வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_12", "date_download": "2020-12-03T19:38:21Z", "digest": "sha1:ITMA4ZSW4QVWBNUTB7656GHZTQE3CMND", "length": 21230, "nlines": 729, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏப்ரல் 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 12 (April 12) கிரிகோரியன் ஆண்டின் 102 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 103 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 263 நாட்கள் உள்ளன.\n240 – முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரது தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார்.\n467 – அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.\n1167 – சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார்.\n1204 – நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர்.\n1606 – ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இ���ாச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.\n1633 – ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.\n1831 – இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிரஃப்டன் தொங்கு பாலத்தில் போர் வீரர்கள் அனிவகுத்து சென்றதில் பாலம் உடைந்தது.\n1832 – இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.[1]\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க-அமெரிக்கப் படையினரும் கூட்டமைப்புப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டமைப்பு இராணுவத்திடம் வீழ்ந்தது.\n1877 – ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் மாநிலத்தை தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தது.\n1927 – சாங்காயில் சங் கை செக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனையை அறிவித்தார்.\n1927 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ரொக்சுஸ்பிரிங்சு என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் நகரின் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. 72 பேர் உயிரிழந்தனர்.\n1937 – சேர் பிராங்க் விட்டில் வானூர்தி ஒன்றை பறக்கவிடுவதற்கான முதலாவது தாரைப் பொறியை இங்கிலாந்து, ரக்பி நகரத்தில் சோதித்தார்.\n1945 – அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் இறந்தார். துணைத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அரசுத்தலைவரானார்.\n1955 – யோனாசு சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.\n1961 – பனிப்போர்: விண்வெளிப் போட்டி: சோவியத் விண்ணோடி யூரி ககாரின் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.\n1963 – சோவியத் அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பல் கே-33 பின்லாந்து சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதியது.\n1970 – சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.\n1980 – பிரேசிலில் போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 58 பேரில் 55 பேர் உயிரிழந்தனர்.[2]\n1980 – லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமை��்பு முறை முடிவுக்கு வந்தது.\n1981 – முதலாவது விண்ணோடம் கொலம்பியா ஏவப்பட்டது.\n1983 – பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.\n2002 – எருசலேம் சந்தை ஒன்றில் பெண் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 104 பேர் காயமடைந்தனர்.\n2007 – இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.\n2009 – சிம்பாப்வே தனது டாலர் நாணயத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது.\n2014 – சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் தீ பரவியதில் 16 பேர் உயிரிழந்தனர், 2,000 வீடுகள் அழிந்தன, 10,000 பேர் இடம்பெயர்ந்தனர்.\n1484 – மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527)\n1851 – வால்டேர் மவுண்டர், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1928)\n1852 – லிண்டெமன், செருமானிய கணிதவியலாளர் (இ. 1939)\n1854 – சே. ப. நரசிம்மலு நாயுடு, தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர் (இ. 1922)\n1884 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1951)\n1904 – அண்ணல் தங்கோ, திராவிட இயக்க எழுத்தாளர்\n1932 – லக்சுமன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் அசியல்வாதி (இ. 2005)\n1934 – என். எஸ். வி. சித்தன், தமிழக அரசியல்வாதி\n1942 – யாக்கோபு சூமா, தென்னாப்பிரிக்காவின் 4வது அரசுத்தலைவர்\n1943 – சுமித்ரா மகஜன், இந்திய அரசியல்வாதி\n1947 – டாம் கிளான்சி, அமெரிக்க வரலாற்றாளர் (இ. 2013)\n1954 – சப்தர் ஆசுமி, இந்திய மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், செயற்பாட்டாளர். (இ. 1989)\n352 – முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)\n1817 – சார்லசு மெசியர், பிரெஞ்சு வானியலாளர் (பி. 1730)\n1927 – ஜோசேபே முஸ்காதி, இத்தாலிய மருத்துவர், அறிவியல் ஆய்வாளர் (பி. 1880)\n1937 – செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப், சோவியத் வானியலாளர் (பி. 1848)\n1945 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (பி. 1882)\n1946 – வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி. 1869)\n1966 – வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1874)\n1993 – நெ. து. சுந்தரவடிவேலு, தமிழக தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1911)\n2005 – வைக்கம் சந்திரசேகரன் நாயர், மலையாள எழுத்தாளர் (பி. 1920)\n2006 – ராஜ்குமார், கன்னட திரைப்பட நடிகர் (பி. 1929)\n2008 – மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம், இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)\nவீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்\nமனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: திசம்பர் 3, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/hole", "date_download": "2020-12-03T19:53:16Z", "digest": "sha1:B27HQ56BCVIYZJNST4IE5U65223CH2J3", "length": 8706, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"hole\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nhole பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபானைத் துளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமிழ்துளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லிக்கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லிக்காது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசல்லரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞெள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொள்ளு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npigeon hole ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுளவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரப்பணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிறப்பணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுடீரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருகூசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாலிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளம்பறித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin-vantage-2011-2019-videos.htm", "date_download": "2020-12-03T20:12:15Z", "digest": "sha1:EYPQDIQ5ELW4JIRPFEFVN463CY7AZDDW", "length": 4876, "nlines": 125, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019விதேஒஸ்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 வீடியோக்கள்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆஸ்டன் மார்டின் வி8 வேன்டேஜ் n430 tested\n451 பார்வைகள்பிப்ரவரி 28, 2015\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ஜிடி3 - எக்ஸ்க்ளுசிவ் முதல் look வீடியோ\ndepth tour இல் 2011 ஆஸ்டன் மார்டின் வி8 வேன்டேஜ்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 நிறங்கள் ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் ��ார்டின் கார்கள்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/roma/colors", "date_download": "2020-12-03T20:55:43Z", "digest": "sha1:X6BFKW4SNADE2FRV5PXFQUHUAXASJDQW", "length": 7680, "nlines": 177, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி roma நிறங்கள் - roma நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பெரரி கார்கள்பெரரி roma நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபெரரி roma கிடைக்கின்றது 25 வெவ்வேறு வண்ணங்களில்- அவோரியோ, ப்ளூ டூர் டி பிரான்ஸ், கிரிஜியோ ஃபெரோ, கிரிஜியோ சில்வர்ஸ்டோன், பியான்கோ கனோபஸ், கிரிஜியோ அலாய், பையான்கோ, கிரிஜியோ டைட்டானியோ, ப்ளூ அபுதாபி, ப்ளூ ஸ்கோசியா, கிரிஜியோ இங்க்ரிட், அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங், கன்னா டிஃபுசில், ரோசோ ஃபியோரனோ, நீரோ, நீரோ டேடோனா, ப்ளூ ஸ்வேட்டர்ஸ், கியாலோ மொடெனா, ரோஸோ டினோ, ரோசோ கோர்சா, ரோசோ முகெல்லோ, வெர்டே பிரிட்டிஷ், அஸ்ஸுரோ கலிஃபோர்னியா, ரோசோ ஸ்கூடெரியா and கிரிஜியோ ஸ்கூரோ.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nroma உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nroma வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா roma வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nroma இன் படங்களை ஆராயுங்கள்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் படங்கள்\nபிளையிங் ஸ்பார் போட்டியாக roma\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413666", "date_download": "2020-12-03T21:20:00Z", "digest": "sha1:ACDNIWDHZWHVWJCWLIIK54ZD7RLAUDU2", "length": 36793, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி| Dinamalar", "raw_content": "\nபிற மாநில விவசாயிகளுக்கு ம.பி.,யில் அனுமதி இல்லை: ...\nகொரோனா பரவலை தடுக்க: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\nஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 10\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்க��ுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 448\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 72\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக ... 91\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 15\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 448\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி 147\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொழும்பு: அண்டை நாடான இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா, 52 சதவீத ஓட்டுகள் பெற்று, அபார வெற்றி பெற்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகள் பெற்றபோதும், சிங்களர்களின் பலத்த ஆதரவுடன், ஐந்து ஆண்டுகளுக்கு பின், ராஜபக்சே குடும்பம், மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளது. இலங்கையின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொழும்பு: அண்டை நாடான இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா, 52 சதவீத ஓட்டுகள் பெற்று, அபார வெற்றி பெற்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகள் பெற்றபோதும், சிங்களர்களின் பலத்த ஆதரவுடன், ஐந்து ஆண்டுகளுக்கு பின், ராஜபக்சே குடும்பம், மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளது.\nஇலங்கையின் தற்போதைய அதிபரான சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது.\nஇலங்கை அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடந்தது. இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிட்டனர். ஞாயிறன்று ஓட்டு எண்ணப்பட்டது. கோத்தபய ராஜபக்சே 52 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். பிரேமதாசா 42 சதவீத ஓட்டுகளுடன் தோற்றார். கோத்தபய ராஜபக்சேவை அதிபராக தேர்தல் கமிஷன் முறைப்படி அறிவித்தது.\nஇதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர�� கோத்தபயா, 70, ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் மறைந்த ரணசிங்கே பிரேமதாசாவின் மகன், சஜித் பிரேமதாசா, 52, ஆகியோர் உட்பட, 35 பேர் போட்டியிட்டனர். இலங்கை தேர்தல் வரலாற்றில், இந்த முறை தான் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nமேலும், 1982க்கு பின், பதவியில் உள்ள அதிபர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத தேர்தலும் இது தான். கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது, இலங்கையில், நட்சத்திர ஓட்டல்கள், தேவாலயங்களில் குண்டுகள் வெடித்து, 269 பேர் பலியாகினர். குண்டு வெடிப்புக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனால், இலங்கையில் நிலையற்ற அரசியல் தன்மை நிலவியது.\nஇந்த பரபரப்பான சூழலில் தான், அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில், 80 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேர்தல் முடிந்ததுமே, தபால் ஓட்டுகளை எண்ணும் பணி முதலில் துவங்கியது. இதில், கோத்தபயா முன்னிலை வகித்தார். இதற்கு பின், தேர்தலில் பதிவான ஓட்டுச் சீட்டுகள் எண்ணப்பட்டன. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கோத்தபயா, துவக்கத்திலிருந்தே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால், அவர் வெற்றி முகத்தில் இருந்தார். ஆனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், சஜித் பிரேமதாசாவுக்கு, மிக அதிக ஓட்டுகள் பதிவாகியிருந்தன.\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவருக்கு, 80 சதவீத ஓட்டுகள் விழுந்திருந்தன. கோத்தபயாவுக்கு, 5 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளே விழுந்துஇருந்தன. இதேபோல், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு பகுதியான முட்டூரிலும், சஜித் பிரேமதாசாவுக்கே, 90 சதவீத ஓட்டுகள் பதிவாகிஇருந்தன. இதனால், சஜித் பிரேமதாசா முன்னிலைக்கு வந்தார். ஆனால், சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் ஓட்டுகள் எண்ண எண்ண, கோத்தபயா மீண்டும் முன்னிலைக்கு வந்தார்.\nஇறுதியில், 52.25 சதவீத ஓட்டுகள் பெற்று, கோத்தபயா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், 69 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றிருந்தார். ஆதிக்கம்சஜித் பிரேமதாசா, 41.99 சதவீத ஓட்டுகள் பெற்றார்.அவருக்கு,55 லட்சத்து, 64 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. இலங்கையில் மொத்தம் உள்ள, 22 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் கோத்தபயாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துஇருந்தன.\nஇதையடுத்து, இலங்கை��ின் புதிய அதிபராக, கோத்தபயா பதவியேற்கஉள்ளார். இலங்கை அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள், ராஜபக்சே குடும்பத்தினர். கடந்த, 2015ல் நடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவை தோற்கடித்ததன் மூலம், அவரது குடும்ப ஆதிக்கத்துக்கு, தற்போதைய அதிபர் சிறிசேன முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது கோத்தபயா வெற்றி பெற்றுள்ளதன் மூலம், ராஜபக்சே குடும்பத்தின் கைகளுக்கு அதிகாரம் வந்துள்ளது. இது, எதிர்க்கட்சியினரிடமும், சிறுபான்மையினரிடமும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கை அதிபராக கோத்தபயா பதவியேற்றதும், தன் சகோதரர் மகிந்த ராஜபக்சேவை, பிரதமராக நியமிக்கும் முயற்சியில் இறங்குவார் என, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, தான் வகித்து வந்த, ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியை, சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். இலங்கை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கோத்தபயாவுக்கு வாழ்த்துகள்' என, தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயாவுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு, இலங்கை. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு, மேலும் பலமடைய வேண்டும் என்பதே என் விருப்பம்' என, தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு, கோத்தபயா ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபயா ராஜபக்சே, அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, ஆட்சியிலும், அதிகாரத்திலும் கொடி கட்டிப் பறந்தவர். கடந்த, 2005 - 2014ல், இலங்கை ராணுவச் செயலராக பதவி வகித்தார். இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்து வந்த விடுதலைப் புலிகளுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, இறுதிப் போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், கோத்தபயா.\nஆனாலும், போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக, இவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது. இலங்கையில் சிறுபான்மையினராக வசிக்கும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது, பாரபட்சமாக செயல்பட்டதாகவும் கருத்து நிலவுகிறது. மகிந்த அதிபராக இருந்தபோது, அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மர்மமான முறையில் கடத்தி கொலை செய்யப்பட்டதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டின. இதில், கோத்தபயாவுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. அரசியலுக்கு வருவதற்கு முன், இலங்கை ராணுவத்திலும் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.\nசென்னை பல்கலையில், பாதுகாப்பு தொடர்பான கல்வியில், முதுநிலை பட்டம் பெற்றவர். ராஜபக்சே குடும்பத்தினர் குறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:ராஜபக்சே குடும்பத்தினர், சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததற்கு, அவர் உதவியதாக செய்தி வெளியானது.\nஇலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகம், சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதற்கும், ராஜபக்சே குடும்பம் முக்கிய பங்கு வகித்தது. இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் நடமாட்டத்துக்கு இடம் அளித்ததாக, இந்தியாவின் அதிருப்திக்கும், அந்த குடும்பத்தினர் ஆளாகினர். தற்போது ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளதால், சீனாவுடன் நெருக்கத்தை அதிகரிக்க, அவர்கள் முயற்சிப்பர். இதனால், இலங்கை நிகழ்வுகளை, இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த புதிய பயணத்தில், இலங்கை மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, எப்படி அமைதியாக செயல்பட்டோமோ, அதுபோல் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் தொடர்ந்து செயல்படுவோம்.\nஇலங்கை அதிபர் தேர்தல் வெற்றி வேட்பாளர்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வெற்றி இலங்கை அதிபர் தேர்தல் கோத்தபயா ராஜபக்சே...\nகாஷ்மீரில் பயங்கரவாதமே அச்சுறுத்தல்: அமெரிக்க பார்லி .,குழுவில் வலியுறுத்தல் (5)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம்ம மோடிஜி அவர்கள் இலங்கை எமது பலம் மிக்க நட்ப்புநாடு என்று சொல்லி மனதார வாழ்த்துகிறார். ஆனால் கோட்டாபய ராஜபக்சே, இன்று நட��்த ஒரு ஊடக பேச்சில் இந்தியா எமது அயல் நாடு, ஆனால் சீனா நமது பொருளாதார முன்னேற்ற பங்காளி, என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார், அதாவது அவர் சொல்லவருவது இந்திய Just our neighbour ஆனால் சீன நமது சம்பந்தி என்று சொல்லவருகிறார். புரிவது, கருவேட்பில்லை போல இந்தியா நமக்கு சில சமயம் தேவைபடும் மற்றும்படி எல்லாமே சீனா தான் நமக்கு. இந்திய இறையாண்மைக்கு பாதகமாக ஏதாவது இலங்கையில் நடக்குதா என்று இந்திய உளவுத்துறை உன்னிப்பாக கவனிக்கணும்.\nஇவர் இலங்கையை சீனாவுக்கு விற்பாரா...இல்லை பாகிஸ்தானுக்கு துணை போவாரா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ��ெய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீரில் பயங்கரவாதமே அச்சுறுத்தல்: அமெரிக்க பார்லி .,குழுவில் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/19232130/1272188/gold-jewel-theft-at-temple-festival.vpf", "date_download": "2020-12-03T20:16:57Z", "digest": "sha1:BURMATEZBZXRDU72HF3K4HZGRQAQXDTN", "length": 7139, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gold jewel theft at temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு\nபதிவு: நவம்பர் 19, 2019 23:21\nபேரணாம்பட்டு கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபேரணாம்பட்டு டவுன் வீ.கோட்டா ரோட்டில் வேதவல்லி உடனுறை வேம்புலீஸ்வரர் கோவில் மஹாகும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.\nநிகழ்ச்சியில் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் கர்ப்பக கிரஹ விமானத்தின் மேலிருந்து கலச நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்படடது.\nஅப்போது கூட்ட நெரிசலில் பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க.நகர் பாண்டியன் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி (60) என்பவர் அணிந்திருந்த சுமார் 5ஷி பவுன் தங்க செயின் மற்றும் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (50) தபால்அலுவலக ஊழியர் அணிந்திருந்த சுமார் 2ஷி பவுன் எடையுள்ள தங்க செயின் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக பறித்து சென்றனர்.\nகழுத்திலிருந்த தங்க செயின்கள் காணாமல் போனதை கண்ட 2 பெ���் களும் அதிர்ச்சி யடைந்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி ட்ரோன் கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து கோவில் கும்பாபிஷேக விழாவில் தங்க நகைகள் பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇச்சம்பவம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nசிவகங்கையில் இன்று 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்\nதிருவனந்தபுரம், தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடல்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல், முற்றுகை போராட்டம்\nதிருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை - 150 பேர் கைது\nவெம்பக்கோட்டை பகுதியில் தொடர்மழை: சூரியகாந்தி விளைச்சல் அமோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/cinema", "date_download": "2020-12-03T20:08:25Z", "digest": "sha1:7CNDTWQUCTFUUE4PV5CTXAQ45YWIS2BW", "length": 1949, "nlines": 30, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "cinema", "raw_content": "\nமீண்டும் விரைவில் கட்சி தாவப்போகும் நடிகை குஷ்பு\nநடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், மீண்டும் விரைவில் நடிகை குஷ் கட்சி தாவப்போவதாக பல்வேறு தரப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.\nபிக்பாஸ் சம்யுக்தாவின் புதிய வைரல் போட்ஷூட் படங்கள்\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/food/01/132854?ref=category-feed", "date_download": "2020-12-03T20:09:35Z", "digest": "sha1:DOSB6CEE6FPHW2YLHIQVZOGTWA47MHDN", "length": 8212, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "உருளைக்கிழங்கு உண்பதால் புற்றுநோய் வருமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉருளைக்கிழங்கு உண்பதால் புற்றுநோய் வருமா\nஉருளைக்கிழங்கு, பாண் மற்றும் உணவு வகைகளை உயர் வெப்பநிலையில் சூடாக்கிஉண்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபாண் போன்ற உணவு வகைகளை வெப்ப உபகரணங்கள் கொண்டு பிரவுன் நிறம் வரும் வரைசூடாக்கி உண்பதும் பொருத்தமானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவ்வாறு சில உணவு வகைகளை சூடாக்கி உண்ண வேண்டும் என்றால் ஒரு முறை மாத்திரம்அதாவது தங்க மஞ்சள்(golden yellow) நிறம் வரும் வரை மாத்திரம் சூடாக்கிஉண்ணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவை அதிக வெப்பநிலையில் சூடாக்குவதன் மூலம் இரசாயன தாக்கத்திற்கு உள்ளாகிபுற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஎனவே,தினசரி உணவு வேளைகளில் இயற்கை உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தெரிவுசெய்து உண்ண வேண்டும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=128119", "date_download": "2020-12-03T20:20:32Z", "digest": "sha1:HOZG336IMMPCNJPWHBPWNS2U2V3XBKU5", "length": 12881, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - tnpsc,குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு", "raw_content": "\nகுரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு\n90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nமதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டிஎன்பிஎஸ்சி) கடந்தாண்டு நடத்தப்பட்ட குரூப் 4 போட்டித் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன், புரோக்கர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன், தேனி மாவட்டம் சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ், புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து முதல் 100 இடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூர் ராஜசேகர், சென்னை ஆவடி காலேஷா, திருவல்லிக்கேணி நிதிஷ்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரை சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் வழக்கம்போல் வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது வக்கீல் நீலமேகம் என்பவர் ஆஜராகி, ‘குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வக்கீல் முகமது ரஸ்வி என்பவர் பெயரில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்.\nஏனெனில், குரூப் 4 மட்டுமின்றி குரூப் 1, 2 மற்றும் போலீஸ் தேர்வுகளில் இது போன்ற முறைகேடுகள் அடிக்கடி நடக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் உண்மையாக படித்து நேர்மையாக தேர்வு எழுதுபவர்க���ுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது. முறைகேடாக தகுதி இல்லாத நபர்கள், முதல் 100 இடங்களுக்கு தேர்வாகும் அபாய நிலை உருவாகிறது. தற்போது குரூப் 4 தேர்வு முறைகேடு சம்பந்தமாக தேர்வர்கள், புரோக்கர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த முறைகேடு இவர்களோடு மட்டும் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள், போலீசார், வருவாய்த் துறை உள்ளிட்ட பலருக்கும் பங்கு உள்ளது. எனவே இந்த வழக்கை தமிழக அரசின் கீழ் செயல்படும் சிபிசிஐடி போலீசார் விசாரித்தால், உண்மையாக, நேர்மையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை கண்காணிக்க தன்னிச்சையான அமைப்பை உருவாக்கவும், அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருப்பதாக தெரிவித்தார்.\n‘‘இந்த முறைகேடு குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று நீதிபதிகள் இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி இன்று ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.\n90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nமுன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்\nரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு\nபாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்\nசூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்��ாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்\nதங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/65.html", "date_download": "2020-12-03T20:40:38Z", "digest": "sha1:2SNEUOG2TDKEYGHDVOTW73HC3B7NU2R2", "length": 4886, "nlines": 78, "source_domain": "www.sooriyantv.ca", "title": "65 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி! துருக்கியில் சம்பவம் Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nமுகப்புWorld65 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி\n65 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி\nதுருக்கியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஆறு வயது சிறுமியொருவர் சுமார் 65 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், 14 வயதான மற்றொரு சிறுமியொருவர் இடிபாடுகளில் சிக்கி 58 மணிநேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசீரற்ற காலநிலையால் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. தடை காரணமாக பல மணிநேரதிற்கு பின் எமது ஒளிபரப்புகள் யாவும் மீண்டும் ஆரம்பமாகும் என்பதினை அறியத்தருகின்றோம். தடங்கல்களுக்கு மன்னிக்கவும். நன்றி\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\ndocument.write('நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.SOORIYAN TV')\ndocument.write('இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-aug17/33772-2017-05-25-18-21-59?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T19:11:43Z", "digest": "sha1:DIBPJ7B6RYNO437EK2SDH5JTBVCOQYM2", "length": 1485, "nlines": 9, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு ஆகஸ்ட் 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபிரிவு: காட்டாறு - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 25 மே 2017\nகாட்டாறு ஆகஸ்ட் 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகாட்டாறு ஆகஸ்ட் 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:57:15Z", "digest": "sha1:V6JH7E677RQBO3TD75ACK56SHIAZDRC3", "length": 10250, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலிருபின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 584.67 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபிலிருபின் (Bilirubin), சிவப்பணுக்களின் முதன்மை பாகமான ஈமோகுளோபின் என்னும் புரதத்தில் உள்ள இரத்த இரும்பின் இயல்பான சிதைமாற்றத்தின் மஞ்சள் நிற முறிவு விளைபொருளாகும். பித்தநீரிலும், சிறுநீரிலும் பிலிருபின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளில், மிக அதிக அளவு பிலிருபின் காணப்படுவது சில நோய்களுக்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது. சிராய்ப்புகளில், சிறுநீரில் (குறைக்கப்பட்ட முறிவு விளைபொருளான யூரோபிலின் மூலமாக), மலத்தில் (ஸ்டெர்கோபிலினாக மாற்றம் பெற்று) காணப்படும் மஞ்சள் நிறத்திற்கும், மஞ்சள் காமாலையில் காணப்படும் நிறமாற்றத்திற்கும் பிலிருபின் காரணமாகிறது. பிலிருபின் தாவரங்களிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது[1].\nபிலிருபின் கழிவுப் பொருளாக உள்ளதால், இதற்கு இயல்பான அளவுகள் இல்லை. எனவே, நம் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள், அதன் உற்பத்திக்கும்-வெளியேற்றத்திற்கும் உள்ள சமநிலையைக் காட்டுகிறது. பெரியவரின் உடலில் காணப்படும் பிலிருபி��் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வேறு அளவுகள் உபயோகப்படுத்தப்படுகின்றது.\nமைக்ரோ மோல்/லி மி.கி./டெ.லி.(100 மி.லி.)\nநேரடியான பிலிருபின் 1.0–5.1[2] 0-0.3,[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/aagaayaththil-boogambam", "date_download": "2020-12-03T20:20:49Z", "digest": "sha1:6OWIATGBPMXZGXA7YHZEG5KNL3ZV6PSE", "length": 6773, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "ஆகாயத்தில் பூகம்பம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஆகாயத்தில் பூகம்பம்\nSubject: அடிதடி / சாகசம்\nபட்டுகோட்டை பிரபாகர் ஃப்ளைட் ஹைஜாக்கை மையமாகக் கொண்டு குமுதம் வார இதழில் இந்த கதையைத் தொடராக எழுதி வந்தார்.\nஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள், இவர்களது வாழ்க்கைக் கனவுகள், இலட்சியம், அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு தொடங்கி சர்வதேச அரசியல்வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இடம் பெரும் ஒரு வலைபின்னலாகக் கதையை அமைத்து பிரமிக்க வைக்கிறார்.\n44 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலை ஓவியர் ஷ்யாமின் படங்களுடன் அதிகபட்சம் 100 காட்சிகள் கொண்ட ஒரு கையடக்கத் திரைப்படமாகவே பாவிக்கத் தோன்றுகிறது.\nநாவல்அடிதடி / சாகசம்வானவில் புத்தகாலயம்பட்டுக்கோட்டை பிரபாகர்Pattukkottai Prabakar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413667", "date_download": "2020-12-03T21:26:37Z", "digest": "sha1:QKLRR74R6Q75OC334VQAQ7FHASHMNZPA", "length": 22061, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை அமைச்சரவை கூட்டம்| Dinamalar", "raw_content": "\nபிற மாநில விவசாயிகளுக்கு ம.பி.,யில் அனுமதி இல்லை: ...\nகொரோனா பரவலை தடுக்க: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\nஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 12\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 2\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nசென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைமுறையில், மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், ஊரகம், நகர்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைமுறையில், மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில், ஊரகம், நகர்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு, நேரடி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nஇத்தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளித்து, இவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் நடத்த ஆளும்கட்சி விரும்பவில்லை. இதுகுறித்த, தங்கள் எண்ணத்தை கட்சியின் நிர்வாகிகள், முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தினர். ஆனாலும், இப்பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என, முதல்வர் திட்டவட்டமாக கூறினார்.\nஅ.தி.மு.க., சார்பில், இப்பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தமிழக அமைச்சரவை, நாளை அவசரமாக, தலைமை செயலகத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தில், மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்வது குறித்து, முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும், தலைமை தகவல் ஆணையர் நியமனம்; பெண்ணையாறு விவகாரத்தில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது குறித்தும், முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\n��டனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நாளை அமைச்சரவை கூட்டம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி(17)\nஅமெரிக்க பயணம் நிறைவு: இன்று திரும்புகிறார் ஓ.பி.எஸ்., (12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழர்களில் மேக்சிமம் டாஸ்மாக்கிவாசிகள் தான் குடிக்காதவா 25%தேறுமா என்றுமே தெரியலியே அரசுநடத்துகின்ற சாராயக்கம்பெனிகளை முடமாட்டாங்க மூடக்கூடாதுன்னு மீ கூட இந்துக்களுக்கு ஓட்டுப்போடும் போதையர்கள் இருக்கலாம் சுருக்க மரிக்கபோறவா எல்லாம் கொடுத்துவச்சவா\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஎடப்பாடி அவர்களை எட்டிபிடிக்க இப்போது தமிழகத்தில் ஆள் இல்லை என்பது உண்மை அன்பு... ஆனால் அந்த அமைதிப்படை அமாவாசை அல்வா கொடுப்பது .. இவை திமுகவின் அடிப்படை உரிமைகள், கடமைகள்,கொள்கைகள்.....\nபஞ்சமி நிலம் குறித்து முக்கியமாக விவாதிக்கவேண்டும். நேரம் இருந்தால் மிசா சட்டத்தில் சுடலை சிறை சென்றதற்கான ஆதாரங்களை வெளியே எடுத்து விடவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண���படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி\nஅமெரிக்க பயணம் நிறைவு: இன்று திரும்புகிறார் ஓ.பி.எஸ்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/sep/23/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-145-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3470876.html", "date_download": "2020-12-03T20:08:58Z", "digest": "sha1:BENTLN6X2NDO44NR7YXYU6AZPPXX66HG", "length": 8976, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லை, தென்காசியில் மேலும் 145 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை, தென்காசியில் மேலும் 145 பேருக்கு கரோனா\nதிருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில், புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,989ஆக உயா்ந்தது. 119 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 10,861ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 194 போ் உயிரிழந்துள்ளனா். 934 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nதென்காசி மாவட்டத்தில் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6915ஆக உயா்ந்தது.\nசிகிச்சை பெற்று வந்தவா்களில் 55 போ் குணமடைந்ததையடுத்து அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 6150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 636 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/june/110613_german.shtml", "date_download": "2020-12-03T21:10:34Z", "digest": "sha1:35Z663C4YDAYSXSFT76WWYDKZGDYYZXT", "length": 32283, "nlines": 66, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மன் சான்ஸ்லர் மேர்க்கெலின் அமெரிக்க விஜயம்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜேர்மன் சான்ஸ்லர் மேர்க்கெலின் அமெரிக்க விஜயம்\nஜேர்மனியச் சொற்றொடரான ‘Zuckerbrot und Peitsche’ என்பதின் பொதுவான மொழிபெயர்ப்பு சற்றே முழுமையற்ற “காரட்டும் தடி���ும்” என்பதாகும். Peitsche என்பது ஒரு சாட்டையே ஒழிய தடி அல்ல. ஆயினும்கூட 19ம் நூற்றாண்டின் ஜேர்மனிய சான்ஸ்லர் ஒட்டோ வொன் பிஸ்மார்க்கினால் இச்சொற்றடர் அதிகம் பரப்பப்பட்டது; இதுதான் இப்பொழுது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் புதன் கிழமை முடிவுற்ற மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தை விளக்குவதற்கு மனதில் உடனடியாக எழுகிறது.\nஅமெரிக்க மற்றும் ஜேர்மன் நாட்டுத் தலைவர்கள் ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் சான்ஸ்லர் மேர்க்கெல் இருவரும் புகைப்படக் கருவிகளுக்காக கடமையுணர்வுடன் சிரித்து பொது மக்கள் திருப்திக்காக ஒருவர்மீது ஒருவர் நிறைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.\nசெவ்வாயன்று ஒபாமா காரட்டுக்களை முன்வைத்தார். வெள்ளை மாளிகை ரோசா மலர்த் தோட்டத்தில் ஒரு இரவு விருந்தில் மேர்க்கல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 19 துப்பாக்கி வேட்டுக்கள் முழக்கத்தை மரியாதையைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதியின் சுதந்திரப் பதக்கத்தை ஒபாமாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்தச் சிறப்பைப் பெற்ற இரண்டாம் ஜேர்மனிய அரசியல் வாதியாக மேர்க்கெல் உள்ளார்.\nஇந்நிகழ்வில் தன்னுடைய உரையில் ஒபாமா ஜேர்மனியுடனான அமெரிக்கக் கூட்டு “இன்றியமையாதது” என்று அறிவித்தார். இதற்கு இணையாக விடையிறுக்கையில் மேர்க்கெல் “ஐரோப்பாவும் ஜேர்மனியும் அமெரிக்காவைவிடச் சிறந்த பங்காளியைக் கொள்ளவில்லை” என்றார். ரோசாத் தோட்டத்தில் மாலை நிகழ்வு மூத்த மக்கள் பாடகர் ஜேம்ஸ் டெலர் “You’ve got a friend” என்பதைப் பாடியதுடன் நிறைவுபெற்றது.\nதிங்கள் மாலை ஒபாமாவும் மேர்க்கெலும் பிரத்தியேக வாஷிங்டன் உணவகமான 1789ல் தனி உணவு அருந்தினர். அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து, பிரான்ஸுடன் அவருடைய தற்பொழுதைய உறவுகள் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனியுடையதைவிட சிறப்பாக உள்ளது என்பதை அதிக சூட்சுமம் இல்லாமல் உணர்த்தப்பட்ட செயல் இது.\nஉண்மையில், திரைக்குப் பின்னால் இன்னும் அப்பட்டமான விவாதங்கள் நடைபெற்றன; இதில் அமெரிக்க ஜனாதிபதி தன் தடியை வைத்து மிரட்டவும் ஜேர்மனிய சான்ஸ்லர் பல முக்கியமான பிரச்சினைகளில் அமெரிக்காவுடன் இன்னும் கூடுதலான உறுதிப்பாடு கொண்ட முடிவுகளை எடுக்குமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டார்.\nஅமெரிக்காவின் ஜேர்மனியுடனான பெருகிய அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட Brookings Institution உறுப்பினர் ஒருவரான Fiona Hill மேர்க்கெலின் பயணத்திற்கு முன், “இப்பொழுது வாஷிங்டனில் உள்ள கருத்து அமெரிக்காவுடனான நட்பு ஒன்றும் ஜேர்மனியின் உயர்ந்த முன்னுரிமையாக இல்லை என்பதுதான்” என்றார்.\nஇரு போருக்குப் பிந்தைய பங்காளிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளின் பட்டியல் நீளமாக உள்ளது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க நிர்வாகம் பலமுறை ஜேர்மனியை அதன் பொருளாதாரக் கொள்கை பற்றி குறைகூறியுள்ளது; குறிப்பாக மிகச் சமீபத்தில் லிபியாவிற்கு எதிரான நேட்டோப் போரில் அமெரிக்க இராணுவ மூலோபாயத்திற்கு ஆதரவு கொடுக்காததற்கும்.\nஅமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் பலமுறையும் ஜேர்மனிய ஏற்றுமதி உபரிகள் பற்றி சர்வதேச நிதி மந்திரிகள் கூட்டங்களில் தொடர்ச்சியாகக் குறைகூறி வந்துள்ளார். பல முறையும் ஜேர்மனிய அரசாங்கம் உள்நாட்டுத் தேவைக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும், இன்னும் உறுதியாக நலிவுற்றிருக்கும் ஐரோப்பிய பொருளாதாரங்களான கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு உதவ வேண்டும் என்று தெளிவாக்கியுள்ளார்.\nதன்னுடைய பங்கிற்கு ஒபாமா நேரடியாக வாஷிங்டனில் மேர்க்கலுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய நெருக்கடி பற்றிக் கூறினார். “கட்டுப்பாட்டிற்கு அடங்காத அதிகரித்துவரும் கடன்கள் திருப்பிக் கொடுக்காத் தன்மையும் ஐரோப்பாவில் நிலவினால்” அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு “பேரழிவு தரக்கூடிய” விளைவுகள் ஏற்படும் என்று ஜனாதிபதி எச்சரித்தார்.\nஇவருடைய கருத்துக்கள் ஐரோப்பியச் செய்தி ஊடகத்தால் யூரோ நெருக்கடியை ஜேர்மனிய அரசாங்கம் எதிர்கொண்டுள்ள முறை பற்றிய விமர்சனமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கிரேக்கக் கடன் மறுகட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாதிடும் வடக்கு ஐரோப்பிய நாடுகள் குழுவில் ஜேர்மனி முன்னணியில் உள்ளது―இச்செயற்பாடு நிதிச் சந்தைகளால் கடன் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை என்றுதான் கருதப்படும்.\nகிரேக்கப் பத்திரங்களை வைத்துள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முழுப் பணமும் கொடுக்க உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் ஐரோப்பிய மத்திய வங்கியுடன் அமெரிக்க நிலைப்��ாடு இணைந்து உள்ளது, இந்த நிலைப்பாடு தவிர்க்க முடியாமல் ஜேர்மனி கிரேக்கத்திற்கும் பிற நாடுகளுக்கும் இன்னும் கூடுதலாக நிதி கொடுக்கச் செய்யும்; அதையொட்டி அது கூடுதல் இழப்புக்களைப் பெறும்.\nஇரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு உரிய மற்றொரு விவகாரம் இராணுவக் கொள்கை பற்றியதாகும். பல ஆண்டுகளாக அமெரிக்க நிர்வாகமும் அதன் இராணுவ உயர் கட்டுப்பாடும் ஜேர்மனி அமெரிக்கத் தலைமையிலான இராணுவச் செயல்களுக்கு கூடுதல் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன; குறிப்பாக ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் போரில். ஆப்கானிஸ்தானத்தில் எழுச்சிச் சக்திகள் புத்துயிர் பெற்றுவருவதை எதிர்கொண்டுள்ள மற்றும் உள்நாட்டில் போருக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், வெள்ளை மாளிகை ஜேர்மனி தன் படைகளை ஒருவேளை திரும்பப் பெற்றால் ஏற்படக்கூடிய விளைவு பற்றி எச்சரிக்கை அடைந்துள்ளது. ஏனெனில் இது மற்ற நாடுகளையும் போரில் இருந்து விலகச் செய்து அமெரிக்கா மட்டுமே போரில் இருக்கும் என்ற நிலையைத் தோற்றுவிக்கும்.\nவட ஆபிரிக்காவிலும் பல அரபு நாடுகளும் புதியப் போர்க்களங்களை எதிர்கொள்ளும் நிலையில், ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய நாடுகள், ஜேர்மனியின் முன்னணியில், தங்கள் இராணுவ ஈடுபாட்டை ஆப்கானிஸ்தானத்தில் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.\nதன்னுடைய பங்கிற்கு மேர்க்கெல் அரசாங்கம் அத்தகைய ஈடுபாட்டிற்கு எதிராக ஜேர்மனிக்குள் பெரும் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் சமீப நாட்களில் இன்னும் நான்கு ஜேர்மனிய படையினர்கள் இறந்துள்ளது, பலர் காயமுற்றது ஆகியவை இப்பகுதியில் ஜேர்மனியில் பங்கு பற்றிய உள்நாட்டுச் சீற்றத்திற்கு எரியூட்டியுள்ளது.\nஅமெரிக்க இராணுவ மூலோபாயத்துடன் இணைந்து செயற்படாமல் ஜேர்மனி இருப்பதில் அமெரிக்காவின் அதிருப்தி, அமெரிக்காவின் லிபிய மூலோபாயத்திற்கு ஆதரவாக பேர்லின் வாக்களிக்க மறுத்ததில் வெடித்தெழுந்தது. ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ரஷ்ய மற்றும் சீன வெளியுறவு மந்திரிக்களுடன் சேர்ந்து லிபியாவில் “பறக்கக்கூடாத” பகுதியைச் சுமத்தும் பிரச்சினையில் வாக்களிக்காமல் இருந்தது அமெரிக்க அதிகாரிகளால் ஒரு நேரடி அவமதிப்பாகக் கருதப்பட்டது. ஏப்பிரல் மாதக் கடைசியில் நட��்த தனிக் கூட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் லிபியப் போர் பற்றி ஜேர்மனி கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஜேர்மனி பாதுகாப்பு மந்திரி Thomas de Maiziere ஐ கடுமையாகச் சாடினார்.\nகேட்ஸின் கருத்துக்கள் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டனால் எதிரொலிக்கப்பட்டன; அவர் பேர்லினுள்ள அமெரிக்க உயர்கல்விக்கூடத்தில் ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில், “பெங்காசி என்று அழைக்கப்படும் இடத்தில் மற்றொரு செப்ரினிகாவிற்காக (Srebrenica-கொசவோ) உலகம் காத்திருக்கவில்லை என்றார். கிளின்டனுடைய கருத்துக்கள் பரந்த அளவில் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு ஜேர்மனி ஒப்புதல் கொடுக்க மறுப்பதற்கு ஒரு குறைகூறலாகக் கருதப்பட்டது.\nஜேர்மனியுடனான அமெரிக்க அதிருப்தி சமீபத்தில் Deauville இல் நடைபெற்ற G8 உச்சிமாநாட்டின்போதும் வெளிப்பட்டது. ஒபாமா ஆக்கிரோஷடத்துடன் லிபியப் போருக்கு ஆதரவாக உள்ள பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் தனிப்பட்ட பேச்சுக்கள் நடத்தினார். ஆனால் ஒபாமா மேர்க்கெலை பொருட்படுத்தவில்லை. கடைசியில் ஐரோப்பாவிற்குத் தன் சுருக்கமான பயணத்தில் ஒபாமா குறிப்பாக பேர்லினைத் தவிர்த்து அவர் கடைசியாகப் பயணித்த போலந்திற்கு அந்நாட்டின் மீது பறந்து சென்றுவிட்டார்.\nபொருளாதார மற்றும் இராணுவப் பிரச்சினைகள் வாஷிங்டன் மற்றும் பேர்லினுக்கு இடையே வேறுபாடுகள் பட்டியலில் மேல் இடத்தில் இருந்தாலும், அவை மட்டுமே முரண்பாடுக்கான மூலகாரணங்கள் அல்ல. அமெரிக்க நிர்வாகம், ஜேர்மனியின் ஈரானுடனான வணிக உறவுகள் பற்றிப் பெரிதும் குறைகூறுகிறது; மேலும் ஜேர்மனிய-ஈரானிய வணிகம் மற்றும் நிதி உறவுகள் மூடப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது. பல சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் ஜேர்மனி மேற்கொண்டுள்ள நிலைப்பாடு பற்றியும் வாஷிங்டன் ஆக்கிரோஷத்துடன் தாக்கியுள்ளது. மிகச் சமீபத்தில் ஜேர்மனிய அரசாங்கத்தின் அணுசக்தி மூலம் விசை என்பதை படிப்படியாக அகற்றுவிடுவது குறித்த முடிவும் இதில் அடங்கும்.\nஎப்படியும், ஐரோப்பிய நிதி நெருக்கடி குறித்த ஒபாமாவின் கருத்துக்களைத் தவிர, இந்த வேறுபாடுகள் எவையும் பகிரங்கமாக சான்ஸ்லரின் அமெரிக்கப் பயணத்தின்போது இரு தலைவர்களாலும் பகிரங்கமாகப் பேசப்படவில���லை. மாறாக இறுதி அறிக்கைகளும் பேச்சுக்களும் மேர்க்கெலும் ஒபாமாவும் பல பிரச்சினைகளில் உடன்பாட்டைக் கண்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளது. ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒபாமாவிடம் ஜேர்மனி தன் ஆப்கானிய மூலோபாயத்தை, படைகள் திரும்பப் பெறுவது உட்பட அமெரிக்க இராணுவ உயர்மட்டத்துடன் முறையாக ஒருங்கிணைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.\nஇதைத்தவிர, மேர்க்கெல் மற்றும் ஒபாமா இருவரும் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒன்றுபட்ட மூலோபாயத்தை வெளிப்படுத்தி, ஒருதலைப்பட்சமாக ஒரு பாலஸ்தீனிய நாடு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் மூலம் கொண்டுவரப்பட வேண்டும் என முயற்சிக்கும் பல நாடுகளையும் எதிர்த்தனர்.\nஉள்நாட்டில் மேர்க்கெல் பெருகிய அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கிறார். சான்ஸ்லர் தலைமையில் உள்ள கன்சர்வேடிவ் கூட்டணி பேர்லினுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த அழுத்தங்களை ஏற்படுத்தி பல கொள்கைகள் பற்றிய உள் எதிர்ப்புக்களினால் முறிந்து வருகிறது—யூரோ நெருக்கடியை ஜேர்மனி கையாண்ட முறை, மற்றும் அரசாங்கத்தின் விசை மற்றும் இராணுவக் கொள்கை போன்றவை. பெருகிய முறையில் உள்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட மேர்க்கெல் அமெரிக்காவிடம் இருந்து புகைப்படங்கள், மற்றும் நட்பை வெளிப்படுத்தும் அறிக்கைகள் குறித்துப் பெரிதும் நன்றி உணர்வுடன்தான் இருப்பார்.\nஆனால் ஒரு நீடித்த கால நிலைப்பாட்டில், மேர்க்கெல்லின் மூன்று நாள் பயணம் இரு அட்லான்டிக் கடந்த பங்காளிகளுக்கும் இடையே பெருகியுள்ள பிளவை முடிவிற்குகொண்டுவர இயலாது. சக்தி வாய்ந்த பொருளாதார, மற்றும் மூலோபாய பூகோள-அரசியல் சக்திகள் இரு நாடுகளையும் வெவ்வேறு திசைகளில் தள்ளுகின்றன.\nஅமெரிக்கத் தொழில்துறை மற்றும் வணிகம் கடந்த இரு தசாப்தங்களில் ஆழ்ந்த சரிவை அடைந்திருக்கையில், ஜேர்மனி ஐரோப்பாவில் தன் முக்கிய நிலைமையைப் பயன்படுத்தி சர்வதேசச் செல்வாக்கை விரிவாக்கிக் கொண்டுள்ளது. ஏற்கனவே 1990களின் தொடக்கத்தில் ஜேர்மனி அமெரிக்காவைவிட ஏற்றுமதிகளில் உயர்ந்த இடத்தைப் பிடித்து, சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தாற்போல் நின்றது.\nஅமெரிக்காவுடனான இன்னும் சமீபத்திய ஜேர்மனிய வணிகப் புள்ளி விவரங்கள் ஜேர்மனிக்கு ஆதரவாக பெரும் வணிக இருப்பு உள்ளதைக் காட்டி��ுள்ளன; சில அமெரிக்க வர்ணனையாளர்கள் விகித முறையில் (அதாவது நாட்டின் தரத்தை ஒட்டி) அமெரிக்கப் பற்றாக்குளை ஜேர்மனியுடன், சீனாவுடனான அதன் தற்போதைய பற்றாக்குளையைவிட அதிகமானது என்று குறைகூறியுள்ளனர்.\nஅதே நேரத்தில், ஜேர்மனி பெருகிய முறையில் தன் கவனத்தை கிழக்கு மற்றும் பசிபிக் பகுதிப் புறம் ஏற்றுமதிகள், முதலீடுகள் ஆகியவற்றில் செலுத்துகிறது. அங்கு இது அமெரிக்காவை வணிகப் போட்டி நாடாக எதிர்கொள்கிறது. குறிப்பாக ஜேர்மனிய வணிக விரிவாக்கம் சீனாவில் வியத்தகு முறையில் பெருகியுள்ளது. 2010ன் முதல் 10 மாதங்களில் ஜேர்மனி சீனாவிற்கு விற்பனை செய்தது 2009 ஆண்டின் முழு அளவைவிட 17% அதிகம் ஆகும், 2007 ல் இருந்ததை விட 47% அதிகம் ஆகும். கடந்த தசாப்தத்தில் எந்தப் பெரிய, பணக்காரப் பொருளாதாரமும் சீனாவுடனான ஏற்றுமதிகளை இவ்வளவு விரைவாக அதிகப்படுத்தியதில்லை.\nஇரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவை அடுத்து, பொருளாதார அளவில் வலுவிழந்த, பிளவடைந்த ஜேர்மனி அமெரிக்க கூறியபடி அதன் பின்னர் நடந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தது. மேற்குடன் அதாவது அமெரிக்காவுடன் ஜேர்மனியின் கூட்டு அதன் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக இருந்து, அங்கிருந்த அனைத்துக் கட்சிகளாலும் தழுவப்பெற்றிருந்தது. இப்பொழுது அரை நூற்றாண்டிற்குப் பின்னர், ஒரு புதிய, பொருளாதாரரீதியாகச் சக்தி வாய்ந்த, கூடுதலான தன்னுணர்வு பெற்றுள்ள ஜேர்மனி வெளிப்பட்டுள்ளது; தன் நண்பர்களைத் தானே விரும்பித் தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும் என்று கோருகிறது.\nஇவ்விதத்தில் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திற்கு முக்கிய பிரச்சினை உண்மையான சுயாதீன இராணுவக் கொள்கையை நடத்துவதற்குத் தேவையான இராணுவ வலிமையைப் பெறுதல் என்று உள்ளது. தன்னுடைய சொந்த ஏகாதிபத்திய போர்கள், ஆக்கிரமிப்புக்ளையும் நடத்த அது உதவும் எனக் கருதுகிறது. இத்திசையில் செல்லத் தேவையான மிக முக்கியமான படிகளான தொழில்நேர்த்தி உடைய இராணுவத்தைத் தோற்றுவித்தல், தனது சொந்த கட்டுப்பாட்டு தலைமையகத்தை கொண்டிருத்தல் என்பது பற்றி ஏற்கனவே அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவிட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/Prisioners-of-War-post-cards-to-Ealing-Sri-Kanakathurkkai-Amman.html", "date_download": "2020-12-03T20:48:17Z", "digest": "sha1:F3NPINPWLM4LUCFYFA244SLFA46P5YEA", "length": 5667, "nlines": 56, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தபால் அட்டைப் பரப்புரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தபால் அட்டைப் பரப்புரை\nகைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களையும், தபால் அட்டைப் பரப்புரை யொன்றினையும் மேற்கொண்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பின் தொடர்ச்சியாக நேற்று(01/01/2016) தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை போர்க்கைதிகளாக அங்கீகரித்து, அவர்களது பாதுகாப்பினையும் விடுதலையினை உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தினை கோரும் தபால் அட்டைப் பரப்புரையொன்றினை லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மேற்கொண்டனர் இதில் பல மக்கள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தினர் .\nஇதேiவேளை கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுக்கபட்டு வரும் தபால் அட்டைப் பரப்புரையில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்கள் குறித்த\nஇந்த இணைப்பின் வழியே பங்கெடுத்துக் கொள்ள முடியுமென நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/police-attacked-in-punjab-cop-hand-chopped-by-group-of-people-who-defying-lockdown/", "date_download": "2020-12-03T19:50:52Z", "digest": "sha1:I5UMVSESEQAZK3XPL5GYZFU7RSU4YOUB", "length": 15298, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "ஊரடங்கை மீறியவர்களை தட்டிக்கெட்ட காவல்துறையினர் மீது கொடூர தாக்குதல்..", "raw_content": "\nஊரடங்கை மீறியவர்களை தட்டிக்கெட்ட காவல்துறையினர் மீது கொடூர தாக்குதல்.. காவலர் ஒருவரின் கை வெட்டப்பட்டதால் அதிர்ச்சி..\nஇனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்.. சீன வரைபடத்தில் அக்சாய்-சின்.. விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா.. பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா.. பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா.. அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. கைது செய்த போலீஸ்.. கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்.. 2000ஆம் ஆண்டு நினைவலைகள்.. இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போன��லும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..\nஊரடங்கை மீறியவர்களை தட்டிக்கெட்ட காவல்துறையினர் மீது கொடூர தாக்குதல்.. காவலர் ஒருவரின் கை வெட்டப்பட்டதால் அதிர்ச்சி..\nபஞ்சாபில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில், காவலர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. வெளிநாடுகளில் பஞ்சாப் திரும்பிய நபர்கள் காரணமாக அம்மாநிலத்திலும் கொரோனா பரவத் தொடங்கியது. இதுவரை அங்கு 151 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அம்மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்தார்.\nஇந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மார்க்கெட் ஒன்றில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊரடங்கை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.\nஇதில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஹர்ஜீத் சிங் என்பவரின் கை வெட்டப்பட்டது. மேலும் இரு காவலர்கள் இதில் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட ஹர்ஜித்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே இந்த தாக்குதல் சம்பத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று, உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nமும்பை தாஜ் ஓட்டலின் ஆறு ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி...\nமும்பை தாஜ் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களான 6 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல்லாயிர உயிர்களை கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களான 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் […]\n10 அடி தூரத்தில் இருந்து சிகிச்சை அளித்த மருத்துவர்..தனிமனித இடைவெளிக்கு குவியும் கண்டனங்கள்\nமதுரையில் நூற்றாண்டுகளை கடந்த பழையமண்டபம்… ஏன் புதுமண்டபம் என அழைப்படுகிறது..\nராணிப்பேட்டையில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா.. மதுரையில் குறையும் பாதிப்பு…\nவிமானத்தின் வால்பகுதியில் காந்தியின் உருவப்படம்\nஇந்தியாவில் விரைவில் கழுதை பால் பண்ணை.. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.7,000.. அந்த பாலில் அப்படி என்ன ஸ்பெஷல்..\nகரீபியன் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..\nஅயோத்தியில் அமையப்போகும் ராமர் கோவிலின் சிறப்பம்சங்கள்..\nசெய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..\nமுதலமைச்சர் பதவிக்காக பிரதமரிடம் கோரிக்கை வைத்த உத்தவ் தாக்ரே\nபெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா… கோவையில் அதிர்ச்சி\nஆஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுக்கும் சீனா..\nஊரடங்கு வறுமையால் 3 மாதங்களில் 3 திருமணம்.. கணவனுடன் சேர்ந்து நூதன மோசடி செய்த பெண்..\nபாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:03:26Z", "digest": "sha1:D6YFH56MGH4W3OTTVW5JFXZ7CBBXSPIK", "length": 5859, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈழ இயக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின��வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி‎ (1 பகு, 2 பக்.)\n► ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‎ (1 பகு, 1 பக்.)\n► தமிழீழ விடுதலைப் புலிகள்‎ (13 பகு, 25 பக்.)\n\"ஈழ இயக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழீழ தேசிய விடுதலை முன்னணி\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nதமிழ்ச் சமூகத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2013, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1969_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:46:11Z", "digest": "sha1:477Z3UXOYHHWOJFJBDB42PAAQOODLTRE", "length": 10495, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1969 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1969 பிறப்புகள்.\n\"1969 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 82 பக்கங்களில் பின்வரும் 82 பக்கங்களும் உள்ளன.\nகி. வி. வி. கன்னங்கரா\nகே. வி. சுப்பிரமணிய ஐயர்\nலுட்விக் மீஸ் வான் டெர் ரோ\nஜான் புக்கனான் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1887)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/avengers-endgame/story.html", "date_download": "2020-12-03T20:57:50Z", "digest": "sha1:34MJ43QXPCSQKL524SKXUTR5D3UZSDGK", "length": 14095, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் கதை | Avengers: Endgame Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஹாலிவுட் இயக்குனர்களான ரஸோ சகோதரர்கள் இயக்கத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், மார்வெல் சீரிஸ்ல் இடம்பெற்ற அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்து நடிக்கும் திரைப்படமாகும். மேலும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா தமிழில் டப்பிங் செய்துள்ளனர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.\nஇத்திரைப்படத்தில் ஐயன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹாக்காய், பிளாக் விடொவ் என்கிற ஐவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் தமிழில் விஜய் சேதுபதி ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கும், ஆண்ட்ரியா பிளாக் விடொவ் கதாபாத்திரத்திற்கும் டப்பிங் பேசியுள்ளனர்.\nஇத்திரைப்படமானது மார்வெல் க்ரியேஷன்ஸ்-ல் உள்ள வெவ்வேறு சக்திகளை கொண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் உள்ள அணைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து போராடும் திரைப்படமாகும்.\nகடந்த ஆண்டு 2018ல் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் திரைப்படத்தில் பிர்ப்பஜத்தின் ஆறு மந்தர கற்களை கைப்பற்றிய இப்படத்தின் வில்லனான தானுஷ், மந்திர கற்களின் சக்தியை கொண்டு ஒரே சொடக்கில் பிர்ப்பஜத்தில் வாழும் அணைத்து உயிரினங்களின் எண்ணிக்கையை பாதியாக அழித்துவிடுவார்.\nஅத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தில் தானுஸை அழித்து மீண்டும் பிர்ப்பஜத்தில் தானுஷால் அழிந்துபோன உயிர்களை மீட்பதே இப்படத்தின் கதைக்கரு ஆகும்.\nபடத்தொடக்கத்தில் ஹக்கியாய் தனது குடுப்பதுடன் நேரம் செலவழித்து இருக்கும்போது திடிரென அவர் மனைவி மற்றும் குழந்தைகள் சாம்பலாக கரைகின்றனர். நிக் பியூரியின் அழைப்பையேற்று பூமிக்கு வரும் கேப்டன் மார்வெல் தானுஷை பற்றி அறிகிறார். பின்னர் விண்வெளியில் தத்தளித்து கொண்டிருக்கும் டோனி(அயன் மேன்) மற்றும் கமெரா என்பவரை கேப்டன் மார்வெல் விண்வெளிக்கு சென்று காப்பாற்றி பூமிக்கு அழைத்து வருகிறார். பூமியில் டோனியை உயிருடன் மிஞ்சி இருக்கும் அவெஞ்சர்ஸ் குழு வரவேற்கிறது.\nதானுஷின் வளர்ப்புமகளான கமெராவின் உதவிகொண்டு தானுஷின் கிரகமான டைடன்க்கு சென்று தானுஷ் எதிர்பாராத நேரத்தில் கண் இமைக்கும் நொடியில் தானுஷை தாக்கி அளிக்கின்றனர். பின்னர் மந்திரக்கர்களின் சக்தி மற்றும் அதனை தாங்கும் உரையானது பழுதடைந்து உள்ளதை கண்டு எதுவும் செய்யாமல் இயல்புவாழ்க்கைக்கு திரும்புகின்றனர் அவெஞ்சர்ஸ்.\n5 வருடப்பிகள் கழித்து அன்ட் மேன் டைம��� கொல்லூசின் (time collusion)-ல் இருந்து வெளியே வருகிறார். இந்த இயந்திரத்தில் 5 வருடங்கள் பயணித்து நேரத்தை கடந்து வந்துள்ளார். இதனை கண்ட அவெஞ்சர்ஸ் நேரத்தை கடக்கும் இயந்திரத்தை கொண்டு காலங்களை கடந்து சென்று மந்திரக்கற்களின் சக்திகளை மீண்டும் திரட்டுகிறார்கள்.\nபின்னர் சக்தியை பெற்ற மந்திரக்கற்களை கொண்டு உலகத்தில் தானுஷால் அழிந்துபோன மக்களை வரவழைக்க ஹல்க் தனது கையில் மந்திரக்கற்களின் உரையை மாட்டிக்கொண்டு ஷோடக்கு போடுகிறார். பின்னர் அழிந்து போன தானுஷும் எதிர்பாராமல் சில சூழ்ச்சிகள் செய்து அவ்விடத்திற்கு வருவதால் அங்கு போர் முகிழ்கிறது. இறுதியில் அவெஞ்சர்ஸ் தானுஸை எதிர்கொள்ள எவ்வித சூழ்ச்சிகளை பயன்படுத்திகிறார்கள் என்பதே படத்தின் கதை.\nஇத்திரைப்படத்திற்கு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் மார்வெல் ஆண்தேம் என்று ஆல்பம் ஒன்று பாடி வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்தவுடன் பிறநாடுகளில் டப்பிங் பணியிற்காக செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இணையதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதன் தொடர்பாக அவெஞ்சர்ஸ் படக்குழு இச்செயல்களை கண்டித்து ஏப்ரல் 17ல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.\nஇப்படத்தின் வசூல் $2,789,987,193 தொகையினை வசூலித்து உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் முதலிடத்தை பிடுத்துவந்துள்ள அவதார் திரைப்படத்தின் ($2,787,965,087) வசூலை 2019 ஜூலை மாதம் இத்திரைப்படம் முடியடித்துள்ளது.\nபின்னர் இத்திரைப்படத்தில் கமோரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஜோ சல்டனா அவர்கள் அவதார் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வசூல் ரீதியாக உலகளவில் உள்ள முதல் இரண்டு திரைப்படங்களின் நடிகை என புகழ் பெற்றுள்ளார்.\nAvengers Endgame Review: தானோஸின் ஆட்டம் முடிந்ததா\nGo to : அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் செய்திகள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-03T20:11:49Z", "digest": "sha1:S6CZR3OX5ZQ6UBF5OKYLJE43EOU5LPA3", "length": 15189, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "மிர்சாபூர் 2 ஸ்டார்காஸ்டின் நிகர மதிப்பு பற்றி தெரிந்து க��ள்ளுங்கள்", "raw_content": "வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4 2020\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nசாங் இ -5: சாங்-இ -5 சீனக் கொடியை சந்திரனில் ஏற்றி, மாதிரியை எடுத்து பூமியை நோக்கி சென்றது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nHome/entertainment/மிர்சாபூர் 2 ஸ்டார்காஸ்டின் நிகர மதிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nமிர்சாபூர் 2 ஸ்டார்காஸ்டின் நிகர மதிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n‘மிர்சாபூரின்’ இரண்டாவது சீசன், இதுவரையில் மிகவும் பிரபலமான வலைத் தொடர்களில் ஒன்றாகும், இது அக்டோபர் 23 அன்று அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. பார்வையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் ஆழமான தோற்றத்தை ஏற்படுத்திய ‘மிர்சாபூர்’ இரண்டாவது சீசனும் பார்வையாளர்களின் கைகளை எடுத்தது.\nகலீன் பயா, குடு பண்டிட், கோலு, பினா திரிபாதி போன்ற நடிகர்கள் தங்கள் வாழ்க்கையை வலைத் தளங்களில் பதித்தனர், இருப்பினும் இந்த சீசன் முதல் சீசனை விட சற்று பலவீனமாக இருந்தது, ஆனால் அப்போதும் கூட பார்வையாளர்களின் தொடரின் உற்சாகம் குறையவில்லை.\nஇந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிய பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி, ரசிகா துக்கல், திவேண்டு சர்மா போன்றோரின் வாழ்க்கைக்கு மிர்சாபூர் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மிர்சாபூரின் எத்தனை சொத்து உரிமையாளர்கள் உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.\nமிர்சாபூரை ஒரு கம்பள சகோதரனாக ஆட்சி செய்த பங்கஜ் திரிபாதி, தனது வாழ்க்கையில் அதிக போராட்டத்திற்குப் பிறகு முதலிடத்தை எட்டியுள்ளார். ‘கேங்க்ஸ் ஆப் வாஸ்ஸெய்பூர்’, ‘நியூட்டன்’, ‘மசான்’, ‘குர்கான்’, ‘குஞ்சன் சக்சேனா’ போன்ற படங்களில் தோன்றிய பங்கஜ், ரூ .30 கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\n‘பியார் கா பஞ்சனாமா’, ‘பட்டி குல் மீட்டர் சாலு’, ‘டாய்லெட் ஏக் பிரேம் கதா’ போன்ற படங்களில் தோன்றிய திவேண்டு, மிர்சாபூர் தொடரில் முன்னா பயாவின் பாத்திரத்தால் அங்கீகரிக்கப்பட்டார். ஊடக அறிக்கையின்படி, 37 வயதான திவேண்டுக்கு சுமார் 14 கோடி சொத்துக்கள் உள்ளன.\nஇந்த தொடரில் குடு பண்டிட் வேடத்தில் தோன்றிய அலியின் ஊடக அறிக்கையின்படி, அவர் சுமார் 23 கோடி உரிமையாளர். இந்தத் தொடருக்கு முன்பே, பாலிவுட் மற்றும் சர்வதேச படங்களில் அலி பல சிறந்த வேடங்களில் நடித்துள்ளார்.\nமிர்சாபூர் தொடரில் கலினா பயாவின் மனைவி பினா திரிபாதியாக நடிக்கும் ரசிகா துக்கலுக்கு சுமார் 7 கோடி ரூபாய் சொத்து உள்ளது என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த தொடரில் ஸ்வேதாவின் சொத்து கோலு குப்தா ஆனது, இது சுமார் 8 கோடி. ‘மசான்’, ‘ஹரம்கோர்’ போன்ற படங்களில் தனது அடையாளத்தை பதித்த 35 வயதான ஸ்வேதா, ராப்பர் சைதன்யா சர்மாவை 2018 இல் திருமணம் செய்து கொண்டார்.\nREAD பிக் பாஸ் 14: சிறிது நேரம் காத்திருந்து, இந்த 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழையப் போகிறார்கள் - முதலாளி 14 இறுதி 2020 போட்டியாளர்களின் பட்டியல் அவுட் ராதே மா ஜான் குமார் சல்மான் கான் ஷோட்மோவில்\nசல்மான் கான் & சஞ்சய் தத் சண்டை: இந்த பெண் குற்றம் சாட்டப்பட வேண்டும் [Throwback]\nலதா மங்கேஷ்கர் தனது பிறந்த ஆண்டு விழாவில் சார்லி சாப்ளினை நினைவு கூர்ந்தார்: ‘நான் இன்று அவருக்கு வணங்குகிறேன்’ – இசை\nபர்சுராம ஜெயந்தி 2020: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப வாழ்த்துக்கள், செய்திகள், வாட்ஸ்அப் செய்திகள் – அதிக வாழ்க்கை முறை\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n99 வயதான பிரிட்டிஷ் மூத்த வீரர் டாம் மூர் சுகாதார சேவைக்காக நடப்பதன் மூலம் million 25 மில்லியனை திரட்டுகிறார் – அதிக வாழ்க்கை முறை\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126162/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:12:49Z", "digest": "sha1:IJUKIS7DTVHJXYFJCZWXYTYSVYRWULVF", "length": 7791, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு விருது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி..\nதமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு விருது\nதமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு விருது\nதமிழகத்தைச் சேர்ந்த 5 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு புலனாய்வு நடவடிக்கைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020 ஆம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சரின் சிறப்பு விருது, டெல்லி, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மகேஷ், அரவிந்த், டி.எஸ்.பி. பண்டரிநாதன், இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nடிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள். இந்தியா பாகிஸ்தானை கதிகலங்கடித்த நாள்.\nஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை.. 1,500 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்- மசாலா மன்னன் செய்த மாயாஜாலம்\nமராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஇந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை \nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பேச்சு- Pfizer நிறுவனம் தகவல்\nநிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்\nடெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என அடையாளப்படுத்திய டுவிட்டர்\nஇந்திய வரைபடம் தொடர்பான தவறான இணைப்பை நீக்குமாறு விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஇந்தியாவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது - உலக சுகாதார மையம் பாராட்டு\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.. 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\nபெண்ணிடம் சில்மிஷம் குடிகார போலீஸ்கார் தலையில் தட்டிய மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2005/july/200705_Ger.shtml", "date_download": "2020-12-03T21:03:46Z", "digest": "sha1:W5UKC3T5LUA77G7TZDAFBGVUPVXKRLIV", "length": 34102, "nlines": 63, "source_domain": "www.wsws.org", "title": "Germany: powerful response to PSG election campaign The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜேர்மனி: சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சக்திவாய்ந்த ஆதரவு\nஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) வரவிருக்கின்ற தேசிய நாடாளுமன்ற தேர்தல்களில் குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது. பெரிய கட்சிகள் இயல்பாக தேர்தலில் நிற்பதற்கு தகுதி பெற்றவை என்றாலும், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை பெறுவதற்காக இந்த ஆண்டு தேர்தலில் தரப்பட்டுள்ள மிக குறுகிய கால அவகாசத்தில் நான்கு மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் 2,000 ஆதரவுக் கையெழுத்துக்களை திரட்டியாக வேண்டும்.\nசென்ற வாரம், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சிக்காக பேர்லின், சாக்சோனி, வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் ஹெஸ்ஸ மாநிலங்களில் குழுக்கள் கையெழுத்துக்களை சேகரிக்க தொடங்கியது. இதுவரை அந்த முடிவுகள் மிகவும் தீவிரமான ஆக்கபூர்வ தன்மை கொண்டதாகும்---மொத்தம் தேர்தல் மனுக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 2500 பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர். வேறு பலர், குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் வாக்களிக்கும் வயதுவராத இளைஞர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் மற்றும் தங்களுக்கு வாக்களிக்கும் தகுதி இருந்திருக்குமானால் மனுக்களில் கையெழுத்திட்டிருப்பார்கள்.\nசமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கம் ஒரு மிகவும் பொது நெருக்கடியில் உள்ள சூழ்நிலையில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கான ஒரு புதிய தொழிலாளர் கட்சியை சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கில் அடித்தளத்தில் கட்டியெழுப்ப ஆதரவை வென்றெடுத்து வருகிறது. கையெழுத்திட்டவர்களில் பலர், அரசியல் பிரச்சனைகளை கலந்துரையாட விரும்பினர். விவாதத்தின் பொதுவானதொரு விடயம் என்னவென்றால், சமூகத்தில் பரவலான தட்டினருக்கிடையே வளர்ந்து வரும் வறுமையாகும் எல்லாவற்றிற்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் குழுக்களிடம் பேசிய பலர் இனி எப்படி உயிரை பிடித்துக்கொண்டு வாழ்வது என்று தங்களுக்கு தெரியவில்லை என்று கூறினர்.\nஎடுத்துக்காட்டாக, குறைந்த உரிமைகள் கொ��்ட ஒரு கிரேக்க தொழிலாளியின் விதவை மனைவி, அவரது கணவர் ஜேர்மனியில் 38 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் நம்மிடம் சொன்னது தற்போது மாதம் 600 யூரோக்களில் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் தனது குறைந்தபட்ச மாதாந்தர செலவினங்கள் 800 யூரோக்கள் ஆகின்றன என்று எங்களிடம் கூறினார் \"என்னால் இதை எப்படி சமாளிக்க முடியும்\" என்று அவர் கேட்டார்.\nபுதிய ALG-II (வேலையில்லாதோருக்கு வழங்கும் உதவித்தொகை) இல் வாழவேண்டிய நிலையிலுள்ள ஒரு பெண் எங்களிடம் ''புதிய ஹார்ட்ஸ் IV விதி முறைகளால் உருவாக்கப்பட்டது, \"நான் தனி ஆள், மற்றும் மாதம் 590 யூரோக்களை பெறுகிறேன். அது எல்லாச் செலவினங்களையும்----வாடகை, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் மற்றும் பிற செலவினங்களும் அடங்கும். நான் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கிற காரணத்தினால், நிரந்தரமாக நான் மனுக்களை நிரப்பி அனுப்ப வேண்டியுள்ளது, அவை அனைத்திற்கும் பணம் செலவாகிறது. இதற்கு வேலை வாய்ப்பு நிலையத்திலிருந்து மொத்தமாக 5 யூரோக்களைத்தான் தருகிறார்கள்----மீதிச் செலவை நானே ஏற்க வேண்டும். எனக்கு சிறப்பு ''பிராங்பர்ட-பயணச் சீட்டு'' இருந்தும் (சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டு இருந்தும்), ஒவ்வொரு மாதமும் பொது போக்குவரத்து வாகனச் செலவினம் 41 யூரோக்கள் ஆகிறது. அது எனக்கு கட்டுபடியாகாது.\" என கூறினார்.\nபுதிதாக வேலையில்லாதிருக்கும் ஒருவர், எந்த உதவிகளையும் பெறுவதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்கவேண்டும், அதற்கிடையில் தனது இரண்டு குழந்தைகளுக்கும் உணவையும் நாப்கின்களையும் எப்படி தன்னால் வாங்க முடியும் என்று தெரியவில்லை என்று கூறினார். சமூக சேவைகளுக்கான அமைப்புக்களும் (ஏழைகளுக்கு உதவும் கத்தோலிக்க அறக்கட்டளை) கரிட்டாஸ் போன்ற அமைப்புக்களும் தன்னை போன்றவர்களுக்கு உதவுவதற்கு எந்த பொறுப்பும் ஏற்பதற்கில்லை என்று கூறிவிட்டதாக எங்களிடம் கூறினார். அதிகாரதுவத்தின் பதில்களை கண்டு அவர் விரக்தியுற்றார் மற்றும் மக்களைவிட தங்களது கோப்புக்களை நகர்த்துவதில்தான் அதிகாரிகள் அதிக அக்கறை கொண்டிருப்பதாக தோன்றுவதாக அவர் கூறினார்.\nபேர்லினில், தொழில்பயிற்சி பெற்றவர்களின் துயர நிலை குறித்து சில்வியா முல்லர் விளக்கினார். தொழிற்துறை முழுவதற்குமான ப��ிற்சி கழகத்தில் அவர் விற்பனை நிர்வாகப் பயிற்சி பெற்றவர், அங்கு இளைஞர்கள் ஒரு மூன்றாண்டு பயிற்சியை மேற்கொள்ள முடியும். இலாப நோக்கிற்கு வாழ்வின் இதர அனைத்து அம்சங்களும் கீழ்படிந்துவிட்டதை தான் எப்படி கண்டுகொண்டதாக அவர் விளக்கினார். \"என்னுடைய தொழிற்பயிற்சி பிரிவில், ஒரு கண்ணியமான பயிற்சிக்கு அவர்கள் முயற்சிக்கவில்லை, முடிந்தவரை மிக மலிவான செலவினத்தில் பயிற்சி தரவே அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர், ஏனெனில் அந்த பயிற்சியை வழங்குவதற்கு மிகக்குறைந்த செலவு பிடிக்கும் என்பதால் அந்த பயிற்சியை நடத்தத்தான் ஒப்பந்தம் கிடைக்கும். இனி நான் எந்த உத்தியோகபூர்வ கட்சிகளையும் நம்ப முடியாது. இனிமேலும் அவர்களுக்கு வாக்களிப்பது அர்த்தமற்றது\".\nமறுபக்கத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குடன் அவர் உடன்பட்டார். \"நாம் எதையாவது சாதிக்கமுடியும் என்பதற்கு முன்னர், நாம் சர்வதேச ரீதியாக ஐக்கியப்பட வேண்டும். இனி பழைய அதிகாரத்துவக் கட்சிகளை நாம் சார்ந்திருக்க முடியாது. இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள் அவர்கள் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.\"\nநாங்கள் சந்தித்த குறைந்த ஊதிய தொழிலாளர்கள், மற்றும் வேலையில்லாதிருப்போர் சிலர், அரசியல் கட்சிகள் வலதுசாரி பக்கம் சாய்வதற்கு பதிலளிக்கின்ற வகையில் தங்களது கட்சிகளில் இருந்து இராஜினாமா செய்தனர். வழிப்போக்கர்கள், \"கட்சி\" என்ற சொல்லைக் கேட்டதுமே, தங்களது கையை அசைத்து கட்சிகளை தள்ளுபடி செய்தனர். வேறுபட்ட மண்டலத்திலிருந்து வந்தவர்களைப்போல், அரசியல்வாதிகள் எந்தத்தரப்பை சார்ந்தவர்களாயினும் உண்மை நிலவரத்தோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களாகவே நோக்கப்படுகின்றனர்.\n\"சாதாரண மக்களது பிரச்சனைகள் குறித்து அரசியல்வாதிகள், தங்களது சிந்தனையை சிறிதும் செலுத்துவதில்லை. அது சமூக ஜனநாயக கட்சியாக இருந்தாலும் அல்லது பழமைவாத எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியனாக (்CDU) அவர்கள் முற்றிலுமாக எனது நம்பிக்கையை இழந்துவிட்டனர். அவர்கள் தங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஏராளமாக கிடைக்க வேண்டுமென்று உறுதி செய்து கொள்கிறார்கள், மற்றும் வர்த்தக வரிகளை குறைக்கிறார்கள், ஆனால் மற்ற தரப்பினராகிய நாங்கள் எப்படி வாழ்வது என்பதில் அவர்களுக்கு அக்கறை��ில்லை.\" என்று ஒரு 40 வயதான பிராங்க்பர்ட்டை சேர்ந்த ராபர்ட் கோல் கூறினார்.\nசோசலிச சமத்துவக் கட்சிக்கு பல மக்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர், ஏனென்றால் அவர்களுக்கு பழைய கட்சிகள் மீது இனி நம்பிக்கையில்லை, மற்றும் கீழிருந்து ஒரு சுயாதீனமான இயக்கம் வரவேண்டும், மற்றும் புதிய கட்சியின் உடனடித்தேவை என்ற கருத்தை பகிர்ந்து கொண்டனர். எடுத்துக்காட்டாக, பேர்லினை சேர்ந்த வீட்டு ஓடுகளை தயாரிக்கும் தற்போது வேலையற்ற 26 வயது ஜென்ஸ் விட்டன்பெட்ச்சர் தனது மனைவியுடன் மனுவில் கையெழுத்திட்டார், விளக்கினார்: \"நாங்கள் எங்களது ஆதரவை சோசலிச சமத்துவக் கட்சிக்கு தருகிறோம், ஏனென்றால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள்தான் தங்களுக்கென்ற ஒரு அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\"\nசோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச சோசலிச முன்னோக்கை பெரும்பாலான மக்கள் பகிரங்கமாகவும், குறிப்பிடத்தக்கவகையில் வரவேற்றனர். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் வலதுபுற திருப்பம், சமூக வெட்டுக்கள், மற்றும் வேலை அழிப்பும் குறிப்பாக உலக அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தாலும், முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாலும், ஒரு அரசியல் மாற்றீட்டிற்கான ஆவலை தெளிவாகக் கிளறிவிட்டிருக்கிறது.\nகையெழுத்துக்களை திரட்டும் குழுக்கள் அடிக்கடி திறந்த கதவுகளை தட்டுவது போன்று உணர்ந்தனர். கையெழுத்திட்ட ஒவ்வொருவரும் பின்வரும் தர்க்கவியலை ஏற்றுக்கொண்டனர். அதாவது உற்பத்தி பூகோள அடிப்படையில் நடக்கிறது, எனவே பூகோள அடிப்படையில் சமூக வெட்டுக்கள் வேலையிழப்புக்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு உலகக் கட்சி கட்டியாக வேண்டும்.\nகுறிப்பாக, இந்த முன்னோக்கு இளைஞர்களிடையே ஒரு பெரும் வரவேற்பை உருவாக்கியது. நோர்த் ரைன் வெஸ்ட்பாலியாவில் பல கையெழுத்துக்கள் இசை விழாக்களில் பெறப்பட்டன. ஜூன் 23ல் எஸ்ஸனில் படிப்புக்கட்டண உயர்வைக் கண்டித்து ஒரு மாணவர் பேரணி நடைபெற்றபோது, 95 கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. பீலபெல்டு கிறிஸ்டோபர் தெரு தினத்தில் 74 பேர் கையெழுத்திட்டனர்.\nஜனநாயக சோசலிச கட்சி (PDS) மற்றும் சமூ��� ஜனநாயக கட்சி முன்னாள் தலைவர் ஓஸ்கர் லாபொன்டைன் தலைமையில் இயங்கும் தேர்தல் மாற்றீடு (WASG) இவற்றிற்கு இடையில் புதியதொரு அரசியல் குழுவை உருவாக்குவதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இணைந்து நிலவியது. கையெழுத்திட்ட சிலர் சோசலிச சமத்துவக் கட்சிக்காக மட்டுமே என்று குறிப்பிட்டனர், அதுவும் நாங்கள் எந்தவகையிலும் லாபொன்டைனுக்கோ அல்லது PDS தலைவர் கிரிகோர் கைசிகோ ஆதரவாக இருக்கமாட்டோம் என்று உறுதியளித்தபின்னரே கையெழுத்திட்டனர்.\nபிராங்க்பர்ட் வேலைவாய்ப்பு நிலையத்திற்கு வெளியில், WSWS நிருபர்கள் இரண்டு சிறிய குழந்தைகளை கொண்ட திருமணமான ஜோடியான திரு.ஹெரோல்டையும் திருமதி. சினிட்ஸ்லரையும் சந்தித்தனர். அவர்கள் அண்மையில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் பிரன்சு முன்டபெயரிங் தொடக்கிய \"வெட்டுக்கிளி\" பிரசாரத்தை பற்றி பேச ஆரம்பித்தனர். (அப்படி அழைக்கப்பட்ட அந்த பிரசாரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் முதலாளித்துவத்தின் படுமோசமான அத்துமீறல்கள் சிலவற்றை விமர்சித்தார், அவற்றை அப்படி அத்துமீறல்களில் ஈடுபடும் சர்வதேச முதலாளித்துவ நிறுவனங்களை \"வெட்டுக்கிளிகள்\" என்று முத்திரை குத்தினார்.)\nஹரோல்டு கூறினார்: \"தேர்தலுக்கு முன்னர், தற்போது எல்லா கட்சிக்காரர்களையும் போல் பிரன்சு முன்டபெயரிங்கின் சமூக ஜனநாயகக் கட்சி மிகப்பெரும் பணக்காரர்களுக்கு வரிகளை உயர்த்தும் என்று கூறுகிறார். கடந்த 8 ஆண்டுகளாக சமூக நீதியை புறக்கணித்துவிட்ட அவர் இப்போது அதை நிலைநாட்ட விரும்புகிறார். தற்போது அதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டது. 100 சதவீத இது தேர்தல் பிரசாரமே தவிர வேறொன்றும் அல்ல---கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் பெரிய கூட்டணியில் சேர்ந்துகொள்ள தாங்கள் தயார் என்று அவர்கள் தெளிவாக அறிவித்துவிட்டனர். இனி எவரும் சமூக ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். இதை சென்ற தேர்தலில் அனைவரும் கண்டனர், இந்த முறை வாக்குப்பதிவில் சமூக ஜனநாயக கட்சி 25 சதவீத வாக்குகளையே பெறும் என கருத்துகணிப்பெடுப்புகள் காட்டுகின்றன.\nஒரு கட்டுமான தொழிலாளி என்ற முறையில், ஒரு கான்கிரீட் கட்டடப்பணிகளில் பணியாற்றிய பின்னர் ஒரு மருத்துவ அறுவை சிகிச்சை நடைபெற்றது எனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். \"பல தசாப்தங்களாக கடுமையான உழைப்பை தந்த அவர் உழைத்துக் களைத்து விட்டார்\". என்று அவரது மனைவி ஷினிட்ஷ்லர் கூறினார். \"தற்போது அவர் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார். நான் ஒரு இல்லத்து பெண் இரண்டு குழந்தைகளின் தாய். தற்போது வேறு எவராவது எங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்களா என்று நாங்கள் தேட வேண்டியுள்ளது.\"\nஅவரது கணவர் கட்டுமான நிறுவனங்களுக்காகவும் துணை ஒப்பந்தக்காரர்களுக்காகவும் பல பெரிய பில்பிங்கர்/பெல்ஜர், வைப் & பிரீடாக் மற்றும் பிலிப் ஹோல்ஸ்மேன் போன்ற பெரிய நிறுவனங்களுக்காக ஒரு கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார், தற்போது ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடித்து வருகின்ற கொள்கைகள் எப்படி ஐரோப்பியாவில் கட்டுமானத் தொழிலாளர்களை ஒருவர் மீது ஒருவர் மோதவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அவர் விளக்கினார். \"இந்த கட்டுமான நிறுவனங்களின் போலந்து மற்றும் செக் தொழிலாளர்கள் ஒரு துணை ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் இரவும் பகலும் திங்கள் முதல் சனிவரை ஒவ்வொரு நாளும் 10 அல்லது 12 மணி நேரம் ஒரு அற்பக் கூலிக்காக பணியாற்ற வேண்டியிருக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் வேலை செய்யும் உரிமை மீது எந்த கருணையுமில்லை, அவர்கள் உண்மையிலேயே கடினமாக பணியாற்ற வேண்டியுள்ளது. நானே கூட வீட்டிலிருந்து தொலைவில் சென்றுதான் பணியாற்றினேன், மற்றும் அது எது எவ்வாறிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதன் பொருள் தொழிலாளர்களது ஊதிய விகிதங்களும் உரிமைகளும் அழிக்கப்படுகின்றன மற்றும் அது ஒரு தீர்வு அல்ல.\"\n\"ஹோல்ஸ்மென் கட்டுமான நிறுவனம் திவாலான நேரத்தில் அதிபர் ஷ்ரோடர் பிராங்க்பேர்ட் நகரத்திற்கு வந்து எல்லாவிதமான உறுதிமொழிகளையும் தந்தார். அதற்குப்பின்னர் தொழிலாளர்களை சட்டி சுட்டதடா, கைவிட்டதடா என்று விட்டுவிட்டார். அது மிகப்பெரியதொரு மோசடியாகும். ஏற்கெனவே லோலர் சாக்சானி மாநிலத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் (தலைவர்) நூற்றுக்கணக்கான உறுதி மொழிகளைத் தந்தார், அதில் அவர் உறுதியாக நிற்கவில்லை. அந்த மனிதர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாக்களித்திருக்கவே கூடாது\" என்று ஹரோல்டு மேலும் கூறினார்.\n\"சமூக ஜனநாயகக் கட்சியை விட கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் எந்தவகையிலும் ச���றந்ததல்ல'' அதை இங்கே நாங்கள் ஹெஸ்ஸியிலேயே பார்க்கிறோம், அங்கு றொனால்ட் கோச் [CDU அமைச்சர் - ஹெஸ்ஸ மாநிலத்தின் தலைவர்] பதவியேற்று கல்வி முறையை அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்து விட்டார். இன்னமும் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள் இனி வாக்களிப்பதில் எந்த பயனுமில்லை என்று கருதி---- நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்\" என்று அவரது மனைவி இடைமறித்துக் கூறினார்.\nநாங்கள் கேள்வி கேட்ட மிகப்பெரும்பாலான இதர மக்களைப் போல் இந்த குடும்பங்களும் லபொன்டைன் மற்றும் கீசியின் புதிய இடதுசாரி கட்சி ஒரு மாற்றீடு என்று கருதவில்லை. \"லாபொன்டைன் பல ஆண்டுகளாக சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியாக பணியாற்றி வந்தார். எனவே அவரை நம்புவதற்கு ஒன்றுமே இல்லை,\"என்று ஹெரால்டு கூறினார்.\nசமூக சமத்துவத்திற்காக. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக. PSG இற்கு வாக்களியுங்கள்.\n(2005 ஜேர்மன் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:09:50Z", "digest": "sha1:T5ITLBY3SDEPCOFHG575RCHC2WOQQQCH", "length": 8145, "nlines": 156, "source_domain": "urany.com", "title": "காணியை பெற்றுக்கொண்டவர்கள் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / காணிப்பகிர்வு / காணியை பெற்றுக்கொண்டவர்கள்\nசீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nவிஜயராணி ராஜேந்திரம் பத்திமா இருதயநாயகி\nNext காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது\nகாணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது\nசீந்திப்பன்தலில் வாங்கப்பட்டிருக்கும் காணிப்பகிர்விர்க்காக ஜோன்சன் அருளப்பு ஆகிய இருவரும் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் எம்மவர்களது விபரங்களை திரட்டியிருந்தார்கள் அதில் அவர்கள்( …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன\nவிவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா\nரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு\nரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள் - 1996ல் இருந்து 2021வரை\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/150158/", "date_download": "2020-12-03T19:30:26Z", "digest": "sha1:EJONPH5F6LWSABVY6QTEJWDEZU42I2V6", "length": 10304, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "பதுளை நீதிமன்றத்திலிருந்த கைத்துப்பாக்கியை விற்க முயன்ற நீதிமன்ற பணியாளர் கைது! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபதுளை நீதிமன்றத்திலிருந்த கைத்துப்பாக்கியை விற்க முயன்ற நீதிமன்ற பணியாளர் கைது\nபதுளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் தோட்டக்களை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஹர்தமுல்ல பகுதியைச் சேர்ந்நத 37 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்து வரும் நபரெனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nசந்தேக நபர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றையே இவ்வாறு விற்பனை செய்யமுற்பட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஇதன்போது சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் அதன் 6 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nமாத்தளை மாநகரசபை மேயர் பதவிநீக்கம்\nபொகவந்தலாவவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்… வெற்றிலை வியாபாரிக்கு கொரோனா\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nகூட்டமைப்பை தடைசெய்யுங்கள்: வீரசேகர வில்லங்கம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு புலி பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவு. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம், இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. அன்று ஜேர்மனியில் ஹிட்லர் அழிக்கப்பட்டதும், அவரது நாசி அரசியல் கட்சி...\n26,000ஐ கடந்தது கொரோனா தொற்று\nஇன்று மேலும் 5 மரணங்கள்\nவிஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொலை பின்னணியில் இஸ்ரேல்: ஈரான் குற்றச்சாட்டு\nஅரசின் கொலை கலாச்சாரத்தை கண்டித்த சஜித்\nமாலைதீவு கரையில் முற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/04/blog-post_854.html", "date_download": "2020-12-03T19:40:33Z", "digest": "sha1:HJPK7TN3B5GSDP3USTMA6RUV4DWYYEFF", "length": 15935, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "\"நலமுடன் வாழ வெந்நீர் \" ~ Theebam.com", "raw_content": "\n\"நலமுடன் வாழ வெந்நீர் \"\nவெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது.அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்��மாகக் குடிப்பது நல்லது.நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுரடியூசர், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் ...\nஇந்த உணவுகளால் தலைவலி ஆகலாம்\nமிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்\nசிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு”\nகண்ணகியில் விழுந்த பழி -03\nகண்ணகியில் விழுந்த பழி -02\nகண்ணகியில் விழுந்த பழி -01\nவரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'\nவிண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில...\nஇரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்\nமனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன்\nநகுல், சந்தானம் இணையும் நாரதன்\n\"நலமுடன் வாழ வெந்நீர் \"\nசெயற்கை சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது\nபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு விருது\nசந்தானம் – காமெடியிலிருந்து குணச்சித்திரத்துக்கு\nGoogle Map வழங்கும் புத்தம் புதிய சேவை\nஆபாசமான கோப்புக்��ளை கணனியிலிருந்து நீக்குவதற்கு உத...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1626/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-12-03T20:09:54Z", "digest": "sha1:ZXBS6J3CD5BC7XJQU2E2IIZMCXQHHWBL", "length": 6714, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "ஹாப்பி வேலன்டைன்ஸ் டே தமிழ் வாழ்த்து அட்டைகள் | Happy Valentines Day Tamil Greeting Cards", "raw_content": "\nஹாப்பி வேலன்டைன்ஸ் ட��� தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகாதலனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nகாதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nமனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nதோழிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே (15)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b86bb0b95bcdb95bbfbafb95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baabbfbb1-b89b9fbb2bcdba8bb2b95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baabb1bcdb95bb3bc8-b86bb0b95bcdb95bbfbafbaebbeb95-bb5bc8b95bcdb95-b9abbfbb2-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd", "date_download": "2020-12-03T20:05:26Z", "digest": "sha1:ESQFISOYV2AX56MKBHNB2DVZPFB62JQP", "length": 9909, "nlines": 93, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள் — Vikaspedia", "raw_content": "\nபற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்\nபற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்\nபுதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.\nவேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.\nகிராம்பு, ஓமம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும்.\nகொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளிக்க பல் கூச்சம் விலகிவிடும்.\nவெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல்தேய்க்க வேண்டும். பல் தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.\nஅடிக்கடி முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.\nபச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.\nநெல்லிக்கனியை நன்றாக மென்று சாப்பிட்டுவர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.\nநீரில் துத்தி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அந்த நீரில் வாயை கொப்பளித்து வந்தால் பல்ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.\nவெந்நீரில் வெங்காயச் சாற்றைக் கலந்து அந்நீரில் வாய் கொப்பளித்து, பின்வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறு வலி குறையும்.\nகிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, இதனை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். மற்றும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\nஎலுமிச்சை சாற்றில் சிறிது உப்புத் தூள் கலந்து, பற்களைநன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து வந்தால் ஈறுகள்பலம் பெறும்.\nகடுக்காய் தூள் 100 கிராம், காவிக்கல் பொடி 50 கிராம், கிராம்புத்தூள் 10 கிராம், பொறித்த படிகாரத்தூள் 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதைக் கொண்டு காலை-இரவு இருவேளையும் துலக்கி வர பல் வலி, பல்கூச்சம், ஈறு நோய்கள் தீரும்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T19:27:01Z", "digest": "sha1:5SRP5JYY746FDSC5C24ED2SG3LM5KATC", "length": 3443, "nlines": 57, "source_domain": "www.deivatamil.com", "title": "வண்ணம் Archives - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\n18/10/2020 11:49 PM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on கோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\n ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் இர�Read More…\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம்\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம் 20/11/2020 3:10 PM\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம் 19/10/2020 9:56 AM\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413669", "date_download": "2020-12-03T21:43:46Z", "digest": "sha1:IJSR6OVUNWO4CDKQ5PSZZ2Z6BYTNO4ZP", "length": 18793, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயிலில் செல்லும் போது வீசுங்கள்! பயணியருக்கு வேப்ப மர விதைகள் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nபிற மாநில விவசாயிகளுக்கு ம.பி.,யில் அனுமதி இல்லை: ...\nகொரோனா பரவலை தடுக்க: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\nஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 12\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 2\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nரயிலில் செல்லும் போது வீசுங்கள் பயணியருக்கு வேப்ப மர விதைகள் வழங்கல்\nசென்னை:சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், எழும்பூர் நிலையத்தில் பயணியருக்கு, வேப்ப மர விதைகளை வழங்கி, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்க, மரங்கள் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை, எழும்பூர் ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், எழும்பூர் நிலையத்தில் பயணியருக்கு, வேப்ப மர விதைகளை வழங்கி, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்க, மரங்கள��� வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை, எழும்பூர் ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் போலீசார், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.எழும்பூரில் இருந்து, நேற்று இயக்கப்பட்ட பல்லவன், திருச்செந்துார் ரயில் பயணியருக்கு, வேப்ப மர விதைகளை வழங்கினர்.\nபோலீசார் கூறியதாவது:சொந்த ஊர் சென்றதும், வீட்டில் இட வசதி உள்ளோர் விதையை முளைக்க வைத்து, மரங்கள் வளர்க்க வேண்டும். இட வசதி இல்லாதவர்கள், போகும் வழியில், ஈரப்பதம் உள்ள பகுதியில், விதைகளை வீசி விட்டு செல்லும் படி அறிவுறுத்துகிறோம்.மரங்கள் வளர்ப்பின் அவசியம் குறித்தும், வேப்ப மரத்தின் மருத்துவக் குணங்கள் குறித்தும், பயணியருக்கு எடுத்துரைக்கிறோம். எழும்பூரில் இருந்து, இயக்கப்படும் அனைத்து ரயில்களில் செல்லும் பயணியருக்கும், வேப்ப விதைகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று முடிவு\nமாணவர் விபரத்தில் தவறு இருந்தால் நடவடிக்கை: தேர்வு துறை எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று முடிவு\nமாணவர் விபரத்தில் தவறு இருந்தால் நடவடிக்கை: தேர்வு துறை எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thanjavur-district/thiruvidaimarudur/", "date_download": "2020-12-03T19:44:26Z", "digest": "sha1:VYJC7GLWF2B22VPKMFVFAJNRXXOE6CUZ", "length": 28007, "nlines": 555, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவிடைமருதூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதிருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அம்மன்குடி ஊராட்சியில் திலிபன் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\nதிருவிடைமருதூர் தொகு��ி – கலந்தாய்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு\nதிருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (22.11.2020) எஸ் புதூர் கடைத்தெருவில் மாநில செய்தி பிரிவு செயலாளர் அண்ணன் சே.பாக்கியராசன் புலிக் கொடி ஏற்றினார். அதன்பிறகு எஸ் புதூர் காவேரி திருமண மண்டபத்தில் தேசியத்தலைவர்...\nதிருவிடைமருதூர் தொகுதி – புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு\nதிருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திருவிடைமருதூர் பேரூராட்சியில் உட்பட்ட மாதா கோவில் பகுதியில் இருந்து புதிதாக 50 இளைஞர்கள் தொகுதி துணை தலைவர் ஐயா வெ பார்த்திபன், தொகுதி செயலாளர் பிரகாஷ், தொகுதி செய்தித்தொடர்பாளர்...\nதிருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு\nநாம்தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் 4 இடங்களில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது தலைமை தொகுதிச்செயளாலர் பிரகாசு முன்னிலையில் நடைபெற்றது.\nதலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202009311 நாள்: 14.09.2020 தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி (கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகள்) தலைவர் - இரா.இராஜ்குமார் - 14469945333 செயலாளர் ...\nதலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202009304 நாள்: 14.09.2020 தலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர் - கு.முருகன் - 13474786989 துணைத் தலைவர் - வெ.பார்த்திபன் ...\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி\nநாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 18 இன எழுச்சி நாள் 11ம் ஆண்டு இனப்படுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் நினைவாக திருவிடைமருதுர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு குருதிக்கொடை வழங்கப்பட்டது.\nகபசுர குடிநீர் வழங்குதல்/நிவார பொருள் வழங்குதல்/திருவிடைமருதூர் தொகுதி\n01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் நிவாரண பொருட்க��் (அரிசி,காய்கறிகள்) வழங்கப்பட்டது 01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில் ...\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -திருவிடைமருதூர் தொகுதி* சார்பாக 29/04/2020 காலை *கபசுர குடிநீர்* பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது....\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/jan/110106_isse.shtml", "date_download": "2020-12-03T21:02:16Z", "digest": "sha1:BUK5P4V3JXRB3MIBZVKG6MTPIDWHJOMC", "length": 28470, "nlines": 60, "source_domain": "www.wsws.org", "title": "ஜூலியன் அசாஞ்சேவையும், விக்கிலீக்ஸையும் பாதுகாக்க ஜேர்மனியில் ISSE/SEP கூட்டங்கள்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜூலியன் அசாஞ்சேவையும், விக்கிலீக்ஸையும் பாதுகாக்க ஜேர்மனியில் ISSE/SEP கூட்டங்கள்\nகடந்த வாரம் பேர்லின் மற்றும் பீலஃபெல்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்காக செய்யப்பட்ட விளம்பரங்களில் \"அசாஞ்சேவை விடுதலை செய்\" மற்றும் ''விக்கிலீக்ஸ் மீது கைவாயாதே'' என்ற முழக்கங்கள்தான் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் (ISSE) மற்றும் சோசலிச சமத்துவ கட்சியால் (PSG) விநியோகிக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களில் இடம் ப��ற்றிருந்தன.\nபேர்லினில் நடைபெற்ற கூட்டத்தில் Christoph Dreier உரையாறுகிறார்.\nஇரு நிகழ்ச்சிகளிலுமே ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேர்லினில் பெரும்பாலானோர் மாணவர்கள் அடங்கிய கிட்டத்தட்ட 100 பார்வையாளர்கள், நகரின் தொழில் நுட்ப பல்கலைக்கழக அரங்கில் திரளாக கலந்துகொண்டனர். இரு நிகழ்ச்சிகளிலுமே அறிமுக உரைகளுக்கு பின்னர் நேரடியான விவாதங்கள் இடம்பெற்றன.\nபேர்லினில் நடைபெற்ற கூட்டத்தை தொடங்கி வைத்த Christoph Dreier (ISSE ன் தேசிய நிர்வாகி) பேசுகையில்,\" விக்கிலீக்ஸின் மீதான தாக்குதல் மற்றும் இணையதள மேடையை உருவாக்கிய, ஜூலியன் அசாஞ்சேவின் கைது ஆகியவை, பத்தாண்டுகளாக இல்லையெனில், பல ஆண்டுகளாக ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் பகிரங்க தாக்குதல் ஆகும். விக்கிலீக்ஸ் மற்றும் அசாஞ்சே மீதான தாக்குதல்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளான கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்தின் உரிமை மீதான தாக்குதல் ஆகும்\" என்றார்.\nவிக்கிலீக்ஸ் வெளியிட்டவற்றில் \"அடிப்படையில் புதிதாக எதுவுமில்லை\" என்று பல அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கூறியவற்றில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்கூறி Dreier கவனத்தை ஈர்த்தார். அதே நேரத்தில், விக்கிலீக்ஸ் மற்றும் அசாஞ்சேவுக்கு எதிராக அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், நீதித்துறை, சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் பெரும்பான்மையான ஊடகங்களால் முழுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தன.\nவிக்கிலீக்ஸ்க்கு எதிரான பாரிய எதிர்ப்புக்கு, வெளிச்சத்திற்கு வந்த இரகசியங்களில் இடம்பெற்றிருந்த கோபமூட்டக்கூடிய தகவல்கள் நேரடியாக தொடர்பு இருந்ததாக Dreier குறிப்பிட்டார். அதன் பின்னர் அவர், \"சீனாவுடன் இராணுவ மோதல்களுக்கு சாத்தியமிருப்பதால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான கூட்டணி, நைஜீரியா போன்று ஒட்டுமொத்த ஆபிரிக்க நாடுகளை கட்டுப்படுத்தும் Shell போன்ற முக்கிய நிறுவனங்களைப் பற்றிய அம்பலம், மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள பல அரேபிய நாடுகள், ஈரானுக்கு எதிராக போர் தொடுக்குமாறு வலியுறுத்திய தகவல்கள்\" உள்ளிட்ட சில முக்கிய உண்மைகளை விளக்கத் தொடங்கினார்.\nஅதே சமயம் விக்கிலீக்ஸுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பை வேகமாக அதிகரித்து வரும் சர்வதேச நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ஆய்வு செய்ய வேண்டும். உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களையும், டாலர்களையும் சர்வதேச நிதிய பிரபுக்கள் ஆதாயமடைவதை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கு கிடைக்குமாறு செய்துள்ளன. தற்போது பெரும்பான்மையான மக்கள் கடுமையான திட்டங்களின் வடிவில் உள்ளவற்றை தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.\n\"பெரும்பான்மையான மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் ஜனநாயக உரிமைகளுடன் பொருந்திப்போகக்கூடியவையாக இல்லை. சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை\" என்று Dreier கூறினார். போராடும் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை அவர் விளக்கத் தொடங்கினார்: உதாரணமாக, கிரேக்க பார ஊர்தி ஓட்டுனர்களின் நீடிக்கும் போராட்டம்; பிரெஞ்சு எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு எதிரான பாரிய போலீஸ் நடவடிக்கை, மற்றும் ஸ்பெயினில் அரசாங்கத்தின் கடுமையான உத்தரவுகள் மற்றும் தங்களது சம்பள குறைப்புகளை எதிர்க்க கோரிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் துப்பாக்கி முனையில் மட்டுமே வேலைக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டு அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவை. \"ஸ்பெயினில் சோசலிச அரசாங்கத்தின் பிரதமர் ஸபதேரோவின் சோசலிச அரசு அவசரகால விதிகளை பிரகடனப்படுத்தி, தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் வேலைக்கு திரும்ப நிர்ப்பந்தித்தார்\" என்று அவர் குறிப்பிட்டார்.\nஉலகம் முழுவதுமே, உழைக்கும் வர்க்கத்தினர் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து தங்களை தாங்களே விடுவித்துக்கொண்டு, தன்னிச்சையான போராட்டங்களை நடத்தி வருவதால், இதுபோன்ற சர்வாதிகார நடவடிக்கைகள் தயாராகிக் கொண்டிருப்பதோடு, நடைமுறைப்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இதனால்தான் விக்கிலீக்ஸை பாதுகாப்பது மிகுந்த முக்கியமானதாக உள்ளது. ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதை உழைக்கும் வர்க்கத்தினரின் அரசியல் அணிதிரட்டலுடன் நேரடியான தொடர்புடையதாக புரிந்துகொள்ள வேண்டும் என்று Dreier பேசி முடித்தார்.\nஅடுத்து பேசிய சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) தலைவர் உல்ரிச் ரிப்பேர்ட் விக்கிலீக்ஸையும், அசாஞ்சேவையும் காப்பாற்ற வேண்டும் என்ற அழைப்பை ஏராள���ானோர் கவனித்தனர் என்ற உண்மையை அவர் வரவேற்றார். \"ஆனால் எதிர்ப்பு மட்டுமே போதுமானதல்ல\" என்று ரிப்பேர்ட் கூறினார். \"தற்போது நாம் உலக நிதியத்தின் ஆளும் தலைவர்கள், அவர்களது அரசாங்கங்கள், அவர்களது நீதித்துறை மற்றும் அவர்களது ஊடகத்தின் கடுமையான அணுகுமுறைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதோடு, சவாலுக்கு உள்ளானதாக அவர்கள் உணரும்போது திரும்பவும் போராட வேண்டும்.\" விக்கிலீக்ஸை பாதுகாப்பதையும், தகவல்களை சுதந்திரமாக பரிமாறிக்கொள்வதையும் பரந்த சமூக உள்ளடக்கத்தில் பரிசீலிக்க வேண்டும்.\nஇயற்கை விஞ்ஞானங்களில் உள்ளதைப் போன்றே, குறிப்பிடப்பட்ட விதிகள் அரசியலுக்கும் பொருந்தும் என்று ரிப்பேர்ட் வலியுறுத்தினார். சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ள கட்டுப்பாடற்ற செல்வம் மற்றும் உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர்களின் வழக்கமான வறுமை ஆகியவை பாரிய சமூக முரண்பாடுகளை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பிரதிநிதிகளும் ,இதர அரசாங்களும் இராணுவ சாகசங்கள் மற்றும் போர் குறித்து எப்படி வெளிப்படையாக பேசுகிறார்கள் என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் தெளிவாக்குகின்றன.\nஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நசுக்குவதற்கெதிரான போராட்டம், அதைப்போன்று போர் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்கு ஒரு அரசியல் வேலைத்திட்டமும், அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை ஒரு தெளிவான அரசியல் பாதையை காட்டும் திறனுடைய ஒரு கட்சியும் தேவையாக உள்ளது.\nஅப்படியான ஒரு வேலைத்திட்டம் இரண்டு கொள்கைகளை கூட்டாக கொண்டிருக்கும். முதலாளித்துவத்திற்கு எதிராகவும், உண்மையான சோசலிச பார்வையை அடிப்படையாகக் கொண்டும் அது இருக்க வேண்டும். அதிகரித்து வரும் சமூக நெருக்கடிகளை, சீர்திருத்தங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்ட முதலாளித்துவ சமூகத்தின் வரையறைக்குள் தீர்க்க முடியாது. அதுபோன்ற ஒரு பார்வை உலகளாவியதாக இருக்க வேண்டும், ஏனெனில் தேசிய அடிப்படையில் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது. மேலும், இந்த வேலைத்திட்டம் போர்கள், உள்நாட்டுயுத்தங்கள் மற்றும் புரட்சிகளால் எடுத்துக்காட்டப்படும் கடந்த நூற்றாண்டின் வரலாற்று பாடங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.\nபீலஃபெல்டில் நடந்த கூட்டத்தில் PSG நிர்வாக உறுப்பினர் டீட்மார் ஹென்னிங் உரையாற்றினார். தற்போது கிடைத்துள்ள இரகசிய ஆவணங்களில் அம்பலமாகியுள்ள, ஏகாதிபத்திய சக்திகளால் (குறிப்பாக அமெரிக்காவால்) மேற்கொள்ளப்பட்டிருக்கும் போர் ஆயத்தங்களின் சட்டவிரோதத் தன்மை முழுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் அவர், விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களுக்கு எதிராக முக்கியமாக வெளிப்பட்ட அரசியல் மற்றும் ஊடக அமைப்புகளின் குரோதமான பதிலளிப்பையும், அதுபோன்ற பதிலளிப்புகள் அமெரிக்க மற்றும் மற்ற பல நாடுகளின் ஜனநாயக வீழ்ச்சியின் பின்னணியில் வைக்கப்பட்டுள்ளதையும் விரிவாக விளக்கினார்.\nவிக்கிலீக்ஸ் மீதான தாக்குதலுக்கும், சமூக சமத்துவமின்மை அதிகரித்துவருவதற்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பையும், பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளின் காரணமாக மக்கள் மீது நடத்தப்படும் கூரிய சமூக தாக்குதல்கள் மற்றும் புதிய போர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களையும் ஹென்னிங் மேலும் குறிப்பிட்டார்.\nதொடர்ச்சியாக நடந்த விவாதங்களில், இரண்டு முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன. முதலில், புதிய கட்சிக்கான தேவை குறித்த தங்களது சந்தேகங்களை பல பேச்சாளர்கள் வெளிப்படுத்தினர். அதுபோன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு விக்கிலீக்ஸ் வெற்றிபெற்றிருந்தது, ஏனெனில் அதன் அமைப்பாளர்கள் ஒரு கட்சியின் வடிவத்தில் அதனை நடத்திச் செல்லாமல், வெளிப்படையான இணையதள மேடையில் நடத்திச் சென்றிருந்தனர். ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆதரவான பாதுகாப்பும், ஒழுங்கமைப்பும் கூட கட்சிகளூடாக இல்லாது இணையதளங்கள் ஊடாகத்தான் நடந்தேறியது. மேலும், அரசியல் கட்சிகள் ஒரு வழியிலோ அல்லது மற்றொரு வழியிலோ முதலாளித்துவ சமூகத்தின் தற்போதுள்ள வரையறைக்குள்தான் செயல்படவேண்டும் என்பதோடு, அவற்றை தவிர்க்க முடியாமல் தாங்களே பின்பற்ற வேண்டியதுள்ளது எனவும் பொதுவாக கூறப்படுகின்றது.\nவிக்கிலீக்ஸ் பல முக்கிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளதாக PSG மற்றும் ISSE பேச்சாளர்கள் குறிப்பிட்டனர். இந்த ஆவணங்கள் மற்றும் சந்திப்புகளின் நோக்கங்கள் அம்பலமானது மிகவும் முக்கியமானதாக இருந்ததோடு, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் ஒரு போலீஸ் அரசு மற்றும் போருக்கான ஆயத்தங்களின் ��ுன்னேறிய நிலையையும் தெளிவாக்கியது.\nஆனாலும், அம்பலமாகியுள்ள சமூக பிரச்சனைகளை தீர்வுடன் ஒப்பிடக்கூடாது. அதற்குப் பதிலாக, சமூகத்தின் நிலையை எடுத்துக்காட்டுவதன் மூலம், ஆட்சி தலைவர்களை பாதையை மாற்றச் செய்வதற்கான சாத்தியமுள்ளது என்று ஒருவர் நம்பலாம். ஒரு மருத்துவ பரிசோதனையை மட்டுமே, வெற்றிகரமான ஒரு அறுவை சிகிச்சையுடன் ஒப்பிட முடியாது. அதுபோன்று ஆவணங்கள் அம்பலமானதும் ஒரு முதல்கட்ட நடவடிக்கை மட்டுமே. சமூக பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு தேவையாக உள்ள உழைக்கும் மக்களின் மாபெரும் அரசியல் தலையீடு ஒரு அரசியல் வேலைத்திட்டம் மற்றும் கட்சி இல்லாமல் சாத்தியமில்லை.\nதற்போதுள்ள எந்த ஒரு கட்சிகளும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கக்கூட இல்லை என்பதே உண்மையாக உள்ள அதே நேரத்தில், அரசியல் நிகழ்வுகளில் ஒரு கட்சியின் தலையீடு தேவையில்லை என்ற முடிவிற்கு வருவது என்பதும் தவறானதாகத்தான் இருக்கும்.\nதொழிலாளர் இயக்கத்தின் அனைத்து முன்னாள் கட்சிகளும் சந்தர்ப்பவாத அமைப்புகளாக வீழ்ச்சியடைந்துபோனதையும், அதே பாதையைத்தான் அனைத்துக் கட்சிகளுமே பின்பற்றும் என்ற முடிவுக்கு வருவது தவறாக வழிநடத்தப்படுவதாகவே இருக்கும். அதைவிட, இந்த இயக்கங்களின் சந்தர்ப்பவாத சமரசங்களின் குறிப்பிட்ட காரணங்களை ஆய்வு செய்வதும், ஒரு கொள்கைரீதியான புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கான பாடங்களை பெற்றுக்கொள்வதும் அவசியமாக உள்ளது.\nவிவாத்தில் அதிக நேரத்தை ஆக்கிரமித்த இரண்டாவது கேள்வி, ஜூலியன் அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸின் உண்மையான பாதுகாப்பை சுற்றி வந்தது. விக்கிலீக்ஸை பாதுகாக்கும் முன்னணி இடத்தில் உலக சோசலிச வலைத் தளம், ISSE மற்றும் PSG ஆகியவை நிற்கின்றன என்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்று அந்த கேள்விக்கான பதிலில் வலியுறுத்தப்பட்டது. பேச்சு சுதந்திரத்தின் உரிமை பாதுகாப்பு மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளும் நமது வேலைத்திட்டத்தின் அடிப்படை அம்சமாக உள்ளன.\nஎதிர்காலத்தில் மேலும் நடக்கப்போகும் நடைமுறை மற்றும் அரசியல் நடவடிக்கை குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்று இரண்டு கூட்டங்களிலுமே தீர்மானிக்கப்பட்டது. மேலதிக நடவடிக்கைகளுக்கான தேதிகள் மற்றும் விவரங்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் தெரிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/namakkal-accident.html", "date_download": "2020-12-03T19:50:24Z", "digest": "sha1:YUTYSW6SOLJO5TLHGBLFW2R7XKFRV4F3", "length": 7957, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு!", "raw_content": "\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் புரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு போராட்டத்துக்கு செல்ல முயன்ற 100 தமிழக விவசாயிகள் கைது விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஆர்பாட்டம் ’தமிழ் மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம்’ – ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் 7.5% இடஒதுக்கீட்டின்படி ஏழை மாணவர்களின் இடம் உறுதிசெய்யப்படும்: தமிழக அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nநாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சரவணன். அவர், புரட���டாசி மாத சனிக்கிழமையையொட்டி, அவரது குடும்பத்தினருடன் காரில் நாமக்கல்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சரவணன். அவர், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, அவரது குடும்பத்தினருடன் காரில் நாமக்கல் எருமப்பட்டியில் உள்ள தலைமலை கோவிலுக்கு சென்றார். கோவிலில் தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது, மாணிக்கநத்தம் என்னுமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே துறையூர் நோக்கி சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை\nவலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்\nரஜினிகாந்த் - சசிகலா இடையேதான் போட்டி: சுப்பிரமணியன் சுவாமி கருத்து\nஅர்ஜுன மூர்த்தி பாஜகவில் இருந்து நீக்கம்\nபுரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rajapakse-corupp-charges.html", "date_download": "2020-12-03T20:13:21Z", "digest": "sha1:KFPFXVNSQOQC3OSKKVGUJLAERR73JYFN", "length": 8023, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ராஜபக்சே மீதான சொத்துகுவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: செசெல்ஸ் அரசு அறிவிப்பு", "raw_content": "\n’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் புரெவி புயல் : தென்மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு போராட்டத்துக்கு செல்ல முயன்ற 100 தமிழக விவசாயிகள் கைது விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஆர்பாட்டம் ’தமிழ் மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம்’ – ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூட��தலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்- ரஜினிகாந்த் அறிவிப்பு புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு சென்னையிலிருந்து கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு பாஜக அமைச்சர் மீது நடிகை வித்யா பாலன் பரபரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் 7.5% இடஒதுக்கீட்டின்படி ஏழை மாணவர்களின் இடம் உறுதிசெய்யப்படும்: தமிழக அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nராஜபக்சே மீதான சொத்துகுவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: செசெல்ஸ் அரசு அறிவிப்பு\nஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச செசெல்ஸ் நாட்டில் சொத்துகளை வாங்கியிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, ஒத்துழைப்பு…\nராஜபக்சே மீதான சொத்துகுவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: செசெல்ஸ் அரசு அறிவிப்பு\nஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச செசெல்ஸ் நாட்டில் சொத்துகளை வாங்கியிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ராஜபக்சவின் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்த விசாரணைக்கு செசெல்ஸ் அரசு ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் போல் அடெம் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. செசெல்ஸ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் இரட்டை வரி தவிர்ப்பு உட்பட பல்வேறு உடன்படிக்கைகள் நடைமுறையில் உள்ளன.\nவிடுதலைப�� புலிகள் ஆதரவாளருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு\nதமிழகத்தில் கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டைமான் பிறந்தநாள்\nஇலங்கையில் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்ற ராஜபக்ச குடும்பத்தினர்\nஇலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba8bc1bb0bc8bafbc0bb0bb2bcd/b87bb0bc1baebb2bcd-b9abb3bbf-baebb1bcdbb1bc1baebcd-baebbfb95bb5bc1baebcd-baeb9abaebbeba9-b9abc1b95bb5bc0ba9b99bcdb95bb3bcd", "date_download": "2020-12-03T20:55:55Z", "digest": "sha1:OMCGGMD2UM27WXATPO2ZTTOUUCMXXKUP", "length": 39835, "nlines": 244, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / நுரையீரல் / இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள்\nஇருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள்\nஇருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் உபதகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு செயல்படுவதின் அவசியம் என்ன\nஇருமல், சளி, தொண்டைப்புண் (தொண்டை கட்டுதல்) மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை சிறுபிள்ளைகளின் வாழ்க்கையில் பொதுவாக நிகழக்கூடியவை. இவை குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nஆயினும், சில வேலைகளில், இருமல் மற்றும் சளி என்பது நிமோனியா (சளிக்காய்ச்சல்) அல்லது டியூபர்குளோஸிஸ் (டி.பி. / எலும்புருக்கி நோய்) போன்ற மிகவும் மோசமான சுகவீனங்களுக்கான அபாயகரமான அடையாளங்களாகும்.\nஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை\nஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.\nசில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா (சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று. இது ஒ��ு ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.\nபிறந்தது முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால் கொடுப்பது, போஷாக்கான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த முடியும்.\nஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ் (எலும்புருக்கி நோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும் நோய்தொற்று.\nகுழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக சமையல் அடுப்பு புகை மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகை போன்றவற்றிற்கு உட்படுத்தப்படும்போது, அவை நோய் ஏற்பட இடர்காரணியாக உள்ளன.\nஇருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் குறித்த உபதகவல்கள்\nதகவல் குறிப்பு - 1\nஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.\nகுழந்தைகள் மற்றும் மிகவும் சிறுபிள்ளைகள் தங்கள் உடல் வெப்பத்தினை சுலபமாக இழக்கின்றனர். அவர்களுக்கு இருமல் மற்றும் சளி இருக்கும்போது, அவர்களை அவசியம் துணிகளால் மூடி, கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇருமல், சளி, மூக்குவடிதல் அல்லது தொண்டைப்புண் ஆகியவை இருந்தாலும், சாதாரணமாக சுவாசிக்கின்ற குழந்தைகளை, வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கலாம். அவர்கள் மருந்துகள் இன்றியே குணமடைவர். அவர்களை மிதமான வெப்ப சூழலில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமான சூழலை தடுக்க வேண்டும். மேலும், அதிக அளவு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். சுகாதார பணியாளர் பரிந்துரைத்தால் மாத்திரமே, மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.\nகாய்ச்சலுடன் இருக்கும் ஒரு குழந்தைக்கு, அவசியம் ஓரளவு குளிர்ந்த நீரை பஞ்சினால் தொட்டு, உடலைத் துடைக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. மலேரியா காய்ச்சல் பொதுவாக உள்ள பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுதல் ஆபத்தானதாக இருக்கலாம். குழந்தையினை உடனடியாக சுகாதார பணியாளரைக் கொண்டு பரிசோதித்தல் வேண்டும்.\nஇருமல் மற்றும் சளி உள்ள குழ��்தையின் மூக்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக குழந்தை சாப்பிடுவதற்கு முன் அல்லது உறங்கச் செல்வதற்கு இவ்வாரு செய்தல் வேண்டும். சுத்தம் செய்யும் போது மூக்கை சுற்றி காணப்படும் ஈரமான தட்ப சூழல், குழந்தை சுவாசிப்பதை சுலபமாக்குகிறது, அகண்ட கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள சுடுதண்ணீரிலிருந்து வெளிவரும் நீராவியினை சுவாசிக்கும் போது, குழந்தை சுவாசத்தினை எளிதாக்க உதவுகிறது. ஆனால், கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.\nதாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால் உணவு உட்கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால் தாய்ப்பாலானது சுகவீனங்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். எனவே தாயானவள் குழந்தைக்கு தொடர்ந்து அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையானது தாய்ப்பாலை தாயின் மார்பிலிருந்து குடிக்க இயலாத பட்சத்தில், தாய்ப்பாலை ஒரு சுத்தமான கிண்ணத்தில் கறந்து, பின்னர் அந்த கிண்ணத்தில் உள்ள தாய்ப்பாலை குழந்தைக்கு அருந்த கொடுக்க வேண்டும்.\nதாய்ப்பால் குடிக்காத குழந்தைகளை அவசியம் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் குடிக்க உற்சாகப்படுத்த வேண்டும். சுகவீனம் நீங்கிய பின், குழந்தைக்கு அவசியம் குறைந்தது ஒரு வாரகாலம், ஒவ்வொரு நாளும் அதிக உணவு கொடுக்கப்பட வேண்டும். குழந்தை நோய்வாய் படுவதற்கு முன் உள்ள உடல் எடை வரும் வரை, குழந்தை முழுமையாக சுகம் பெறவில்லை எனக் கருதலாம்.\nஇருமல் மற்றும் சளி சுலபமாக பரவும். இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் சிறுபிள்ளைகளுக்கு அருகில் இருமுவது, தும்முவது மற்றும் துப்புவது போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.\nதகவல் குறிப்பு - 2\nசில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா (சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று. இது ஒரு ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை\nபெரும்பாலான வேலைகளில், இருமல், சளி, தொண்டைப்புண் மற்றும் மூக்கு வடிதல் போன்றவை எவ்வித மருந்துகளும் இன்றி குணமாகிவிடும். ஆனால், சில நேரங்களில் மேற்கூறிய ச��கவீனங்கள் நிமோனியாவின் அடையாளங்களாகளாம். இவற்றை குணப்படுத்த, ஆன்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்உயிர் மருந்துகள் தேவைப்படுகிறது.\nஒரு சுகாதாரப்பணியாளர், நிமோனியா சிகிச்சைக்காக ஆன்டிபயாடிக் மருந்தினை கொடுத்தால், அவர் பின்பற்றக் கூறிய குறிப்புகளை கைக்கொள்வது அவசியம். எவ்வளவு காலம் மருந்தினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என சுகாதாரப்பணியாளர் கூறியுள்ளாரோ, அவ்வளவு காலம் வரை அவசியம் மருந்தினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தை குணமடைவது போல் காணப்பட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து குழந்தைக்கு மருந்தினை கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளை பராமரிப்பவர்கள், நிமோனியாவின் ஆபத்தான தன்மையையும் மற்றும் அக்குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவை என்பதனை உணராததினால் பல குழந்தைகள் வீடுகளிலேயே இறக்கின்றன. பல லட்சம் குழந்தைகள் நிமோனியாவினால் இறப்பதை கீழ்க்காண்பவைகளை அறிந்திருந்தால் தடுத்து நிறுத்தலாம்\n• பெற்றோர் மற்றும் குழந்தையை பராமரிப்பவர்கள், வேகமாக மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காணப்படுதல் ஆபத்தான அடையாளங்கள் என உணர்ந்து, அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்பதை அறிந்திருத்தல்\n• பெற்றோர் மற்றும் பராமரிப்பவர்கள், எங்கிருந்து மருத்துவ உதவி பெறலாம் என்பதை அறிந்திருத்தல்.\n• மருத்துவ உதவி மற்றும் குறைந்த செலவில் ஆன்டிபயாடிக்ஸ் மருந்து எங்கு உடனே கிடைக்கிறது என அறிந்திருத்தல்.\nகீழ்க்காணும் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கோ அல்லது நன்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரிடமோ அழைத்துச் செல்ல வேண்டும்.\n• குழந்தை எப்போதையும் விட மிக வேகமாக சுவாசித்தால் - உ-ம் 2 முதல் 12 மாத குழந்தைகள் ஒரு நிமிடத்திற்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுவாசித்தல். 12 மாதங்கள் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிமிடத்திற்கு 40 அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுவாசித்தல்\n• குழந்தை சுவாசிக்கும் போது கஷ்டத்துடன் சுவாசித்தால் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுதல்.\n• குழந்தை மூச்சு உள்ளிழுக்கும் போது, மார்பின் கீழ்ப்பகுதி உள்ளிழுத்தல் அல்லது வயிறு மேலும் கீழும் நகருவது போல் காணப்படுதல்\n• குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருத்தல்\n• குழந்தை��்கு தாய்ப்பால் அல்லது தண்ணீர் குடிக்க இயலாதிருத்தல்\n• குழந்தை அடிக்கடி வாந்தி எடுத்தல்.\nதகவல் குறிப்பு - 3\nபிறந்த முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால் கொடுப்பது, போஷாக்கான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த முடியும்\nதாய்ப்பால் கொடுப்பது நிமோனியா மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது. குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம்.\nஎந்த வயதிலும், நன்கு போஷிக்கப்பட்ட குழந்தை நோய்வாய்ப்படலாம் அல்லது இறக்கலாம்.\nவைட்டமின்-ஏ மோசமான சுவாச சம்மந்தமான நோய்கள் மற்றும் பிற உடல்நலக்கேடுகளை எதிர்த்து, தடுத்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், வெகுவிரைவாக குணமடையச் செய்கிறது. தாய்ப்பால், ஈரல், சிவப்பு பாமாயில், மீன், பால் பொருட்கள், முட்டை, சில ஆரஞ்சு, மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் மற்றும் பச்சிலை காய்கறிகளில் வைட்டமின்-ஏ உள்ளது. கூடுதல் வைட்டமின்-ஏ பெற தேவையான மருந்துகள், சுகாதாரப் பணியாளர்களால் வழங்கப்படுகிறது\nகுழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி அவசியம் போடப்பட வேண்டும். அப்படி தடுப்புசி போடுவதால், குழந்தைக்கு தட்டம்மை வராமல் பாதுகாக்கப்படுகிறது. தட்டம்மையானது நிமோனியா மற்றும் பிற சுவாச உறுப்பு சம்பந்தமான நோய்களான, கக்குவான் இருமல் மற்றும் டியூபர்குளோஸிஸ் போன்றவை தோன்ற வழிவகுக்கிறது.\nதகவல் குறிப்பு - 4\nஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ் (எலும்புருக்கிநோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும் நோய்தொற்று.\nடியூபர்குளோஸிஸ் என்பது ஒரு மோசமான நோய். இது குழந்தையை கொன்றுவிடும், அல்லது, நுரையீரலில் நிரந்தர சிதைவினை ஏற்படுத்தும். குடும்பங்கள் கீழ்க்காண்பவைகளை உறுதி செய்தால், குழந்தைகளுக்கு டியூபர்குளோஸிஸ் ஏற்படுவதை தடுக்கலாம்.\n• முழுமையான தடுப்பூசி போடுதல் - சில வகை டியூபர்குளோஸிஸிலிருந்து, பிசிஜி தடுப்பூசி ஓரளவு பாதுகாப்பு தருகிறது.\n• குழந்தைகளை டியூபர்குளோஸிஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடத்திலிருந்து தள்ளி வைத்தல். மேலும், இரத்தத்துடன் வெளியேறும் சளியுடன் இருமல் உள்ள நபர்களிலிருந்தும் தள்ளி வைத்தல்.\nசுகாதாரப் பணியாளர் டியூபர்குளோஸிஸ் நோய்க்கான சிறப்பு மருந்துகளைக் கொடுத்தால், அச்சுகாதாரப் பணியாளரின் சொற்படி, குழந்தை நன்றாக காணப்பட்டாலும், அவர் எத்தனை நாட்கள் வரை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறாரோ அத்தனை நாட்களுக்கும், குழந்தைக்கு தவறாமல் மருந்தினை முழுவதும் கொடுக்க வேண்டும்.\nதகவல் குறிப்பு - 5\nகுழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக சமையல் அடுப்பு புகை மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகை போன்றவற்றிற்கு உட்படுத்தப்படும்போது, அவை நோய் ஏற்பட இடர்காரணியாக உள்ளன.\nகுழந்தைகள் புகை நிறைந்த சூழலில் வாழும்போது, அவர்களுக்கு நிமோனியா மற்றும் பிற சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் வருகிறது.\nதாயின் வயிற்றிலுள்ள குழந்தைகள் கூட புகையினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கர்ப்பிணிப் பெண்ணானவள் அவசியம் புகைபிடிக்கக்கூடாது மற்றும் புகைக்கு உட்படுத்தப்படக்கூடாது.\nபுகையிலை புகைக்கும் பழக்கம் பொதுவாக விடலைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது. தங்களைச் சுற்றியுள்ள பிற விடலைப் பருவத்தினர் புகைபிடிப்பதாலோ, புகையிலை விளம்பரம் மற்றும் வியாபாரம் அதிகமாக இருந்தாலோ அல்லது புகையிலை பொருட்கள் மலிவாகவும் சுலபமாக கிடைக்கும் சூழலில், விடலைப் பருவத்தினர் புகையிலை புகைக்கும் பழக்கத்தினை ஆரம்பிக்கின்றனர். விடலைப் பருவத்தினரிடையே அவசியம் புகைபிடிப்பதை தவிர்க்கும்படி வலியுறுத்த வேண்டும். மேலும், புகைபிடிப்பதினால் ஏற்படும் ஆபத்தினை, தங்களின் நண்பர்களுக்கு கூறி, எச்சரிக்கவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்.\nFiled under: Coughs, colds and more serious illnesses, உடல்நலம், நோய்கள், வாய், உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை\nபக்க மதிப்பீடு (134 வாக்குகள்)\nஎனக்கு நீண்ட நாளாக சளி இருமல் உள்ளது மருந்து வகைகள் மருத்துவர் பலன் தரவில்லை\nஎன் மகன் 6 மாதம் குழந்தை தற்சமயம் தொண்டைஅடைப்பாகவும் சிறிது சளி இருப்பது போலவும் தெரிகிறது இதை சரி செய்ய என்ன செய்வது\nஎன் 6மாத குழதைக்கு கடந்த இருநாட்களாக இரவில் மட்டும் இருமல் வருகிறது.அதனை சரி செய்யஎன்ன செய்வது\nஎனக்கு வயது 34 அடிக்கடி சளி மற்றும் மூக்கில் நீர் வடிதல் அதிகமாக தும்���ல் உள்ளது (2)வருடமாக எனக்கு ஒரு தீர்வு கிடைக்குமா\nஎனக்கு ஒ௫ விபத்தில் வலது முக்குத்தண்டில் அடிபட்டது அதில் எலும்பு வளைந்து உள்ளது என்று டாக்டா் சொன்னா் எனக்கு அடிக்கடி சளி தொல்லை உள்ளது எனக்கு பிரச்சனைக்கு தீா்வு கிடைக்குமா வயது 37\nஎன் மகன் இப்போது ஏழு வயது ஆகிறது இவனுக்கு சிரு வயதில் இருந்தே சளி உள்ளது நாங்களும் பல மருத்துவரிடம் காண்பித்தேன் ஒன்றும் சரியாக வில்லை இதற்கு சரியான தீர்வு காண சில வழிமுறைகள் கூறவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nதொழில் காரணமான நுரையீரல் நோய்கள்\nஇருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள்\nநீடித்த நுரையீரல் அடைப்பு நோய்\nபிறந்தகுழந்தை சுவாச நோய்க் குறி (NRDS)\nநீடித்த நுரையீரல் அடைப்பு நோய் (COPD)\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nபன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா)\nதுளசி - மருத்துவ குணங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 24, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1395639.html", "date_download": "2020-12-03T19:44:56Z", "digest": "sha1:II5IKU55HRWZ6JM7USVHVCSMOX2EZHUB", "length": 19970, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ்ரஞ்சன் தாக்கல் செய்த. மற்றுமோர் வழக்கின் இறுதித் தீர்ப்பு..! (நடந்தது என்ன?) – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ்ரஞ்சன் தாக்கல் செய்த. மற்றுமோர் வழக்கின் இறுதித் தீர்ப்பு.. (நடந்தது என்ன\nசுவிஸ்ரஞ்சன் தாக்கல் செய்த. மற்றுமோர் வழக்கின் இறுதித் தீர்ப்பு.. (நடந்தது என்ன\nசுவிஸ்ரஞ்சன் தாக்கல் செய்த. மற்றுமோர் வழக்கின் இறுதித் தீர்ப்பு.. (நடந்தது என்ன\nபுளொட் அமைப்பின் செயலதிபரான உமாமகேஸ்வரனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட ராபின் என்பவரும் அவனது மனைவியும் சுவிஸ் கேர்சன்புக்ஸ் எனுமிடத்தில் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு, கடந்த வருட (2019) நடுப்பகுதியில் வாட்சப் போன்ற சமூகவலைத் தளங்கள் ஊடாக, “சுவிஸ்ரஞ்சன்” எனும் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் குறித்து, உண்மைக்கு புறம்பாகவும், காழ்ப்புணர்ச்சியிலும் “அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்” எழுதியமை, எழுதியதைப் பகிர்ந்தமை, தேவையற்ற விடயங்களை பகிர்ந்தமை” போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திரு.கணேஷ் ஐங்கரன் என்பவருக்கு எதிரான வழக்கு பலமாதங்கள் விசாரணையின் பின்னர் இறுதித் தீர்ப்பு இவ்வாரம் வழங்கப்பட்டு உள்ளது.\nஅதாவது “உண்மைக்கு புறம்பாக” சுவிஸ் கேர்சேன்புக்ஸ் எனுமிடத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தமை என்று எழுதியமை, “தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து” எழுதியமை, “மற்றவர்கள் எழுதியதைப் பகிர்ந்தமை” உட்பட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திரு.கணேஷ் ஐங்கரன் “குற்றவாளி” எனவும், இதுக்காக நாப்பது நாட்கள் சிறைத்தண்டனை அல்லது 1600 சுவிஸ் பிராங் அபராதம் விதிப்பதாகவும், அத்துடன் இரண்டுவருட காலம் எந்தவொரு குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது எனவும், அப்படி மீறி நடந்தால் இத்தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும்,\nஅதேவேளை உடனடியாக நானூறு சுவிஸ் பிராங்கை தண்டனையாகக் கட்டிட வேண்டும் எனவும், இல்லாவிடில் பத்துநாட்கள் சிறைத்தண்டனை எனவும், அத்துடன் மேலதிகமாக வழக்கு செலவென ஐநூறு சுவிஸ் பிராங்குமாக மொத்தம் 900 சுவிஸ் பிராங் உடன் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.\nமேற்படித் தீர்ப்பானது மூன்று மாதத்துக்கு முன்னரே வழங்கப்பட்ட போதிலும், திரு.கணேஷ் ஐங்கரன் என்பவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து, பின்னர் அந்த மேன்முறையீட்டை வாபஸ் பெற்றதினால் இப்போது இறுதித் தீர்ப்பாக வழங்கப்பட்டு உள்ளது.\nமேற்படி வழக்கு குறித்தும், இத்தீர்ப்புக் குறித்தும் “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, “என்னைக் குறித்து உண்மைக்கு புறம்பாக எழுதுவதும், அதனை முகநூல், வாட்சப் போன்ற சமூகவலைத் தளங்கள் ஊடாக பகிர்வதும் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. “காய்த்தமரம் கல்லடி படும்” என்பதை உணர்ந்து, நான் பொறுமையாக இருந்தால் சிலர், எனது பொறுமையை எனது பலவீனமெனக் கருதியதினாலேயே, நான் எனது சட்டத்தரணி ஊடாக சில சட்ட நடவடிக்கைகளை எடுத்தேன், அதில் வெற்றியும் கண்டுள்ளேன்”.\nஇதுமட்டுமல்லாது எனது ஊரை சேர்ந்த ஊடகவியாளர்களென தம்மைக் கூறிக்கொள்ளும் மூவரும் இதுபோன்ற நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அண்மையில் கூடிய எமது “சுவிஸ் ஒன்றியக் கூட்டத்திலேயே” விவாதித்தோம். அதில் கலந்து கொண்ட பெரும்பான்மையான உறுப்பினர்களின் வேண்டுகோளாக “இதனைக் கணக்கில் எடுக்காது, எமது பணியை செவ்வனவே செய்ய வேண்டுமெனவும், யாராக இருந்தாலும் நேரடியாக வந்து கதைத்தால் மட்டும் பதிலளிக்க வேண்டும் எனவும், இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமெனவும்” கேட்கப்பட்டதாலேயே நாம் பொறுமை காக்கிறோம். தேவையேற்படின் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை இன்னும் சிலரோ “வந்ததை பகிர்ந்தோம்” எனும் தோரணையில், எம்மைக் குறித்து தவறாக வந்ததையும், மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். ஆயினும் இதுவும் சட்டப்படி குற்றம் என்பதை அவர்கள் உணரவில்லை போல் உள்ளது.\nகடந்த வருட இறுதியில், என்னாலேயே தாக்கல் செய்யப்பட்ட மற்றுமோர் வழக்கில், இதுபோன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், “வந்ததை பகிர்ந்தேன், எனக்கு எதுவும் தெரியாது” எனக் குறிப்பிட்ட போதிலும், சுவிஸ் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.கொலம்பஸ், சுவிஸ் நீதிமன்றால் “குற்றவாளி”யெனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைக்கு உள்ளாகினார், அதேபோல் இப்போது திரு.கணேஷ் ஐங்கரனும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். இவைகள் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்” என்றார்.\nதகவல்.. -சுவிஸில் இருந்து திரு.சிவன்.\nசுவிஸில் புங்குடுதீவை சேர்ந்த, ஐங்கரனின் வழக்குக்கு நடந்தது என்ன\nஉலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை..\nகதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்\nநாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா..…\nயாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிப்பு\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார்\nபருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகொவிட் தொற்றாளர் முகத்தில் துப்பினார்; அட்டலுகமவில் ஐந்து பொதுச்சுகாதார அதிகாரிகள்…\nமருந்தினை உட்கொண்ட மஹர சிறைச்சாலை கைதிகள் தங்களுக்குள் மோதினர் கத்தியால்…\nகளுபோவில கீல்ஸ் ஊழியர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி;அங்காடி மூடப்பட்டது\nசாவகச்சேரியில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிய திருடன், மடக்கி பிடித்த…\nயாழ்.மாவட்டத்தில் இடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.\nநாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர்…\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை…\nயாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457…\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார்\nபருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகொவிட் தொற்றாளர் முகத்தில் துப்பினார்; அட்டலுகமவில் ஐந்து…\nமருந்தினை உட்கொண்ட மஹர சிறைச்சாலை கைதிகள் தங்களுக்குள் மோதினர்…\nகளுபோவில கீல்ஸ் ஊழியர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி;அங்காடி…\nசாவகச்சேரியில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிய திருடன், மடக்கி…\nயாழ்.மாவட்டத்தில் இடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க அதிபர்…\nபுரெவியால் கடுமையான சேதம் இல்லை: அனர்த்த முகாமைத்துவ நிலையம்\nஅடங்காத சுச்சி.. பிக்பாஸ் பாலாஜி குறித்து சர்ச்சை பதிவு.. கடுமையாக…\nஆதிகோவிலடி பகுதியில் கடும் காற்று காரனமாக 55 குடும்பங்கள் முகாமில்…\nபுரெவி சூறாவளி- வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர்…\nமஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்…\nநாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர்…\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை…\nயாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள்…\nகாணாமற்போன ���டற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1paarvai.wordpress.com/about/", "date_download": "2020-12-03T19:38:19Z", "digest": "sha1:FNWYHRGYZ7RYXLIYV44FHUXBH3UI2YOC", "length": 13901, "nlines": 123, "source_domain": "1paarvai.wordpress.com", "title": "சுயசரிதை | ஒரு பார்வை", "raw_content": "\nஎனது பெற்றோர்கள் மலேசியாவிலே பிறந்தார்கள். நான் தமிழீழத்தில் பிறந்தேன். இந்தியாவிற்கு சென்றது கிடையாது, ஆனால் மலேசியாவிற்கு சென்றுள்ளேன். இப்போது Nortel Networks இல் Web Application Developer ஆக வேலை பார்க்கிறேன். நான் ஒரு தமிழ்ப் பற்றாளன். அதற்காக நான் என்ன செய்திருக்கின்றேன் என்று கேட்காதீர்கள். ஏதும் சொல்வதளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.\nநான் ஒரு கடும் போக்க வதி [hardliner]. இருக்கு அல்லையேல் இல்லை என்று தான் வாதிடுவேனே தவிர, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று வாதிடுபவன் அல்ல. வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது. சகலதையும் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும். எல்லா முடிவுகளும் சரியானதாக இல்லாத பட்சத்தில், எது ஓரளவு சரியானதோ அதை முற்றுமுழுதாக தேர்ந்தெடுப்பவன் நான். எனது இந்த வலைப்பூக்களில் இருக்கும் சிந்தனைகள் யாவும், ஏதாவது ஒரு பக்கம் முற்றுமுழுதாக சார்ந்தே இருக்கலாம். இதனால், என் வலைபூவிற்கு வருபவர்களின் மனம் புண்படுமானால் அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.\nஎனக்கு என் பெயரை சொல்லி பெருமிதமடைய பிடிக்காது.\nஃகீ ஃகீ… அது ஒரு பகிடிக்காகவே சொன்னேன். கர்வமென தப்பாக எடுக்க வேண்டும்.\nவீட்டுப் பெயரை, வெளியில் பாவிக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் எழுதும்போது சொந்தப் பெயரைப் பாவிக்க மாட்டார்கள். பெண்ணின் பெயரில் எழுதிய/ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் இருக்குறார்கள். நானும் ஏதாவது இப்படி வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்ததே CAPital. தலைநகரத்தில் தான் முதலில் இருந்தேன். அங்கே Capital Taxi இருக்கிறது, அதைத் தளுவியே நான் CAPital என்று எனது சிறு மாற்றத்துடன் எழுத ஆரம்பித்தேன். Caps lock என்பது ஆங்கில பெரிய எழுத்தை குறிக்கும் முகமாக கணினியில் இருக்கும். ஆகவே அதை CAP என்று ஆக்கினேன்.\nதமிழ் மேல் ஆர்வம் வந்த பின்பும் இந்தப் பெயரை மட்டும் விட விருப்பமில்லாமல் இருக்கிறது. பழகினால் விடுவது கடினம் தானே. இதைப் போல் எனக்குப் பிடித்த மாதிரி தமிழ்ப் பெயர் ஒன்றும் எட்டவில்லை.\nஉங்களுக்கும் மலேசிய தொடர்பு இருக்கிறதே\nசுயசரிதயை தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.\n(இது என் சொந்தப் பெயர்.)\nதங்கள் தமிழார்வத்திற்கு என் வாழ்த்துக்கள்.\nயார் அந்த அம்மானை, விளங்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள்.\nஅம்மானை என்பது பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. இதில் ஒருவர் கேள்வி கேட்பார்; மற்றொருவர் விடையளிப்பார். திருவாசகம், சிலப்பதிகாரம் இவற்றில் அம்மானைப் பாடல்கள் வந்துள்ளன.\nதமிழ் பற்றாளர்கள் என்றுசொல்லிக்கொள்பவர்கள் எல்லோருமே இப்படி ஆங்கிலத்தின் பிடியில் இருப்பதுதான் எனக்குப் புரியவில்லை 😉\nபேரைச்சொல்ல பிடிக்கவில்லை ஆனால்..சுயசரிதை மட்டும் சொல்றீங்கள்…\nஎன்ன செய்யுறது வாழ்வியலே ஒரு முரண்பாட்டின் கூட்ட்டுத்தானே இல்லையோ\nஉங்கள் வாதாட்டம் எனக்கு பிடித்திருந்தது..\nஇல்லை என்றால் இல்லை ஓம் என்றால் ஓம்…\nஇருந்தாலும் இருக்கலாம் என்றெல்லாம் இல்லை\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.\nபலர் ஆங்கில பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் தமிழ் பற்றாளராக இருந்திருக்கிறார்கள்/ இருக்கிறார்கள்.\nஅக்கரைக்கு போனால் தானே இக்கரையின் முக்கியத்துவம் தெரியும்.\nநான் க.அருணபாரதி.. இந்தியாவில் புதுச்சேரியை சார்ந்தவன்.. தற்பொழுது சென்னையில் வேலை பார்க்கிறேன்.. தங்கள் இணையம் நன்றாக இருக்கிறது. நான் ஒரு புதிய தமிழ் வலை தளம் ஆரம்பிக்க உள்ளேன்.. அதில் மலேசிய செய்தியாளராக பணிபுரிய தங்களுக்கு விருப்பமுள்ளதா என தெரிவிக்க வேண்டுகிறேன்..\nஎனக்கு 21 வயது தான் ஆகிறது. தமிழி; ஏதேனும ; சாதிக்கவே இதனை ஆரம்பிக்கவிருக்கிறேன்.. தாங்கள் எனக்கு மலேசியத் தமிழர்கள்ளைப் பற்றிய செய்திகள் மற்றும் மற்ற தமிழ் செய்திகளை மின்னஞ்சலில் அனுப்பினால் மட்டும் போதும்…வேறொன்றும் செய்யவேண்டியதில்லை.. தங்கள் எழுத்துக்களை நமது வலைதளத்தில் போடும் போது அதனை தங்கள் பெயரைக் குறிப்பிட்டுதான் போடப்படும்……….எனக்கு வேறு மலேசிய நண்பர்களை தெரியாது.. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.. MAil to : arunabharthi@gmail.com\nஉங்கள் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் நன்றிகள். எனது தாய் தந்தையர் மலேசியாவில் பிறந்திருந்தாலும் நான் இப்போது மல��சியாவில் இல்லை. அவ்வளவு தொடர்புகளும் இல்லை. நான் இப்போது கனடாவில் இருக்கிறேன்.\nஆதலால், எனக்குத் தெரிந்த ஒரு மலேசிய வலைப்பதிவாளர் சந்திரன். அவரை தொடர்பு கொண்டு பாருங்களேன்.\nஈழத்தில் பிறந்த பலரும் முகமூடிகளாகவே உள்ளார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை கருத்துக்களை சரியாகச் சொன்னால் சரி.\nஅந்த வகயில் நீங்கள் சரியாகச் சொல்கிறீர்கள்.\n(இது என் உன்மையான பெயர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Rolls-Royce_Ghost/Rolls-Royce_Ghost_V12.htm", "date_download": "2020-12-03T20:39:27Z", "digest": "sha1:BE6WXFR5EFXV2Y5RBFPHYQUT5IIGJFKD", "length": 24280, "nlines": 443, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்கொஸ்ட்வி12\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 Latest Updates\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 Colours: This variant is available in 12 colours: டயமண்ட் பிளாக், வெள்ளி, பெருநகர நீலம், வெள்ளி மணல், ஸ்மோக்கி குவார்ட்ஸ், மிட்நைட் சபையர், சலமன்கா ப்ளூ, மதேரா ரெட், கல் சாம்பல், பிளாக், என்சைன் சிவப்பு and கடல் பச்சை.\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் ரோல்ஸ்-ராய்ஸ் பிளேக் பேட்ஜ், which is priced at Rs.7.21 சிஆர். ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் வி12, which is priced at Rs.6.95 சிஆர் மற்றும் பெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ், which is priced at Rs.5.75 சிஆர்.\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 விலை\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 6750\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 3295\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nheated இருக்கைகள் - rear\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் தேர்விற்குரியது\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் தேர்விற்குரியது\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npassenger side பின்புற கண்ணாடி\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட்\nஎல்லா கொஸ்ட் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா கொஸ்ட் படங்கள் ஐயும் காண்க\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கொஸ்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கொஸ்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகொஸ்ட் வி12 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் பிளாக் badge\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் வி12\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகொஸ்ட் வி12 இந்தியாவில் விலை\nபோக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/tirunelveli-nellaiappar-temple-marriage-thiruvizha-starts-after-protest/videoshow/78954596.cms", "date_download": "2020-12-03T20:21:30Z", "digest": "sha1:A2QF2P7GQRWXMWLTJ7JZAO2BQQUK6SGE", "length": 5216, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதொடங்குகிறது நெல்லையப்பர் திருக்கல்யாண திருவிழா...\nநெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவை நடத்த வேண்டும் எனப் பக்தர்கள், இந்து அமைப்பினர், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தியதையடுத்து, கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, கோயிலுக்குள்ளே இந்த ஆண்டு திருக்கல்யாணத் திருவிழா நடத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...\nபுரேவி புயல் _ ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/10/29/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-12-03T20:18:39Z", "digest": "sha1:O4GGYOAHBPSMSHMRGRLCBSBJUETDLEAS", "length": 16462, "nlines": 275, "source_domain": "tamilandvedas.com", "title": "வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை! (Post No. 8869) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை\nநவீன ஞான மொழிகள் – 6\nஹாலிவுட் படங்களில் மது அருந்தும்போது எச்சரிக்கை வாசகங்கள் போடுவதில்லை ……….ஏன்\nபாரின் சரக்கு உடம்புக்கு ஒண்ணும் செய்யாது என்பதினால்\nநாவல் எத்தனை பக்கமாக இருந்தாலும் நமது தூக்கம் எத்தனாவது பக்கத்தில் இருக்கிறது என்று கண்டு பிடிப்பதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது\nமுன்பெல்லாம் வெளியே கிளம்பும்போது சகுனம் பார்ப்பார்கள்……\nஇப்போது “சார்ஜ்” புல்லா இருக்கான்னு பார்கிறார்கள்………\nகோடி ரூபாய் கொடுத்து வீடு கட்டினாலும் போனுக்கு டவர் இல்லையென்றால் வெளியேதான் வரவேண்டும்.\nதோசைக்கல் உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்…..\nவெளியே இருந்தா சாதா ஹோட்டல்……..\nவாக்கிங் walking போறது எளிது தான்,\nஆனா வாக்கிங் போக எந்திரிக்கறதுதான் கஷ்டமானது\nஉலகத்திலேயே ஸ்பீடு பிரேக் ஹம்ப் ஓரத்திலே ஒரு பாதையை\nஉண்டாக்கி அதுல வண்டி ஓட்டற டெக்னிக் நம்மாளுங்களைத்\nதவிர வேறு யாருக்கும் வராது \nப்யூட்டி பார்லர்ல beauty parlor போன மறுநாளே “ஐஸ்வர்ய ராய்” போல பீல்\nஜிம்முக்கு போன அன்னிக்கே ஆர்னால்டு போல “ஸ்டேடஸ்”\nஆபீஸ் போற அன்னிக்கெல்லாம் 9 மணி வரை தூக்கம் வரும்\nசண்டே அன்னிக்கு மட்டும் 7 மணிக்கு மேல வராது…\nசில காயங்கள் மருந்தால் குணமாகும்\nசில காயங்கள் மறந்தால் குணமாகும்\nகார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம்\nசைக்கிள் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nமனிதனுக்கு பிரச்சினை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை\nவறுமை வந்தால் வாடக் கூடாது, வசதி வந்தால் ஆடக் கூடாது\nவீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை…..\nதவறான பாதையில் வேகமாக செல்வதை விட சரியான பாதையில்\nநீ ரசிக்க அழகு என்னிடம் இல்லை, ஆனால்\nநீ வசிக்க என்னிடத்தில் இதயம் இருக்கிறது\nமனிதனுக்கு A B C D தெரியும், ஆனால் QUEUE வில் போகத்தெரியாது……..\nஎறும்புக்கு A B C D தெரியாது, ஆனால் QUEUE வில்\nஉண்மை எப்போதும் சுருக்கமாக பேசப்படுகிறது.\nபொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது………\nகறுப்பு மனிதனின் ரத்தம் சிவப்பு தான்…..\nசிவப்பு மனிதனின் நிழலும் கறுப்பு தான்…….\nவண்ணங்களில் இல்லை வாழ்க்கை, மனித எண்ணங்களில்\nதேவைக்காக கடன் வாங்கு, கிடைக்கிறதே என்பதற்காக\nவியர்வைத் துளிகள் உப்பாக இருக்கலாம், ஆனால்\nஅவை வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்\nசெலவு போக மீதியைச் சேமிக்காதே\nசேமிப்பு போக மீதியைச் செலவு செய்\nகடனாக இருந்தாலும் சரி, அன்பாக இருந்தாலும் சரி,\nதிருப்பி செலுத்தினால் தான��� மதிப்பு\nஉன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு, வெற்றி பெற்றால் சிலை,\ntags – நவீனஞானமொழிகள் – 6\nTagged நவீன ஞான மொழிகள் - 6\n“ப்யூட்டி பார்லர்ல beauty parlor போன மறுநாளே “ஐஸ்வர்ய ராய்” போல பீல்\nஜிம்முக்கு போன அன்னிக்கே ஆர்னால்டு போல “ஸ்டேடஸ்”\nஇதில் ஒரு பெரிய மனோதத்துவ உண்மை பொதிந்து கிடக்கிறது நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள மன உருவகமே நம்மைத் தூண்டும் சக்தியாக இயங்கி நம்மை முன்னேற்றப்பாதையில் செல்ல ஊக்குவிக்கிறது\nஇதை SELF IMAGE PSYCHOLOGY என்ற பெயரில் அறிமுகப்படுத்தி விளக்கி எழுதினார் MAXWELL MALTZ என்ற அமெரிக்க Plastic Surgeon..\nநம் மனதில் கொண்டுள்ள உருவம்/உருவகம் (எண்ணம் மட்டுமல்ல) நம்மை உந்தும் சக்தியாக இயங்குகிறது. ஆகவே நாம் நம்மைப்பற்றி நல்ல உருவத்தையே மனதில் இருத்தவேண்டும் என்று அவர் எழுதினார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டவர்களின் மன நிலை எப்படி உயர்ந்து அவர்களுடைய தயக்கமும் ஊக்கமின்மையும் மறைந்து தன்னம்பிக்கை கூடுகிறது என்று எடுத்துக்காட்டினார். 1960ல் வந்த முதல் புத்தகத்தைத் தொடர்ந்து [ Psycho Cybernetics /Self Image Psychology ] மேலும் இரண்டு புத்தகங்கள் எழுதினார்.\nBeauty Parlour ம் Gymமும் நம் வனப்பையும் வலிவையும் உண்மையாகவே கூட்டாவிட்டாலும் கூட்டிக் காண்பிக்கவாவது செய்யும் இடங்கள் தானே\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t5243-halitosis", "date_download": "2020-12-03T20:20:11Z", "digest": "sha1:64VWECOI7DIO666OD7G4X5DSSQMYCWNZ", "length": 24923, "nlines": 172, "source_domain": "www.eegarai.net", "title": "வாய் துர்நாற்றம் - Halitosis", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எ���்.எல்.ஏ\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» மனசுக்குள் மலை தீபம்\nவாய் துர்நாற்றம் - Halitosis\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவாய் துர்நாற்றம் - Halitosis\nசிலர் வாயை திறந்தாலே உங்களுக்கு மூச்சு முட்டுகிறதா ஆ... துர்நாற்றம் என்று ஓடத் தோன்றுகிறதா ஆ... துர்நாற்றம் என்று ���டத் தோன்றுகிறதா இதற்காக கவலைப்பட வேண்டாம். வராமல் தடுக்கவும், வந்தால் போக்கவும் சிகிச்சை இருக்கிறது. நம் உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலே போதும், வாய் துர்நாற்றம் எட்டிக் கூட பார்க்காது.\nவாய் துர்நாற்றம் பொதுவாக எல்லா வயதினருக்கும் வரக்கூடியதுதான். பற்களை சுத்தமாக வைத்திருக்காதவர்களுக்கு வெகு சுலபமாக வந்துவிடும். 20 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும். குழந்தைகளுக்கு வருவது அரிது. வாய் துர்நாற்றம் நான்கு வகைகளில் ஏற்படுகிறது.\n1) வாயை சுத்தமாக கழுவி பற்களை பாதுகாக்காமல் இருப்பதால் வருகிறது. நாம் எத்தனையோ வகை உணவு பொருட்களை சாப்பிடுகிறோம். காபி, டீ குடிக்கிறோம். மசாலா, பூண்டு போன்ற வாசனை பொருட் களை கொண்ட உணவு வகைகளை சாப்பிடு றோம். பலருக்கு இனிப்பு மீது அதிக மோகம்.\nஒரு பக்கம் குளோப் ஜாமூன் சாப்பிடுவர். இன்னொரு பக்கம் பல வித சாக்லெட், ஐஸ் கிரீம்களையும் சாப்பிடுவர். இத்துடன் நின்று விடுவார்களா சிலர் வெற்றிலை பாக்கு போடுவர். சிலர் பீடா, சிலர் சிகரெட், பீடி. இப்படி என்ன சாப்பிட்டாலும் நாம் உள்ளே தள்ளும் பொருட்கள் வாய் வழியாக வயிற்றுக்கு போகிறது. வாயில் மென்று விழுங்கும் போது சில வகை பானங்களின் ரசக் கலவை, பற்களிலும், பற்களின் இடுக்குகளிலும் ஒட்டியும் காரை போல படிந்து விடுகிறது. சில உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் சேர்ந்து விடுகிறது. இவற்றை சேராதபடி பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் இந்த துகள்கள், உணவு படிவங்கள் நாளுக்குநாள் அழுக்கடைந்து பாக்டீரியா தொற்று கிருமிகளை எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றன. இதனால் உள்ளேயிருந்து வெளியேறும் காற்று துர்நாற்றம் அடிக்கிறது. காரணம், இந்த கிருமிகள் கலந்த பொருட்களின் நாற்றம் அவற்றில் கலக்கிறது.\n2) சிகரெட் பிடிப்பவர்களுக்கு சிகரெட்டில் உள்ள நிகோடின், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.\n3) இதே போல வயிறு, குடல் சம்பந்தப்பட்ட வியாதி இருக்கும் போதும் சுவாசக் குழாயில் கோளாறு இருக்கும் போதும் வாய் துர்நாற்றம் எடுக்கும்.\n4) சில வகை இனிப்பு பண்டங்கள் ஜீரணமாகாது. இதனால் சுவாசக் காற்று நாற வாய்ப்புண்டு.\nஇப்படி நான்கு வகை காரணங்கள் வாய் நாற்றத்தை உருவாக்குகிறது. சுவாசக��� குழாய் வழியாக காற்று வெளியேறுகிறது. அது தொண்டை வாய், மூக்கு வழியாக போகிறது. காற்று சில சமயம் வாய் வழியாக வெளியேறுகிறது. பொதுவாக எப்போதும் மூக்கு வழியாக தான் வெளியேறும். வயிற்றில் கோளாறு காரணமாக நாற்றம் அடிக்கும் போது வாய், மூக்கு எந்த வழியாக காற்று வெளியேறினாலும் துர்நாற்றம் அடிக்கும். வாய் வழியாக வெளியேறும் போது அந்த காற்று பற்களை பாதிக்கிறது. வயிற்றை சரி செய்து பற்களை சுத்தமாக வைத்தால் எந்த கோளாறும் வராது.\nஇப்படி வயிற்றுக் கோளாறு இன்றி வாயில் பொதுவாக துர்நாற்றம் எடுக்க நாமே காரணம் ஆகிறோம். அதை நாமே தடுத்துவிடலாம். வாயில் உணவு துகள்கள் பற்களுக்கு இடையே சிக்கிக் கொள்கிறது. தினமும் பல் துலக்கும் போது நன்றாக சுத்தம் செய்து துகள்களை அகற்ற வேண்டும். அது அகற்றப்படாமல் இருந்தால் அது நாளடைவில் அழுகிப் போய் விடுகிறது. அத்துடன் வாயில் எச்சில் நீர் சேருகிறது. இப்படி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காரையாக மாறுகிறது. இதனால் வாய் துர்நாற்றம் எடுக்கிறது.\nவாய் துர்நாற்றம் இருந்தால் சாப்பிடவே பிடிக்காது. வாய் நாற்றம் எடுத்தால் குடல், வாய் தொடர்பான கோளாறுதான் என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பற்களை இழக்கும் அபாயம் கூட வரலாம்.\nபற்களை சுத்தமாக வைத்திருக்க சில மருத்துவ யோசனைகள்:\n* துர்நாற்றத்தை தடுக்க தினமும் காலை இரவு வேளைகளில் பற்களை சுத்தமாக துலக்குங்கள்.\n* பற்களிடையே உணவு இருந்தால் நன்றாக தேய்த்து அகற்றுங்கள். \"மவுத் வாஷ்' கொண்டு வாயை கொப்பளிக்கலாம்.\n* இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டரிடம் சென்று உங்கள் பற்களை காட்டி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nRe: வாய் துர்நாற்றம் - Halitosis\nதொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால்...அது, பெரிய நோய்கலுக்கு அறிகுறியாம்...\nகிட்னி செயலிலப்பு, இருதைய நோய், உணவு குழாயில் புற்றுநோய்..போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாம்..தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..\nRe: வாய் துர்நாற்றம் - Halitosis\nsharan_tv wrote: தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால்...அது, பெரிய நோய்கலுக்கு அறிகுறியாம்...\nகிட்னி செயலிலப்பு, இருதைய நோய், உணவு குழாயில் புற்றுநோய்..போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாம்..தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்த���ல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..\nRe: வாய் துர்நாற்றம் - Halitosis\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-tamil-majority/", "date_download": "2020-12-03T19:53:31Z", "digest": "sha1:L2GVIS6A5GAOUL5O6TRJWRF3K6GD3DFH", "length": 14048, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் தமிழ்: பெரும்பான்மை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதேர்தலில் அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையைப் பெறுகிறவர்தான் வெல்வார், அப்படி அதிகப்பேர் வெல்லும் கட்சிதான் ஆட்சியமைக்கும், இது எல்லாருக்கும் தெரிந்தது.\nஆட்சியில் இரண்டு வகை: பெரும்பான்மை ஆட்சி, சிறுபான்மை ஆட்சி.\nநூறு உறுப்பினர்கள் இருக்குமிடத்தில் ஒரு கட்சியோ கூட்டணியோ 51 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களைப்பெற்றால், அது பெரும்பான்மை ஆட்சி.\nஒரு கட்சி அதற்குக் குறைவான இடங்களைப்பெற்றாலும் பரவாயில்லை, அடுத்த நிலையில் உள்ள கட்சியைவிட அதிக இடங்களைப் பெற்றிருந்தால் அவர்கள் ஆட்சி அமைக்கலாம், ஆனால், அது பெரும்பான்மை ஆட்சி ஆகாது. காரணம், அதே மன்றத்தில் இருக்கும் மற்றவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப்பார்த்தால், அந்த எண்ணிக்கை ஆட்சியமைத்துள்ள கட்சிக்குச் சமமாகவோ அவர்களைவிட அதிகமாகவோ இருக்கும்.\n‘பான்மை’ என்ற சொல் பால் என்ற சொல்லிலிருந்து வருகிறது, ஒரு பொருளின் இயல்பை/தன்மையைக் குறிக்கிறது.\nஒருவன் நல்லவனாக இருந்து ஏதேனும் தீய செயல் செய்தால், ‘பால் மாறிட்டான்’ என்று சொல்கிறோமல்லவா பான்மை கெட்டுவிட்டான், இயல்பு மாறிவிட்டான் என்று பொருள்.\nஆக, பெரும்பான்மை என்றால், பெரிதான தன்மை, சிறுபான்மை என்றால் சிறிதான தன்மை.\nஇச்சொல்லைச் சமூகத்தளத்திலும் காண்கிறோம். ‘சிறுபான்மையினத்தவர்’ என்றால், எண்ணிக்கையில் குறைவாக உள்ளவர்கள் என்று பொருள்.\nஇதேபோல், ‘மனப்பான்மை’ என்ற சொல்லும் உண்டு, மனத்தின் தன்மையைக் குறிப்பது.\nசில நேரங்களில் ஓர் அரசியல் கட்சி ‘அறுதிப்பெரும்பான்மை பெற்றது’ என்கிறார்களே, அதென்ன\nஒரு விஷயத்தைப்பற்றி வலியுறுத்திப்பேசுகிற ஒருவர், ‘அறுதியிட்டுக்கூறுகிறேன்’ என்று சொல்வதைப் பார்க்கிறோம். அந்த அறுதிதான் இது.\n‘அறுதி’ என்றால் முடிவான உறுதி என்று பொருள், அதாவது, இதற்குமேல் ஒன்றுமில்லை, மறுத்துப்பேசவே இயலாது\nதேர்தல் தமிழ்: துறை தேர்தல் தமிழ்: பிரச்சாரம் தேர்தல் தமிழ்: வாக்குறுதி\nTags: election tamil, majority, n.chokkan, என். சொக்கன். தேர்தல் தமிழ், தேர்தல் 2016, பெரும்பாண்மை\nPrevious புஸ்வானம் ஆகும் புல்லட் ரயில் கனவு : கட்டுப்படியாகாத கட்டணம்\nNext குடந்தை நிலவரம்: கோயில் “தொகுதியை” வெல்லப்போவது யார்\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\nஇந்தியாவின் ‘மசாலா மன்னர்’ இன்று மரணம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவ��்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/211231?ref=archive-feed", "date_download": "2020-12-03T21:04:07Z", "digest": "sha1:WPCUKQUIDS3BXASFK2QN65OYP4OSKWVF", "length": 9569, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\nஅம்பத்தளே சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்வரும் மே மாதம் வரையில் தடங்கலின்றி நீரை விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பத்தளே சுத்திகரிப்பு நிலைய மேலதிகாரி பியல் ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், களுகங்கையின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைவடைந்து உள்ளமையால் உவர் நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஎனினும் இதனை தடுப்பதற்காக மண்மூடைகள் மூலம் அணைகள் அமைக்கப்படுகின்றன.\nஇந்த நிலையில் தாழ் நில பிரதேசங்களில் குடிநீர் விநியோகம் முறையாக இடம்பெற்றாலும் உயரமான இடங்களுக்கு நீரை விநியோகிப்பதில் பிரச்சினைகள் உள்ளன.\nஆனால், கொழும்பு உட்பட அதனை அண்மித்த பகுதிகளிலும் நீர்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது.\nகளுகங்கையின் தாழ்நில பிரதேசங்களில் நேற்று முன் தினம் தொடக்கம் கடல் நீர் கலக்கிறமையால் சில இடங்களில் பௌசர்கள் மூலம் நீர் விநிய���கிக்கப்படுகின்றது.\nஇதேவேளை களுகங்கையிலிருந்து நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்களில் பிரச்சினையில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் கிரிஷான் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1109.html", "date_download": "2020-12-03T20:14:11Z", "digest": "sha1:TZIR7PMKAYQPWZ2OLLQFJ56QYDVLYKEL", "length": 5962, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "வண்ணநிலவே, வரவா? - மீரா (கவிஞர்) கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மீரா (கவிஞர்) >> வண்ணநிலவே, வரவா\nகன்னிப் பெண்ணின் கவின்நெற் றியைப்போல்\nமுகிழ்த்து மேலும் முயன்று முயன்று\nவளர்ந்தே அவள்முக வடிவம் அடைகிறாய்;\nஅன்னையீன் றெடுத்த அருமை மக்களுள்\nஉன்னைப் பார்க்கையில் உவகை வளர்க்கிறேன்.\nஉன்னுடன் பிறந்தவன் உண்மையில் வஞ்சிக்\nகுட்டுவன் போலக் கோபக் காரன்\nஇளங்கோ போல இருக்கிறாய் நீ தான் -\nஇப்படிச் சொல்வதை இதம்தெரி யாமல்\nகாலை வேலைக் கார னிடம்போய்ச்\nசொல்லி விடாதே; சுடுவான் என்னை\nஎன்ன நிலவே, எதற்குச் சிரிக்கிறாய்\nதிரைப்பட நடிகையைத் தெருவில் பார்த்ததும்\nமுந்தி யடித்து மொய்த்துக் கொள்ளும்\nவிசிறிகள் போல விண்மீன் கூட்டம்\nஉன்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து\nகண்ணடிப் பதனைக் கண்டா சிரிக்கிறாய்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமெசியாவின் காயங்கள் - உருவம்\nஅன்பு ���லர்களே நம்பி இருங்களே\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T19:13:23Z", "digest": "sha1:CPNVICIE6HWDU5WFI4O4BLLZSWNK3IQN", "length": 12356, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எட்டாவது படலமாகும்.\nஇப்படலம் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலத்தின் தொடர்ச்சியாக வருகிறது. இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்தினை குண்டோதரன் உண்டும் பசியடங்காமல் தவித்ததை தொடர்ந்து, சிவபெருமான் அன்னக்குழியை உண்டாக்கி பசிதீர்த்தமையும், கங்கையை வைகை நதியாக பெருக்கெடுக்கச் செய்து குண்டோதரனின் தாகம் தீர்த்தமையும் இடம்பெற்றுள்ளது. [1]\nid=2271 அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்- திருவிளையாடல் புராணம்\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\n���ல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2013, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/companylicence-cancelled", "date_download": "2020-12-03T20:29:31Z", "digest": "sha1:H27TXB6BJJEUIMMVJAMJRFKFRW3OYO6J", "length": 7064, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "companylicence cancelled: Latest News, Photos, Videos on companylicence cancelled | tamil.asianetnews.com", "raw_content": "\n55 ஆயிரம் நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து...\nகறுப்புபண ஒழிப்பின் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 55 ஆயிரம் போலி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து மத்தியஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாய���கள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/no-food", "date_download": "2020-12-03T20:50:41Z", "digest": "sha1:JFC5Q755A5WB3CIRSM4RIUKTWXF3PZEI", "length": 9569, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "no food: Latest News, Photos, Videos on no food | tamil.asianetnews.com", "raw_content": "\nசாப்பாடு இல்ல... தூக்கமில்ல... என்னை காப்பாத்துங்க... சிக்கி சின்னாபின்னமாகி கதறும் பிரபல நடிகை..\nதற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் 400 மாணவர்களுடன் சிக்கியுள்ள செளந்தர்யா சர்மா அமெரிக்காவில் உள்ள தூதரகம் மூலம் உதவி கோரியுள்ளார்.\nஆடு மேய்க்க கூட இடம் இல்ல ...ஒரு வேளை சாப்பாடு கிடைக்கல..மனம் திறந்த நடிகர் அப்புக்குட்டி..\nஅழகர்சாமியின் குதிரை படம் போலவே இந்த படமும் எனக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\n9 மணிக்குமேல் ஒட்டலுக்கு தனியாக வரும் பெண்களுக்கு உணவில்லை... எங்கு தெரியுமா\nகல்லூரி, அலுவலகம் செல்லும் திருமணமாகத பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதே பெற்றோர்களின் பெரும்\nகவலையாக உள்ளது. இதற்காக பெற்றோர்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.\nஉணவு, பணம் கொடுத்து மாநாட்டிற்கு யாரையும் அழைத்துவரக் கூடாது…. ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்ட கமல்ஹாசன் \nஉணவு, பணம் கொடுத்து மாநாட்டிற்கு யாரையும் அழைத்துவரக் கூடாது…. ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்ட கமல்ஹாசன் \nமழைநீரில் மூழ்கிய வீடுகள் - உணவு, தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதி\nசெங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ஊராட்சி, மகாலட்சுமி நகரில், பல்வேறு ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், நீஞ்சள்மடு பகுதிக்கு வந்ததால், மகலாட்சுமி நகர் மற்றும் திம்மாவரம் பகுதியில் சுமார் 20அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-ford-endeavour+cars+in+new-delhi?utm_source=newcar&utm_medium=modelmileage", "date_download": "2020-12-03T20:53:01Z", "digest": "sha1:C525REPHCAKNCEBQBF7QC5JIHJDHO37N", "length": 8516, "nlines": 275, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Ford Endeavour in New Delhi - 14 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2013 போர்டு இண்டோவர் 2.5L 4X2 MT\n2013 போர்டு இண்டோவர் 2.5L 4X2 MT\n2012 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\n2013 போர்டு இண்டோவர் 3.0L 4X2 AT\n2019 போர்டு இண்டோவர் டைட்டானியம் Plus 4x4\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2011 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\n2012 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\n2011 போர்டு இண்டோவர் 2.5L 4X2\n2013 போர்டு இண்டோவர் 3.0L AT 4x2\n2011 போர்டு இண்டோவர் 3.0L AT 4x2\n2011 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/16041231/1266222/Land-Acquisition-Act-SC-takes-strong-exception-over.vpf", "date_download": "2020-12-03T20:59:30Z", "digest": "sha1:3X74IY2XBZLSVMYTOBWCSLJ4GMILK255", "length": 15971, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "நில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை - சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாய்ச்சல் || Land Acquisition Act: SC takes strong exception over social media", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை - சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாய்ச்சல்\nபதிவு: அக்டோபர் 16, 2019 04:12 IST\nமாற்றம்: அக்டோபர் 16, 2019 06:16 IST\nநில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை தொடர்பாக சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.\nநில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை தொடர்பாக சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.\nநில எடுப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் 2 அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கின. இதில் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த 2 தீர்ப்புகளின் சரியான தன்மையை 5 நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.\nஇதையடுத்து நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.\nஆனால், ஒரு அரசு நிறுவனம் நிலம் எடுப்பதற்காக அளித்த இழப்பீட்டை நில உரிமையாளர் ஏற்றுக்கொள்வதில் ஏற்படுகிற தாமதம் காரணமாக, நிலம் எடுத்ததை ரத்து செய்ய முடியாது என ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதி அருண் மிஸ்ரா இடம் பெற்றிருந்தார்.\nஎனவே 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து நீதிபதி அருண் மிஸ்ரா விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளும், கட்டுரைகளும் வெளியானதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, தான் இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொள��ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.\nஅப்போது அவர், “இது ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு எதிரானது மட்டுமல்ல. சுப்ரீம் கோர்ட்டையே இழிவுபடுத்தும் முயற்சி” என சாடினார்.\nமேலும், “எனது கருத்துக்காக என்னை விமர்சிக்கலாம். நான் ஒரு ஹீரோவாக இல்லாமல் இருக்கலாம். நான் கறை படிந்த நபராக இருக்கலாம். ஆனால் என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது. கடவுளுக்கு முன்னால் நான் நேர்மையானவன். எந்த ஒரு புற காரணிகளாலும், நான் செல்வாக்கு செலுத்தப்படுவேன் என நினைத்தால், நான்தான் முதலில் விலகுவேன்” என கூறினார்.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nஇந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு\nசிவகங்கையில் இன்று 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்\nஉள்நாட்டு விமான சேவை 80 சதவீதமாக அதிகரிப்பு - ஹர்தீப் சிங் பூரி\nநாட்டின் 2-வது சிறந்த போலீஸ் நிலையமாக சேலம் மகளிர் போலீஸ் நிலையம் தேர்வு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-12-03T19:16:47Z", "digest": "sha1:AZDYSTDR6DPZF6O7TXZU3IDKPM4FBK7L", "length": 17204, "nlines": 146, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "முதுகு வலியை வரவிடாமல் தடுக்க 6 வழிகள் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nHome / உணவே மருந்து / உணவு பழக்கம் / முதுகு வலியை வரவிடாமல் தடுக்க 6 வழிகள்\nமுதுகு வலியை வரவிடாமல் தடுக்க 6 வழிகள்\nஉணவு பழக்கம், உணவுகள், உணவே மருந்து, கிழங்குகள் Leave a comment 549 Views\nமுதுகு வலியை வரவிடாமல் தடுக்க 6 வழிகள்\n1. உங்கள் எடையைப் பாருங்கள்.\nகூடுதல் எடை , குறிப்பாக உங்கள் உடலின் நடுப்பகுதி , உங்கள் ஈர்ப்பு மையத்தை மாற்றுவதன் மூலமும், உங்கள் முதுகில் மற்றம் ஏற்படுத்துவதன் மூலமும் முதுகுவலியை மோசமாக்கும். உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முதுகுவலியைக் கட்டுப்படுத்த உதவும்.\n2. நீங்கள் புகை பிடிப்பவர்கள் என்றால் , நிறுத்துங்கள்.\nபுகை பிடிப்பதால் முதுகெலும்பு வட்டுகளுக்கு செல்லவேண்டிய ஊட்டச்சத்து கொண்ட இரத்த ஓட்டம் கட்டுப்படுத்துகிறது, எனவே புகைப்பிடிப்பவர்கள் குறிப்பாக முதுகுவலிக்கு பாதிக்கப்படுகின்றனர்.\n3. உங்கள் நிலையில் கவனம் செலுத்துங்கள்.\nமுதுகுவலியைத் தடுப்பதற்கான சிறந்த நாற்காலியை பயன்படுத்துங்கள் . உட்கார்ந்திருக்கும் போது உங்கள் இடுப்புகளை விட முழங்கால்களை சற்று உயரமாக வைத்திருங்கள். உங்களுக்குத் தேவைப்பட்டால் உங்கள் கால்களை எதிரே முட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்றால், உங்கள் தலையை நேராக வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வயிற்றை உள்ளே இழுக்கவும். முடிந்தால், ஒவ்வொரு ஐந்து முதல் 15 நிமிடங்களுக்கும் நீங்கள் நிற்கும் தோரணையை மாற்றிக்கொள்ளவும் .\n4. ஹை ஹீல்ஸ் தவிர்க்கவும். அவை உங்கள் ஈர்ப்பு மையத்தை மாற்றி, உங்கள் கீழ் முதுகில் வலியை உண்டாக்கும் . குறைந்த ஹீல் ஷூக்களைக் மட்டும் பயன் படுத்துங்கள்.\n5. மிகவும் இறுக்கமாக இருக்கும் ஜீன்ஸ் ஸ்டாஷ். ஆடை மிகவும் இறுக்கமாக இருப்பதால் அது வளைத்தல், உட்கார்ந்து அல்லது நடைபயிற்சி ஆகியவற்றை செய்யவிடாமல் தடுப்பது மட்டும் அல்லாமல் முதுகுவலியை அதிகரிக்கிறது இதை முடிந்தவரை தவிர்த்தால் நல்லது .\n6. உங்கள் பணப்பையை (மணி பர்ஸை ) அதிக தடிமன் இல்லலாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் . அதிகப்படியான தடிமனோடு அமரும் பொழுது முதுகுவலி ஏற்படலாம். நீங்கள் நீண்ட நேரம் உட்காரப் போகிறீர்கள் என்றால் – வாகனம் ஓட்டும் போது, ​​எடுத்துக்காட்டாக, உங்கள் பணப்பையை உங்கள் முன் பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள் .\nமுதுகுவலியைத் தடுக்க ஒரு சிறந்த வழி, உங்கள் முதுகு தசைகளை வலுவாக வைத்திருப்பது. சுறுசுறுப்பாக இருங்கள் மற்றும் சீரான உணவை உண்ணுங்கள். அதிக எடையுடன் இருப்பது உங்கள் முதுகில் கஷ்டத்தை ஏற்படுத்தும். ஆனால், சில சிறிய உணவு மாற்றங்களைச் செய்வதன் மூலம் முதுகுவலியைப் போக்க முடியும்\nநம் பாரம்பரிய உணவுகளுக்கு ஒரு தனித்துவமான ஆழமான மஞ்சள் நிறத்தை வழங்கும் மசாலா என மஞ்சளை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம். மஞ்சள் முதுகுவலி மற்றும் அழற்சியின் சிகிச்சைக்கு ஒரு சிறந்த இயற்கை மாற்று மருந்தாகும்.\nமஞ்சள் என்பது இஞ்சி குடும்பத்தில் உறுப்பினராக உள்ளது, இது பல நூற்றாண்டுகளாக மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. நாம் வைக்கும் சம்பர்களிலும் மஞ்சள் உண்டு நவீன ஆராய்ச்சியாளர்கள் மஞ்சளின் மருத்துவ குணத்தை கண்டு ஆச்சரியம் அடைத்துள்ளனர் .\nஇதன் anti-inflammatory பண்புகள் காரணமாக மஞ்சள் சாப்பிடுவதால் முதுகுவலியை குறைத்து விடும் .\nநாம் அதை உணவாக உட்கொண்டு இருக்கின்றோம் அல்லவா நம் உணவுதான் நமக்கு மருந்து\nஇந்த தகவளை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள்\nNext ஊடகங்கள் நம்மை முட்டாளாக்குகின்றன\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ | NEXT DAY 360\nஉடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/mamata-banerjee-s-countdown-has-begun-giriraj-singh-hits-out-at-tmc-chief-over-bengal-violence-320645", "date_download": "2020-12-03T20:38:41Z", "digest": "sha1:4HMYFLZ2BF7VUF6IGUJX74NI3YQPIMT7", "length": 14825, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "மம்தாவின் ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது -கிரிராஜ் சிங்! | India News in Tamil", "raw_content": "\nBig Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன��ற தேர்தலில் போட்டி\nRajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி\nஇந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை\nமத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நடிகர் கார்த்தி\nகடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இழக்கவில்லை India\nமம்தாவின் ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது -கிரிராஜ் சிங்\nமேற்குவங்கத்தி நடைப்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மம்தா பானர்ஜியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் என பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nSBI அளிக்கிறது விழாக்கால மகிழ்ச்சி: EMI வசதி, உடனடி கடன் வசதி, இன்னும் பல……\nமேற்குவங்கத்தி நடைப்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மம்தா பானர்ஜியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் என பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்\nமேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நடைப்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு காரணம் திரினாமுல் காங்கிரஸ் கட்சி தான் என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நிகழ்ந்து வரும் பதற்றமான சூழல், திரினாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nமேலும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சமீபத்தில் தேர்தலில் அதிக இடங்களை வென்றது. இதன் காரணமாக தோல்வி விரக்தியில் இருக்கும் திரினாமுல் கட்சியினர் இவ்வாறு வன்முறை செயல்களில் ஈடுப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் நிகழும் வன்முறை குறித்து அம்மாநில அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுதிய கடிதத்தில்., \"கடந்த சிலவாரங்களாக, மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு காப்பதில், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மாறாக, மாநில போலீசாரின் தோல்வியை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை காக்கவும், அமைதி, நிலவவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். பணியில் ஒழுங்கீனமாக இருந்து கொண்டு, தங்களது கடமைகளை சரிவர செய்யாத அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என சுட்டி காட்டப்பட்டுள்ளது.\nமேலும் , வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் இச்சம்பவங்கள் தொடர்பாக கவர்னர் கேசரிநாத் திரிபாதியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., \"மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கன்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் கவர்னருக்கு கவலை அளித்துள்ளது. இதில், பொது மக்கள் உயிர் இழந்ததும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் அடைந்ததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார். வன்முறை சம்பவங்கள் இனியும் நடக்காமல், மாநிலத்தில் அமைதி, சமூக நல்லிணக்கம் நிலவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n--- மேற்கு வங்க கலவரம் ---\nமேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே வடக்கு 24 பர்கன்ஸ் மாவட்டத்தில் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இது தொடர்பாக மாநில பாஜக-வினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்கின்றனர்.\nபாஜக தொண்டர்களின் உயிர்களுக்கு நியாயம் கிடைக்காமல் தொண்டர்களின் உடலை அடக்கம் செய்யமாட்டோம் என பாஜக-வினர் மறுத்த தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்துகின்றனர்.\nஇதனையடுத்து கூச்பெகார் என்ற இடத்தில் நடைப்பெற்ற போராட்டத்தின் போது பாஜக மற்றும் திரிணமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கலவரமாக வலுப்பெற்று மாநிலத்தையே உலுக்கி வருகின்றது. இந்த கலவரம் தற்போது நாடுமுழுவதிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nரூ. 32 ஆயிரம் செலுத்தி Maruti Alto 800 காரை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்\nIND vs AUS T20I: கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.\nPM-KISAN திட்டத்தின் ஏழாவது தவணை எவ்வாறு பெறுவது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்\nவிவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி\nஇனி ATM-ல் 2000 ரூபாய் நோட்டு வராதா 2000 ரூபாய் நோட்டுகளை இப்போது அச்சிடுவதில்லையா RBI\nVivo V20 Pro: கவர்ச்சிகரமான தோற்றத்தில் 5G ஸ்மார்ட்போன்\nநயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ\nதனது பயனர்களுக்கு 11GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel; இதை எவ்வாறு பெறுவது\nஇணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ\nLPG Cylinder Price: ரூ .100 க்கும் குறைவாக கிடைக்கும் கேஸ் சிலிண்டர், எப்படி\nபிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: \"யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்\nஅனிதா கேட்ட அந்த கேள்வி; கோபத்தை கட்டுபடுத்தி பதில் கூறிய ரியோ- புரோமோ வீடியோ\nகுறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL\nராசிபலன்: உறவினர்களிடம் முன்விரோதம் காரணமாக ஒரு சில சிக்கல் வரலாம்\nஅனைத்து திரையரங்குகளும் Master படத்துக்கு ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_74.html", "date_download": "2020-12-03T20:07:02Z", "digest": "sha1:WE3DTWFJPCRDZ65EKSVKO7QUTJJXFVGF", "length": 5918, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.நல்லூரில் விபசார விடுதி முற்றுகை! இரு சிங்களப் பெண்கள் உட்பட நால்வர் கைது!!", "raw_content": "\nயாழ்.நல்லூரில் விபசார விடுதி முற்றுகை இரு சிங்களப் பெண்கள் உட்பட நால்வர் கைது\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு தென்னிலங்கை பெண்கள் மற்றும் இரு இளைஞர்களும் யாழ்ப்பாணம் பொலிசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nநல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் விபசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஇதன் அடிப்படையில் யாழ்ப்பான தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த தங்குமிட விடுதியை முற்றுகையிட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த தங்குமிட விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த இரண்டு தென்னிலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20-25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nயாழ். பருத்தித்துறையில் 9 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nபிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி\nகிளிநொச்சியில் பாடசாலை மாணவி தூக்கிட்டுத் தற்கொலை\nயாழில் கை, கால்கள் கட்டப்பட்டு அடிகாயங்களுடன் வீதியில் வீசப்பட்ட இளைஞன்\nகே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு\nபிரான்ஸில் மொழி உச்சரிப்பைக் காட்டி அவமதிப்பது இனிமேல் தண்டனைக்குரிய குற்றம்\nயாழ்.ஊரெழு பொக்கணைக் கிணறிலிருந்து பாயும் சூடான நீர் மக்கள் இடம்பெயர்வு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரிட்டன் அங்குலாவின் ஆளுநராக முதல் ஈழத்து தமிழ் பெண் மகாராணியால் நியமனம்\nயாழ்.பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது (நேரடிக் காட்சிகள் - வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:56:40Z", "digest": "sha1:RAJPAY4BUXBA5AMBRQHZMRBAJZ4GGRIV", "length": 8907, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்தையா சர்வேஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் (Arumugam Kandiah Sarveswaran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.\nசர்வேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் ஆவார்.[1][2]\nசர்வேசுவரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 14,761 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகான சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 16 இல் வவுனியாவில் வழக்கறிஞர் ஒ��ுவரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[5][6]\nஇவர் பொருளாதாரத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[7]\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்\nவட மாகாண சபை உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2020, 23:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-12-03T21:15:05Z", "digest": "sha1:VQT4C5LTZT4NQDNY4IXDFCEEZKLOK4CU", "length": 4604, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிருஷ்ணன் நம்பி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிருஷ்ணன் நம்பி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிருஷ்ணன் நம்பி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுந்தர ராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-12-03T21:31:13Z", "digest": "sha1:KASUXX4PE32AJZI5RNOXTAHVD5I44JV4", "length": 11615, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொமினிக் ஜீவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 பெண்கள், 1 ஆண்\nடொமினிக் ஜீவா (Dominic Jeeva, பிறப்பு: சூன் 27, 1927, யாழ்ப்பாணம்.) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]\n2 ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்\nஎழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்[11]\nஅச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்[11]\nநெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்[12]\nமுப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்[13]\nUNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)[14]\nஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்[தொகு]\nடொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)\nமல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)\nபட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)\nமல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)\n2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)\n↑ \"வலைவாசல்:மல்லிகை\". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள்\". அத தெரண (சூன் 27, 2011). பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ கோப்பாய் சிவம். \"இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்\". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்\". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"தண்ணீரும் கண்ணீரும்\". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"பாதுகை\". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"சாலையின் திருப்பம்: சிறுகதைகள்\". கூகுள் புட்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"வாழ்வின் தரிசனங்கள்\". நூல் உலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"டொமினிக் ஜீவா:\". தமிழாதர்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"அனுபவ முத்திரைகள்\". கன்னிமாரா பொது நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ 11.0 11.1 சுயாதீன கலை, திரைப்பட கழகம். \"2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு\". இனியொரு... பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்\". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ \"முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்\". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.\n↑ கே. எசு. சிவகுமாரன். \"எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (ஆங்கில மொழியில்)\". தெயிலி நியூசு. ப���ர்த்த நாள் டிசம்பர் 16, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/first-theaters-open-in-tamil-nadu-today-will-it-be-the/cid1631523.htm", "date_download": "2020-12-03T19:59:39Z", "digest": "sha1:KA3HPKGJXLFEHWYBRD2GAOX3GJSCFD2X", "length": 5412, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு: பெங்களூரு நிலை", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு: பெங்களூரு நிலைமை ஆகுமா\nதமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது என்பதும் திரையரங்குகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தெரிவித்தது என்பதும் தெரிந்ததே\n50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி, பார்வையாளர்கள் அனைவருக்கும் சானிடைசவர் வசதி மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது\nஇந்த நிலையில் நேற்று முதலே பல முக்கிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று முதல் திறக்கப்படும் தியேட்டர்களில் பார்வையாளர்களின் கூட்டம் எந்த அளவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்\nசமீபத்தில் பெங்களூரில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் 10% பார்வையாளர்களாக கூட வரவில்லை என்பதால் பெங்களூரில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.\nபுதிய திரைப்படங்கள் வெளிவராதது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக தியேட்டருக்கு வருவதற்கு பொதுமக்கள் யோசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி குறைந்த செலவில் ஓடிடியில் வீட்டில் இருந்துகொண்டே குடும்பத்தோடு ஜாலியாக திரைப்படம் பார்த்து அனுபவித்து விட்ட பொதுமக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் நிலைமை தமிழகத்திற்கு வருமா அல்லது தமிழகத்தில் திரையரங்க��களில் மீண்டும் ரசிகர்களின் கூட்டம் சூடு பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/vacaciones?hl=ta", "date_download": "2020-12-03T20:41:39Z", "digest": "sha1:VEPNAONWKEJX4D334UMNV46SGVIC2JFR", "length": 7134, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: vacaciones (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்���ாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/sanatana-acharyas/guru-parampara/362-koilannan.html", "date_download": "2020-12-03T20:06:22Z", "digest": "sha1:6WUELVDKWARBUSCJVRIAWXKT7CBLD7IG", "length": 14956, "nlines": 140, "source_domain": "www.deivatamil.com", "title": "கோயிலண்ணன் ஸ்வாமி - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n18/10/2010 2:43 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on கோயிலண்ணன் ஸ்வாமி\nஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஸ்ரீ கோயில்கந்தாடையண்ணன் திருநட்சத்திரம் – புரட்டாசி பூரட்டாதி\nவ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே\nஸகல வேதாந்தஸார அர்த்த பூர்ணாஸயம்\nதிருச்சேலை இடைவாழி திருநாபி வாழியே\nதானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்\nதங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே\nமானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்\nமலர்ப்பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே\nஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே\nஅருள்வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே\nபேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே\nபெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே\nஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே\nஎதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே\nபாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே\nஅவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே\nசிஷ்யர்கள்: கோயில் கந்தாடை அப்பன், நாயன், பிள்ளை அப்பா\nஇவர்வாதூல கோத்திரத்தில் முதலியாண்டான் வம்சத்தில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தார். மாமுநிகள் தம்மிடம் இருந்த அழகிய சிங்கர் விக்கிரகத்தை திருவாராதனப் பெருமாளாக இவருக்கு அளித்தார். இவருடைய பால்ய வயதிலேயே இவருடைய திருத்தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பா பரமபதம் அடைந்தார். அதனால் கோவிலில் இவர் வம்சத்தாருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதைகள் கிடைக்கவில்லை. எம்பெருமானார் இவர் கனவைல் தோன்றி மாமுனியை ஆச்ரயிக்கும்படி தெரிவித்தார். மாமுனிகள் இந்த வம்சத்தாருக்கு மீண்டும் மரியாதைகள் கிடைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்தார். மேலும் கீழ உத்தரவீதியில் இருந்த 16 கல் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்தார். வேண்டும்போது பண உதவிகளையும் செய்தார். இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார். மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார். மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.\nமுன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்\nதன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி\nதன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை\nதன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே\nஇவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆச்ரயிக்கச் செய்தவர். இவர் கந்தாடையப்பன், திருகோபுரத்து நாயனார், சுத்தசத்வம் அண்ணன், திருவாழி ஆழ்வார்பிள்ளை, கந்தாடை நாயன், ஜீயர் நாயனார், ஆண்டபெருமாள் நாயனார், ஐயன் அப்பா ஆகிய ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.\nமாமுனிகள் இவருடைய ஆசார்யனுக்குரிய நியம நிஷ்டைகளைக் கண்டு இவருகு பகவத் சம்பந்தாசார்யர் என்று விருது கொடுத்து அழைத்தார்.\nநம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்ரு அருளப்படிட்டார். காஞ்சிப் பேரருளாளர் இவருகு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.\nபுரட்டாசி மாதத்துக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. இம்மாதத்தில்தான் திருவேங்கடமுடையான், வேதாந்தாசார்யர் (தூப்புல் பிள்ளை), ஸ்ரீகோயில் கந்தாடையண்ணன், ஒன்றான வானமாமலை ராமானுஜ ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்), ஆகியோர் திருவவதாரம் செய்தார்கள். மாமுனிகள் ஸ்ரீகோயில் கந்தாடையண்ணனையும் ஒன்றான வானமாமலை ராமானுஜ ஜீயரையும் தம்முடைய அஷ்டதிக் கஜங்களாக நியமித்தார். மாமுனிகள் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீப்ரதிவாதி பயங்கரம் அண்ணா, வேதாந்தாசார்யருடைய திருக்குமாரரான நயநவரதாசாரியர் சிஷ்யர் ஆவர்.\nஇந்த மாதத்தில் அவதரித்த மேற்கண்ட இந்த இரு ஆசார்யர்கள்லும் மாமுனிகளின் சிஷ்யர்களாகத் திகழ்ந்தவர்கள். ஸ்ரீஎரும்பியப்பாவும் ஸ்ரீப்ரதிவாதிபயங்கரம் அண்ணாவும் தங்களுடைய பிரபந்தங்களான வரவரமுநி சதகங்களில் இவருடைய மேன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறியுள்ளனர்.\nமாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.\nஇவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.\nஸ்ரீசிறுபுலியூர் சுத்தசத்வம் அண்ணன்ஸ்வாமி வாழிதிருநாமம்:\nவாழிதிருநாமம் – முதல் பகுதி:\nவாழி திருநாமம் – இரண்டாம் பகுதி:\nவாழிதிருநாமம் – மூன்றாம் பகுதி:\nஐப்பசி மாத விழாக்கள்- விசேஷங்கள்\nநவம்பர் 18-ல் பத்ரிநாத் கோயில் மூடல்\n08/06/2010 10:04 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n07/03/2011 2:34 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n11/08/2008 1:12 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம்\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nகந்தபுராணத்தின் யுத்தகாண்ட திகழ்வார் செங்கோட்டையில் சூரசம்ஹாரம் 20/11/2020 3:10 PM\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம் 19/10/2020 9:56 AM\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myangadi.com/tamil-books/literature-books/poetry", "date_download": "2020-12-03T20:10:19Z", "digest": "sha1:KR72Y7MQQT7B7TAGYL7S6SN2UXJGMACF", "length": 15530, "nlines": 506, "source_domain": "www.myangadi.com", "title": "Poetry", "raw_content": "\nகரு முதல் குழந்தை வரை\nகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படிகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக..\nதிருக்குறள் மூலமும் உரையும் பரிசு பதிப்பு...\nபுரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள்\nபுரட்சி கவிஞர் பாரதிதாசன் கதைகள்\nபாரதியார் பற்றி ம.போ.சி.யின் பேருரை\nபாரதிக்கு பின் தமிழ் உரைநடை வரலாறு\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக..\nவாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடலின் ஆழத்துக்கும், வானின் உயரத்துக்கும் பயணித்து மிக நாகரிகமாக தந்திருக்கிறது இவரது தமிழ். இவருடைய சிந்தனா சக்திய��ம், படிம உவமானங்களும்..\nதோட்டக்காட்டீ (இலங்கையின் இன்னொரு முகம்)\n‘‘பாப்லோ நெருடாவின் ‘காண்டே ஜெனரல்’ போல ஒரு வரலாற்றுக் காவியமாக வடிவம் கொள்ள வேண்டிய ஓர் ஆலவித்து இதன் கரு.. இரா.வினோத் என்ற இளம்படைப்பாளியின் மானுட நேயம் ஒரு கவிதை கோலம் கொள்கிற நிகழ்வை நீங்கள் படித்தால் உணர்ந்து கொள்வீர்கள்’’ - கவிஞர் இன்குலாப், ஊரப்பாக்கம் ‘‘தோட்டக்காட்டீ’யை வாசிக்கும் ஒருவர் இல..\nமுதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர..\nகரு முதல் குழந்தை வரை\nவீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-12-03T19:26:20Z", "digest": "sha1:KRSVGFG3GQA7LPYGSRKJ5HYIFWRXECVV", "length": 74332, "nlines": 575, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome வரலாறுகள் இன வரலாறு\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்\nவரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை.\nகி.பி.முதல் நூற்றாண்டில் ரோமானியர்களிடம் நாடிழந்த யூதர்கள் 1948-ல் தங்களுக்கான நாட்டைப் படைத்துக்கொண்டார்கள். கி.பி.12- ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆளுகைக்குக் கீழ் வந்த அயர்லாந்தியர் 1922-ல் விடுதலை பெற்ற அயர்லாந்தைப் பெற்றனர், கி.பி.18-ம் நூற்றாண்டில் மும்முறை ஐரோப்பிய வல்லாதிக்க அரசுகளால் பங்கிடப்பட்டு விழுங்கப்பட்ட போலந்து 1918-இல் மீண்டும் விடுதலை பெற்ற தேசமாக பிறப்பெடுத்தது.\nதொன்மை வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கத்தமிழினம் – இரண்டு தேசிய ��னங்களாக, தமிழ்த்தேசிய இனம் மற்றும் ஈழத்தமிழ்த்தேசிய இனம் – வேற்றினத்தின் ஆளுகையில் வீழ்ந்து கிடக்கிறது. விடுதலைக்குப் போராடிய ஈழத்தேசிய இனம் இந்திய – சிங்கள வஞ்சகக் கூட்டணியால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத் தமிழ்த் தேசிய இனம் இந்தியத்துக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்து ‘கொசுறுப்’ பதவிகள் பெறுவதில் சுகம் காணுகிறது. ஆனால், தமிழகத்தில் தேசிய இன விடுதலை உணர்வு வளர்நிலையில் உள்ளது. ஈழத்தில் அடக்கவொன்னா வீச்சுடன் மீண்டும் எழும் நிலையில் உள்ளது. தேசிய இனங்களின் பிறப்புரிமை – தன்னுரிமை உலகெங்கும் மக்கள் சமூகங்களாக வாழ்கிறார்கள். அவர்கள் அரசியல் பூர்வமாக தனித்தனி தேசங்களாக அல்லது தேசிய இனங்களாக வாழ்கிறார்கள். மனித சமூகங்கள் வரலாற்றுப் போக்கில் தேசியம் இனம் என்ற அரசியல் அலகுகளாக மாறுகின்றன. ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் விளைபொருள். J.V..ஸ்டாலின் ஒரு தேசம் என்பது நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகம் என வரையறுத்தார். ஒரு பொதுமொழி, ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ‘தேசம்’ அல்லது ‘தேசிய இனம்’ (Nation) ஆகும்.இடைக்கால நிலப்பிரபுத்துவத்தின் அழிவில் முதலாளிய வகுப்பின் ஆதரவுடன் நவீன காலத் தொடக்கத்தில் (கி.பி.15-ம் ஆம் நூற்றாண்டு) முடிமன்னர்களின் தலைமையில் தேசங்கள் தோன்றின மன்னராட்சி தேசங்கள் பின்னர் 18-ம் நூற்றாண்டில் மக்களாட்சி தேசங்களாக மாறின. ஒவ்வொரு தேசமும் அல்லது தேசிய இனமும் தனக்கான தேசத்தை (Nation – State) படைத்துக்கொண்டது. தேசங்கள் – இறையாண்மை – தன்னுரிமை (National Self –determination) ஆகியவை உடன் பிறப்புகள். தன்னுரிமை அல்லது சுயநிர்ணய உரிமை ( Right to Self- Determination) என்பது ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை. ஒரு தேசிய இனம் தன்னுடைய அரசியல், பொருளியல், சமூக, பண்பாட்டு வாழ்வு நிலையைத் தானே முடிவு செய்து நடைமுறைப்படுத்திக் கொள்ள உரிமை பெற்றுள்ளது.\nஅதன் அடிப்படையில்தான் இன்று ஐரோப்பா முழுவதும் தேசிய இன நாடுகளாக (Nation – State) உருவாகியுள்ளது. தனக்கான சுதந்திரமான நாட்டைப்படைத்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மை உடையது. ஒரு தேசிய இனம் விரும்பினால் தனி நாடாகவும் இருக்கலாம், அல்லது தனது பிரிந்துபோகும் உரிமையுடன் ஒரு கூட்டாட்சியில் பங்கு பெற்றிருக்கலாம். ‘தன்னுரிமை’ என்பது ‘தன் தீர்மாணிப்பு உரிமை’ தனது அரசியல் கதி போக்கை ஒரு தேசிய இனம் தன் விருப்பப்படித் தீர்மானித்துக்கொள்வது என்று பொருள். ஒரு தேசிய இனம் தனித்து தேசிய அரசும் அமைத்துக் கொள்ளலாம் அல்லது அந்த உரிமையைக் கைவிடாமல் பிற தேசங்களுடன் சேர்ந்து ஒரு அரசின் கீழ் வாழவும் முடிவெடுக்கலாம். தன்னுரிமை ( சுயநிர்ணய உரிமை) என்பதன் பொருள் ஓரினத்தை இன்னோர் இனம் ஆளக்கூடாது என்பதுதான். தன்னுரிமை இல்லாமல் ஒரு தேசிய இனம் இருக்க முடியாது. அது தேசிய இனத்துடன் உடன் பிறந்தது. ஒரு தேசிய இனம் தனது இறையாண்மையைப் பயன்படுத்தி அது தன் அரசியல் கதிபோக்கைத் தானே நிர்ணயித்துக் கொள்கிறது. சனநாயகம் , தேசங்களின் இறையாண்மை, தன்னுரிமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை இவற்றில் எந்த ஒன்று மறுக்கப்பட்டாலும் மற்றவை மறுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன. ஒரு பல்தேசிய இன நாட்டில் இருக்கும் ஒரு தேசிய இனத்தின் ‘பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை’ ஏற்கப்பட்டால் மட்டுமே, அத்தேசிய இனம் தனது இறையாண்மையுடனும், சனநாயக உரிமையுடனும் இருப்பதாகப் பொருள்படும்.\nஒரு பெருந்தேசிய இனம் ஒடுக்குமுறையை வெளிப்படையாகவோ அல்லது நுட்பமாகவோ செயல்படுத்தும். மேலோட்டமாகப் பார்க்கையில் சனநாயக உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது போலத்தோன்றும். ஆனால் சிறிய தேசிய இனங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படும். சிறு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு தனிமனித உரிமைகளை அளிப்பது, அதே நேரம் அந்த சமூகத்திற்கான (தேசிய இனத்துக்கான) உரிமைகளை மறுப்பது என்பது சனநாயக மறுப்பே ஆகும். ஏனெனில், மக்கள் சமூகம் என்பது உதிரிகளான தனிமனிதர்கள் அல்ல. அது ஒரு ‘கூட்டு உடல்’ (Collective Personality) தனி மனிதனுக்கு ஒரு வாழ்க்கை இருப்பது போலவே, ஒரு தேசிய இனத்துக்கும் ஒரு அரசியல் வாழ்வு இருக்கிறது. ஒரு தேசிய இனம் சனநாயகத்தை அனுபவிக்கும்போது, அதன் ஒவ்வொரு உறுப்பினனும் உரிமைகளை அனுபவிக்கிறான். அத்தேசிய இனத்தின் உரிமை பெற்ற அரசியல் வாழ்வு பறிக்கப்படும்போது, அந்த தேசிய இனத்தின் ஒட்டுமொத்த மக்களும் உரிமை இழக்கிறார்கள்.\nதன்னுரிமைக் கோட்பாட்டின் வரலாறுதேசங்கள் உருவானபோது தன் தீர்மானிப்பு உரிமையையும் பயன்படுத்தும் போக்கும் தொடங்கியது. ஒரு தேசிய இனத்துக்கு ஒரு நாடு என்பதுதான் தற்கால அரசமைவு முறை(Modern State System) ஆகும். இவற்றுக்கிடையில்தான் பன்னாட்டு உறவுகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த தேசிய அரசுகள் முறை ஐரோப்பாவில் முப்பதாண்டுப்போர் (1618-1648 கி.பி) முடிவடைந்த பிறகு தொடங்கியது. முப்பதாண்டுப்போர் என்பது கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டு இளவரசர்களுக்கும் இடையே ஐரோப்பாவில் நிகழ்ந்த இறுதிப்போர். போரின் இறுதியில் 1648-ம் ஆண்டு வெஸ்ட்பாலியா சமாதானம் (Peace of Westphalia) ஏற்பட்டது. மதச்சீர்திருத்தக் காலத்தின் முடிவையும், அரசியல் புரட்சிக்காலத்தின் தொடக்கத்தையும் இந்த ஒப்பந்தம் குறித்தது.ஐரோப்பிய நாடுகள் பங்கேற்ற இந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக புனித ரோமானியப் பேரரசு (Holy Roman Empire) நடைமுறையில் முடிவுற்றது. புனித ரோமானியப் பேரரசில் அடங்கியிருந்த 343 அரசுகள் ஆட்சி உரிமை பெற்றன. சமயம் சார்ந்த அரசியல் வலுவிழந்தது. சமயப் சார்பின்மை என்பது அரசுகளின் புதிய கோட்பாடானது. தற்கால அரசுமுறை (Modern State System) இப்போது தொடக்கம் கண்டது. ஐரோப்பாவில் அரசுகள் ஒன்றைவிட மற்றொன்று தாழ்ந்தது அல்ல என்ற புரிதல் இதற்கு அடிப்படையானது. முன்பு புனித ரோமானியப் பேரரசே ஏனைய தேசிய அரசுகளை விட உயர்ந்தது எனக் கருதப்பட்டது. ஆனால், இதன்பிறகு பேரரசும் ஓர் ஐரோப்பிய அரசே மற்ற அரசுகளை விட அது உயர்ந்தது அல்ல என்ற எண்ணம் எழுந்தது. வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் பல புதிய அரசுகளை உருவாக்கியது. டச்சு குடியரசுக்கு ஒரு நூறு ஆண்டு போராட்டத்திற்குப்பின் ஏற்பளிக்கப்பட்டது. ஹேப்ஸ்பர்க் அரச வம்சத்தை எதிர்த்து 400 ஆண்டுகாலம் போராடிய சுவிஸ் இப்போது விடுதலை அடைந்தது. இப்போது ஒவ்வொரு ஜெர்மானிய சிற்றரசின் இறையாண்மையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஅவை தங்கள் அரசியல் நிலையைத் தாங்களே தீர்மானித்தன. ‘ இறையாண்மையுள்ள சுதந்திர நாடுகள்’ என்ற அடிப்படையில் ஐரோப்பா மாற்ற மடையத் தொடங்கியது. இதன் அடிப்படையிலேயே புதிய பன்னாட்டுச் சட்டங்கள் எழுதப்பட்டன. அதன் அடிப்படையாக , 17-ம் நூற்றாண்டில் (முப்பது ஆண்டுப் போர் நடக்கும் காலத்திலேயே), ஹுகோ குரோஷியஸ் (Hugo Grotius). ‘போர் மற்றும் அமைதிக்கான சட்டம் பற்றி (On the Law of War and Peace) என்ற நூலை எழுதினார்.1648- ஆம் ஆண்டின் வெஸ்ட்பாலியா உடன்பாட்டிலேயே தன்னுரிமை (Right to self determination) பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இக்காலக்கட்டத்தில், தேசியம் என்ற உணர்வு ஒரு இன மக்களை ஒரு நாட்டுடன் இணைத்து அடையாளப்படுத்தியது.இக்காலக்கட்டத்தில் அரசியல் சிந்தனையாளர்களின் சிந்தனைகள் இப்போக்கை ஊக்குவித்தன. ஆங்கில அரசியல் சிந்தனையாளர் ஜான்லாக் (John Lock 1632 –1704) வாழ்வதற்கான உரிமை இயற்கையானது சுதந்திரம்சொத்துரிமை மற்றும் மனித உரிமைகளைக் காப்பதற்காகவே அரசுகள் உருவாக்கப்பட்டன.\nமக்களே அரசுகளை உருவாக்கினர். கடமை தவறுமானால் அந்த அரசுகளை மக்கள் நீக்கலாம் என்றார். இதுவே சனநாயகத்தின் அடிப்படை. இக்கருத்து அமெரிக்க விடுதலைப் போரின் மீது (1775-1783) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்க விடுதலைத் தலைவர்களுள் ஒருவரான ஜெபர்சன் (Jefferson) மீது ஜான் லாக்கின் கருத்து தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரால் வடிவமைக்கப்பட்ட அமெரிக்க விடுதலைப்பிரகடனம் (Declaration of Independence –4 July 1776) இவ்வாறு அறிவித்தது:”ஆளப்படுவோரின் ஒப்புதலில் இருந்தே அரசுக்கு நியாயமான அதிகாரம் கிடைக்கிறது.\nஇந்த இலக்குகளிலிருந்து ஒரு அரசுமுறை மாறுமானால், அந்த அரசை மாற்றுவது அல்லது அழிப்பது மற்றும் புதிய அரசை நிறுவுவது என்பது மக்களின் உரிமை”இதுவே ஒரு மக்களின் தன்னுரிமை (Self Determination). இது மேலும் பரிமாண வளர்ச்சி பெற்றது. பிரெஞ்சுப் புரட்சியில் (1789) ‘மக்களின் இறைமைக் கோட்பாடு’ (Doctrine of Popular –Sovereignty) உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பிரெஞ்சு சிந்தனையாளரான ரூசோ (Rousseau 1712-1778) ‘மக்கள் சமூகம் ஒரு சமுதாய ஒப்பந்தத்திற்கு வந்தது. இதனால் ஓர் அரசியல் சமூகம் உருவாக்கப்பட்டது அதன் ‘பொது விருப்பம்’ (General Will) இறையாண்மை உடையது. இறையாண்மை (Sovereignty) மிக்க ‘பொது விருப்பம்’ அரசை உருவாக்கியது. அந்த அரசு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய முகவர் மட்டுமே. அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்’ என்றார். பிரெஞ்சுப் புரட்சி இவ்விதம் மக்களின் இறையாண்மையையும் தன்னுரிமையையும் இணைத்தது. தன்னுரிமையைப் பயன்படுத்தும் திட்டமாக கருத்துக் கணிப்பு (Plebiscite) என்ற சனநாயக முறையையும் புகுத்தியது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூட்டப்பட்ட தேசிய அவை (National Assembly) பிரான்சின் அரசியலமைப்பைத் தீட்டுமுன் ‘மனிதன் மற்றும் குடிமகன் இவர்களின் உரிமைகளின் அறிக்கை’ (Declaration of Rights of man and Citizen –1789) என்ற பிரகடனத்தை வெளியிட்டது.\nஅது மனிதர்களின் சமத்துவத்தையும், இறையாண்மை நாட்டுமக்களிடமே இருக்கிறது என்ற கருத்தையும் வலியுறுத்தியது. மக்களின் இறையாண்மை தன்னுரிமையாக வெளிப்பட்டு அரசுகளைத் தெரிவு செய்தது. பிரெஞ்சுப் புரட்சியும், அடுத்து ஆட்சிப்பொறுப்பை கைக்கொண்ட நெப்போலியன் போன பார்ட்டின் நாடு விழுங்கும் பேரரசுக் கொள்கையும் தேசிய இன உணர்வை உசுப்பின.ஸ்பெயின், போலந்து, ரஷ்யா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தேசிய இன விடுதலை உணர்வு கிளர்ந்தது.\nஇவ்வுணர்வு இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கெதிராக எழுந்தது. இத்தாலிய ஐக்கியம், ஜெர்மானிய ஐக்கியம் (1871) ஆகியவை சாதிக்கப்பட்டன.\nதேசிய இனங்கள் தனித் தேசங்களைப் படைத்தபோதெல்லாம் தன்னுரிமைக் கோட்பாடு செயல்படுத்தப்பட்டது. 1820 களில் நடைபெற்ற கிரேக்க விடுதலைப்போரில் தன்னுரிமைக் கோட்பாடு செயல்பட்டது. 1830-இல் பெல்ஜியமும், அதன்பின் ஸ்பானிய அமெரிக்கக் குடியேற்றப்பகுதிகளும் தன்னுரிமை அடிப்படையிலேயே விடுதலை பெற்றன. ஐரோப்பாவில் வெடித்த 1848-ஆம் ஆண்டுப் புரட்சி பிரான்சு முதல் பல நாடுகளில் மாற்றங்களை விளைவித்தது. இப்புரட்சியின்போது தேசிய இனங்கள் தங்களுக்கென தனி தேசங்களை நிறுவ முயன்றன. இக்காலக் கட்டத்தில் தன்னுரிமைக் கோட்பாடு ஒவ்வொரு மக்களையும் ஓர் இனவழிச் சமூகமாக (Ethnic Entity) காணும் போக்கு வளர்ந்திருந்தது. இச்சமூகங்கள் தங்களுக்கான தனித்தனி நாடுகளுக்கு உரிமையுடையவை என்ற பார்வையும் வளர்ந்திருந்தது. இவ்வாறு தன்னுரிமைக் கோட்பாடு வலிமை பெற்று வந்தது. ஆனால், இராணுவ ரீதியில் வலிமை பெற்ற இனங்கள் தன்னுரிமையை நடைமுறைப்படுத்திக்கொண்டன. உதாரணமாக இத்தாலியும், ஜெர்மனியும் சிறிய தேசங்களான டேனியர், செக்குகள், சுலோவக்குகள், குரோட், சுலேவென்கள் -ஆகியவற்றின் தன்னுரிமை கோரிக்கைளாக இருந்தன. 1896-ஆம் ஆண்டு ஜுன் 21 முதல் ஜுலை 1 வரை இலண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட்டுகளின் இரண்டாவது அகிலத்தின் (Second International Congress) நான்காவது பேராயத்தில் தேசிய இனங்களுக்கா�� தன்னுரிமையை ஆதரித்து கம்யூனிஸ்ட்டுகள் தீர்மானம் இயற்றினர். முதல் உலகப்போர் (1914- 1918) மற்றும் இரண்டாம் உலகப்போர் (1939-1945) ஆகிய போர்களுக்கு சிறு தேசங்களின் தன்னுரிமைகள் மிதிக்கப்பட்டமையும் காரணமாகும். ஆகவேதான் உலக அமைதியைப் பேணுவதற்காக முதல் உலகப்போருக்குப்பின்னும், இரண்டாம் உலகப்போருக்குப்பின்னும் தேசங்களின் தன்னுரிமை பிரகடனங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டன.முதல் உலகப்போர் (1914 – 1918) முடிவடைந்ததும் பல நாடுகள் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் விடுதலை பெற்றன. பேரரசுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ரஷ்யா ஆகியவை பல பகுதிகளை இழந்தன. மத்திய ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பாவில் புதிய தேசிய இன அரசுகள் தோன்றின. அவை பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக்கோஸ் லோவேகியா, யூகோஸ்லாவியா ( பல தேசிய இனங்கள்). முதல் உலகப் போருக்குப்பின், ‘தேசிய இனங்களின் இறையாண்மையுள்ள ஆட்சியும், அவற்றில் சனநாயகமுறைமையும்’ என்ற புதிய போக்கு பரவியது. பலநாடுகள் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் விடுதலை பெற்றன. 1914-இல் ஐரோப்பாவில் 19 நாடுகள் இருந்தன. 1919-இல் இது 26 ஆக உயர்ந்தது. தேசிய இனத் தன்னுரிமைக் கோட்பாட்டின் பயன்பாடு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தியது. முதல் உலகப் போருக்குப்பின் உலக அமைதியைப் பேணுவதற்காக பன்னாட்டு மன்றம் (League of Nations) உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னோடியாக 1918-இல் ‘The League of Free Nations Association’ உருவானது. அமைதியை விரும்பிய தலைவர்கள் ‘நாடு’ (State) என்ற சொல்லுக்குப் பதில் ‘தேசம்“ (Nation) என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்.20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தேசங்களின் ‘தன்னுரிமை’க்கு உரிய மதிப்பு தரப்பட்டது. 1917-இல் அக்டோபர் புரட்சியை நடத்து முன் தேசிய இனங்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் உறுதி செய்தார். 1918-இல் வரையப்பட்ட சோவியத் யூனியனின் அரசியல் அமைப்புச் சட்டம் , பிரிந்து செல்லும் உரிமையை ஏனைய குடியரசுகளுக்கு உறுதி செய்தது. தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஆதரிக்கும் நிலையில் லெனின் புதிய திசைவழிகளைக் காட்டினார். ‘தேசிய இன முரண்பாடுகள் ஒடுக்குமுறை வடிவம் பெறும்போது, விடுதலை என்ற வடிவம் தாங்கும் நிலை ஏற்படுகிறது’ என்றும் பிரிந்துபோகும் உரிமை என்பது அனைத்து அசமத்துவங்களையும் தனி ஆதிக்க உரிமைகளையும் அகற்றுவது என்றும் கருத்தறிவித்தார். 1917 அக்டோபர் புரட்சிக்குப்பின் பிரிந்து செல்ல விரும்பிய பின்லாந்து மிகுந்த மதிப்புடன் பிரிந்து போக ஆவன செய்தார். லெனின் இவ்வாறு கருத்தறிவித்தார்.\n“சுய நிர்ணய உரிமையையோ பிரிந்து போகும் உரிமையையோ மறுப்பதானது ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பது என்றே தவிர்க்க முடியாதபடி பொருள்படும்” (லெனின் , தேசிய இனப் பிரச்சினைகளும், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் (1969)1987 முன்னேற்றப்பதிப்பகம், பக்-34) முதல் உலகப் போருக்குப்பின்னும் , போர் நடக்கும்போதும், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் உட்ரோவில்சன் தேசியத் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தனியரசுகள் அமைவதை வலியுறுத்தினார்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் இவ்வாறு அறிவித்தார். “மக்களும் மாகாணங்களும் ஓர் இறையாண்மைக்கும் மற்றொரு இறையாண்மைக்குமிடையே பண்டமாற்று செய்யப்பட வேண்டியவை அல்ல, ஏதோ கால்நடைகளைப் போல அல்லது சதுரங்க விளையாட்டில் காய்கள் போல, மக்களுடைய ஒப்புதல் மட்டுமே மக்களை மேலாண்மை செய்க்கிறது மற்று்றும் ஆளுகிறது என்று கூறிவிட முடியாது. தன்னுரிமை என்பது வெற்றுச்சொல்லாடல் அல்ல.\nஅது உடன் செய்யப்பட வேண்டிய செயல்பாட்டுக்கான கொள்கை. அதை அரச தந்திரிகள் இனிமேல் தங்கள் பேரபாயத்தை எதிர்நோக்கியே அலட்சியப்படுத்துவார்கள்.” (Quoted in V.D.Mahajan, Political Theory , S.Chand & Co., New Delhi, 1988, PP.154-155) 1918- இல் உட்ரோ வில்சன் தனது 14- அம்சக்கொள்கையை வெளியிட்டார். அதில் தேசிய இனத் தன்னுரிமையை ஆதரித்தார். ஆஸ்திரியா, பால்கன், போலந்து ஆகியவற்றுக்குத் தன்னுரிமை அடிப்படையில், தீர்வு காண வலியுறுத்தினார். உலக அமைதிக்காக பன்னாட்டு (பல்தேச) மன்றத்தை அமைக்க அவரே 14 அம்சக் கொள்கையில் வலியுறுத்தினார். தன்னுரிமைக் கோட்பாட்டை அரசியல் உண்மை இருப்பாக மாற்ற பன்னாட்டு மன்றம் தேவை என்று கருதினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நட்பு நாடுகளால் 1941 -ஆம் அண்டு ஆகஸ்ட் 14 அன்று அட்லாண்டிக் சாசனம் ( Atlantic Character) வெளியிடப்பட்டது. அது, அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்��து.\nஇரண்டாம் உலகப்போருக்குப்பின் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பல விடுதலை அடைந்தன. 1942 சனவரிமாதம் 26 நாடுகள் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் கையொப்பமிட்டன. அப்பிரகடனம் அட்லாண்டிக் சாசனம் கூறும் தன்னுரிமையை ஏற்றுக்கொண்டது.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் பல உலகப் பிரகடனங்களும் ஆவணங்களும் தேசிய இனத் தன்னுரிமைக்கு ஏற்பளித்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சாசனம் -1945 கூறு 1(2) : “மக்கள் இனங்களுக்கு உரிய தன்னுரிமை (Self determination) மற்றும் சமத்துவ உரிமைகள் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தேசங்களுக்கு இடையில் நட்புறவை வளர்த்தல் மற்றும் உலக அளவில் அமைதியை வலுப்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்” Article 1(2)“To develop friendly relations among nations based on respect for the principle of equal rights and self – determination of peoples, and to take other appropriate measures to strengthen Universal peace” பொருளாதார , சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம் (InternationalCovenant on Economic, Social andCultural Rights-1966) இவ்வாறு குறிப்பிடுகிறது: அனைத்து மக்கள் இனங்களுக்கும் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) உண்டு, அவ்வுரிமையை அவர்கள் பெற்றிருப்பதால், அவர்களுடைய அரசியல் தகுநிலையை சுதந்திரமாக அவர்கள் தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய பொருளியல், சமூக, பன்பாட்டு வளர்ச்சியை சுதந்திரமாக முன்னெடுக்கிறார்கள்” (All peoples have the right of self – determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development).தன்னுரிமை ஏற்பளிப்பின் காரணமாக 1946 முதல் 1960 வரை 37 புதிய தேசங்கள் தோன்றின. 1991-இல் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய 15 குடியரசுகள் சோவியத் யூனியனிலிருந்து வெளியேறின. 1990- இல் தன்னுரிமை அடிப்படையில் யூகோஸ்லாவியா உடைந்து தேசிய இனங்கள் வெளியேறின. இன்றளவும் பல தேசிய இனங்கள் தங்கள் தன்னுரிமையை ஏற்கவேண்டும் எனக்கோரிப் போராடி வருகின்றன. தன்னுரிமைக்கு உரிமை பெற்ற ‘மக்கள்’ (A People) யார் தேசிய இனத் தன்னுரிமையை உறுதிசெய்யும் உலக ஒப்பந்தங்களும் பிரகடனங்களும் அதற்கு தகுதியானவர்களை ‘A People’ என்றும் அத்தகைய தேசிய இனங்களை ‘Peoples’ என்றும் அழைக்கின்றன. இன்று ஈழத்தேசிய இனம் தன்னுடைய தன்னுரிமையை ஏற்பளிக்கக் கோருகிறது. தன்னுரிமை பெற ‘a People’ என்ற தகுதியை ஈழத்தமிழினம் நிறைவு செய்கிறதா தேசிய இனத் தன்னுரிமையை உறுதிசெய்யும் உலக ஒப்பந்தங்களும் பிரகடனங்களும் அதற��கு தகுதியானவர்களை ‘A People’ என்றும் அத்தகைய தேசிய இனங்களை ‘Peoples’ என்றும் அழைக்கின்றன. இன்று ஈழத்தேசிய இனம் தன்னுடைய தன்னுரிமையை ஏற்பளிக்கக் கோருகிறது. தன்னுரிமை பெற ‘a People’ என்ற தகுதியை ஈழத்தமிழினம் நிறைவு செய்கிறதா‘ஒரு மக்கள்’ என்பது ஓர் எண்ணிக்கையுள்ள ஒரு கூட்டம். அது ஒரு பொதுவான நிலப்பகுதியில் வாழ்வதாகவும், தேசிய, பண்பாட்டு, மொழி, சமய இணைப்புகளோடு, அரசு அதிகாரமும் கொண்டிருக்கும். அவ்வாறு கருதப்படும் மக்கள், தெளிவான அடையாளத்துடன், தனித்துவப் பண்புகளுடன், ஒரு நிலப்பகுதியுடன், உறவு கொண்ட ஒரு சமூகப் பருண்மை (Social Entity) (B.C.Nirmal, The Right to Self – Determination in International Law, New Delhi, 1999 P.119) 1981-ஆம் ஆண்டு இலங்கை இனப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்து 1983-இல் அறிக்கை அளித்த பன்னாட்டு நீதியாளர்கள் குழு ஈழத்தமிழர்களை ஒரு மக்கள் என அடையாளங் கண்டது. “தமிழர்களை ‘ஒரு மக்கள்’ என்று கருதலாம். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான மொழி, பண்பாடு, ஏனைய பெரும்பான்மை மக்களிடமிருந்து மாறுபட்ட ஒரு தனியான சமய அடையாளம், ஒரு குறிப்பிட்ட அளவிலான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகியவை இருக்கின்றன” (Vinginia A. Learny , Ethnic Conflict and Violence in Sri Lanka, International Commission of Jurists, Genera, 1981, P.69).ஈழத்தமிழினத்தின் தன்னுரிமைக் கோரிக்கைபன்னாட்டு ஒப்பந்தங்கள் பேசும் அனைத்துத் தகுதிகளையும் நிறைவு செய்யும் ஈழத்தமிழினத்தின் தேசிய இனத் தன்னுரிமை ஏற்பளிக்கப்பட வேண்டும்.\nஅதற்கான கோரிக்கையைத் தொடர்ந்து ஈழத்தமிழினம் எழுப்பி வந்திருக்கிறது. பிரச்சினை தொடங்கியபிறகு தன்னுரிமைக் கோரிக்கையை ஈழத்தமிழினம் தொடர்ந்து கீழ்க்கண்ட ஆவணங்களில் எழுப்பியிருக்கிறது.\n• எஸ். கதிரவேற்பிள்ளை, கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் (1973)\n• தந்தை செல்வநாயகம் (1975)\n• வட்டுக்கோட்டை தீர்மானம் (1976)\n• தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 1977 தேர்தல் அறிக்கை.\n• ஆண்டன் பாலசிங்கம் அளித்த அரசியல்குடி அறிக்கை -1983.\n• திம்பு பேச்சுவார்த்தையில் (1985) போராளி அமைப்டபுகளின் தீர்வுக் கோட்பாடு\n• நீதிபதி பொன்னம்பலம் -1991\n• விசுவநாதன் ருத்ரகுமாரன் -1991\n• விடுதலைப்புலிகளின் அரசியல்குடி – 1991\n• பன்னாட்டு கல்வி வளர்ச்சிக்குழு ஐ.நா.மனித உரிமை ஆணையத்துக்கு அளித்த அறிக்கை (1998).\n• 1938 தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி தமிழ்நாடு விடுதலைக் ��ோரிக்கையை தொடங்கிவைத்தார்.\n• 1946இல் ம.பொ.சிவஞானம் தமிழகத்துக்குத் தன்னுரிமை கோரினார். இந்திய சுதந்திரக் கூட்டாட்சியில் தன்னுரிமை பெற்ற தமிழகக் குடியரசு என்று அவர் வெளியிட்டக் கூட்டறிக்கையில் தமிழகத் தலைவர்கள் பலரும் தமிழறிஞர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.\n• 1961 செப்டம்பரில் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி “மொழிவழித் தேசிய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் பூரண சுதந்திரம், தம்மிச்சையாக ஒன்று கூடும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடியக் கூட்டமைப்பு” என்பதை முன் வைத்தது.\n• 1963இல் தென்மொழிக் கழகம் சார்பில் தமிழக விடுதலை உரிமை நாள் அறிவித்த பாவலரேறு பெருஞ்சித்தரனார் 1966 இல் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்.\n• தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கிய தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாடு விடுதலை கோரியது.\n• 1990-இல் சென்னை பெரியார்திடலில் தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி தன்னுரிமை மாநாட்டைக் கூட்டி தமிழ்த் தேசத் தன்னுரிமை தீர்மானங்களை நிறைவேற்றியது.\n• 1991-இல் பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், தஞ்சை மாநாட்டில் தன்னுரிமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது.\n• 1993-ல் தமிழர் தேசிய இயக்கம் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தமிழ் தமிழர் இயக்கம் ஆகியவை தமிழ்த்தேசத் தன்னுரிமை முன்னணியை அமைத்தன. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ஆகியவை தமிழ்த் தேசிய விடுதலையை முன்வைத்தன. வே. ஆனைமுத்து அவர்களின் தலைமையில் செயல்படும் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி ஆகியவை தமிழ்த் தேசியத் தன்னுரிமையை ஏற்றுள்ளன.\nமார்க்சிய – லெனினிய பொதுவுடைமைக்கட்சிகளும் வேறு அமைப்புகளும் தேசிய இனத் தன்னுரிமையை தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வைக்கின்றன. உலகம் முழுவதும் பல தேசிய இனங்கள் தேசிய இனத் தன்னுரிமை கோரிக்கையை முன்வைத்துப்போராடி வென்றிருக்கின்றன. ஈழ தேசிய இனமும் தமிழ்த்தேசிய இனமும் எந்த அளவுகோல் வைத்து அளந்தாலும் தன்னுரிமை கோரத் தகுதி வாய்ந்த மக்களினங்கள் ஆகும். தமிழினத்துக்குத் தன்னுரிமை மறுப்பது வஞ்சகம்.\nPrevious articleஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்க��்பட்டு வருகிறது – கொல்கத்தாவில் இலங்கைத் தூதர் தகவல்\nNext articleஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்\nகுமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்\nகுமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/patrikaidotcom/page/338/", "date_download": "2020-12-03T20:20:28Z", "digest": "sha1:V4NERCOBBYD2ATHSEY3X6OWXCV7WYRWO", "length": 15266, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Patrikaidotcom | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 338", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசேவை கட்டணமின்றி அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கலாம் : நிர்மலா சீதாராமன்\nடில்லி ஏடிஎம் களில் இருந்து பணம் எடுக்க இன்னும் மூன்று மாதங்களுக்குச் சேவை கட்டணம் இல்லை என நிதி அமைச்சர்…\nஇன்று இரவு 12 முதல் நாடெங்கும் முழு ஊரடங்கு : பிரதமர் மோடி உரை\nடில்லி கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு…\nபிரபல காமிக் எழுத்தாளர் ஆல்பர்ட் உடர்ஸோ மறைந்தார்\nபாரிஸ் ஆஸ்டிரிக்ஸ் என்னும் ���ாமிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் ஆல்பர்ட் உடர்ஸோ நேற்று மரணம் அடைந்தார் காமிக் உலகில் பல…\nடில்லி அரசு ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் ரூ.5000 வழங்கும் : முதல்வர் அறிவிப்பு\nடில்லி ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் டில்லி அரசு ரூ. 5000 வழங்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில்…\nதடை உத்தரவையும் மீறி டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்\nடில்லி கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மீறி உள்நாட்டு விமானங்கள் டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகொரோனா சோதனை கருவி கண்டறிந்த மகாராஷ்டிர நிறுவனம்\nபுனே புனே நகரில் உள்ள மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் என்னும் நிறுவனம் கொரோனா சோதனைக் கருவியைக் கண்டு பிடித்து அதற்கு…\nகண் கெட்ட பிறகு மோடி அரசின் சூரிய நமஸ்காரம் – வெண்டிலேட்டர்கள் மற்றும் சானிடைசர்கள் ஏற்றுமதி தடை\nடில்லி கொரோனா வைரஸ் தாக்கம் எல்லை மீறிய நிலையில் மத்திய அரசு இன்று வெண்டிலேட்டர்கள் மற்றும் சானிடைசர்கள் ஏற்றுமதிக்குத் தடை…\nகொரோனா கொடுமைகள் கொரோனா பரவுதல் குறித்த நெட்டிசன் சாய் ராமன் அவர்களின் முகநூல் பதிவு சீனாவில் வுகான் நகர் அதனைச்…\nகொரோனா : ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசி, பருப்பு, சர்க்கரை இலவசம்\nசென்னை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு அடைந்தோருக்கு தமிழக அரசு பல நிவாரண உதவிகளை அளிக்க உள்ளது. இந்தியா முழுவதும்…\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 : தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000/- வழங்க உள்ளது கொரோனா…\nவிரைவில் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாகும் : அமைச்சர் அறிவிப்பு\nசென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனத் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு…\nகொரோனா : சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூர் பயணம்\nசென்னை சென்னை நகரில் இருந்து இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர் உலகையே…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?cat=24", "date_download": "2020-12-03T20:17:16Z", "digest": "sha1:LWKMVEQ4G62UNY6JVD4TRRXYVERKZSVH", "length": 271194, "nlines": 244, "source_domain": "panmey.com", "title": "உரையாடல் | பன்மெய்", "raw_content": "\nஉரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை-பிரேம்\nஉரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை\nசுற்றுச்சூழல் சீர்கேடு அனைத்துப் பிரச்சினைகளுடனும�� தொடர்புடையதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியச் சூழலில் கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கு முதன்மையான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையிலும் உள்ளதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் இது குறித்து உங்கள் மாற்று அரசியல் பார்வை என்ன\nசுற்றுச்சூழல் அரசியலின் தளத்தில் இன்றைய அனைத்து மனிதத் துன்பியல்களையும் உள்ளூடி ஆய்வு செய்யலாம். ஏனெனில் மனிதமையத் தன்மையை மறுத்து உயிர் மண்டலம் அனைத்துக்குமான வாழ்வுரிமை பற்றிய புரிதல் கொண்ட கருத்தியல் இது. இயற்கையைப் பாதுகாத்து மனிதர்கள் நல்வாழ்வு பெறலாம் என்ற தன்னலம் சார்ந்த புரிதல், இயற்கையின் பகுதியாக இருந்து இயற்கையிடம் பெற்று வாழலாம் என்ற ஒப்படைப்பு, உலக உயிர்கள் அனைத்திற்கும் இந்தப் புவிமண்டலத்தில் பங்கு உண்டு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், அதன் சமநிலையைக் குலைக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை என்னும் அறம் சார்ந்த நிலைப்பாடு எனப் பலகட்டங்களாக சூழலரசியல் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றின் வழி நாம் மாற்று வாழ்வியல் நோக்கிச் செல்ல இயலும்.\nஇந்தியா போன்ற நாடுகளில் சூழலரசியல், பசுமை அரசியல், புவிசார் அரசியல் என்ற தளத்தில் மாபெரும் மக்கள் இயக்கங்களை நடத்த முடியும். முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனமேலாதிக்க எதிர்ப்பு, அறிவதிகார மறுப்பு, பெண்ணியச் சமத்துவம், பெருந்தேசிய மறுப்பு, அடையாள அரசியல் எனப் பல அரசியல் உணர்வு நிலைகளுக்கு சூழலரசியல் களமாக அமையக்கூடியது.\nநவீனத்துவம், பெருந்தொழில் ஆதிக்கம், உலகமய வல்லதிகாரம் என்ற பல தளங்களில் நாம் இயற்கையின் மீது போர் தொடுத்திருக்கிறோம். வளர்ச்சி, அறிவியல், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், முன்னேற்றம், இன்புறும் வாழ்வு என்ற பெயர்களில் உயிர் மண்டலத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதலைச் (Eco-terrorism) செய்து கொண்டிருக்கிறோம். சூழலரசியலை பெண்ணியம் மிகச்சரியாக விளக்குகிறது, எல்லையற்ற அதிகாரத்திற்கான முனைப்புதான் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் தொடக்கம். எளிய மனிதர்களுக்கும், எளிய உயிர்களுக்கும் வாழ இடமில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு, நாம் வேறு வகையான மாற்று அரசியல் பற்றிப் பேசுவதில் பயனில்லை.\nசூழலைப் பேணுதல், இயற்கையைக் காத்தல் என்னும் பார்வைகளும் கோட்பாடுகளும் அவ��� சார்ந்த அரசியலும் மனித வரலாற்றில் முற்றிலும் புதிதானவை. இதற்கு முன் அப்படியொரு மாற்றுப் பார்வை இருக்க வாய்ப்போ தேவையோ இல்லை, ஏனெனில் இயற்கையின் மீது மனிதர் நிகழ்த்திய எந்த ஒரு இடையூறும் நீடித்த பெரும் விளைவுகளை உருவாக்க இயலாதவைகளாக இருந்தன. இயற்கைச் சூழல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் அது இன்றுள்ள பேரழிவு நிலையை அடையவில்லை. இயற்கையின் பகுதியாக இருந்தபடி மனிதர்கள் தங்களுக்கானதைப் பெற்றுக் கொண்டதும் பெற முயற்சி செய்ததும் இன்றுள்ளது போன்ற கொடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. இருபதாம் நூற்றாண்டின் இயந்திர மயமாக்கம், நகர் மயமாக்கம் என்ற புதிய உற்பத்தி-நுகர்வு முறைகளின் விளைவு மனிதர்கள் எண்ணிப்பார்க்க இயலாத நெடிய துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. நவீன அறிவியல் போர்த்தொழில் நுட்பங்களை மையமாக வைத்துச் செயல்படுவது. உயர் தொழில் நுட்பங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் சிலரைத் தவிர மற்றவர்களின் வாழ்வுரிமையை அழிக்கக்கூடியது. இன்றைய உலக மயமான உற்பத்தி முறை மனித இனங்களின் மண், நீர், காடு, காற்று அனைத்தின் மீதும் நிகழ்த்தப்படும் போராகவே உள்ளது, இது இனப்படுகொலையின் இன்னொரு வடிவம்தான். இந்த உண்மை வெகுமக்கள் உணர்விலும் அறிவிலும் முழுமையாக பதிவாகாத நிலைதான் சூழலரசியலை விளிம்பு நிலை அரசியலாக வைத்துள்ளது. மற்ற அரசியல், சமூக நிகழ்வுகளைப் போல இன்றி புவிச்சூழல் மற்றும் இயற்கைச் சமநிலையில் நிகழும் கேடுகளில் பார்வையில் படக்கூடியவற்றைவிட பார்வையில் படாதவை மிக மிக அதிகம். மக்களிடம் இருந்து மறைக்கப் பட்ட உண்மைகள்தான் தொழில்நுட்ப ஏகாதிபத்தியத்தின் முதல் கட்ட வலிமை. சூழலரசியல் தற்போது இந்த மறைக்கப்ட்ட உண்மைகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. திரிக்கப்பட்ட தகவல்கள், திட்ட மிட்டுப் பரப்பப்படும் பொய்கள், நுண் அளவில் தொடங்கி உலக அளவில் நிகழ்த்தப்படும் சதித்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முன் புலப்படுத்தி இனியான மக்கள் அறிவியலை மக்களே தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்க நமக்கு உள்ள ஒரே வழி சூழலரசியல் மட்டும்தான்.\nமரத்தையும், நீர்நிலையையும், காட்டையும் கடலையும் தெய்வம் என வணங்கி, மண்ணையும் காற்றையும் தெய்வம் எனப் போற்றி வாழ்வதுதான் தொல்சமயப் புனித உணர்வு என்றால் நான் பகுத்தறிவை உதறி விட்டு பக்திப் பண் பாடித் திரியும் அடியவனாக மகிழ்வோடு வாழ்ந்து முடிப்பேன். ஆனால் அது அப்படி எளிதாக அடையக் கூடிய நிலையல்ல… அதுதான் இன்றைய மக்கள் அரசியலின் தொடக்கம், அதுதான் வாழ்வுரிமைப் போராட்டம், அதுதான் இன்றைய அழகியல்.\nஉரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்-பிரேம்\nஉரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்\nபெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவையெல்லாம் தேவை என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார சக்திகள், எல்லாவற்றையும் கபளீகரம் (appropriation) செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. மேற்கண்ட மாற்று சிந்தனைகளைத் தம் வர்க்க நலன் குறித்த தன்னுணர்வுடன், தமது வர்த்தக லாப நோக்கங்களுக்கு இடையூறு இல்லாத வரை அங்கீகரிக்கவும் கையாளவும் முன்வருவதைக் காணமுடிகிறது.\nதன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பெண்ணிய, சூழலிய விழிப்புணர்வு, தன்னிறைவுத் திட்டங்கள், தம் வர்க்க நலனில் சிறிதும் சமரசமின்றி பெண்ணியம் பேசும் உயர்தட்டு அறிவாளிகள், தமது சாதீய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டே இனவிடுதலை அரசியல் பேசுபவர்கள், ஊழலரசியலில் திளைத்து வளர்ந்து பின் சாதியெதிர்ப்பு பேசுபவர்கள், பூர்வகுடி மலையின மக்களைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி சூழலியம், கானுயிர் பாதுகாப்பு எனப் பேசுபவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்த வண்னம், மேற்கண்ட அனைத்து அரசியலையும் பேசுபவர்கள், இவர்களின் பின் தனித்தனி அணிகளாகத் திரண்டுள்ள மக்கள் என உருவாகியுள்ள ஒரு குழப்பமான நிலைக்கும் உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லிவிட முடியாது.\nஇந்நிலையில் அப்பெரும் சக்திகள் கட்டமைக்கும் களத்திற்குள்தான் மேற்கண்ட போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் ரீதியாக சரியானவை எனக் கொண்டால், மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் அறம் சார்ந்த சிக்கலான கேள்விகளை எழுப்பிக் கொள்ளாமல், தங்களின் அரசியல் செயல்பாடுகளின் இடத்தை உறுதி செய்யவும் பரவல��க்கவும் சில சமரசங்களோடு மக்களை சென்றடையும் வெகுஜன ஊடகங்களையும் இன்ன பிற கட்டமைப்புகளையும், நிதியுதவிகளையும், பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா\nபெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல், சிறுபான்மை இன, மத, மொழி அரசியல் என்பவை தனித் தனியாக இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களோ, அரசியல் சக்திகளோ அல்ல. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளை வழி நடத்தும் முன் நிபந்தனைகள். அவை மக்கள் சார்ந்த திட்டமிடுதல்கள், செயல்பாடுகள் மற்றும் அறிவாக்க முறைகள் அனைத்திலும் ஊடுருவியிருக்க வேண்டிய மதிப்பீடுகள் மற்றும் கருத்தியல்கள். இன்னொரு வகையில் அவை விடுதலை நோக்கிய செயல் பாட்டுக்கான நடத்தையியல் முறைகள். நவீன மனித மதிப்பீடுகள் மற்றும் மனித அடையாளங்களின் வழிகாட்டு நெறிகளில் அவை கலந்திருக்க வேண்டும்.\nபாலின ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பெண்ணிய அரசியலும், இயற்கையின் சமநிலை நுகர்வுக்காகச் சுரண்டப்படும் நிலையில் சூழலியல் அரசியலும், இனம், மதம், மொழி, சாதி என்ற ஏதாவதொன்றின் அடிப்படையில் மக்களின் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படும் பொழுதும், அவர்களின் தன்னுரிமைகள், வாழ்வாதர உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் உருவாகிப் போராட்டங்களாகவோ அரசியல் அழுத்தங்களாகவோ வெளிப்படும். இங்கு எழும் முதல் முதல் கேள்வியே மக்கள் அரசியலடைவதா இல்லையா அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா இந்தக் கேள்விக்கு ஒரு அமைப்பு அளிக்கும் பதிலில் இருந்துதான் மக்கள் அரசியலின் வடிவமும் செயல்பாடும் நிர்ணயிக்கப்��டுகிறது. இந்தக் கேள்விகளை எழுப்பப் பயிற்சி பெறும் பொழுதுதான் மக்கள் அரசியல் சக்தியாக உருவாகிறார்கள். போராட உரிமை அற்ற மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள், போராட விரும்பாத மக்கள் அடிமைகளாகத் தங்களை வைத்துக் கொள்கிறார்கள், அதில் இன்புறுகிறார்கள். போராட்டங்கள் ஒற்றைத் தன்மையுடன், ஒற்றை இலக்குடன் இருக்க வேண்டும், அவை ஒற்றைக் கருத்தியலின் அடிப்படையில்தான் நிகழ முடியும் என்ற முன்முடிவுடன் இதனை அணுகினால் ஒரு போராட்டமும் நிகழ வாய்ப்பில்லை.\nஉலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார சக்திகள் மக்களின் போராட்டங்களையும் விடுதலைக் கோரிக்கைகளையும் கையகப்படுத்தியும் தம் எல்லைக்கு தக்க உள்ளடக்கியும் தம் நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவித்தும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத நடப்பியல் உண்மை. ஏனெனில் முதலாளித்துவ, பொருளாதார, வணிக சக்திகளும் இனம், மொழி, நிலம், மக்கள் சார்ந்த கட்டமைப்புகளாவே உள்ளன. முதலாளித்துவம், உலக முதலீட்டுச் சக்திகள் என்பவை தனித்த தன்னிறைவு கொண்ட இயந்திரங்கள் அல்ல. அவை நாடுகள் சார்ந்து, நிலங்கள் சார்ந்து, மக்கள் தொகுதிகள் சார்ந்து இயங்கும் உலக வலைப் பின்னல்கள். அவை முற்கால இறையதிகார, அரசதிகாரச் சக்திகளாகத் தற்போது இயங்கவில்லை. மக்கள் அரசியல் என்ற அதிகாரக் கட்டமைப்பையும், நவீன தேசியம் என்ற நிலவியல் கட்டமைப்பையும், சமூகப் பங்களிப்புடன் கூடிய நவீன ராணுவக் கட்டமைப்புகளையும் கொண்ட கூட்டு இயந்திரங்களாக அவை உள்ளன. இந்தப் பொருளை இந்த வகை மனிதர்கள் பார்க்கவும் உரிமை இல்லை என்ற மரபான கொடுங்கோன்மைக்கும் இந்தப் பொருளை இந்த இந்த மனிதர்கள் நுகர்ந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இன்றைய மக்களின் இடம் வைக்கப்பட்டுள்ளது.\nஏகாதிபத்திய நாடு ஒன்றில் உள்ள மக்களின் கூட்டு உளவியல் மற்ற நாடுகளின், இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையிடும் தன் நாட்டுடைய பொருளாதாரத் திட்டமிடுதல்களை ஏற்றுக் கொண்டதாக, பிறநாடுகள் மீதான தன் நாடு செலுத்தும் வன்முறைகளை நியாயப்படுத்தும் தொடர் செயல்பாட்டின் பகுதியாக மாறிவிடுகிறது. தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான சுரண்டலை நியாயப்படுத்த��ம் பொது உளவியலும் அத்துடன் இணைந்து கொள்கிறது. இதிலிருந்து விலகிய மக்கள் தொகுதிகள் தம்மை விளிம்பு நிலைப்படுத்திக் கொண்டவையாகவே மாறும். இந்த வெளியேற்றம் குற்றவியலின் ஒரு பகுதியாக, தேசத்திற்கெதிரான கலகமாக அடையாளம் காணப்படும். இந்த வெளியேற்றமும் ஒத்துழையாமையும் கலகமும் பெருகித் திரளும் பொழுது ஒரு அரசியல் அமைப்பு உடைந்து மற்றொரு அமைப்பு உருவாகிவிடும், இது நவீன அரசியல் சமன்பாடு. புரட்சிகளின் காலம் என்று நாம் அடையாளம் காணும் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றங்கள் அமைப்பு உடைதலின் வழி, அரசாங்கங்கள் மாறியதன் வழி நிகழ்ந்தவை. என்றாலும் உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற வகையில் முந்தைய அமைப்பின் உள்ளியக்கங்களைத் தொடரக்கூடியனவாகவே இருந்தன. ஜார் வம்சத்தின் முடியாட்சி உடைய கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக அமைந்தாலும் முதல் உலகப் போரின் போது உருவான ரஷ்ய தேசிய ஒன்றிணைப்புதான் அதனை நடப்பியல் சாத்தியமாக்கியது. பொருளாதாரம், வாழ்க்கைத் தேவைகள், மனித உரிமைகள் என அனைத்திலும் மக்கள் பெருங்கேடுகளை அனுபவித்த போது, உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வன்மம் கூடிய பொழுது, மக்களின் மீதான வன்கொடுமைகள் அடக்குமுறைகள் பெருகிய போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உணர்வுகளை ஒன்றிணைத்தது, அங்கு சோஷலிசம் என்ற தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலுடன் கூடிய அரசு உருவானது. அந்த அரசுதான் பின்னாளில் ஒரு ராணுவப் பேரரசாக, ஒரு ஏகாதிபத்திய கேந்திரமாக உருவானது. அந்நாட்டின் மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்த அதே அரசுதான் மற்ற நாடுகளைச் சுரண்டவும் உலக வளங்களைக் கொள்ளையிடவும் கூடிய ராணுவ சக்தியாகவும் உலக அரசியலை உளவு பார்த்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சதிகளின் தலைமையகமாகவும் மாறியது. 1776-ஆம் ஆண்டு “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள், கடவுள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், இன்புற்று வாழ்தல் என்பதற்கான மறுக்க முடியாத உரிமைகளை அளித்திருக்கிறார். இந்த உரிமைகளை உறுதிசெய்யவே மனிதர்கள் அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர், அவற்றின் நீதிசார்ந்த அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது. இந்த ���ோக்கத்தைக் குலைக்கும் வகையில் எந்த அரசாங்கம் நடந்தாலும் அவற்றை மாற்றியமைக்கவோ அல்லது தூக்கியெறிந்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவோ மக்களுக்கு உரிமை உள்ளது.” என்ற புரட்சிகரமான அரசியல் நெறியை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட் அமெரிக்கச் சுதந்திர அமைப்பு தன் பொருளாதாரத்தை அடிமை உழைப்பின் வழி பெருக்கிக் கொண்டதுடன் இன ஒடுக்குதலை இன்று வரை முழுமையாக நீக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது. இன்று உலக நிலம்சார் அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1789-இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை அறிவித்து உருவான பிரஞ்சுப் புரட்சி தன் அமைப்பு மாற்றத்தால் உலக காலனிய ஆதிக்கத்தில் தன் பங்கைப் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. ஸ்பானிய, போர்த்துகிசிய, இத்தாலிய நவீன அரசுகள்தான் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நிலங்களையும் மக்களையும் கொள்ளையிட்டு இன்றுள்ள அய்ரோப்பிய சமூகத்தின் குடிமை வாழ்வு, வாழ்வாதார வளங்களை உருவாக்கித் தந்தன. சுதந்திரத்தின் பெயரால் உருவான அரசுகள் அனைத்தும் இன்று பயங்கரவாத அரசுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. நவீன உலகின் அரசியல், சமூக அமைப்புகளில் இவற்றின் வன்முறை உள்ளீடாகத் தொடர்ந்கொண்டே உள்ளது.\nஅதே சமயம் நாம் அறியும் நவீன உலகை உருவாக்கியவையும் இந்த நிகழ்வுகள்தான். அதனால்தான் இன்றைய உலக முதலாளித்துவமும், நவீன பொருளாதாரச் சக்திகளும் தனித்த அமைப்புகளாக இன்றி அனைத்திற்குள்ளும் கலந்து கிடக்கின்றன. உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற உத்திகளின் வழி அவை நுண் அரசியலைச் செயல்படுத்துகின்றன, நவீன வணிகமும் பொதுச் சந்தையும் அவற்றின் களங்களாக உள்ளன. நவீன கருத்தியல்கள், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளின் மொழியில்தான் இவை பேசியாக வேண்டும். நவீன குறியமைப்புகள் வழிதான் அவை செயல்பட்டாக வேண்டும். சுதந்திரம், முன்னேற்றம், பொது நலன், சமூக ஒப்பந்தம், நீதி, அமைதி என்ற கருத்தியல்களை முன் வைத்தே அவை தம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். அதே சமயம் அவை அனைவருக்கும் கிடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலீட்டு அதிகாரத்தின் அடிப்படை விதி.\nஇன்றைய முதலீட்டு அரசியல் இயந்திரங்கள் எதிர்காலத்தை வ��த்துத் தன்மை நியாயப்படுத்திக் கொள்வதில்லை, கடந்த காலத்தை வைத்துத் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன, அதிலிருந்து மக்களை தாங்கள் மீட்டதாகச் சொல்லித் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. (சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது- கார்ல் மார்க்ஸ்) கடந்த காலம் என்பது முடியரசுகளின் கொடுங்கோன்மை, மரபான நிறுவனங்களின் அடக்குமுறைகள், மத நிறுவனங்களின் தண்டனைகள், பல்வேறு பழமைவாத ஒடுக்குமுறைகளால் நிரம்பிக் கிடப்பது. அச்சமூட்டும் கடந்த காலம், உறுதி செய்யப்படாத எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் வாழ நேர்ந்துள்ள மக்கள் உலக அளவில் ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தமக்கான அரசியலை உருவாக்க, வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதைவிட வாழ்தலுக்காகப் போராடுதல் என்ற நிலைக்கு பல நாடுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு வகையில் போராடுதலுக்கான ஆற்றலும், களங்களும், இடமும் இல்லாத நிலையில் பெரும் பகுதி மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் ஆட்சி நசுக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. அந்த நிலையில் ஒரு வல்லாதிக்க அரசு ஆயுதங்களை வழங்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பின் அந்த நாட்டிற்கு உதவி செய்வதாக உள்நுழைந்து கனிம, இயற்கை வளங்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. அந்த மக்கள் அரசு உறுதியடையாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் அந்நாட்டைத் தொடர்ந்து வைத்திருக்கவும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மத, இன மக்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை வளர்த்து ஒரு அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்தக் கொடுஞ்சுழல் எங்கு முடியும் என்பதை யாரால் யூகிக்க இயலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமை நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூறுவதன் உட்பொருள் அந்தச் சமூகத்தை விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதல்ல தமது படைகளை அங்கு நிரந்தரமாக நிலைப்படுத்துவது. பிரிடிஷ் காலனிய அரசு இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை நீக்குவது பற்றித் தொடர்ந்து பேசி வந்தது. அதன் நோக்கம் இந்தியச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மாற்றுவதல்ல, இந்தியாவின் தன்னாட்சி உரிமையை அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவது. இவற்றிற்கிடையில்தான் தொடர்கிறது மக்களின் அரசியல், இவற்றை மீறியும் செல்வதுதான் மக்களுக்கான அரசியல். இந்தத் தளத்தில் இருந்து இக்கேள்வியை அணுகும் போது நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.\nஇந்தியச் சமூகங்களில் மக்கள் ஒற்றை அமைப்பாக, ஒற்றை அரசியல் திரளாக மாறுவது இன்று சாத்தியமில்லை, அப்படியொரு அடையாளம் இன்றுவரை உருவாகவில்லை. இடம் சார்ந்தும் களம் சார்ந்தும்தான் அரசியலாக்கம் நிகழ முடியும். நகர் சார்ந்த உழைக்கும் மக்கள், அமைப்பு சாராத உழைப்பாளிகள், நிலமற்ற வேளாண் மக்கள், கூலியுழைப்பிலும் கொத்தடிமை உழைப்பிலும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்கள், விளிம்பு நிலைச் சாதிகள், தீண்டாமைக்குட்பட்ட சமூகங்கள், பழங்குடிச் சமூகங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போன்ற மண்சார்ந்த தன்னுரிமை கோரும் இனக்குழு மக்கள், தம் வாழிட உரிமைகளை இழந்து ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள், வேளாண் தொழிலைத் தன் வாழ்வாகக் கொண்டுள்ள மக்கள், நகர்ப்புற கூலித்தொழில் செய்யும் மக்கள், உழைப்பு உரிமை அற்ற மக்கள், தேசிய வளங்களில் பங்கற்ற மக்கள் குழுக்கள் எனத் தனித்தனியாகவே மக்களின் திரட்சி நிகழ முடியும், அவர்களின் அரசியலாக்கமும் நிகழ் முடியும். ஒருவரின் அரசியல் மற்றவருக்கு பயங்கரவாதமாக, தேச விரோதச் செயலாகத் தோன்றம் தரும். இந்த அரசியலாக்கத்தில் பலவித குழப்பங்கள் தலையீடுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. சீனா நிலவழியாக இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்தியாவில் மக்கள் யுத்த அரசியல் 1960-களில் வசந்தத்தின் இடிமுழக்கமாக உருவாகி இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சோவியத் அரசும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமில்லை உலக இடதுசாரி அரசியலுக்கே ஆதார சக்தியாக, அடிப்படை பலமாக இருந்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் இஸ்லாமியர்களை நசுக்கும் இந்துராஷ்டிரியம் உருவாகாமல் இருப்பதற்கு அரேபிய எண்ணை வள அரசுகள்தான் இன்று வரை காரணமாக இருந்து வருகின்றன. பங்களாதேசத்தின் மொழி உரிமை மற்றும் தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசு ராணுவத் தலையீட்டால் உறுதி செய்ததும், இலங்���ையில் தமிழ் மக்களுக்கு அதே உரிமைகளை ராணுவத் தலையீட்டால் இல்லாமலாக்கியதும்கூட இந்த வகை குழப்பங்களின் அடையாளங்கள்தான்.\nஉலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கு வெளியே, வணிக, சந்தைக் கட்டமைப்புகளில் இருந்து விலகி உள்ளது என்று சொல்லத் தகுந்த ஒரு இடம், களம் இன்று இல்லை. மார்க்சிய அமைப்புகள் இன்று தொழிற் சங்க அமைப்புகளை மட்டும் தான் சார்ந்துள்ளன. பன்னாட்டு, பெருமுதலீட்டுத் தொழில்களை ஆதரித்து வேளாண் மக்களின் மண்ணுரிமையை, பழங்குடி மக்களின் நிலவியல் பண்பாட்டை மறுக்கும் நிலைக்கு இடதுசாரி அரசியல் செல்வதற்கும், ரஷ்யாவின் அணு உலையில் கதிர்வீச்சு இல்லை, இருந்தாலும் மக்களைப் பாதிக்காது என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் மறுப்பு நிலைப்பாடு எடுப்பதற்கும் இந்தக் குழப்பமான உலக அரசியல்தான் காரணமாக உள்ளது.\nஇந்திய மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன. உலக முதலாளித்துவம், அரச ஒடுக்குமுறை, உலகமயமான சுரண்டல் என்பவற்றிற்கெதிராக மக்கள் சக்தி உருவாகி மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமுன் பண்பாடு, மதிப்பீடுகள், சமூக உளவியல் மட்டங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழும் வரை அரசியல் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் பயனளிக்காது. அரசியல் செயல்பாட்டின் வழி அறிவை அடைவதும், அரசியல் அறிவின் வழி உளவியல் மாற்றங்கள் உருவாவதும் தொடர்புடைய நிகழ்வுகள். மாற்று அரசியல் சிந்தனையாளர்கள், செயல்பாட்டா ளர்களின் தேவை இந்தத் தளத்தில்தான் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது. இன்றுள்ள ஊடகங்கள், மொழி அமைப்புகள், சொல்லாடல் களங்கள், அறிவுத்துறைகள் அனைத்தின் வழியாகவும் மக்களின் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் அவற்றைக் கடந்த மாற்று ஊடகங்களையும் கண்டறிய வேண்டும்.\nதீண்டாமைக் கொடுமையிலிருந்து வெளியேற சில ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்திற்கு மாறிய நிகழ்வை பிழைப்புவாதம் என்று சொல்ல எந்தப் புனித அரசியலுக்கு உரிமையிருக்கிறது சமரசங்கள், ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் வழியாக மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் வாழ்வுரிமைகளை மீட்கவும், பல சமயங்களில் இனப் படுகொலைகளில் இருந்தும், இடப்பெயர்ச்சிகளில் இருந்தும் தப்ப முடியும் என்றால் அவற்றைத் தவறென்று சொல்ல வெளியே உள்ள அரசசியல் சக்திகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\nசமூகப் புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது என்ற மார்க்ஸின் சமன்பாட்டில் இதுவும் உள்ளடங்கியுள்ளது: நிகழ்காலத்தை மறுத்து விட்டு எதிர்காலத்தைக் கொண்டு மட்டுமே சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப் படுத்திக் கொள்ளவும் முடியாது.\n[மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் வழிதான் மக்களுக்கான அறங்களும் அடையாளங்களும் உருவாக முடியும் என்பதை ‘போர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள்’ என்ற கட்டுரையில் சற்று விரிவாக விளக்கியிருக்கிறேன்.]\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்\nFebruary 21, 2015 உரையாடல், கோட்பாடுஇந்து தேசியம், இந்துத்துவம், உரையாடல், கோல்வால்கர், சதுர் வர்ணம், பகவத் கீதையை, பிரேம்admin\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா\nதேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.\n1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு, பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன் ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக் கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ் பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.\n1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.\n[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.\nகண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]\nஎண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி. இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு, கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.\nஇந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.\nபகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும்.\nமதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.\nமையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று, மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள் இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.\nஇந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல் தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும் இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள் நடக்கும்.\nஇதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.\nஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும் இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது. பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.\nபிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்���ாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது, உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது, ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின் ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள். இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.\nஇதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.\nபெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன. அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின் இந்துத்துவ சார்பு நிலை இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.\nதமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.\nபின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…\nஇது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.\nபாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச��� சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள், மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.\nகுருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”\nஇந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.\n“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள் நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர். டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.\nசற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன். உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குன���ந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி\nஅதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.\nஉரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது-பிரேம்\nFebruary 15, 2015 உரையாடல்அடையாள அரசியல், அம்பேத்கர், கருஞ்சிறுத்தைகள் இயக்கம், கருப்பின மக்கள், சூழலரசியல், பிரேம், பெண்ணரசியல், மரபு மார்க்சியம், மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், ரோசா பார்க்admin\nஉரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது\nஉலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி. பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல், மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும், ���ேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும், அவற்றையும் தம் வர்த்தக, லாப, நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும், (அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள், உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது, அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம், மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள், போன்றவற்றை நினைவில் கொள்ளலாம்) எனவே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும், ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு, எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nவாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக, மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே. இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும். உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது. தாவரங்கள், விலங்குகள், காற்று, நீர், மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை. இது விலங்குகளிடம் இயற்கையானதாக, சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக, அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது. விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன, தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன. கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன. ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன, ஒரு இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக, கொலையாக மாறுகின்றன. தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும், இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது. மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது. விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல், மோதியழித்தல், பின்வாங்குதல், பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன. இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை, முதலாளித்துவம், ஆதிக்கம், அதிகாரம், அடக்கு முறை, இன ஒடுக்குதல், உலக மயமாக்கம், உரிமை மறுத்தல், உரிமைக்கான போராட்டம், அடிமைப்படுத்தல், விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம்.\nமுதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும். தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல், மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல், மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை. ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது. தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல், தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல், தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல், தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம், ஆதிக்கம், மூலதன அரசியல், தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை, சமத்துவம், சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும்.\nமனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை (இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு) என்பனவற்றைக் குறைத்து இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது. இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது. இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம். மனிதர்கள் தம்மை இனத்திடம், சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள், மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம். இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது. அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும், சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது. விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம்: உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம். இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள், மதங்கள், அறிவமைப்புகள், நீதி நிறுவனங்கள், அழகியல் செயல்பாடுகள் என்பன. இவற்றில் நிகழும் மாற்றங்களும், சிதைவுகளும் சமூகம், தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும். மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை, மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை.\nஇவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்���ான தீர்மானத்தை நிறைவேற்றியது, அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், கியூபாவுடன் இணைய சில அமெரிக்க மாகாணங்களும், சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம். ஆனால் நடப்பியல் அப்படியில்லை, இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் “அரசியல் பற்றிச் சிந்திப்பது, அரசியல் அடைவது, விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம்” என்பதுதான்.\nஇந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை, சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நின்றது. சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள், தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது.\nஇன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது, விடுதலை அரசியல் ஒருமையான, ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல. தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன ஏன் மக்கள் போராட வேண்டும் ஏன் மக்கள் போராட வேண்டும் மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்க��ும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா மக்கள் என்பது ஒற்றை அடையாளமா\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல், ஒடுக்குதல், ஒதுக்குதல், இழிநிலைப்படுத்தல், உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள். பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள், பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள், அதற்கும் பிறகு சம உரிமைகள், சம அதிகாரம், சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம், பண்பாட்டுப் பொதுவெளி, அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளது. அமெரிக்க குடிமைச் சட்டங்களும், உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன. தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955-இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா 1959-இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும், அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை. இஸ்லாமிய தேசியம், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய, மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா\nமரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என���ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது. மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம், மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை, அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம்.\nபெண்ணியம், சூழலியல், அடையாள அரசியல், தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது. இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல், பழங்குடி மக்கள் அரசியல், மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும். அவர்களால் மக்களை காக்க முடியாது, மக்களும் அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025-இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை, பெண்களின் சமூகப் பங்களிப்பு, இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம், சோஷலிசம், சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார்.\nஉரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்-பிரேம்\nFebruary 14, 2015 உரையாடல்அடையாள அரசியல், அணு உலை, அயோத்திதாசர், இனக்குடி அரசியல், நவீன அரசியல், மக்கள் அரசியல், மாற்று அறிவு, மாற்றுச் சிந்தனை, மின் ஊடகங்கள்admin\nஉரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்\nகல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், போன்றவை ஊழல ரசியலதிகாரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. வளரிளம் தலைமுறையின் வாசிப்பு என்பதும் சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மாற்று அரசியல் சிந்தனைகள், சீரிய கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக எவற்றை அமைத்துக் கொள்வது அவைகளும் இணையத்தின் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அவை தீவிரக் கண்காணிப்புக்குள்ளாவதை எவ்வாறு எதிர்கொள்வது\nகல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் எப்போது மக்களுக்கானதாக மக்கள் கையில் இருந்திருக்கிறது மக்கள் அரசியல் செய்வோர், மக்களுக்காகச் சிந்திப்போர் அதில் இடம் பிடித்து விடுதலை அறிவை மக்களுக்குக் கொண்டு ��ேர்க்க வேண்டும். மக்களுக்கான அதிகாரம், மக்கள் உரிமை என்பவை நவீனக்கல்வி, ஊடகம் இரண்டுக்கும் அடிப்படையானவை. அதனால் மாற்றத்திற்கான, மக்கள் அரசியலுக்கான கூறுகளை அவற்றில் இருந்து முழுமையாக யாரும் நீக்கிவிடவும் முடியாது.\nஇன்றுள்ள இந்தியத் தமிழக அரசியல் கட்டமைப்பும் அதிகார அமைப்புகளும் கலப்பான தன்மை கொண்டவை. மக்கள் அரசியல், மக்கள் ஆட்சி, மக்களுக்கான அதிகாரம், நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகச் செயல்பாடுகள், அனைவருக்குமான வாழ்வுரிமை என்பதான நவீன மதிப்பீடுகள்தான் நம் காலத்திய அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படைகள். இந்தச் சமத்துவ மனித உரிமை அரசியலையும் நவீன அரசதிகாரத்தையும் முற்றிலும் வெறுக்கக்கூடிய, படிநிலை அடிமைமுறையை காக்க நினைக்கும் சக்திகளின், சமூகக் குழுக்களின் கையில்தான் இன்றுவரை இந்திய அரசியல் அதிகாரம் இருந்து வருகிறது. நீதி மன்றங்களில் சாதிவெறி கொண்டவர்களின் ஆதிக்கம் நிறையும்போது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்த போதும் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஆணாதிக்கத்தின் கருவிகளாக இருப்பதால் பெண்களின் மீதான வன்முறையும் அவமதிப்பும் அந்த இடங்களில்தான் அதிகம் நிகழ்கின்றன. சாதி மற்றும் தீண்டாமை உளவியல்தான் இந்தியக் குடிமைச் சமூக மதிப்பீடுகளை, பழகு முறைகளை இன்றுவரை செயல்பாடற்ற நிலையில் வைத்துள்ளன. அனைத்து மக்களும் பயன்பெறும் கல்வி, மருத்துவம், பொதுப் போக்குவரத்து, பொதுப்பணிச் சேவைகள் போன்றவற்றைப் ‘பள்ளுபறை’ அனைத்துச் சாதிகளும் பயன்படுத்த முடியும் என்பதே பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவற்றைச் சீரழிப்பதை திட்டமிட்டுச் செய்ய வைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நடந்து கொள்ளும்முறை, அவர்கள் பயன்படுத்தும் இழிமொழிகள் தன்மதிப்பு கொண்ட யாராலும் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நாம் காணலாம்.\nநவீன அரசியல் உயர் மதிப்பீடுகளை செயல்பாடில்லாமல் ஆக்கவும், அவற்றை அழிக்கவும் பயன்படும் கருவிகளில் ஒன்றுதான் ஊழல் என்ற சமூகக் குற்றம். மக்கள் ஆட்சிமுறையைப் பற்றி மக்களிடம் அ��்சத்தையும், வெறுப்பையும் உருவாக்க ஊழல் செயல்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை, தேசியப் பொருளாதாரத்தைக் கொள்ளையிடுவது மட்டுமல்ல ஊழலின் கொடுங்கேடு. சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்பவற்றை அழிப்பது, இழிவு படுத்துவது மூலம் நம் சமூகத்தை ஊழல் செயல்பாடுகள் மிக ஆழமாகப் பாதிக்கின்றன. ஊழலரசியல் அதிகாரம் என்பது பல அடுக்குத் தீமைகள் கொண்டது. நவீன, பகுத்தறிவு மரபுகள் மக்களிடம் உருவாகாமல் இருப்பதற்கு இந்தத் தீயசக்திகள் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன, ஆனால் ஊடகங்களை முழுமையாக அவற்றால் கட்டுப்படுத்திவிட முடியாது.\nமாற்றம் பெற விரும்பும் ஒரு சமூகத்திற்கு அதற்கான அறிவை, அழகியலை, அடையாளத்தை உருவாக்க இயக்கங்கள் வேண்டும், அவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல பல்வேறு ஊடகங்கள் வேண்டும். இவற்றில் இணையமும் வலைதளங்களும் குறியீட்டு ஊடகங்கள் தானே தவிர முழுமையான மக்கள் ஊடகங்கள் அல்ல. மாற்று அரசியல் சிந்தனைகள், செறிவான கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக வாழ்வின் அனைத்து மொழிச் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தற்பொழுது தேவையானது.\nபக்திப் பாடல்களை மட்டும் பாடித் தமிழ்க்கல்வி என்றாலே பக்திப் பாயசம்தான் என்று அறிவை அழித்த தமிழாசிரியர், திரைப்பாடல்களைச் சகிக்க முடியாத குரலில் கத்தி கிச்சுக்கிச்சுமூட்டி உணர்வைக் கெடுத்த தமிழாசிரியர், எந்த ஒரு பாடலையும் கதையையும் பெரியாரிய-மார்க்சியக் கருத்துக்களின் வழி விளக்கம் சொல்லி விரித்துரைத்த தமிழாசிரியர் என மூன்று வகையான ஆசிரியர்களிடம் நான் பாடம் கேட்டிருக்கிறேன்.\nபெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் இணைந்து படிக்கும் வகுப்பில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி அரட்டை அரங்கம் நடத்திக் களிக்கும் வக்கிர மனநோய் கொண்ட தமிழாசிரியர்களும், தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை இரண்டு ஆண்டுக்குள் அறிஞர்களாக மாற்றிவிட வேண்டும் என்ற கனவுடன் உலக வரலாறு தொடங்கி ஊடக அறிவியல் வரை தமிழில் பேசி மாணவர்களிடம் கிறுக்கு வாத்தி எனப் பெயரெடுத்த தமிழாசிரியர்களும் ஒரே மேல்நிலைப் பள்ளியில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை இப்படித்தான் பலபடித்தான வகைமாதிரிகளால் நிரம்பி உள்ளன.\nவள��ிளம் தலைமுறையின் வாசிப்பு சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுவதாக நான் நினைக்கவில்லை. அவற்றில் தொடங்குகிறது என்றும், சில கட்டங்களில் அவற்றின் வழியாகவாவது படிக்கிறார்களே என்றும் ஆறுதல் அடைகிறேன். ஏனெனில் மாற்று அறிவு என்பது எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை.\nநூல்கள் இன்று அதிக அளவில் உற்பத்தியாகின்றன, அதிக அளவில் விற்பனையாகின்றன, பலர் நூல்களை வாங்கி இல்லங்களை அலங்கரிக்கிறார்கள். பலருக்கு நூல்கள் அழகிய வண்ண அட்டைப் படத்துடன் வருவது பிடித்திருக்கிறது. மின்படியெடுத்து படிக்கும் பழக்கமும் அதிகமாகி உள்ளது. ஆனால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடும்போது 24 பேர்தான் பங்கேற்க வருகிறார்கள். அதில் 10 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள். “இந்தியா வல்லரசு நாடாக வளர்வதை இந்தப் பழங்குடியினர் மண் காக்கும் போராட்டம் என்ற பெயரில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளனர், சுரங்கங்களைத் தோண்ட விடாமல் கலவரத்தில் ஈடுபட்டால் காவல்துறை சுடாமல் என்ன செய்யும்” என்று சமூகவியல் அறிஞர்களாகிக் கேள்வி கேட்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.\n“அணு உலை வேண்டாம் எனப் போராடும் மக்களை அடித்துக் கடலில் வீசாமல் வேடிக்கைப் பார்க்கிறது இந்த அரசு” என்று சொல்லும் தீவிரவாத தேசபக்த இளைஞர்கள் “அப்படிச் செய்ய முடியாது, அணுவுலை வேண்டாம் என்பவர்கள் அனைவரையும் ஒரு ரயில் அடைத்து பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் தள்ளிவிட வேண்டும், பவர் சப்ளை இல்லாம வாழ முடியாதுன்றது அப்பத்தான் அவங்களுக்குப் புரியும்” என்று சொல்லும் மிதவாத தேசபக்த இளைஞர்கள் என எல்லோரும் எதையாவது படிக்கவே செய்கிறார்கள், ஆனால் அவர்கள் அரசியல் தான் அச்சுறுத்துவதாக உள்ளது.\nவீடு முழுக்க அரசியல் புத்தகங்கள், ஊர் ஊராகச் சென்று இளைஞர்களைப் போராடத் திரட்டும் அறைகூவல் பேச்சு, புரட்சியைத் தவிர வேறு எதைப் பேசினாலும் முகம் கடுக்கும் அரசியல் பற்று கொண்ட சில மூத்த தோழர்களின் பிள்ளைகள் அரசியல், சமூகம் என எதையும் தெரிந்து கொள்வதில் விணாகக் காலத்தைச் செலவிடாமல் முதல் மதிப்பெண் பெற்று போட்டித் தேர்வுகளில் சாதனை புரிந்து குறைந்தது மருத்துவத்துறை வல்லுனர்கள் என்ற நிலையையாவது அடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இவர்கள் தம் பிள்ளைகளிடம் மக்களுக்காக உயிரைக் கொடுங்கள் என்று சொல்லவில்லையென்றாலும் மக்களின் உயிரையெடுக்காமல் இருங்கள் என்றாவது அவர்களுக்குச் சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை…\nநான் சொல்ல வருவது அரசியல் கல்வியானது தற்போதுள்ள ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் வருவதில்லை, அவற்றை மீறி உருவாகும் அரசியல் கல்வியை அவை தடுக்க முடிவதும் இல்லை… அரசியல் இயக்கம் போல அறிவுக்கான இயக்கங்கள் தேவை, அவை இணையம், சமூக வலைதளங்கள் வழியாக முன்பு இருந்ததைவிட அதிக ஆற்றலோடு நிகழமுடியும். மாற்று அரசியல் சிந்தனைகள், மாற்று அரசியல் செயல்பாடுகள் இன்று இணையம் வழிப் பெருகியிருப்பதைக் காணமுடிகிறது. அடக்குமுறையும் ஆதிக்கமும், முதலீட்டுக் கொடுங்கோன்மையும் அரச பயங்கரவாதமும் உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகமயப்படும் என்றால் அதற்தெதிரான சிந்தனைகளும் செயல்பாடுகளும் உலகமயப்படுவதும் தவிர்க்க முடியாதது. அதற்கு ஒரு உதாரணம் தீண்டாமைக் குற்றங்கள், சாதி வன்முறைகள் நிகழும்போது முன்பு வெளித்தெரியவே பலமாதங்கள் ஆகும் அதற்குப்பிறகு அதற்கெதிரான குரல்கள், போராட்டங்கள் எழுவதற்குள் இன்னும் பல இடங்களில் வன்முறைகள் நடந்துவிடும். இன்று பதிவுகள் உடனடியாகச் சென்று சேர்கின்றன, எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொடுமையின் கைகளைப் பின்னோக்கி இழுக்கின்றன. பசுமை அரசியல், பெண்ணிய அரசியல், அடையாள அரசியல், இனக்குடி அரசியல் இணையங்கள் வழியாக உலக மாற்றுச் சிந்தனையாளர்களை இணைத்துள்ளன. அறிவுக்கெதிரான, உழைப்பைக் கண்டு அஞ்சும் ஒரு கூட்டம் ஊடகத்தை, தொழில் நுட்பத்தைத் தமக்கெனப் பயன்படுத்த முடியும் என்றால் அறிவும் உழைப்பும் உள்ள மாற்றுச் சிந்தனையாளரகள், அரசியல் குழுக்கள் பயன்படுத்த முடியாதா என்ன எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்திலேயே “அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை (பம்பாய் மாகாணக் கணக்கு) பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை” அயோத்திதாசர் தம் மக்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பதையே தம் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் என்றால் இன்று நமக்கு முதல் தேவை மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கும் நேர்மை.\nஇது ஒருபுறம் இருந்தாலும் ���ன்றைய மின் எண்ணியல் வலைப் பின்னல்கள் நம்மை அதற்குள் இழுப்பதற்குக் காரணமே அதற்கு வெளியே உலகம் என எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு வருக்குமான ஒரு உள் இருப்பதை அழிப்பதற்காகவும்தான். இதிலிருந்து வெளியே இருப்பதுதான் மாற்று அடையாளத்தைத் தகவமைப்பதற்கான எளிய வழி. வலைதளக் கண்காணிப்பு பற்றி நமக்குத் தெரிந்ததுதான். மின்னஞ்சலில் என் மகளுக்கு ஒரு நூலைப்பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன், அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு நான் இணையத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த நூலுக்கான விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. அன்புள்ள பப்பி என மின்னஞ்சலின் முடிவில் குறிப்பிட்டிருந்தால் நாய்குட்டி பொம்மைகளின் விளம்பரங்கள் தனிக் கட்டத்தில் வந்து சிரிப்பு மூட்டுகின்றன. ஆனால் நாம் எந்த சதித் திட்டமும் தீட்டவில்லை. அதனால் கண்காணித்தாலும் காதைக் கடித்தாலும் அச்சப்பட ஒன்றுமில்லை…\nமக்கள் அரசியல் மறைப்புகள் இன்றி ரகசியமின்றி இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கு உண்டு. உறதியாகச் சொல்ல முடியவில்லை… ஆனால் நான் நம்புகிறேன். தகவல் தொடர்புகள், ஊடகங்கள், இயந்திரக் கட்டமைப்புகள் மறுத்து கைபற்றிப் பேசி, கூடி உரையாடி மக்கள் அரசியலை, மாற்று அரசியலைக் கட்ட வேண்டும். நிகழ்கலைகள், நெகிழ்வான கருத்தியல் கல்வி போன்றவைதான் மக்களுக்கானவை, மாற்றமுறும் அரசியலுக்கானது… மின்னணுவியலும் மிகையான தகவல் தொடர்பும் தற்காலிகமானவை, தம்மளவிலேயே பெருங்கட்டமைப்பு சார்ந்தவை, ராணுவத்தன்மை கொண்டவை, ஒரு வகையில் மக்கள் அறிவை மறுப்பவை… இவை ஒரு இடைக்கால பதிலீடுகள் மட்டும்தான்…\nஉரையாடல்: 5- 2 அழிவைக் கொண்டாட எழுதலாம்-பிரேம்\nFebruary 8, 2015 உரையாடல்உரையாடல் பிரேம், பாப் மார்லே, மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனைadmin\nமாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை…அதுதான் இன்றைக்கான அழகியல், கவிதையியல் அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த் தெடுப்பதும்தான் மக்களுக்கான இலக்கிய வாதிகள் என்பவர்களின் பணி என்கிறீர்கள். கலை இலக்கியங்களில் அரசியல் இருக்கலாம், ஆனால் அரசியல் செயல் திட்டங்களோடு அவற்றைப் புனைவது என்பது படைப்பாளிகளின் படைப்புத்திறனை (creativity),குறுக்குவதில் முடியுமல்லவா மேலும் இலக்கியவாதிகளை மக்களுக்கானவ���்கள், அல்லாதவர்கள் எனப் பகுப்பது சரியா மேலும் இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் எனப் பகுப்பது சரியா மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதை காணமுடிகிறதே\nஇந்தத் தளத்திலான விவாதம் மாற்றுக் கலை-இலக்கியக் கோட்பாடு என்ற பெயரில் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒன்று. படைப்பாளிகளின் படைப்புத் திறன் பற்றிய இந்தப் பொத்தம் பொதுவான கேள்வியை மேம்போக்காக அணுகும்போது நியாயமான அக்கறை போலத் தோற்றம் தரும். ஆனால் இதற்குள் வரலாற்றுத் திரிபும், அரசியல் செயல் திட்டமும் பொதிந்துள்ளன. கலை இலக்கிய ஆக்கங்கள் அனைத்துமே தனிமனிதர்களின் உற்பத்திபோலத் தோற்றம் தரும் கூட்டுப் படைப்புகள். தனிமனிதர்கள் கலைஞர்களாக உருவாதல் வரலாற்று முன்புலம், சமூக நிகழ்களம் சார்ந்த ஒரு நிகழ்வு. சமூகத்தின் அக்காலத் தேவை, ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள கலை வடிவங்கள் மற்றும் கலை சார்ந்த நுட்பங்கள் எனப் பலவிதமான கூறுகள் இணைந்து கலைச் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன.\nநாடகம் என்ற ஒரு வடிவம் இல்லாமல் ஒரு நாடகக் காப்பியத்தையோ, திரைப்படம் என்ற வடிவம் இல்லாமல் ஒரு திரைக்கதையையோ படைப்பாற்றலை மட்டும் கொண்டு ஒருவர் உருவாக்கிவிட முடியாது. இலக்கியத்தில் இது மிகத்தெளிவான ஒரு நிகழ்வு. உலக இலக்கியம் என்பதோ, தேசிய இலக்கியம் என்பதோ உருவாகாத ஒரு நிலையில் இலக்கியங்கள் சமயம் சார்ந்தோ, அரச மண்டலம் சார்ந்தோதான் உருவாக முடியும். சமயம், மற்றும் அரசின் புனிதம் பற்றியும் அதற்கு மாறாக மக்கள் நடக்கும் பொழுது நிகழும் துன்பங்கள், தீமைகள் பற்றியும் தான் செவ்வியல் இலக்கியங்கள் பேசுகின்றன. இதிகாச, காப்பிய எழுத்துக்கள் எது தர்மம் எது அதர்மம் என்பதைப் பற்றியவைகளாக உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை பயன்களைச் சுற்றியே இந்திய இலக்கியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது இலக்கியச் சூத்திரம் மட்டுமில்லை மிக எளிமையான ஒரு அரசியல் சூத்திரமும்கூட. பக்தி இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், இன்பம் சார்ந்த இலக்கியங்கள், போர்ப் பெருமை பேசும் இலக்கியங்கள் என ஒவ்வொரு வடிவமும் அவ்வக்கால அரசியலின் தெளிவான வெளிப்பாடுகள்தான். பௌத்தமும் சமணமும் போர், அடக்குமுறை, வெற்றிப் பெருமிதம், வன்கொடுமைகள் பற்றி சமூக உளவியலில் தடைகளை உருவாக்கிய பொழுது பேரரசுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது, சார்வாக, லோகாயத, ஆஜிவக மரபுகள் உருவாக்கிய பற்றற்ற தன்மை வணிகப் பெருக்கம், செல்வக் குவிப்பு, நகர சமூகத்தின் கேளிக்கைக்காக மக்களை அடிமைகளாக வைத்திருத்தல் போன்றவற்றுக்கு எதிராக அமைந்தது. இதற்கு மாறாக மகாபாரதம், ராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் போரின் தேவையை உணர்த்தவும் வீரமும் வெற்றியும் சத்திரிய-அரச தர்மம் என்று நிலைநிறுத்தவும், செல்வப் பெருக்கம், நகர வாழ்க்கை பற்றிய மதிப்பீகளை மிகைப்படுத்தவும் உருவாக்கப்பட்டன. காளிதாசன், கம்பன் போன்ற பாவலர்கள் மகாகவிகளாக போற்றப்படுவதற்கு அவர்கள் கால அரசியலுக்கும், சமய விதிகளுக்கும் இயைந்த, அவற்றை பெருமை செய்யும் படைப்புகளை அவர்கள் உருவாக்கியதுதான் காரணம். தொன்மையான சமூகங்களில் சமய நம்பிக்கை, அரசின் புனிதம் இரண்டையும் ஏற்காத ஒரு எழுத்து உருவாக இயலாது, அப்படி உருவாகும் பொழுது அது மாற்று சமயம், மாற்று அரசு பற்றியதாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்,அழிக்கப்படும், தடை செய்யப்படும். அப்படிப்பட்ட எழுத்துக்களை சிறுகுழுக்கள் தமக்குள் பாதுகாத்து வேறு காலகட்டத்தில், வேறு சமூகத்தில் பரப்பும் முயற்சியை மேற்கொள்ளும். இந்தப் பின்னணியில் அரசியல் செயல் திட்டம், சமயப்பற்று, படைப்பாற்றல் என்பவை ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத செயல்பாடுகள் என்பது புரிய வரும்.\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nஇன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை.\nஎன்று ஒருவர் பாடும்பொழுது இறைநம்பிக்கை, சமயப்பற்று, அரசியல் திட்டம், பக்தி, படைபாற்றல், போர்க்குணம் அனைத்தும் கலந்த ஒரு சொல்லாடலாக வெளிப்படுகிறது. சைவத்தைக் காக்க சிவனடியார்கள் வைணவ அரசர்களை எதிர்த்து சிவபதம் சேர்ந்ததும், வைணவ நம்பிகள் சைவ அரசர்களின் அடக்குமுறையை எதிர்த்து வைகுண்டம் சேர்ந்ததும் அரசியல், சமயம், இறைநெறி அனைத்தும் கலந்த உளவியலின் வெளிப்பாடுகள். இவற்றைப் பதிவு செய்வனதான் இலக்கியங்கள், இதனை நுட்பமாகப் பதிவு செய்வதுதான் படைப்புத்திறன் என்று அறியப்பட்டது. கம்ப ராமாயணத்தை ஒரு வீரசைவர��, திருவாசகத்தை ஒரு வீர வைணவரோ படைப்புத் திறன் கொண்ட பனுவல் என ஏற்க இயலாது. கிறித்துவம் பைபிள் தவிர அனைத்து நூல்களையும் சாத்தானியம் சார்ந்த சதித்திட்டங்கள் என்று அறிவித்திருந்த காலம் உண்டு. பிற சமய நூல்களை வாசிப்பது மட்டுமல்ல வைத்திருப்பதும்கூட தண்டனைக்குரிய குற்றங்களாக கிறித்தவம்,இஸ்லாம் இரண்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்கள் இருந்தன.\nஇன்று நாம் அந்த வகையான சமய மைய, அரசுமைய நிலையிலிருந்து வெளியேறி இருக்கிறோம். இந்த வெளியேற்றமே, இந்த வகை புதிய இலக்கிய வடிவமே அரசியல் தேர்ந்தெடுப்ப்புதான். நாம் இன்று நவீன எழுத்து என அறியும் ஒரு செயல்பாடு பல உயிர்களைக் காவு வாங்கிய பின், பல இலக்கியவாதிகள், வாசகக் குழுக்களைப் பலிவாங்கிய பின் உருவாகி வந்த ஒன்று. இதன் உலகத் தன்மை, இதன் வரலாற்று வடிவம், இதனுடன் தொடர்புள்ள படைப்பாற்றல், படைப்புரிமை, படைப்புத்திறன், படைப்புச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம், எழுதுபவர் என்னும் தன்னடையாளம் அனைத்தும் மக்கள் அரசியலால் உருவாக்கப்பட்டவை, உறுதியளிக்கப்பட்டவை, பாதுகாக்கப்படுபவை. நாம் நவீன இலக்கியம், நவீன கலை என எதனை உருவாக்கினாலும் அதில் மக்கள் அரசியல், மனித உரிமை அரசியல், தனி மனித விழுமியம் என்பவை உள்ளடங்கி உள்ளன. சமயங்களோ, கொடுங்கோன்மை அரசுகளோ, புனித மரபுகளோ இந்த படைப்புரிமையை, படைப்பாற்றலை நவீன படைப்பாளிகளுக்கு வழங்கிவிடவில்லை. படைப்பாளிகள் மக்களை மறந்து விட்டு எழுதலாம், மக்களை மனதில் கொள்ளாமல் எழுதலாம், மக்களுக்கு எதிராகவும் மக்கள் வெறுப்பிலும்கூட எழுதலாம், ஆனால் அவர்கள் எழுத்து மக்கள் அரசியலின் உயிர்ச்சத்தில் உருவாவது. மக்கள் அரசியல் என்ற புதிய புலன்கள் கொண்டு அமைவது. மக்கள் அரசியல், மக்கள் தேசியம், மனித உளவியல் என்பவைதான் இந்த எழுத்துக்களின் களம், செயல்பாடு அனைத்தும். தமக்குப் பின்னால் மக்கள் சமூகமும், மக்கள் நீதியும், மக்கள் அரசியலும் உள்ளன என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு எழுத்துக் கலைஞரும் எதையாவது எழுதுகிறார்கள், அது சிறிய அளவிலோ, பரந்துபட்ட அளவிலோ இருக்கலாம் ஆனால் அங்கு மக்கள், மக்கள் அரசியல் என்ற கருதுகோள் மிக அடிப்படையாகச் செயல்படுகிறது. மக்களை மறந்த, மக்கள் அரசியலை மறுத்த நவீன எழுத்து என்ற தொடரே கோட்பாட்டு, கட்டமைப்பு வகையில் ஒரு இல்பொருள் உருவகம், ‘மார்க்சிய முடியாட்சி’ என்பது போல ஒரு முரண் தொடர்.\nஅடுத்து இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் என்று பகுத்து அறிவது பற்றி. மக்கள் அரசியல், பன்மை அரசியல், பிரதிநிதித்துவ அரசு என்பதைக் கொண்ட நம் நாட்டில் மக்கள் என்ற அடையாளம் ஒற்றைத் தன்மை உடையதல்ல. சாதி, குலம், மொழி, இனம், வர்க்கம், கிராமம், நகரம், அதிகாரப் பகிர்வு, வாழ்வாதார பங்கீடு, பாலின உரிமைகள் என்ற வகையில் பலவகை வேறு பாடுகளை, அடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன மக்கள் குழுக்கள். அப்படியெனில் இதில் ஏதாவதொரு பகுதியைச் சார்ந்து, ஏதாவதொரு பகுதியின் பிரதிநிதியாக, ஏதாவதொரு பகுதியை நோக்கித்தான் எழுத்துக்கள் அமைய முடியும். அதன் கவிதையியல், அழகியல், இலக்கிய வடிவம், வகைமை, எடுத்துரைப்பு முறை என்பவை ஏதாவதொரு பண்பாட்டு, கருத்தியல் அடிப்படையில்தான் அமைய முடியும். இதில் நடுநிலை, பொதுத்தன்மை, எல்லாவற்றையும் உள்ளடக்கும் கவிதையியல் என்பதெல்லாம் நடப்பியல் சாத்தியமற்ற வெற்றுச் தொடர்கள். ‘இந்தியர்களாகி நாம்’ என்று தொடங்கும் ஒரு கவிதை வரியின் இந்தியர்கள் எங்கிருக்கிறார்கள், அரசியலமைப்புத் திட்டத்தில் தவிர. ஆனால் இதற்கு ஒரு கோட்பாட்டுப் பொருண்மை உள்ளது. அது போலத்தான் எழுதும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மக்கள் தொகுதியை கருத்தியல் பொருண்மையாகக் கொண்டுள்ளனர்.\nபாலித்தீன் இழைகள் சிலிக்கான் துகள்கள்\nபறக்கத் தொடங்கும் குஞ்சுகளின் முதல் பயணம்\nஎன்ற ஒரு கவிதையை எழுதி இதனை அனைத்து மக்களுக்குமானது என நான் எப்படிச் சொல்ல முடியும் இன்னும் ஒரு வகையில் இதனைக் கவிதை என்றுதான் நான் எப்படிச் சொல்ல இயலும். ஆனால் இயற்கையரசியல் உணர்ந்த, சூழலரசியல் புலன் கொண்ட ஒருவரின் கண்களை இந்த வரிகள் ஈரமாக்கும் என்பதையும் மறுக்க இயலாது.\nதூக்குக் கயிறை அறுக்கும் கத்தி“\nஎன்ற துணுக்கை எழுதிவிட்டு இந்த நூற்றாண்டின் காதலர்கள் அனைவருடைய வலியையும் தாங்கியுள்ளது இக்கவிதை எனத் தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு கவிஞர் சொல்வாரெனில் அதனை மறுக்க நமக்கு உரிமை இல்லைதான். ஆனால் குறைந்த பட்சம் தொலைபேசி இல்லாத ஊர்களில் உள்ள காதலர்களையாவது கொஞ்சம் விட்டுவிடுங்கள் என்று நாம் சொல்லக்கூடாதா என்ன.\nநான் சொல்ல வருவது அதிக சிக்கலற்றது: எழுத்து ஒவ்வொன்றும் அரசியலுடையது. அது ஏதாவது ஒரு பிரிவு மக்கள் பற்றியது, மக்களின் வாழ்வு, கனவு, துயரம், களிப்பு பற்றியது. சிலர் ஒடுக்கப்பட்ட, துயறுரும் மக்களின் வாழ்வு, வரலாறு பற்றியோ, விடுதலை விரும்பும் மக்களின் மொழியிலோ எழுதுகிறார்கள். சிலர் யாரும் ஒடுக்கப்படவில்லை, இதுதான் நம் காலத்திய வாழ்வு, இதனை அமைதியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று நிறுவ எழுதுகிறார்கள். இன்னும் சிலர் எழுதிப்பார்க்கலாம் என எழுதுகிறார்கள் அதனையும் சில மக்கள் தம் எழுத்தாக கொண்டாடிக் களிக்கிறார்கள். இவை அனைத்தும் பெரும் அரசியல் போராட்டத்தின், வாழ்வுரிமைப் போராட்டத்தின் நுண்மையும், பருண்மையுமான செயல்பாடுகள்தான். ஒடுக்குமுறை அரசியல், உலகமயமான சுரண்டல், பன்னாட்டு அதிகார மையங்கள், இயந்திர-தொழில் நுட்ப முதலீட்டியம் என்பவற்றின் வன்முறைகள் பற்றித் தெளிவான புள்ளி விவரங்களுடன் எழுதுவதுதான் மக்கள் அரசியல் என்று இல்லை. இன்றைய வாழ்க்கை, இன்றையக் கனவுகள், இன்றைய வலிகள், இன்றைய மனச்சிதைவுகள் பற்றி எழுதும் எல்லா எழுத்தும் அரசியல் எழுத்துக்கள்தான். எழுதுகிறவர்கள் அரசியலற்றவர்களாக இருக்கலாம், ஆனால் எழுத்துக்கள் அரசியலற்று இருப்பதில்லை. எழுதுகிறவர்கள் எழுத்தில் உள்ள அரசியலை எவ்வளவு முயற்சி செய்து அழித்து அழித்து எழுதினாலும் அழித்த தடங்களும் படிந்து, அழித்த வரிகளும் இணைந்து அவற்றை அதிக அரசியலுடையவையாக மாற்றும்.\nமக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதைக் காணமுடிவதாக நீங்கள் சொல்வது இன்றைய இலக்கியத்தில் மட்டுமல்ல தொல்சமூக இலக்கியங்களில்கூட நிகழக்கூடியது, அது வாசிப்பின் வழி அமைவது. நவீன வாசிப்பில் அனைத்தையும் மக்கள் மையப் பார்வையில் அணுகும்போது மக்கள் அரசியலும், பிரச்சினைப் பாடுகளும் புலப்படும். இதனைத்தான் நாம் அரசியல் வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்கிறோம். மக்களை மறுத்தும் மக்களை இழிவுபடுத்தியும் மக்களுக்கு எதிராகவும் எழுதலாம், மக்களை அழிப்பது பற்றிய திட்டங்களைக்கூட எழுதலாம். ஆனால் மக்களைப் பற்றி, ஏதாவதொரு மக்கள் குழுவின் பின்புலத்தில்தான் எழுத முடியும். யூத மக்களை அழிதொழிப்பது பற்றிய பெருமை பேசும் ஜெர்மனிய எழுத்துக்களில் இருந்துதான் இனப்படுகொலையின் மக்கள் உளவியலை நாம் புரிந்துகொள்கிறோம், பாலஸ்தினிய மக்கள் மீதான இஸ்ரேலிய வெறுப்பை அவர்களின் எழுத்திலிருந்துதான் புரிந்து கொள்கிறோம். அமெரிக்க கருப்பின மக்கள் பற்றிய வெள்ளையின எழுத்துக்கள், திரைப்படங்கள் வழியாக கருப்பின மக்களின் வரலாற்றுத் துயரை நாம் கண்டுணர இயலும். ஐரோப்பிய மத்திய கால ஓவியங்கள் கருப்பின அடிமைகள் பற்றி ஆவணங்களோ, பதிவுகளோ அல்ல ஆனால் ஒவ்வொரு ஓவியத்திலும் பின் விளிம்பில் துயருற்ற கருப்பின அடிமைகளின் நிழல்கள் படிந்துள்ளதை மறைத்துவிட முடியாது. உங்கள் கண்கள்தான் உங்களின் முதல் அரசியல் கருவி, காண்பதும், காண மறுப்பதும் உங்கள் அரசியலை, கருத்தியலைப் பொறுத்தது.\nஇன்னொரு தகவல் ‘மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகள்’ என்பதுகூட தவறான ஒரு விளக்கம். மக்கள் பற்றிய மாறுபட்ட பார்வை கொண்ட பிரதிகள், மக்கள் அரசியல் பற்றிய மாற்றுக் கருத்துக் கொண்ட பிரதிகள், மக்களைவிட அதிகாரம், ஆதிக்கம் இவையே மேலானவை என்ற பார்வை கொண்ட பிரதிகள், தன்னுடைய மக்களைத் தவிர பிற மக்களின் மதிப்பினை ஏற்காத பிரதிகள் என்று அடையாளப் படுத்துவது இன்னும் விளக்கமாக இருக்கும். தமிழ் இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட மக்களை மனதில், நினைவில் கொள்ளாத பிரதிகளின் தொகுப்பு என்று அடையாளப்படுத்தலாம் தானே\nசாப்ளின், சே, பாப் மார்லே படங்கள் ஆடை வடிவமைப்பில் இடம் பெறுவது பற்றிய மாணவர் களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்கள். பாப் மார்லியின் பெரிய படத்தை ஒரு அலங்கார உணவு விடுதியில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டம் சொன்னதாம். அவர்கள் சொன்ன காரணம் “சாப்பிடும் இடத்தில் இப்படியொரு படமா, அந்த முடியும் முகமும் குமட்டலை உருவாக்கும்.” அதில் உண்மை இருக்கலாம், அவர்களுக்கான உண்மை. அந்த இளைஞர்களைக் கூட்டமாகப் பார்த்தால் நமக்கு ஒரு வாந்திக்குவியலாகத் தோன்றலாம் இது நமக்கான உண்மை.\nபாப் மார்லியைத் தன் அறை முழுதும் ஒட்டி வைத்திருக்கும் மேட்டுக்குடி இளையோர் பற்றியும் நமக்குத் தெரியும், இதுவும் கவனத்திற்குரியது. அந்த முகத்தின் பின் மறைந்துள்ள மக்களை மனதில் கொள்ளாமல் அதனை ஒரு ஓவி��மாக மட்டும் காண இயலுமா, இயலக்கூடும். ஆனால் அந்த முகமும் அதன் பின்னுள்ள வரலாறும், அந்தச் சடைமுடியும், அந்தக் குரலும் அந்த மக்கள் பற்றித்தான் பேசுகிறது. இந்தியர்களை இழிவானவர்களாக விளக்க எழுதப்பட்ட காலனியகால இலக்கியங்கள், குறிப்புகள், ஆவணங்களில் இருந்துதான் இந்திய வரலாற்றைத் தொகுத்தெழுதியிருக்கிறோம்.\nஉரையாடல்: 5: 1 வைதிகம் அழிந்த இந்து மதம்\nஉரையாடல்: 5 – 1 வைதிகம் அழிந்த இந்து மதம்\nஅரசுகளின் கருவிகளாக மாற்றப்பட்டிருந்த பவுத்த, சமண, கிறிஸ்தவ மதங்கள் மக்கள் அரசியல், மற்றும் மார்க்சீய சிந்தனைகளின் தாக்கம் பெற்று தற்போது மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த, அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறு விளக்கம் செய்து கொள்கின்றன என்கிறீர்கள். இந்து மதத்தில் மேற்கண்ட சிந்தனைகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாகக் கூறமுடியுமா அல்லது அதன் சாதிக் கட்டுமானம் தகர்க்கப்படாதவரை அதனை மக்கள் நலன் சார்ந்ததாக மறு விளக்கத்திற்கு உட்படுத்த இயலாது எனச் சொல்லலாமா \nபௌத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் மதங்களுக்கிடையில் அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளன. இவை தொல்சமூக மதங்கள் போலக் காலப்படிவுகளாக, சமூகப் பழமை வழக்குகளாக மட்டும் அமையாமல் புதிய கருத்தியல்கள், புதிய சமூகப் பார்வைகள் கொண்டு கட்டப்பட்டவை. இவற்றின் குருமார்கள், போதகர்கள் மக்களிடையே வாழ்ந்து அவர்களுக்கான புதிய கருத்துக்களை, புதிய நம்பிக்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.\nமக்கள் அதுவரை தாங்கள் கொண்டிருந்த சமய அமைப்பின்கீழ் தாங்கள் ஒடுக்கப்படுவதாக அறிந்தோ அல்லது அவற்றால் தமக்கு ஈடேற்றம் கிடைக்காது என்று தெளிந்தோ இந்தப் புதிய சமய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள். இவை ஒருவகையில் சமூக, அரசியல் போராட்டங்களாகவே அமைந்திருந்தன. கிறித்துவம், இஸ்லாம் இரண்டும் இன விடுதலை, இனக்குழு ஒன்றிணைப்பு என்னும் வரலாற்றுச் செயல் பாடுகளாகவே தொடக்கம் பெற்றன. யேசு கிறிஸ்துவின் உயிர்த்தியாகம், நபித் தோழர்களின் போராட்டத் தியாகங்கள் மக்களின் கூட்டு நினைவுகளாக, குறியீட்டுச் சடங்குகளாக அம்மதங்களில் படிந்துள்ளன. அதன் குருமார்கள் பின்பு தெய்வங்களாகவோ, தேவதூதர்களாகவோ, புனிதர்களாகவோ மாற்றப்படுவது மானுடவியல் அடிப்படையில் இய��்பான ஒரு நிகழ்வு.\nமக்கள் பெருமளவில் ஏற்காமல் மதங்கள் பெரும் அமைப்புகளாக மாறுவதில்லை. இவற்றில் கிறித்துவமும் இஸ்லாத்தும் இறைநம்பிக்கை கொண்ட, இறையியல் விதிகள் கொண்ட மதங்கள், அதே சமயம் தெளிவான அரசியல், பொருளாதார, சமூக, சட்டவியல் கட்டமைப்புகளைக் கொண்டவை. இவற்றில் மக்களுக்கான, சமூக நலனுக்கான உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், விதிமுறைகள் உள்ளன. இவற்றில் உள்ள அறம், ஒழுக்கம், இறையச்சம், சமூக நலம், நீதி பற்றிய கொள்கைகளும் விதிமுறைகளும் மீறப்படும் பொழுது மக்கள் அடக்குமுறைக்கும், ஏமாற்றுதலுக்கும், சுரண்டலுக்கும் உள்ளாவது வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மிக எளிமையான ஒரு கேள்வியின் மூலம் இவற்றை சமய அறவியலாளர்கள் எதிர்க்க இயலும். இதுதான் கிறித்துவின் அறமா இதுதான் தேவமைந்தன் நமக்கு அளித்த அன்பு நெறியா இதுதான் தேவமைந்தன் நமக்கு அளித்த அன்பு நெறியா இதுதான் இறைதூதர் சொன்ன அமல் சாலிஹா (நல்நெறியா) இதுதான் இறைதூதர் சொன்ன அமல் சாலிஹா (நல்நெறியா) இதுதான் இஸ்லாத்தின் நீதியா என ஏதாவது ஒரு கேள்வியில் தொடங்கிச் சீர்திருத்தம், மறு சீரமைப்பு நோக்கி மக்கள் இயக்கமாக மாறு வதற்கான இடம் இந்த மதங்களுக்குள் உள்ளது. துன்புறும் மக்களுக்கு மீட்சி, எளியோருக்கான நல்வாழ்வு என்ற நீதி யுணர்வுகள் அம்மதங்களின் உள்ளடக்கத்தில் உள்ளவை. அதே சமயம் அரசுகள், அடக்கு முறையாளர்கள் மக்களின் இறை அச்சத்தை மட்டும் பயன்படுத்தித் தம் கொடுங் கோன்மைகளை, சுரண்டல்களை எளிதாக நிகழ்த்திக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டுவித நிகழ்வுகளும் வரலாற்றில் மாறி மாறிப் பதிவாகியுள்ளதை நாம் காண் கிறோம்.\nஇந்து மதம் என்ற மதத் தொகுதியின் வரலாறு இவற்றிலிருந்து வேறுபட்டது. வர்ணப் பிரிவுகள், ஆதிக்கப்படிநிலை கொண்ட சாதி அமைப்பு, தீண்டாமை என்னும் வன்கொடுமை, பெரும்பான்மை மரபுகளை இழிவுறுத்தும் பிராமண மேலாதிக்கம் என்பவை இதன் தீராத அநீதிகளாக இருந்து வருகின்றன. மனித நேய மறுசீரமைப்புகளைத் தடுக்கும் அடிமை உளவியல் இதன் மிக் கடுமையான ஒரு பகுதி. இதற்கெதிரானவை பௌத்த-சமண மரபுகள், இவை முழுமையாக இந்தியச் சமூகங்களை மாற்றியமைக்கும் முன்பு திரிக்கபட்டன, அழிக்கப்பட்டன, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டன.\nஅண்ணல் அம்பேத்கர் மதங்களை மூன்று வகையாகப் பிரித்து விளக்குகிறார்: தொல்சமூக மதங்கள் (Primitive Religion) சட்டவிதிகளால் அமைந்த மதங்கள் (Religion of law) மெய்யியல் சார்ந்த மதங்கள் (Religion of Philosophy), இவற்றில் தொல்சமூக மதங்கள் வாழ்வியலுடன், இயற்கையுடன் நேரடி உறவுள்ளவை என்பதால் தொல்குடி மக்களுக்கு அது உகந்தது என்கிறார். மெய்யியல் அல்லது அறம் சார்ந்த மதங்கள் மக்கள் விடுதலைக்கானவை, நல் வாழ்வுக் கானவை, பௌத்தம் அவ் வகையில் அறம் சார்ந்த, பகுத்தறிவுக்கு உகந்த, விடுதலைக் கான நெறியாக உள்ளது என்பது அம்பேத்கரின் ஆய்வு முடிவு.\nஇந்து மதம் அல்லது வைதிகமையச் சமயம் சட்டங்களால் அமைந்த மதம்; பிரிவு படுத்தல், விலக்கி வைத்தல், அடிமைப் படுத்தல், ஒடுக்குதல் இவற்றையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. வர்ணப் பகுப்பு, சாதிப்படிநிலை, தீண்டாமை இவைதான் அது கொண்டுள்ள சமூக விதி அதனால் “இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளத்தால் நிரந்தரமான அடிமைகளாக உள்ளனர்” என்று இந்துச் சமூக உளவியலை அண்ணல் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.\nசாதி ஒழிப்பு, இந்து மதத்தின் புதிர்கள், மதமாற்றம் எதற்காக போன்ற நூல்களில் இந்து மதங்கள் பற்றிய தன் மதிப்பீடுகளை ஆய்வின் அடிப்படையில் அம்பேத்கர் மிகவிரிவாக, மிக வலிமையாக முன்வைத்திருக்கிறார். அம்பேத்கர் இந்து மதம் பற்றி வைத்த விமர்சனங்களுக்கு இன்றுவரை அறிவுப்பூர்வமான ஒரு பதில்கூட முன்வைக்கப்படவில்லை. அம்பேத்கர் ‘இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’ என்று சொல்ல வந்த காந்தி நடப்பியல் அடிப்படையற்ற தன் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பையே இந்து மதம் பற்றிய தன் கருத்தாக முன்வைத்தார். “வர்ண விதிமுறை தீண்டாமையை ஆதரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு கடவுள் அதிலும் சத்தியம்தான் கடவுள் என்று சொல்வதும், அஹிம்சையை மனித குடும்பத்தின் வாழ்க்கைச் சட்டமாக ஏற்றுக் கொள்வதும் தான் ஹிந்து மதத்தின் சாராம்சம்.” என்றும் “ஒரு மதத்தை அதன் தீய உதாரணங்களை வைத்து மதிப்பிடக்கூடாது நல்ல உதாரணங்களைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும்” என்றும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து ஹிந்துமத ஆச்சாரியர்கள் மற்றும் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகி அம்பேத்கரின் வாதத்திற்கு மேலும் சான்றுகளை உருவாக்கினார்.\nஇந்து மதத்தை ஒற்றை அமைப்பாக அணுகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அந்தச் சிக்கல்கள்தான் மக்கள் நலம் சார்ந்ததாகச் அதனைச் சீரமைத்தல், சமூகப் பொதுமை கொண்டதாக அதனை மாற்றுருவாக்கம் செய்தல் என்பதையும் தடுக்கின்றன. தொல்சமூகக் கூறுகள், சட்டவிதிகள், மெய்யியல் சார்ந்த சொல்லாடல்கள், பண்பாட்டு, நிகழ்கலைக் கூறுகள், வலிமையான சடங்குகள் எனப் பல அடுக்குகளை இந்து மதம் தனக்குள் பொதிந்து வைத்துள்ளது. அதன் மையமான பகுதியை அடையாளம் காட்டுவதிலும் சிக்கல் உண்டு. அது ஒரு மதத்திற்கான கட்டமைப்புகள் இல்லாததாகவும் உள்ளது, அதே சமயம் ஒரு போருக்காக மக்களைத் திரட்டக்கூடிய வலைப்பின்னலையும் கொண்டுள்ளது. அதனால் அதன் வன்முறை பரவலாகவும், பதுங்கியிருந்து தாக்கும் தன்மையுடனும் உள்ளது. பழங்குடி மக்கள், தீண்டாமையால் வெளியிருத்தப்பட்ட மக்கள்,வைதிகத்தினால் இழிவு சுமத்தப்பட்ட மக்கள் என வேறுபாட்ட சமூகங்களையும் அவற்றின் வழிபாடுகள், இறைநம்பிக்கைகள், வழக்காறுகளையும் தன்னுடைய அரசியல் கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதே சமயம் அவற்றைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அடையாளம், உறவுமுறை, தொன்மக் கதைகள் என ஏதாவது ஒரு குறியீட்டு இணைப்பால் சிறுமரபுகளைத் தனது கட்டமைப்பிற்கு உட்படுத்திக் கொள்ளும் தகவமைப்பை இந்து மதம் பெற்றுள்ளது, அதே சமயம் அவற்றை இழிந்த, மாசு பட்ட மரபுகள் என்று அவமதிக்கும் உரிமையையும் எடுத்துக் கொள்கிறது.\nஇவை எப்படியிருந்த போதும் இன்றைய இந்து மதம் பௌத்தம், சமணம் என்ற முற்கால சீர்திருத்தங்களை அழித்துத் தன்னைப் பலப்படுத்திக் கொண்ட ஒரு மதம். அதே போல காலனிய அரசு, நவீன தேசியம் இரண்டிற்கும் எதிர் நிலையில் தன்மை மறுஉருவாக்கம் செய்து கொண்ட ஒரு மதம். இன்றைய இந்து மதம் எதிர்நவீன ஒன்றிணைப்புடன், மிகப்புதிதாக உருவாக்கிக் கொண்ட ஒற்றை அடையாளத் துடன் கட்டமைக்கபட்ட ஒன்று. 1950-க்குப் பின் உருவான புதிய ஒரு தேசிய அடையாளத்தை மிகப் புராதனமான ஒரு சொல்லாடலுடன் இணைத்து இந்து-இந்தியா என்பது போன்ற ஒரு புனைவை இதனால் கட்டமைக்க முடிகிறது. இந்தக் கட்டமைப்பிற்குள் சைவ, வைணவ, சாக்தேய, குலதெய்வ முரண் மரபுகள் அமைதியான ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டிருப்பது இம்மதம் தன்னைப் புதிய அரசியலாக்கம் செய்துகொண்டதற்கான அடையாளம். சாதி, தீண்டாமை, சம���க ஒடுக்குமுறை பற்றி இந்த அரசியல்மதம் இருண்ட மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனத்தின் உள்ளடங்கிய வன்முறையை மக்கள் அரசியலின்முன் புலப்படுத்தும் பொழுதுதான் இதற்குள் நிகழ் வேண்டிய மாற்றம் என்ன, தலைகீழாக்கங்கள் எவை என்பது பற்றிய உரையாடல் சாத்தியமாகும்.\nமனித நேயம் கொண்ட சமய நெறிகள், வைதிகத்தை எதிர்த்த ஆன்மிக இயக்கங்கள், மக்கள் சார்புடைய கிளைச் சமயங்கள், அடக்கு முறைகளுக்கு எதிராக உருவான சில சமயக் குழுக்கள் இந்திய வரலாற்றில் புதியன அல்ல. சாதிப் பிரிவுகளையும் சடங்குக் கேடுகளையும் எதிர்த்த தமிழின் சித்தர் மரபுகள் நமக்குத் தெரியும். வள்ளலார் (சீவகாருண்யம், சமரச சுத்த சன்மார்க்கம்) நாராயணகுரு (ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்) ஜோதிபா புலெ (சர்வஜன சத்திய தர்மம்) என இந்திய ஆன்மிக மரபை நவீன அறத்துடன் இணைத்த செயல்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வைதிகத்தை மறுத்தவர்கள், பிராமணக் கருத்தியலை அடியோடு வெறுத்தவர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் இந்து சமயத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய முதல் தீமை என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.\nமதம், சமய வழக்காறு என்ற வகையில் இந்து மதங்கள் இந்திய மக்களிடம் புழக்கத்தில் இருப்பதை நாம் மறுக்கவோ, எதிர்க்கவோ இயலாது. ஆனால் அவை தம்மை மனிதநேயம் கொண்ட, மக்கள் உரிமையை மதிக்கும் மதங்களாக, ஒடுக்கப்பட்ட மக்களும் ஏற்கும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅதற்கான அடிப்படை கோரிக்கைகளைச் சுற்றி வளைக்காமல் அம்பேத்கர் வழியில் நேரடியாக முன் வைக்கலாம்: தீண்டாமை, சதுர் வர்ணம் இரண்டையும் கடைபிடிப்பது தெய்வத்திற்கு எதிரான பாவம் என்று அறிவிக்க வேண்டும், தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தின் உறுப்பினர்களை இந்தியக் கோயில்கள் அனைத்திலும் இரண்டு அர்ச்சகர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும், சேரி-ஊர் என இரண்டு வாழிடங்கள், இரண்டுக்கும் தனித்தனி இடுகாடுகள் இருப்பதைச் சமய அடிப்படையில் குற்றம் என அறிவிக்க வேண்டும், இந்து சமய மடங்கள், நிறுவனங்களில் தீண்டாமைக்குட்ட ஒருவர், பிற்படுத்தப்பட்ட ஒருவர், மற்ற பிரிவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று ஆச்சாரியர்களை நியமிக்கும் மரபை உருவாக்க வேண்டும், பெண்களுக்கும் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும், சமய நூல்களை கற்க- கற்பிக்க அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.\nவைதிக இந்து மதத்தை நம்பும் ஒருவரிடம் இந்தக் கோரிக்கைகளைக் கூறினால் அவருடைய பதில் இப்படியான ஒரு எதிர்க் கேள்வியாகவே இருக்கும். “இந்து தர்மத்தை அடியோடு குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பதைத் தானே சுற்றி வளைத்து நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள்” அதற்கும் அப்பால் வைதிகம் மறுத்த இந்து சமயம் ஒன்று உருவாகும் என்றால் அதனை அழிக்க வேறு யாரைவிடவும் பிராமண சமயமே முன்நின்று போராடும்.\nதற்போதுள்ள இந்தச் சிக்கலான நிலையைக் குடிமைச் சமூக, நவீனக் கருத்தியல்கள் வழியாகவே கையாள இயலும். அதற்கான அடிப்படைதான் மதம் நீங்கிய நவீன அரசும், மக்கள் உரிமை அரசியலும். காந்தி, அம்பேத்கர் இருவரும் முற்றிலும் எதிர் எதிர் நிலையிலிருந்து இதனை அணுகியிருந்த போதும் மிக அடிப்படையான மாற்றம் பற்றியே இருவரும் சிந்தித்துள்ளனர். காந்தி ஒரு உணர்ச்சிகரமான தொடக்கம், அம்பேத்கர் அதன் நெடிய நீட்சி, உண்மையான விடுதலை நோக்கிய அறிவும் ஆன்மிகமும் இணைந்த தேடல்.\nமறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்-பிரேம்\nமறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் தன்னிச்சையாக நடைபெறுவதாகத் தோன்றும் அரசியல் நிகழ்வுகள், தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், ஊடகங்களில் முன்னிலைப் படுத்தப் படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்குப் பின்னிருக்கும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் ஆகியவற்றின் மறைமுகமான தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன\nஎல்லோரும் அமெரிக்கரே, பிணங்களைப் புசிக்கும் பேரரசுகள் போன்ற எனது கட்டுரைகளை நினைவு படுத்தியபடி இவை குறித்தான எனது கவனிப்புகளையும் குழப்பங்களையும் பதிவு செய்கிறேன்.\nவளரும் நாடுகள், வளர்ந்துவிட்ட நாடுகள் என்ற தொடர்களைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு காலனியச் சுரண்டலால் தம்மை வளர்த்துக் கொண்ட நாடுகள், தம் வாழ்வாதாரங்களுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாடுகள், மற்ற நாடுகளின் இயற்கை, கனிம வளங்களைக் கொள்ளையிடும் நாடுகள், தம் நாட்டின் வளங்களை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியாமல் துயருறும் நாடுகள், உலக அரசியல் பொரு���ாதாரத்தைத் தம் சுரண்டலுக் கேற்ப திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் அரசுகள், தம் நாட்டின் அரசியல்-பொருளாதாரத்தைத் தம் மக்களின் தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள உரிமையற்ற நாடுகள் எனப் பல தளங்களில் இன்றைய உலக வல்லாதிக்க வலைப்பின்னல் அமைந்துள்ளது.\nகடந்த ஐநூறு ஆண்டுகளில் மண்ணைக் கொள்ளையிடும் இந்த அரசியல், இனம், நிலம் என்ற பல தளங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போர்களுக்கு முன் உலகம் முழுதும் தனித்தனியாக நடந்து வந்த போர்கள் வளங்களைக் கைப்பற்றுதல், நிலங்களை அடிமை கொள்ளுதல், அரசுகளை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டன. காலனிகாலப் போர்கள் உலகின் நிலப்பரப்புகளை நிரந்தரமாகத் தன்வயப்படுத்தும் திட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மொத்த உலகையும் யார் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்ற கொலைகார அரசியலின் விளைவுகளாக அமைந்தன. உலகப் போர்களுக்குப் பின் வல்லாதிக்க அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் போரின் தன்மையை மாற்றி யமைத்தன. மண்ணின் மக்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் என உலகின் மக்கள் தொகுதிகளின் மீதான உருமறைத்த, உள்பதுங்கிய போர்கள் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய கூட்டமைப்பின் உலகச் சுரண்டல் காலனிய காலத்தில்கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகுதிகளையும், நிலப்பகுதிகளையும் கொள்ளை யிட்டுள்ளன. அந்த அந்த நாடுகளில் ஒப்பந்த அரசுகளை உருவாக்கித் தம் அதிகாரத்தை தொடர்ந்து உறுதிப் படுத்திக் கொள்வது இன்றைய உலக வல்லாதிக்க அமைப்பின் உத்தியாக உள்ளது. சுதந்திரப் போராட்டம், தேசிய இயக்கங்கள் என்ற வடிவத்தில் எதிர்க்க முடியாத அடக்குமுறை உத்திகள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில் நடந்த ஜனநாயக மாற்றங்களைக் கூட சிவப்புப் பேராபத்து என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பியப் படைகள் அழித்தொழித்த வரலாறு நீண்ட துன்பியலாகப் படிந்துள்ளது.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்கச் சதித்திட்டம், ரஷ்யச் சதிதிட்டம், சீனாவின் சதித்திட்டம் என்றெல்லாம் மற்ற நாடுகளில் நிகழும் குழப்பங்கள், மோதல்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதும் அதற்கான சான்றுகளைப் பலகாலம் தேடி வெளிப்படுத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று சதித்திட்டங்கள் என்பவை வளர்ச்சித் திட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள் என்ற நற்பெயருடன் வெளிப் படையாக நிறை வேற்றப்படுகின்றன.\nஎதுவும் மறைக்கப்படுவதோ, மாறுவேடத்தில் வருவதோ இல்லை. 1990 களில் தொடங்கிய பன்னாட்டு நிதியம் மற்றும் வணிக அமைப்புகளுடனான இந்திய ஒப்பந்தங்களில் மறைவாகச் சொல்ல எதுவும் இல்லை. கட்டுப்பாடற்ற சந்தை, உலகமயமாதல், தனியார் மயமாதல் என்ற சதித் திட்டம் வளர்ச்சித் திட்டம் என்ன பெயரில் முன் வைக்கப்பட்டது. இனி தேசிய மயமான தொழில்கள் தொடங்கப்படக்கூடாது என்பதுடன் தற்போதுள்ள பொதுத் துறைகளும் பங்கு நிறுவனங்களாக மாற்றப் படவேண்டும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிடப் படவேண்டும் என்பதானப் பெருங்கேடு கொண்ட கொள்கைத் திட்டங்கள் இந்திய மக்களின் கண் முன்னால்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கான கல்வி, மருத்துவ வசதி என்பவை அரசின் கடமைகள் இல்லை என அறிவித்த பெரும் சதித்திட்டங்கள் ரகசியமாக நடக்கவில்லை, இவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய தேவை இன்றைய ஏகாதிபத்திய வலை யமைப்புக்கு இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நேரடி ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்க்க முனையும் மக்கள் இன்று தேசத்துரோக்க் குற்றம் புரிந்தவர்களாக தண்டிக்கப்படுவார்கள்.\nஇராக் அழிப்பு, ஆப்கானிஸ்தான் தகர்ப்பு என எதுவும் சதித்திட்டமாக அடையாளம் காணப்படவில்லை, உலக அமைதிக்கான அரசியல் நடவடிக்கைகள் என்று தான் விளக்கப்பட்டன. இன்றைய ஊடகங்கள், வலை தளங்கள் வழி அனைத்துச் சதித்திட்டங்களும் இன்றைய வானிலை போல உடனுக்குடன் வெளியாகிக் கொண்டுள்ளன. விக்கிலீக் குழு, ஜீலியன் ஆசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடன் நிகழ்வுகள் கூட புதிதாக எதையும் கண்டு சொல்ல வில்லை, உலகக் கண் காணிப்பு, சதித் திட்ட வலைப் பின்னல்கள் என முன்பு சொல்லப் பட்டவைகளுக்குச் சான்றுகளை, அடிக் குறிப்புகளைத் தந்தன அவ்வளவே.\nஇந்திய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சில பெருநிறுவனங்களும், சில பன்னாட்டு குழுமங்களும் எழுதும் நாடகக் கதையை தேசிய மேடையில் நடத்திக் காட்டும் கலைக் குழுக்களாக உள்ளன என்பதை ஒரு கட்சி மற்ற கட்சிகள் பற்றித் தரும் புள்ளி விபரங்கள் வழி தொடர்ந்து தெளிவாகிக் கொண்டே இருக்கிறது. கர்நாடக மா��ில அரசை உருவாக்கியது, பின்பு கலைத்தது எல்லாம் சுரங்க முதலாளிகள் குடும்பம் ஒன்று நடத்திய தேநீர் விருந்து என்பதை ஊடகங்கள் சொல்லிக்காட்டின. இப்பொழுது எதுவும் மறை முகமாக திட்டமிடப் படுவதோ, நிகழ்த்தப் படுவதோ இல்லை. ஆனால் உலக மக்கள், தேசமக்கள், மண்ணின் மக்கள், இயற்கைச் சமநிலை என எல்லாவற்றின் மீதும் கவிழந்துள்ள சதித்திட்டங்கள் இவை. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் தமிழீழம் என்ற பேராபத்தை எங்களால் அழித்தொழிக்க முடிந்தது என்று சிங்கள அரசின் தலைவர் நன்றி தெரிவித்த பின்னும் தமிழர்கள் அழிக்கப்பட்டதில் இந்திய அரசின் சதி உள்ளதா எனத் துப்பறிய என்ன இருக்கிறது.\nஉண்மைகள், தகவல்கள், ஆதாரங்கள், ஆவணங்கள், ஊடகத் தொடர்புகள் எல்லாம் பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மக்கள் அரசியல்தான் செயலற்ற நிலையில் உள்ளது. இந்தத் தகவல் பெருவெள்ளம் ஒருவகையில் மக்கள் அரசியல் உளவியலைச் சிதைக்கக்கூடியது. பொது அச்ச உணர்வைத் திணிக்கக் கூடியது. முகமற்ற சதித்திட்டம் பற்றிய அச்சம் அரசியல் செயலின்மையை மக்களிடம் தேக்குகிறது. இந்தச் செயலின்மை மக்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையிலான வன்முறை யை, இரக்கமின்மையைப் பெருக்குகிறது. இந்தியாவின் காவி அதிகாரம் இந்த அச்ச அரசியலின் தற்கால உதாரணம். இதற்கான தீர்வு ஒரு முனையில் தொடங்கி மறுமுனையில் முடிவதல்ல… மாற்றுச் சிந்தனைகள், மக்கள் அரசியல் சிக்கலான செயல் திட்டங்களைக் கொண்டவை.\nஇன்றைய கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், பண்பாட்டு அமைப்புகள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்திற்குள்ளும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் கருத்தியல் மற்றும் கண்காணிப்பு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள்தான் பொருத்தப் பட்டுள்ளன. உலக மயமாதலும், பன்னாட்டு முதலீடுகளும், உயிர்க்கொல்லி தொழிற்சாலைகளும், நகர்மயமாதலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கானவை என்றும் இதனை எதிர்க்கும் மக்கள் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றும் பெருஞ்சொல்லாடலை இவை உருவாக்கி, உறுதிப்படுத்தி, பரப்பும் பணியைச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் அரசியல் இவற்றைக் கடந்து தன் எதிர்ப்புகளைச் செயல்படுத்தும் போது அதன் விளைவுகள் சற்றுக் கடுமையாகவே இருக்கும். ��ந்தக் கடுமையை ஆக்கப்பூர்வமாக மாற்றத் தற்பொழுது உள்ள அரசியல் இயக்கங்கள் ஆற்றலற்றவையாக, பயிற்சியற்றவையாக இருப்பது நடப்பியல் உண்மை.\nநாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் மாற்று அரசியல், மக்கள் உரிமைப் போராட்டங்கள், சூழலியல் அரசியல், பெண்ணிய, தலித் அரசியல், அடையாள அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் பன்னாட்டு அரசியல் சக்திகளின் சதி என உள்நாட்டு அதிகார-அரசு நிறுவனங்கள் சொல்லி வருவதையும் கேட்டு வருகிறோம். அதிகாரம் அடக்கு முறைகளுக்கு மட்டுமல்ல மக்கள் போராட்டங்களுக்கும், மாற்று அரசியலுக்கும்கூட பன்னாட்டு வலைப்பின்னல் உண்டு. இதில் மறைக்க, மறுக்க ஒன்றும் இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு பிரிடிஷ் முடியரசைத் தம் நாட்டிலிருந்து தூக்கி எறிய பிரெஞ்சு அரசும், பிரெஞ்சு அறிவு ஜீவிகளும் ஆயுதம் வழங்கி ஆதரவு தந்தனர். பிரஞ்சு முடியரசை எரிக்க பிரிடிஷ் அரசு வெடிமருந்து வழங்கி ஆசிர்வதித்தது. உலக வரைபடத்தை இந்த இரண்டு அரசுகளும் வெட்டித் தமக்குள் பங்கிட்டுக்கொள்ள போரும் ஒப்பந்தமுமாக வரலாற்றை அலைக்கழித்துள்ளனர். ரஷ்யா அரசு தம் நாட்டில் பயன்படாத அணு உலைகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்ட இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்வது நல்லெண்ண ஒத்துழைப்பு, (இனி அமெரிக்க நிறுவனங்களும் தம் நாட்டில் பயன்படுத்த முடியாத அணுஉலை இயந்திரங்களை இந்தியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு பணத்தை வாரியெடுத்தச் செல்ல ஒப்பந்தம் உருவாகியுள்ளது.) ஆனால் ரஷ்ய செர்னோபில் பேரழிவால் (1986) பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் இயக்கம் அமைத்து இந்தியாவின் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கங்களுக்கு சிறிய உதவிகளைச் செய்தால் அது சதித்திட்டம்… அப்படியெனில் பன்னாட்டு “மக்கள் சதித் திட்டங்கள்” தேவையான அளவுக்குப் பெருகவில்லை என்பதுதான் கவலைக்குரியது…\nபரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம் -பிரேம்\nஉரையாடல் : 7 பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம்\nதலித்துக்கள் குறித்த பிரச்சினைகள், ஓட்டரசியல் தளத்திலும் வெகுஜன ஊடகங்களிலும் கவன ஈர்ப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சீரிய இலக்கியத்தளங்களிலும், அறிவார்ந்த தளங்களிலும், தமிழில் எவ்வித உரையாடலும் இல்லாமல் போய்விட்டது ஏன், இது பொதுச் சமூகப் பிரச்சினை என்பதிலிருந்து தலித்துக்களின் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதைக் கவனிக்க முடிகிறது. இதன் பின்னணி குறித்து\nதலித் அரசியலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களும் சிறுகச் சிறுக உருவாகி தனித்த அரசியல் அடையாளமாக, அரசியல் சக்தியாக மாறிய பின் பாராளுமன்ற ஜனநாயகமும், உலகமயமான ஊடகங்களும் அதனை வேறு வழியின்றி, நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக் கொண்டன. இந்த வகை ஏற்பு, கவனம் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக உள்ள ஒரு நாட்டில் போதுமானது என நினைக்கிறீர்களா 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 131 பேர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எத்தனை பேரை தேசியத் தலைவர்களாக இந்தியச் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது, ஏற்றுக் கொண்டுள்ளது 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 131 பேர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எத்தனை பேரை தேசியத் தலைவர்களாக இந்தியச் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது, ஏற்றுக் கொண்டுள்ளது ஊடகங்களில் தலித் அரசியலுக்கென தினம் ஒருமணிநேரம் ஒதுக்கப்படுவதாக நாம் கணக்குக் காட்ட முடியுமா\nஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல், பொருளாதாரம், சமூகப்பண்பாட்டுச் சிக்கல்கள், தலித் அரசியல் குரல்கள் எந்த அளவுக்கு ஊடக மதிப்பைப் பெற்றுள்ளன என்பதை பற்றிச் சிந்திக்கும் போது பெருங்கோபம்தான் வரும். தமிழகத்தில் தலைவர். தொல்.திருமாவளவன் வழியாக ஒரு கருத்தியல் பரவல் நடந்து கொண்டுள்ளது. ஆனால் தலித் அரசியலை ஏற்றவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தவிர வேறு யாரும் அவரைத் தமிழினத் தலைமை என ஏற்பதில்லை. ஊடகங்களில் உள்ள பரந்த மனப்பான்மை கொண்ட நண்பர்கள் சிலர் சொல்வதுண்டு “சார் உங்க ஆளுபேச்சு ஒரு பத்தி அளவுக்கு சேர்த்தாச்சு, உங்க தலைவர் இதப்பத்தி சொன்ன கருத்த முழுசா சேக்க முடியல”. இது போலத்தான் நிலை உள்ளது. 1993-97 காலகட்டத்தில் அம்பேத்கர் உருவப் படத்துடன் ஒரு சுவர் எழுத்து எழுதவும், சுவரொட்டி ஒட்டவும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையுடன் செல்ல வேண்டியிருந்தது. அண்ணா என்று பாசமாக என்னை அழைக்கும் இரண்டு இளைஞர்கள் புதுவைப் பகுதியில் சுவர் எழுத்து எழுதும் போது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது. இன்று சில சுவர்களும், சில ஊடகங்களும் கைவசப்பட்டுள்ள நிலையில் தலித் அரசி��லின் உருவமும் குரலும் மறைக்க முடியாத அளவுக்குத் தோற்றம் தருகின்றன. ஆனால் இலக்கியத் தளங்கள், அறிவார்ந்த தளங்கள் என அறிவித்துக் கொள்ளும் பகுதிகளில் தலித் அரசியல், தலித் கருத்தியல், அம்பேத்கர், அயோத்திதாசர் சிந்தனைகள் எந்த இடத்தைப் பெற்றுள்ளன “அவங்க எல்லா எடத்துலயும், வந்துட்டாங்கையா” என்றும் “நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றாலே தலித்தியம், பெண்ணியம் மட்டும்தான் என்பது போல மாத்திட்டாங்கையா” என்றும் இலக்கியப் பேரறிஞர்கள், சிற்றறிஞர்கள் எல்லாம் நெஞ்சுநோகக் கூறித் துயர்ப்படுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இடைநிலைச் சாதிகளின் அரசியல் தற்போது தீண்டாமை மீட்புப் போராட்டமாக மாறியுள்ளது.\nதலித் அரசியல் பெரிய அளவில் உருவாகி இந்திய அரசியலைக் குழப்பி வருவதாகச் சில பேச்சுகளை நாம் கேட்க முடிகிறது. இத்தனைக்கும் அடையாளத்தை உருவாக்கும் அரசியலாக, குறியீட்டு அரசியலாகத்தான் தலித் அரசியல் தற்போதும் இருந்து வருகிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தலித் அரசியலுக்குக் கடுமையான சிக்கல் தொடக் கத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கருத்தியல் அடிப்படையில் ஒன்றிணையாமல் தம்மை ஒடுக்கும், ஒதுக்கும் சாதிகளின் தலைமையிலான கட்சிகளின் அச்சுறுத்துதலுக்குப் பயந்து வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்பதும் ஆதிக்கச் சாதியத் தலைமைகளை தம் தலைமைகளாக ஏற்று அடிமை நிலையைத் தொடர்வதும் அம்பேத்கர் காலத்திலிருந்து இருந்து வரும் ஒரு அவலம். வாழ்வாதாரம் அற்ற கிராம தலித் மக்கள் நில உடைமையாளர்களின் கட்டளைகளை மீற முடியாத நிலையில் தம் துயரங்களை வெளியே சொல்லவும் முடியாமல் வாழும் நிலையும், நகரங்களில் வாழநேர்ந்த தலித் மக்கள் தம் அடையாளத்தைக் காட்டிக் கொண்டால் நேரும் அவமானங்களுக்குப் பயந்துப் பதுங்கி வாழும் அவலமும், பெரும் மக்கள் தொகை இருந்தும் வாழிட அமைப்பால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கை முறையும், இந்திய அளவில் ஒருங்கி ணைந்த ஒரு அரசியல் சக்தியாக, ஒரு கூட்டி ணைப்பை உருவாக்க இயலாத உதிரித் தன்மையும் தலித் அரசியலை விளிம்பு நிலை அரசியலாகவே வைத்தி ருக்கின்றன. இந்து மத அடையாளத்தை மறுக்க இயலாத தலித் அடையாளம் தலித் விடுதலை அரசியலை சக்தி அற்றதாக மாற்றி விடுகிறது. இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து கொள்ளத் தயங்காத தலித் தலைமைகள் தலித் அரசியலின் மூளையை செயலிழக்கச் செய்கிறார்கள்.\nபெருந்தேசிய சக்திகள், பன்னாட்டு முதலாளிகள், உலகச் சந்தைகள் தந்துள்ள அதிகாரத்தின் துணையுடன் தீண்டா மையும், சாதி ஒதுக்குதலும் தற்போது இந்திய அளவில் மறுஉருவாக்கம் பெற்று வருகின்றன. இதற்குப் பன்னாட்டு அரசியல் தொடங்கி உள்நாட்டு பொருளாதாரம் வரை பல காரணிகள் உள்ளன. தலித் அரசியல் ஒரு துணை அரசியலாக இருப்பது வரை அனுமதிக்கலாம் என்ற திட்டம் கொண்ட அரசியல் கட்சிகள். இவர்கள் எல்லாம் நம் முன் உட்கார்ந்து கூட்டணி பேசி நிற்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதே என உள்ளே கொந்தளித்து உதட்டில் முறுவளிக்கும் தலைவர்கள். நம் வீட்டுப் பெண்களை மயக்கிக் கடத்திச் செல்ல அந்தப் பக்கத்தில் ஒரு இளைஞர் படையே உருவாகிக் கொண்டிருக்கிறது படையுடன் எழுவீர் பாட்டாளி வீரர்காள் என அழைப்பு விடும் இனமானத் தலைவர்கள். “பிராமண சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைநீட்டி அடித்ததுண்டா, கழுத்தை அறுத்ததுண்டா, கலப்பு மணம் செய்து கலந்து வாழ்ந்த சமூகம்தானே. அந்த இடைநிலைச் சாதிகள்தானே தீண்டாமையை உருவாக்கி நம் இருவரையும் பிரித்தது. சாதித் தமிழர்களை மட்டும் நொருக்கிவிட்டால் சங்கர மடத்திலும், ஜீயர் மடத்திலும் நாம் சமபந்தி விருந்துண்டு சந்தோஷமா வாழலாம்” எனப் பன்னாட்டு பஜனை செய்யும் நூலோர்கள். ஈழத்தமிழர்கள் அழிந்தால்தான் இந்தியத் தலித்துகளுக்கு விடுதலை என்பதைச் சொல்லிப் புரியவைக்க தம் ஒவ்வொரு நாளையும் அர்ப்பணிக்கும் முற்போக்கு மேலோர்கள். இப்படித்தான் தமிழக அரசியல் உளவியல் பன்முனை போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்தச் சாதி உளவியலுடன்தான் எழுதுகிற பலரும் இயங்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்த இக்கட்டான நிலையில் இருநாள் கருத்தரங்கின் இடைவேளையின் போது அரசு பதிவு பெற்ற ஒரு தலித் எழுத்தாளரைப் பேசச் சொல்லி அனுப்பிவிட்டு “இலக்கியம் தன் கடமையைச் செய்யும்” என்று இருந்து விடுவதே அறிவுலகத்தினருக்கு பெரும்பாடாக உள்ள போது எங்கே தலித் இலக்கியம், கருத்தியல் பற்றிப் பேசுவது… அதற்குத்தான் தனியாக தலித் கலைவிழா இருக்கு, தலித் சிறப்பிதழ் இருக்கு, தனிக்குவளையில் அள்ளி தலித் கவிதை பருகித் தமிழ் வளர்க்க வேண்டியதுதான். சாதி அடிப்படையில் இலக்கியமா, இலக்��ியத்தில் சாதிக்கு என்ன வேலை என்று புதிய சமூகவியலை தமிழருக்குப் புரியவைக்கும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டுள்ளன. தலித் இலக்கியம் தனி இலக்கியம் அது தலித்துகள் படித்து மண்ணாகப் போகட்டும், தமிழ் இலக்கியம் தனித்தன்மை கொண்ட இலக்கியம் அதுதான் பொது இலக்கியம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எழுத்துச் சந்தைக்கு இந்தக் பொது இலக்கிய வேடம் பொருத்தமானது. வெள்ளை யானைக்கு இணையாக ஒரு தலித் இலக்கியத்தை தலித்துகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவராவது படைக்கவில்லையே என்ன காரணம் என்பது போன்ற ஒரு சிம்மக் குரலை நான் மதுரையில் கேட்டு நடுங்கி விட்டேன்… இந்த நடுக்கம் இன்னும் சிலகாலம் தொடரக்கூடும்…\nதலித் அரசியல் இந்தியச் சமூக- பண்பாட்டு உளவியலின் அடிப்படைகளை மாற்றி யமைக்கும் அரசியல், மாறுவேடமணிந்த மனிதக் கொடுமைகளை சமயம், சாத்திரம் என்ற பெயரில் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கும் இந்தியப் பொது நினைவை முற்றிலும் உருமாற்றம் செய்யக்கூடியது. இந்திய அறம், அழகியல், மனித நேயம் என்ற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி புதிய சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது. இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்கப் பொதுச் சமூகம் என்ற சாதியச் சமூகம் இதுவரை தயாராக இல்லை. பொதுச் சமூகத்திலிருந்து புறப்பட்டு வரும் புத்திஜீவிகளும் தலித் அரசியல் தலித்துக்களின் பிரச்சினை, அது வன்கொடுமை தடுப்புச் சட்டம், 23 சத இடஒதுக்கீடு என்பதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்ற அளவில்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவீனத்தையே நவீனத்தன்மை என்று கொண்டாடும் படைப்பாளிகள் வடக்கையும் வதைக்கிறார்கள், தெற்கையும் தேய்க் கிறார்கள்.\nதலித் அரசியல் இந்தியச் சமூகத்தின் அடிப்படை அரசியல் என்பதையோ, இந்தியாவின் நவீனத் தேசியத்தின் முதன்மைக் கருத்தியலாளர் அம்பேத்கர் என்பதையோ, தலித் விடுதலை இன்றி இந்தியச் சமூகம் தன்னை மனித அறம் கொண்ட சமூகமாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதையோ இலக்கியம் படைக்கும் பலரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் பரந்து கெடுக இந்த படைப்பாளிகள் கூட்டம் என்று சபிக்கத்தான் தோன்றுகிறது.\nஎழுத்தை, சிந்தனையை வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம் என்று கூறியுள்ளதையொட்டி ஒரு கேள்வி. மாற்று அரசியல் என்பது அரசியல் இருந்து வரும் காலம் நெடுகிலும் இருந்து வரும் ஒன்றாகக் கருதுகிறீர்களா, அல்லது நம் காலத்தின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் எழுவதாக நினைக்கிறீர்களா\nஅரசு, அரசு வடிவங்கள், அரசியல் என்ற தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும் எப்போதும் இருந்து வருபவர்கள் தனிமனிதர்கள். தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்துதான் அரசு உருவாகிறது என பிளாட்டோ தன் குடியரசில் விளக்குவது இன்றும் சமூக அறிவியலில் மறுக்க இயலாத சமன்பாடு. மனிதர்கள் அரசுகளை, ஆட்சிகளை, அரசர்களை, அரசியல் அமைப்புகளை மாற்றியமைப்பது மிகத்தொன்மையான ஒரு அரசியல் செயல்பாடுதான். ஆனால் தனிமனிதர்கள்-அரசு என்ற உறவமைப்பின் அடிப்படையையே மாற்றியமைத்த அரசியலைத்தான் நாம் நவீன அரசியல் என்கிறோம். நவீன அரசியலில் சுதந்திரம், சமத்துவம், சமநீதி, தன்னடையாளம் என்பவை மிக அடிப்படையான கருதுகோள்கள். நவீன அரசியல் தனிமனிதர்களை மையமாக வைத்துக் கட்டப்பட்டது, ஆனால் தனிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது, தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலில் பங்கை அளித்து அவர்கள் ஒவ்வொருவரும் அரசியலை செயல்படுத்தும் உரிமையை அளிப்பது, தனிமனிதர்கள் யாருக்கும் அடிபணிய வேண்டிய தேவையை இல்லாமலாக்குவது, இது தனிமனிதர்களால் ஆளப்படும் அரசியல் அல்ல பொதுஅறங்களால் ஆளப்படுவது எனப் பலவாறாக விளக்கிச் செல்லமுடியும். ஆனால் இவையெல்லாம் இன்று கருத்தியல் சமன்பாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தியல் சமன்பாடுகளை நடப்பியலாக மாற்றுவதற்கான அரசியலையே நாம் இன்றைக்கான மாற்று அரசியல் என்கிறோம்.\nஅரசின் வடிவத்தை மாற்றுவது, அரசியலுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவை மாற்றுவது, அதிகாரக் கட்டமைப்பின் மையங்களை அவிழ்த்துப் பரவலாக்குவது என்பவை மாற்று அரசியலின் தொடக்கமாக உள்ளது. மார்க்சியம் அடையாளப்படுத்திய அரசியல் பொருளாதார விடுதலை, அம்பேத்கர் முன்வைத்த சமநீதி, சமஉரிமைகள் கொண்ட அறம்சார்ந்த அரசியல், பாலின ஒடுக்குதலை மறுக்கும் பெண்ணிய அரசியல், வேறுபடுதலுக்கான உரிமையை வலியுறுத்தும் அடையாள அரசியல், உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வாழ்வாதார உரிமையை வலியுறுத்தும் சூழலியல் அரசியல் எனப் பல தளங்களைக் கொண்டதுதான் இன்றைக்கான மாற்று அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் அளவும் வடிவமும் மாறுபடுவது போல அதற்கெதிரான போராட்டங்களும் மாறுபடும். இன்றைய அரசியல், பொருளியல், அதிகார வன்முறைகளுக்கெதிரான மாற்றுகளை முன்வைப்பதுதான் இன்றைய மாற்று அரசியல். இன்றைய அடக்குமுறை அரசியல் பன்முனைப்பட்டதாக, பலவடிவம் கொண்டதாக இருப்பது போலவே இன்றைக்கான மாற்று அரசியலும் பலதளங்களைக் கொண்டதாக உள்ளது.\nநம் காலத்தின் மாற்று அரசியல் காலம் சார்ந்தது மட்டுமல்ல, இடம் சார்ந்தும், களம் சார்ந்தும் பல வடிவங்களைப் பெறும். பொதுச்சாலைகளை தலித் மக்கள் பயன்படுத்தத் தடையுள்ள ஊர்களில் அதற்கெதிரான போராட்டம்தான் முதல்கட்ட மாற்று அரசியலாக, விடுதலைக்கான அரசியல் செயல்பாடாக இருக்கும். ஊர்கள், சேரிகள் எனத் தனித்தனி வாழிடங்களையும் சேரிச் சுடுகாடு, ஊர்ச் சுடுகாடு எனத் தனித்தனி புதைகாடுகளையும் கொண்ட ஒரு சமூகம் பேசும் தமிழ் அரசியல் விடுதலைக்கானது அல்ல என்பதை விளக்கிக்கூற வேண்டியதும் மாற்று அரசியலின் பகுதிதான். தம் மண்ணை, ஆற்றை, குன்றுகளைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களுக்கு துணையாக நின்று பேசுவதும்கூட மாற்று அரசியல்தான். உலக மயமான ஆதிக்கங்கள், பெருந்தேசிய அடக்குமுறைகள் தொடங்கி தனி மனிதர்களின் நடத்தைகளில் உள்ள மற்றவர் மீதான மனிதஉரிமை மீறல்கைள் வரை நம் காலத்திற்கான அரசியல் விரிந்து கிடக்கிறது. இவை பற்றிய மாற்றுப் பார்வைகளை அறிவதும் அவற்றை பரவலாக்குவதும் நம் காலத்திய மாற்று அரசியலின் தொடக்கம்.\nபன்மெய்-கருத்துகளும் கலைவுகளும் November 28, 2020\nசிவகாமி: எழுத்து ஆளுமை, செயல்பாட்டு முன்னோடி September 14, 2020\nதமிழவனின் புதிய புனைகதை -ஜமாலன் September 3, 2020\nபிரம்ம வித்யா (அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன) September 1, 2020\nதலித் பகுஜன்கள் அரசியல்- ஜமாலன் August 28, 2020\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (24) கட்டுரை (36) கோட்பாடு (22) தலையங்கம் (1) தொடர் (6) புனைவு (4) மற்றவை (10)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/87-feb2015/2376--saiga-antelope.html", "date_download": "2020-12-03T20:00:28Z", "digest": "sha1:XKKPI4Y7MOONDDNELOTX65RSDLOAACI2", "length": 4759, "nlines": 35, "source_domain": "www.periyarpinju.com", "title": "சாய்கா ஆன்டெலோப்(Saiga Antelope)", "raw_content": "\nHome 2015 பிப்ரவரி சாய்கா ஆ���்டெலோப்(Saiga Antelope)\nவியாழன், 03 டிசம்பர் 2020\nகார்பாதியன் மலையடிவாரத்திலும், மங்கோலியாவிலும், யுரேசிய புல்வெளிகளிலும் அதிக அளவில் காணப்படும் விலங்கினமே சாய்கோ ஆன்டெலோப் ஆகும்.\nவட அமெரிக்கப் பகுதிகளிலும், கிளையினங்கள் ரஷ்யாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், கஜகஸ்தானின் மூன்று பகுதிகளிலும் காணப்படுகின்றன. மான்களைப் போன்ற நீண்ட கொம்புகளையும், மாடுகளைப் போன்ற காதுகளையும், நீண்ட வளைந்த மூக்கினையும் கொண்டுள்ள சாய்கா ஆன்டெலோப்கள் மானும் மாடும் கலந்த வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றுள்ளன.\nகொம்புள்ள ஆண் இனம் பெண் இனத்தைவிடப் பெரியதாக உள்ளது. 36லிருந்து 63 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும் இவற்றின் வாழ்நாள் ஆறு முதல் பத்து ஆண்டுகள் ஆகும். கோடைக்காலத்தில் இடம்விட்டு இடம் செல்லக்கூடியன. வளைந்த மூக்கு தூசியினைத் தடுக்க உதவுகிறது.\nஇடம்விட்டு இடம் செல்லும்போது அதிக தூரம் செல்லக்கூடியன. ஆற்றில் அழகாக நீந்தும் திறன் பெற்றன. எனவே, புலம் பெயரும்போது ஆறு குறுக்கே வந்தால் எளிதில் நீந்திக் கடந்து செல்கின்றன.\nஆண் இனம் சண்டை போட்டு, சண்டையில் எந்த ஆண் சாய்கோ வெற்றி பெறுகிறதோ அது அய்ந்திலிருந்து அய்ம்பது வரையுள்ள குழுவிற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்கிறது.\n1950ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் 20 லட்சமாக இருந்த எண்ணிக்கை சோவியத்தின் வீழ்ச்சியின் காரணமாகவும் வேட்டையாடலாலும் அதிக அளவில் குறைந்துவிட்டது. சீனர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் இதன் கொம்புகள் பயன்படுத்தப்படுவதும் எண்ணிக்கை குறைய மற்றுமொரு காரணமானது.\nகிறிஸ்துமஸ் தாத்தா வண்டியில் வரும் மான் (Rein Deer) இதன் சந்ததிதான்.\nகஜகஸ்தானில் 2010ஆம் ஆண்டு நவம்பரில் சாய்கா ஆண்டெலோப்களை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டதுடன் இந்தத் தடை 2021ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=10381", "date_download": "2020-12-03T20:20:00Z", "digest": "sha1:5G6QW3ETGWTVP5TOPAKYEAFKFI6FAQV3", "length": 16441, "nlines": 130, "source_domain": "www.sramakrishnan.com", "title": " உலகம் சுற்றிய மனிதர்.", "raw_content": "\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\nநூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு\nநூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்\nநூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்\nநூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம்\nநூலக மனிதர்கள் 20 புத்தகங்களுக���கு நடுவே\nநூலக மனிதர்கள் 19 இரண்டு பெண்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nகுறுங்கதை 44 வழிப்போக்கன் »\nஅறிவியல் மேதை ஜி டி நாயுடு எழுதிய நான் கண்ட உலகம் என்ற பயணக்கட்டுரை நூலை வாசித்தேன். இணையத்தில் தரவிறக்கம் செய்யும்படி கிடைக்கிறது.\nஇலங்கையிலிருந்து கிளம்பி ஒராண்டு காலம் உலகம் முழுவதையும் சுற்றிவந்திருக்கிறார் ஜி.டி நாயுடு. இது போல நான்கு முறை வேறுவேறு பயணங்கள். ஒவ்வொன்றும் பலமாத காலங்கள். இந்தப் பயணத்தில் தனக்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். சுவாரஸ்யமான பயணநூல்.\nகுறிப்பாக அவர் இலங்கையிலிருந்து பயணம் செய்த பிரெஞ்சு கப்பல் பாதிக்கடலில் தீப்பிடித்துக் கொண்டது. உயிர்பிழைக்கக் கடலில் குதித்து நீந்தி மிதவை ஒன்றின் துணையோடு ரஷ்ய எண்ணெய் கப்பலில் போய்ச் சேர்ந்திருக்கிறார். இந்த விபத்தில் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு அவர் இரண்டு பெண்களைக் காப்பாற்றி ரஷ்யக்கப்பலுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.\nலண்டனின் வாழ்க்கைப் பற்றிச் சொல்லும் நாயுடு அங்கே உள்ள காவலர்களைச் சோதனை செய்து பார்த்த விதமும் தனக்குத் தானே தபால் போட்டுக் கொண்டு முகவரியில்லாமல் எப்படிக் கடிதம் வந்து சேரும் எனப் பரிசோதித்த விதமும் கையில் காசில்லாதவர் போல நடித்து உதவி பெற்ற வேடிக்கையானவை.\nதனது 16 எம் எம் கேமிராவை வைத்துக் கொண்டு மிக முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக ஐந்தாம் ஜார் மன்னர் இறந்த போது பக்கிம்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்.\nஅது போலவே 1936ல் ஜெர்மனிக்குச் சென்று ஹிட்லரைச் சந்தித்து அவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ஹிட்லர் கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார். முசோலினியை படம் எடுத்த அனுபவத்தையும் எழுதியிருக்கிறார்\nகமலா நேரு நோயுற்ற காரணத்தால் அவரை சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அந்த நாட்களில் அங்கே துணையிருந்த நேருவைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்திருக்கிறார்.. அந்தப் புகைப்படத்திலும் நேருவின் கையெழுத்து உள்ளது. இது போல மகாத்மா காந்தி அவர்களைப் புகைப்படம் எடுத்த நிகழ்வையும் குறிப்பிடுகிறார். தான் செல்லுமிடத்திலுள்ள முக்கிய மனிதர்கள், கலைக்கூடங்களைக் கேமிராவில் பதிவு செய்திருக்கிறார் ஜிடி நாயுடு\nஅந்தப் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் என்னவானது என்று தெரியவில்லை.\nஒருமுறை சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொள்ளையர்களிடம் சிக்கி மீண்டிருக்கிறார். நோஞ்சான் போலிருந்த அவரைக் கொள்ளையர்கள் விட்டுவிட்டார்கள் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.\nஅமெரிக்கப் பத்திரிக்கைகளில் வெளியான அவரைப் பற்றிய செய்திகள். அமெரிக்காவில் இயந்திர தொழில்நுட்பம் பயின்ற தகவல்கள். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் என அபூர்வமான ஆவணங்களின் தொகுப்பாக உள்ளது\nவெளிநாடுகளில் பயணம் செய்த போதும் முழுமையான சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்ட தனது உணவுப்பழக்கம் பற்றியும் வேறுவேறு நாடுகளில் தான் எதிர்கொண்ட பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றியும் வேடிக்கையாக எழுதியிருக்கிறார்\nகுறிப்பாகச் சிகாகோவில் ஒரு நாளிரவு அவரது அறையில் நாலைந்து பெண்கள் போதையில் உள்ளே நுழைந்து வெளியேற முடியாது எனச் சண்டையிட்டு அங்கேயே உறங்கிவிட்டார்கள். அவர்களுக்குத் தான் பாதுகாப்பு அளித்தபடியே இரவெல்லாம் விழித்திருந்தேன் என்கிறார் ஜிடி நாயுடு\nஜிடிநாயுடு உருவாக்கிய மின்சாரச் சேவிங் ரேஷர் பற்றியும் அதுசெயல்படும் விதம் குறித்தும் அவர் விளக்கிக் காட்டிய நிகழ்வும், 16 எம் எம் கேமிராவை கண்டுபிடித்தவருடன் அவர் செய்த நேர்காணலும் வியப்பளிக்கிறது\nஉலகப் பயணத்தை முடித்துக் கொண்டு கொச்சி துறைமுகத்தில் கப்பலில் வந்து இறங்கிய போது அவரை ஜெர்மன் உளவாளி என நினைத்து ஐந்து நாட்கள் சோதனை செய்திருக்கிறார்கள். காரணம் அவரிடமிருந்த ஆயிரக்கணக்கான கடிதங்கள். புகைப்படங்கள். முடிவில் சந்தேகப்படும்படி ஒன்றும் கிடைக்கவில்லை என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள்.\nமோட்டார் கார் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள மேற்கொண்ட பயணத்தில் எத்தனை வேறுபட்ட அனுபவங்களைப் பெற்றிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1paarvai.wordpress.com/2006/07/09/government-own-operate/", "date_download": "2020-12-03T19:28:52Z", "digest": "sha1:NXQD2UKEDHNPYSQGZLC3FVFZGQW5J5G3", "length": 4271, "nlines": 78, "source_domain": "1paarvai.wordpress.com", "title": "அரசாங்கத்தால் செய்யப்படவேண்டிய தொழில்கள் | ஒரு பார்வை", "raw_content": "\nஎந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை]. அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும். இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும்.\nஎந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு] அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும். நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும்.\nஇவை ஒவ்வொரு நாட்டைப் பொறுத்ததுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://blog.ravidreams.net/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/3/", "date_download": "2020-12-03T19:32:40Z", "digest": "sha1:DUGW4GCR2XPTYSOM2MANTVIPTQZUBQC7", "length": 35535, "nlines": 208, "source_domain": "blog.ravidreams.net", "title": "கவிதை Archives - Page 3 of 3 - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nஅவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா”\nபின், என் காதுக்கு மட்டும் சொல்வாள்\nஅணுக்கருவை இரண்டாகப் பிளப்பாள் (அதாவது, உடைப்பாள்)\nஇப்பொழுது “சக்தி பிறக்கிறது” என்பாள்.\nபிளந்து கட்டிக் கொண்டு இருக்கும்.\nவேதி வினைகள் மறைக்கப் பட்டாலும்\nசரியான வினையும் மூச்சுத் திணறும்\nஅவள் நர்த்தனம் புரியும் போதும் புரிந்த பின்னும்\nஎன்னை நான் சிலிர்த்துக் கொள்வேன்.\nஆரத் தழுவி அன்புடன் சொல்வேன்.\n“குட்டிம்மா, உனக்குள் ஒளி இருக்கிறது.”\nஅவள் சிரித்துக் கொண்டே சொல்வாள்.\n“ஒளிக்குள் தான் உயிர்கள் இருக்கின்றன.”\nஅவளுக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதும்\nஎனக்கு இனிப்பு வகைகளும் விருப்பம்.\nஅவள் இனிப்பு வாங்கி வருவாள்.\nஎட்ட நின்று காட்டி “கிட்ட வா என்பாள்”\n“சரி, உன் ஆசை தீர்ந்தது. எங்கே எனக்கு இனிப்பு\n“அஸ்கு, ஆச தோச அப்பள வடம்.”\nஇதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)\nஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில்.\nஅப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி\nஅடைந்து கிடக்கும் என் அறையில்,\nஇன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை.\nபட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0\nAuthor ரவிசங்கர்Posted on December 11, 2006 March 30, 2009 Categories கவிதைTags கவிதை, தனிமை1 Comment on இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)\nபட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – By attribution Share Alike – 2.0\nஉறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி.\nஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம்.\nபெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு..\n”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா.\n“எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான்.\nசின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம்.\nபறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது.\nபார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.\nஅக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.\nமீந்த பருக்கைகள் தின்ன வரும் குருவிகளுக்கு என் மொழி தெரியாது.\nவாரக் கடைசி நண்பர்களுக்கு என் வலி புரியாது.\nமது விற்கும் இரவுக்கடைக்காரனுக்கு சிரிக்கத் தெரியாது.\nஎன் கண்ணாடி சன்னலின் வழி\nகாற்றும் மாசும் இரைச்சலும் எப்போதும் வந்தாலும்\nஒருபோதும் வருவதில்லை ஒரு பறவையும்..\nதிருமணம் செய்யலாமா, புது நண்பர் பிடிக்கலாமா – அக்கறையோடு கேட்கும் அக்கா.\nஒரு container நிறைய என்னோடு மனிதர்களை போட்டு அடைத்தால் சரியாகி விடுமா என்ன\nஇது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்.\nவருகிறார்கள். நுழைகிறார்கள். திரை மூடுகிறது. திரை விலகுகிறது. செல்கிறார்கள்.\n20 நிமிடங்கள் – 50 ஐரோ மட்டுமே.\nஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்\nகுளிர் நாட்டில் நடுநிசி நாய்களைக் காணோம்.\nமனிதர்கள், வண்டிகள், கடைகள் மட்டுமே.\nஇன்னொரு சன்னல். இன்னொரு பெண்.\n”யாரும் வருகிற பாட்டை காணோம்… விடியல் வரை கண் முழிக்கணும்…\nசும்மானாச்சும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் பேசேன்”\nஎன்ன பேசி விட முடியும்\nபோதை, புகை, மாது, கேளிக்கை, கொண்டாட்டம் நிறைய கிடைக்கிறது.\nவாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை.\nஅலைந்த களைப்பில் உறக்கம் வரலாம்.\nஅப்போதும் யாரும் வரப்போவதில்லை பேசித் தீர்க்க –\nஇப்பொழுது எல்லாம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே தயக்கமாக இருக்கிறது. ஓ நீயுமா என்று அலட்சியப் பார்வை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.\nஇந்த நிலைக்கு நான்கு பேர் தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.\n1. மலிவு விலை வார இதழ்களில் வரும் கவிதைகள்\n2. யாருமே வாங்காத இலக்கிய இதழ்களில் வரும் யாருக்குமே புரியாத கவிதைகள்\n3. FM வானொலிகளில் ஏதாவது நகைச்சுவை, பாடல் அல்லது கவிதையாவது சொல்லத்தூண்டும் தொகுப்பாளர்கள்\n4. T. ராஜேந்தர், விவேக் தேவர், பார்த்திபன், அப்துல் கலாம் (இவர் எழுதுவன பாடல்கள் தான், கவிதைகள் அல்ல) போல் எசகு பிசகாக எதையாவது எழுதி விட்டு அதை கவிதை என்று விளம்பரப்படுத்துபவர்கள்.\nமலிவு விலை இதழ்கள் என்பதில் வாரமலர், குடும்பமலர், ராணி, பாக்யா வகையறாக்கள் எல்லாம் அடக்கம். குமுதம், விகடனில் தப்பித்தவறி அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் வந்து விடுகின்றன. அதனால் அவற்றை மன்னித்து விடுகிறேன். மேற்குறிப்பிட்டுள்ள வகையறா இதழ்களில் வருவன பெரும்பாலும் புலம்பல் அல்லது அறிவுரை கவிதைகள் தான். ஓ மானிடா என்று ஆரம்பித்து ஒரு பக்கத்துக்கு அறிவரை கூறி அறுக்கும் சமுக சீர்திருத்த பிதற்றல் காரர்களின் அறிவுரை கவிதைகள் () வாரமலரில் ரொம்ப பிரசித்தம். அல்லது, என் அன்பே என்று தொடங்கி புலம்புகிறார்கள். ஒரே வரியில் எழுதாமல் வரிக்கு ஒரு வார்த்தையாக பிய்த்து பிய்த்து எழுதினாலே கவிதை என்று கூறிக்கொள்ளுமளவுக்கு தான் சராசரி தமிழனின் கவிதை இலக்கியத்தின் ரசனை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது மாதிரி கவியரங்கத்தில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை மூன்று முறை படிக்கும் இம்சையான வழக்கத்தை எந்த கவி ராசன் தொடங்கி வைத்தார் எனத்தெரியவில்லை. ஒரு வேளை ஒலி பெருக்கி கோளாறினால் யாராவது இந்த வழக்கத்தை தொடங்கி வைத்து இருக்கலாம். இந்த மாதிரி இதழ்கள், கவியரங்கங்கள் மூலம் கவிதைக்கு அறிமுகமாவதனால் இப்படித்தான் கவிதை என்று புரிந்து கொண்டு அதே மாதிரி எழுதத் தொடங்கி விடுகிறார்கள். நல்ல தேடல் இருப்பவர்கள் மட்டும் நல்ல கவிதைகளை தேடிப் பிடித்துப் படித்து தங்களை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஎனக்கு பிடிக்காத இன்னொரு போக்கு தீபாவளி, பொங்கலுக்கு தவறாமல் அருளுரை வழங்கும் சாமியார்கள் போல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ready made கவிதைகள் எழுதும் பிரபலக் கவிஞர்கள் பற்றியது. சுனாமி நிகழ்வுக்கு ஒவ்வொரு கவிஞராக கவிதாஞ்சலி எழுதிய போது எனக்கு கடுப்பாக வந்தது. உண்மையான சோகம் உடையவன் எவனும் அ���்த நேரத்தில் கவிதை எழுதவும் மாட்டான். அதை பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்கச் சொல்லவும் மாட்டான். அந்தக் கவிஞர்களின் குழந்தைகளும் சுனாமியில் செத்திருந்திருந்தால் இப்படித்தான் கவிதை எழுதிக் கொண்டிருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.\nஆன்மத்திருப்திக்காக செய்யும் எந்த ஒரு கலை வடிவத்திலும் மட்டும் தான் உண்மையும் நேர்மையும் இருப்பதாக கருதுகிறேன். நடன அரங்கேற்றமாகட்டும் பாட்டுக்கச்சேரியாகட்டும் கைத்தட்டலை எதிர்பார்த்து அதை தொடங்கும்போதே அதில் உள்ள ஆன்ம அர்ப்பணிப்பு செத்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். ஒரு பாடகியின் மிகச்சிறந்த பாடல் அவள் குழந்தைக்கு பாடும் தாலாட்டாகத் தான் இருக்க முடியும். ஒரு நர்த்தகியின் மிகச்சிறந்த நடனம் அவள் காதலனுக்காக மட்டும் ஆடிக்காட்டுவதாகவோ இறைவன் சந்நிதியில் ஆடுவதாகத்தான் இருக்க முடியும். நல்ல கவிதையும் அப்படித்தான். இப்படி எழுதினால் பிரசுரிப்பார்கள், இப்படி எழுதினால் பாராட்டுவார்கள் என்று நினைக்கும் போதே கவிதையின் நேர்மை செத்து விடுகிறது. கலைஞனுக்கு ஊக்க மொழிகள் தேவை தான்..ஆனால், அதை மட்டும் கருத்தில் கொண்டு அவன் வெளியிடும் கலைப்படைப்பில் தரம், உண்மை இருக்காது என்று நம்புகிறேன். யாராவது எழுதச்சொல்லி கேட்டு சிறுகதை, கட்டுரை எழுதலாம். ஆனால், கவிதை எழுத முடியாது; கூடாது. ஏனெனில் கவிதையின் இலக்கணம் அதன் வடிவத்தில் இல்லை. அதன் உயிரில், உணர்வில் இருக்கிறது.\nபாடல் வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்ற தெளிவு வரும்போது தான் நல்ல கவிதைகள் வெளி வரும். இனங்கண்டு ரசிக்கப்படும். நல்ல பாடலில், செய்யுளில் நல்ல கவிதையும் ஒளிந்திருக்கலாம். ஆனால், அவற்றின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நல்ல கவிதை பிறப்பதில்லை. எதுகை, மோனையோடு நான்கு வரி உளறினாலே அதை கவிதை என்று வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமல் பாராட்டும் FM வானொலி தொகுப்பாளர்கள் இன்னொரு வகை கொடுமைக்காரர்கள். இதைக் கேட்டு புல்லரித்துப் போய் பக்கத்துக் கடை தையல்காரர்கள், மளிகைக் கடை காரர்கள் எல்லாரும் நானும் கவிதை சொல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். பெரும்பாலும் இக்கவிதைகள் என் பேரு காசி, எனக்கில்லை ராசி என்பது போன்ற T.ராஜேந்தர் பாணியில் தான் இருக்கின்றன. தொகுப்பாளர்களும் நேரம் போகாவிட்டால் நகைச்சுவை துணுக்கு, கடி ஜோக், ஒரு பாட்டு அல்லது ஒரு கவிதையாவது சொல்லுங்களேன் என்கிற rangeக்கு கவிதை எழுதுவதைக் கொண்டு வந்து விட்டார்கள்.\nஒருவன் எவ்வளவு பெரிய கவிஞன் ஆனாலும் பார்ப்பதை பற்றியெல்லாம் கவிதை எழுதி விட முடியாது. அப்படி எழுதினால் அது வார்த்தை விளையாட்டு தானே தவிர கவிதையாகாது. பா. விஜய் ஒரே நாளில் 12 கவிதை தொகுப்புகள் வெளியிட்ட பொழுது ஆடிப்போய் விட்டேன். அவர் கவிதை எழுதுகிறாரா இல்லை அச்சு நிறுவனம் நடத்துகிறாரா தெரியவில்லை.\nஇது ஒரு புறம் என்றால், புரியாத கவிதைகள் எழுதும் நவீன கவிஞர்கள் இன்னொரு புறம். பத்திரிக்கை ஆசிரியரையும் சேர்த்து தமிழ் நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய தமிழ் சொற்களை கொண்டு இவர்கள் எழுதும் கவிதைகளை என்னவென்று சொல்வது ஒரு வேளை, பத்திரிக்கை ஆசிரியருக்கே புரியாவிட்டாலும், எழுதித் தந்தவர் பெரிய ஆள் என்பதால் பிரசுரித்து விடுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் எந்த சமரசமும் செய்யாமல் எனக்குப் புரிந்தால் போதும் என்ற ரீதியில் எழுதும் அக்கவிஞர்களை நிச்சயம் பாராட்டுகிறேன். இல்லை, இந்தப் பத்திரிக்கைகளில் கவிதை பிரசுரமாக இப்படி மேதாவித்தனமாக எழுதுவது தான் தர நிர்ணயமா ஒரு வேளை, பத்திரிக்கை ஆசிரியருக்கே புரியாவிட்டாலும், எழுதித் தந்தவர் பெரிய ஆள் என்பதால் பிரசுரித்து விடுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் எந்த சமரசமும் செய்யாமல் எனக்குப் புரிந்தால் போதும் என்ற ரீதியில் எழுதும் அக்கவிஞர்களை நிச்சயம் பாராட்டுகிறேன். இல்லை, இந்தப் பத்திரிக்கைகளில் கவிதை பிரசுரமாக இப்படி மேதாவித்தனமாக எழுதுவது தான் தர நிர்ணயமா சில கவிதைகளை படிக்கும் போது நிச்சயமாக கடைசி வரை எதைப்பற்றி தான் எழுதி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை, என் இலக்கிய அறியாமை தான் இதற்கு காரணம் என்றால் தயவு செய்து அக்கவிஞர்களின் பேனா என்னை மன்னிக்குமாக..இது போன்ற எனக்கு மட்டுமே புரியும் கவிதைகளை நானும் எழுதி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது உண்டு என்றாலும், அவை என் ஆன்ம திருப்திக்காக எழுதியவை. யாருக்கும் புரிந்து என்னை பாராட்ட வேண்டும் என்று எழுதியதில்லை. இந்தக் கவிஞர்களும் அப்படி ஆன்ம திருப்திக்காக எழுதியிருந்தால் பத்திரிக்கைகளுக்கு அனு��்பாமலாவது இருக்கட்டும்.\nகுழந்தையின் சிரிப்பை போல் எந்த விளக்கமும் விளம்பரமும் தேவைப்படாமல் நேர்மையாக மனதை தொடுவது தான் நல்ல கவிதை என நினைக்கிறேன். நான் எழுதியவற்றில் நல்ல கவிதைகள் என்று கருதுவன எல்லாம் தானாக வந்து விழுந்தவை தான். யோசித்து, வார்த்தை திருகி எழுதப்படவை அல்ல. அதை எழுதி முடிக்கா விட்டால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற தவிப்பில் தான் எழுதியிருக்கிறேன்.\nபோன வாரம் பெர்லின் போயிருந்த போது ஒரு ரயில் நிலையத்தில் 20, 25 குழந்தைகள் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து சுவாரசியமாக ice cream சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உயிருள்ள பொம்மைகள் போல் இருந்த அவர்களின் அழகைப் பார்க்கவே கண்கொள்ளாமல் இருந்தது. அந்தக் காட்சியை புகைப்படம் எடுக்க நினைத்தேன். பின்னர், நான் அப்படி செய்வதால் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதால் ஒளிந்திருந்து அவர்களை பார்த்து விட்டு வந்தேன். அதுவும் இல்லாமல், அவ்வளவு அற்புதமான காட்சியை அனுபவிக்காமல் புகைப்படம் எடுத்தும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இது போன்று அன்றாட வாழ்வில் எத்தனையோ விடயங்கள் கவி எழுத உந்துகின்றன. ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் stereotypeஆக வெகுஜன இதழ்களில் வரும் கவிதைகள் தமிழ் மக்களின் கவி ரசனையை மழுங்கடிக்கிறது என்று தான் நினைக்கிறேன்.\nஎல்லாவற்றையும் மொழிக்குள் அடக்கி விட முடியம் என்று தோன்றவில்லை. புகைப்படமாகட்டும், திரைப்படமாகட்டும், இசையாகட்டும் எதிலும் கூட கவித்துவத்தை உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன். கவித்துவம் என்ற உணர்ச்சி மேலிடும் போது கவிதையின் வடிவம் அவசியம் இல்லாமல் போகிறது . கண்ணீரும் மௌனமும் புன்னகையும் உணர்த்தாத கவித்துவத் தருணங்களை எந்த கவிதை உணர்த்திவிட முடியும் ஆக, என்னைப் பொறுத்த வரை கவிதையின் இலக்கணம் அதன் உயிரில், உணர்ச்சியில் இருக்கிறது. அப்படி இல்லாதவைகளை கவிதை என்று தப்பாக அடையாளப்படுத்தாதீர்கள்; அங்கீகரிக்காதீர்கள்.\nகாதலியின் முதல் முத்தம் போல், குழுந்தை அம்மா என்று அழைக்கும் முதல் முறை போல் எத்தனேயோ கவித்துவமான தருணங்கள் வாழ்வில் வருகின்றன. அவற்றை எல்லாம் கவிதை எழுதி ஆவணப்படுத்தாமல் அந்தத் தருணத்தை அப்படியே ரசிப்பது உசிதம் என்ற மனநிலை சில மாதங்களாக இருக்கிறது. அத���ால் நான் கவிதை எழுதுவதே குறைந்து வருகிறது.\nஎந்த ஒரு கவிஞனும் அவனுடைய மிகச்சிறந்த கவிதையை எழுதிச்சென்றதாய் தோன்றவில்லை. நல்ல கவிதை இது வரை எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட வில்லை என்று தான் கருதுகிறேன். எத்தனையோ நல்ல கவிதைகள் கவிஞனுக்குள்ளேயே வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு இருக்கலாம்.\nசரி, இவ்வளவு சொல்கிறேனே..நல்ல கவிதை என்று நான் நினைப்பதில் இரண்டை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்..பாரதி எழுதிய காக்கைச் சிறகினிலே பாட்டும், தேடிச்சோறு நிதம் தின்று பாட்டும் எனக்குப் பிடித்தவை. உங்களுக்கு பிடித்த கவிதைகளையும் எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.\nAuthor ரவிசங்கர்Posted on September 27, 2005 Categories சமூகம்Tags கவிதை, தமிழ்நாடு31 Comments on தமிழ்நாட்டில் கவிதை ரசனை\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tneb/", "date_download": "2020-12-03T19:38:12Z", "digest": "sha1:7DVK5XXQHOJPQM6MMTUHXDZPRU4AYPYL", "length": 41907, "nlines": 312, "source_domain": "bsubra.wordpress.com", "title": "TNEB « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇது நல்லது அல்ல: சி. மகேந்திரன்\nசென்னை, மார்ச் 5: மின் வாரியத்தை இப்படிப் பிரிப்பது நல்லது அல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தெரிவித்தார்.\nஇந்தியாவில் இப்படிப் பிரிக��கப்பட்ட பல இடங்களில் தனியாருக்கான வாய்ப்பைக் கூடுதலாக உருவாக்கித் தரும் நிலை உள்ளது. ஆரம்பத்தில் தனியாருக்குத் தர மாட்டோம் என்று கூறுவார்கள். ஆனால் இறுதியில் தனியாருக்குப் பிரித்து தருவார்கள்.\nபிகாரில் இப்படி நடந்து, பெரிய போராட்டம் வெடித்து, பிரச்னை இன்னும் முடியாமலேயே உள்ளது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, மின் கட்டணம் உயரவும் வாய்ப்பு உள்ளது.\nசென்னை, மார்ச் 5: பொன் விழா கொண்டாடிய தமிழ்நாடு மின் வாரியம் துண்டாடப்படும் என்கிற செய்தி அந்த வாரியத்தினரை மின்சாரம் தாக்கிய நிலைக்குத் தள்ளி இருக்கிறது.\nதற்போது வாரியத்தின் மிக முக்கிய அங்கமாகத் திகழும் “மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு’ தனித்து இயங்கும் நிறுவனமாக மாற்றப்பட உள்ளது என்கிற தகவல் ஊழியர்களிடையே பரவி உள்ளது.\nதற்போதைக்கு அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தனி நிறுவனமாக இப்பிரிவை உருவாக்கி, இயக்குவதற்குத் தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாடு மின் வாரியம் 1.7.1957-ல் உருவானது. அப்போது தனித் தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு மின்சார நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மாநில அரசின் நிறுவனமாக மின் வாரியம் உருப் பெற்றது.\n1) மின் உற்பத்திப் பிரிவு,\n2) உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு,\n3) மின் விநியோகப் பிரிவு,\n4) மின் கணக்கீடு -கட்டண வசூலிப்புப் பிரிவு என நான்கு பிரதானப் பிரிவுகள் உள்ளன. இந்த நான்குப் பிரிவுகளுமே ஒன்றுக்கு ஒன்று சமமான முக்கியத்துவத்தைப் பெற்றவை.\nஏற்கெனவே மின் உற்பத்திப் பிரிவில் அரசுக்குப் போட்டியாகவும், வர்த்தக ரீதியிலும் தனியார் துறை முதலீட்டுடன் ஆங்காங்கே மின் உற்பத்தி நிலையங்கள் பல்வேறு கட்டங்களாகத் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, மின்சாரத்தை அரசு வாங்கி, மானிய விலையில் மின் வாரியத்தின் மூலம் மக்களுக்கு விநியோகித்தும் வருகிறது.\nஇப்படி மக்களுக்கு உதவி வரும் அரசும், வாரியமும், மீண்டும் மின் வாரியத்தைத் துண்டு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என வாரியத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nதனியாகப் பிரிப்பு: உற்பத்திப் பி��ிவில் இருந்து விநியோகப் பிரிவுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவை (பவர் டிரான்ஸ்மிஷன் டவர்) தனி நிறுவனமாகப் பிரிப்பது தான் அந்த நடவடிக்கை.\nஅதன்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின் கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் மின் கோபுரங்கள், மின் கம்பங்கள், துணை மின் நிலையங்கள் போன்றவை அந்தத் தனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடும்.\nஅந்த நிறுவனத்துக்கு “ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி’, ஸ்டேட் டிரான்மிஷன் கார்ப்பரேஷன்’ என்கிற இரு பெயர்களில் ஒன்று சூட்டப்படலாம் என வாரிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nதற்போதைக்கு இந்தத் தனி நிறுவனத்தின் தலைவராக மின் வாரியத் தலைவரே இருப்பார். அவரைத் தவிர, சில இயக்குநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும். தற்போது மின் வாரியத்தில் உள்ள கணக்கியல் உறுப்பினர், தலைமைப் பொறியாளர் (டிரான்ஸ்மிஷன்), தலைமைப் பொறியாளர் (திட்டம் மற்றும் தகவல் தொடர்பு), தலைமைப் பொறியாளர் (இயக்கம்) ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். நிறுவனத்தின் கம்பெனிச் செயலராக அதற்குரிய தகுதி படைத்தவர் நியமிக்கப்படுவார்.\nசிறிது காலத்துக்குப் பிறகு இந்தத் தனி நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விடலாம் என்கிற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக நிலவுகிறது.\nஅதேபோல, தற்போது அயல்பணி (டெபுடேஷன்) அடிப்படையில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் வாரிய ஊழியர்கள், பின்னர் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களாக மாறி விடுவார்கள். தற்போது அவர்கள் பெற்று வரும் சலுகைகள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.\n2003-ல் மத்திய அரசு பிறப்பித்த மின் சட்டத்தின்படி இந்தத் தனி நிறுவனம் தொடங்கப்படுகிறது. அந்தக் காலத்தில் இதைக் கடுமையாக எதிர்த்த தொழிற்சங்கங்கள் இன்று இதுதொடர்பாக எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் மெüனமாக இருப்பது வேதனையாக உள்ளது என நவபாரத் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனின் பொதுச் செயலாளர் கி. பழநிவேலு தெரிவித்தார்.\nஇந்தத் தனி நிறுவனம் அமையுமானால், மின் நுகர்வோர் மிக அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி நேரிடும். தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என வாரிய நலனில் அக்கறை உள்ள தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள் அச்சம் தெரிவித்தன.\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்வது சரியல்ல. இது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் பயப்படுகிறார்கள்.\n“ஷாக்’ அடிக்கிறதே, என்ன செய்ய\nதமிழ்நாடு மின்வாரியத்தின் பொன்விழா ஆண்டு இது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கோலாகல விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், மின்வாரிய ஊழியர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். மேலும் 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கான திட்டங்களையும், ரூ.160 கோடி செலவில் 10,000 டிரான்ஸ்ஃபார்மர்களையும் அறிவித்து பொன்விழாவை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர்.\nதமிழ்நாடு மின்வாரியத்தின் வளர்ச்சியும், செயல்பாடுகளும் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்பாதுரை, பூர்ணலிங்கம், விஜயராகவன் போன்ற முன்னாள் மின்வாரியத் தலைவர்களின் பங்களிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால், மற்ற தென்னக மாநிலங்களைவிட மின்உற்பத்தியிலும் சரி, விநியோகத்திலும் சரி, தமிழ்நாடு மின்வாரியத்தின் செயல்பாடுகள் நிச்சயமாகச் சிறப்பானதாகவே இருந்துவருகிறது.\n1957-லிருந்து தமிழ்நாடு மின்வாரியம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளைத் திரும்பிப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும். மின்வாரியத்தில் பயனடையும் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 4.30 லட்சத்திலிருந்து 1.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. அப்போது மின் இணைப்பு இருந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெறும் 1,813. இப்போது 8,63,177. அப்போது பம்ப் செட்டுகளின் எண்ணிக்கை 33,440. இன்று 18,01,972 விவசாய பம்ப் செட்டுகள் மின் இணைப்பை பெற்றுள்ளன.\n10,098 மெகாவாட் மின் உற்பத்தி, 1,148 துணை மின்நிலையங்கள், 1,73,053 ட்ரான்ஸ்ஃபார்மர்கள் என்று மின்வாரியம் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து, தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது என்பதை நினைக்கும்போது வியப்பு அதிகரிக்கிறது.\nஆனால், இந்த சாதனைகளை மட்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தால் அதில் பயனில்லை. மின்உற்பத்தியைப் பொருத்தவரை நம்மை எதிர்நோக்கி இருப்பது மிகப்பெரிய சவால்கள் என்பதுதான் உண்மை. நாளும் அதிகரித்துவரும் மின் தேவையை எதிர்நோக்கும் சக்தி நமது மின்வாரியத்துக்கு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.\nகடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தின் மின்தேவை 7.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 11.5 சதவீதம் அதிக நுகர்வு ஏற்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் தெரிவிக்கிறது. கூடுதலாக 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கு மின்நிலையங்களை அமைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழகத்தின் வருங்காலத் தேவைகளை இவை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறி.\nபுதிய அணைகளைக் கட்டுவது, நீர்மின் நிலையங்களை அமைப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். தமிழகத்தில் உற்பத்தியாகும் நதியே கிடையாது என்பது மட்டுமல்ல, அப்படியே அந்த நதிகளில் வரும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கே போதாத நிலைமை. அணுமின் நிலையங்களை அமைப்பது என்பது வருங்காலச் சந்ததியினருக்கு ஆபத்தானது என்பதால் அதை வரவேற்பதற்கில்லை. அனல்மின் நிலையங்கள் அமைக்கலாம். ஆனால் இதற்கு மின்உற்பத்தி செலவு பலமடங்கு அதிகம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.\nஇந்நிலையில், அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்கொள்ள, நமது மின்சார வாரியம் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்திருக்கிறதா, வகுத்து வருகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடனடித் தேவைக்கான திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நாளைய மின்தேவையை நாம் எதிர்கொள்ள முடியும் என்பது நன்றாகவே புரிகிறது. மத்திய மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் முயற்சியால் மட்டுமே இந்த விஷயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. மின்வாரியமே முன்வந்து, சூரியஒளி மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்க நுகர்வோரை ஊக்குவித்தால் மட்டும்தான், எதிர்வரும் இருண்ட சூழ்நிலையை ஒளிபெறச் செய்யமுடியும்.\nஇன்றைய நிலையில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள எல்லா மின்வாரியங்களுமே, மரபுசாரா எரிசக்திக்கு ஊக்கம் அளிப்பதால் தங்களது வருமான இழப்பு பற்றிக் கவலைப்படுகின்றனவே தவிர, தனிநபர் மின் பயன்பாட்டை மரபுசாரா எரிசக்தி மூலம் குறைத்து, மின்சாரத்தை தொழில் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு முழுமையாக விநியோகிக்க முன்வராதது ஏன் என்பது புரியவில்லை.\nஅறிவிக்கப்படாத மின்வெட்டுகள்; அடிக்கடி அதிகரிக்கப்படு���் மின்கட்டணம் – இவை இரண்டையும் மின்வாரியம் தவிர்க்க முற்பட வேண்டும். அப்போதுதான் பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு மின்வாரியத்துக்குப் பொதுமக்களின் பாராட்டும் வாழ்த்தும் கிடைக்கும். என்ன செய்ய, “ஷாக்’ அடிக்கிறதே..\nசட்டசபையில் தாக்கல்: ரூ. 1,158 கோடிக்கு துணை பட்ஜெட்\nசென்னை, டிச. 6- தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ. 1157.95 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க இதில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.\n* ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், மற்றும் அடுப்பு கள் வழங்குவதற்காக ரூ. 60 கோடி அனுமதித்துள்ளது.\n* மீன்பிடி தொழில் அதிகம் இல்லாத மாதங்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 993 மீனவ மகளிருக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 12 கோடியே 36 லட்சம் அனுமதித்து உள்ளது.\n* தமிழில் பெயர் சூட்டப் படும் தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 30 கோடி ஒதுக் கீடு செய்யப்படுகிறது.\n* விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற் காக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு கடனாக ரூ. 200 கோடி வழங்க அரசு அனுமதித்துள்ளது.\n* தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதன உதவி வழங்குவதற்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* கரும்புக்கான உயர்த்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 89 கோடியே 2 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.\n* மாணவர்களுக்கான பயண அனுமதிக்குரிய பஸ் கட்டணத்தை மாநில போக்குவரத்து நிறுவனங் களுக்கு அளிக்க ரூ. 100 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.\n* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமண உதவி நிதிக்காக ரூ. 10 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.\n* அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக கலெக்டர் களுக்கு தன் விருப்ப மானிய மாக அரசு ரூ. 56 கோடியே 51 லட்சம் அனுமதி அளித் துள்ளது.\n* சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கான ஒதுக்கீடு ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 1 கோடியே 20 லட்சம் என அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ. 103 கோடியே 51 லட்சம் சேர்க்கப்பட்டுள்ளது.\nசெய்யூர் அருகே 2000 ஏக்கர் பரப்பில் ரூ.16000 கோடியில் அனல் மின் நிலையம்\nகாஞ்சிபுரம், நவ. 2: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 2000 ஏக்கர் பரப்பில், 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்துக்கு வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.\nசெய்யூரில் அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:\nமறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் காலத்தில் இத்திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்தது.\nநாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்தோம். தற்போதைய மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீண்டும் இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.\nசெய்யூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதியில் இதற்காக ஏற்கெனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.\nதேசிய அனல் மின் கழகம்\nதேசிய அனல் மின் கழகம் இத்திட்டத்தை ரூ.16 ஆயிரம் கோடியில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. நாட்டிலேயே முதன் முறையாக மெகா அனல் மின் நிலையம் இம்முறையில் அமைக்கப்படுகிறது.\nவரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டத்துக்கு மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டுகிறார். இரண்டரை ஆண்டுகளில் திட்டம் முடிவடையும்.\nஇதன் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அவர்களுக்கு தேவையான குடியிருப்புகள், அலுவலகங்கள் நெய்வேலியை போன்றே ஏற்படுத்தப்படும். இத்திட்டம் முடிந்தால் செய்யூர் பகுதி மிகுந்த வளர்ச்சி பெறும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/resto?hl=ta", "date_download": "2020-12-03T19:42:58Z", "digest": "sha1:3U6YCLXLLI3V4FMRPIBGKDVKNYGAJ6WQ", "length": 7958, "nlines": 104, "source_domain": "tradukka.com", "title": "Definitions: resto (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4/", "date_download": "2020-12-03T20:48:04Z", "digest": "sha1:RSDEJRCRIWAPI7H2BVYZNDZP2QTZDEUZ", "length": 25960, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "அமேசான் இடைக்கால நிவாரணத்தைப் பெறுகிறது, ஏனெனில் எதிர்காலம் வணிகத்தை விற்க முடியாது - அமேசானுக்கு ஆதரவான முடிவு, நடுவர் குழு கூறியது - எதிர்கால குழு ரிலையன்ஸ் சில்லறை விற்பனையுடன் ஒப்பந்தத்தைத் தொடர வேண்டாம்", "raw_content": "வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4 2020\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nசாங் இ -5: சாங்-இ -5 சீனக் கொடியை சந்திரனில் ஏற்றி, மாதிரியை எடுத்து பூமியை நோக்கி சென்றது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nHome/Economy/அமேசான் இடைக்கால நிவாரணத்தைப் பெறுகிறது, ஏனெனில் எதிர்காலம் வணிகத்தை விற்க முடியாது – அமேசானுக்கு ஆதரவான முடிவு, நடுவர் குழு கூறியது – எதிர்கால குழு ரிலையன்ஸ் சில்லறை விற்பனையுடன் ஒப்பந்தத்தைத் தொடர வேண்டாம்\nஅமேசான் இடைக்கால நிவாரணத்தைப் பெறுகிறது, ஏனெனில் எதிர்காலம் வணிகத்தை விற்க முடியாது – அமேசானுக்கு ஆதரவான முடிவு, நடுவர் குழு கூறியது – எதிர்கால குழு ரிலையன்ஸ் சில்லறை விற்பனையுடன் ஒப்பந்தத்தைத் தொடர வேண்டாம்\nபிசினஸ் டெஸ்க், அமர் உஜாலா, புது தில்லி\nபுதுப்பிக்கப்பட்ட திங்கள், 26 அக்டோபர் 2020 01:20 AM IST\n– புகைப்படம்: சமூக ஊடகங்கள்\nஅமர் உஜாலா இ-பேப்பரைப் படியுங்கள்\n* வெறும் 9 299 வரையறுக்கப்பட்ட கால சலுகைக்கான வருடாந்திர சந்தா. சீக்கிரம்\nஎதிர்கால குழு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடையேயான ஒப்பந்தத்தை சவால் செய்யும் அமேசானின் மேல்முறையீட்டின் பேரில் நடுவர் குழுவின் முடிவு வந்துள்ளது. இந்��� தீர்ப்பில் அமேசான் நிம்மதியடைகிறது, அதே நேரத்தில் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை எதிர்கால குழுமத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவில் எதிர்காலக் குழு தனது சில்லறை வணிகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .24,713 கோடிக்கு விற்க தடை விதித்தது.\nகிஷோர் பியானி தலைமையிலான நிறுவனத்தால் அமேசான் தனது சில்லறை வணிகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு விற்க முடிவு செய்ததை அடுத்து எதிர்கால குழு நடுவர் நீதிமன்றத்தை எடுத்துள்ளது. அமேசான் Vs பியூச்சர் Vs ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ஒரே நடுவர் வி.கே.ராஜா அமேசானுக்கு ஆதரவாக இடைக்கால தீர்ப்பை வழங்கினார்.\nஇப்போதைக்கு ஒப்பந்தத்தை நிறுத்துமாறு அவர் எதிர்காலக் குழுவிடம் கேட்டார். இந்த விவகாரத்தில் நடுவர் நீதிமன்றம் இறுதி முடிவை எட்டும் வரை ஒப்பந்தத்தை எட்ட முடியாது என்று அவர் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து, ஒரு செய்திக்குறிப்பில், ரிலையன்ஸ் சில்லறை விற்பனையாளர் நடுவர் குழுவின் இடைக்கால உத்தரவு பற்றிய தகவல்களை வழங்கினார். எதிர்கால சில்லறை விற்பனையின் சொத்து மற்றும் வணிகத்தை முறையான சட்ட ஆலோசனையுடன் கையகப்படுத்துவதற்காக ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்.ஆர்.வி.எல்) பரிவர்த்தனை செய்துள்ளது என்றும் இது இந்திய சட்டத்தின் கீழ் முழுமையாக பொருந்தும் என்றும் கூறினார்.\nஎதிர்கால குழுமத்துடன் அதன் உரிமைகளை அமல்படுத்துவதற்கும், திட்டத்தின் அடிப்படையில் பரிவர்த்தனையை முடிப்பதற்கும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபியூச்சர் குழுமத்திற்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கும் இடையிலான ரூ .24,713 கோடி ஒப்பந்தத்தை அமேசான் நடுவர் நீதிமன்றத்தில் சவால் செய்தது. முகேஷ் அம்பானியின் நிறுவனத்திற்கு இது குறித்து பெரிய அடி கிடைத்துள்ளது.\nஒரு அமேசான் செய்தித் தொடர்பாளர் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார். அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், நிறுவனம் கோரிய நிவாரணத்தை நடுவர் நீதிமன்றம் வழங்கியது. அமேசான் நடுவர் செயல்முறை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார் என்று அவர் கூறினார். அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ‘அவசர நடுவரின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அனைவருக்கும் எதிர்பார்க்கப்படும் நிவாரணத்தை வழங்கும் இந்த உத்தரவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நடுவர் செயல்முறையை விரைவாக தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ‘\nREAD இந்தியாவில் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக உயர்கிறது - வணிகச் செய்திகள்\n24,713 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு விற்பனை செய்வதன் மூலம் சில்லறை விற்பனையாளர் இ-காமர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மீறியதாக அமேசான் பியூச்சர் குழுமத்திற்கு சட்ட அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த வழக்கு அக்டோபர் 16 அன்று சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் விசாரணைக்கு வந்தது.\nஎதிர்கால குழு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடையேயான ஒப்பந்தத்தை சவால் செய்யும் அமேசானின் மேல்முறையீட்டின் பேரில் நடுவர் குழுவின் முடிவு வந்துள்ளது. இந்த தீர்ப்பில் அமேசான் நிம்மதியடைகிறது, அதே நேரத்தில் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை எதிர்கால குழுமத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவில் எதிர்காலக் குழு தனது சில்லறை வணிகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .24,713 கோடிக்கு விற்க தடை விதித்தது.\nகிஷோர் பியானி தலைமையிலான நிறுவனத்தால் அமேசான் தனது சில்லறை வணிகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு விற்க முடிவு செய்ததை அடுத்து எதிர்கால குழு நடுவர் நீதிமன்றத்தை எடுத்துள்ளது. அமேசான் Vs பியூச்சர் Vs ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ஒரே நடுவர் வி.கே.ராஜா அமேசானுக்கு ஆதரவாக இடைக்கால தீர்ப்பை வழங்கினார்.\nஇப்போதைக்கு ஒப்பந்தத்தை நிறுத்துமாறு அவர் எதிர்காலக் குழுவிடம் கேட்டார். இந்த விவகாரத்தில் நடுவர் நீதிமன்றம் இறுதி முடிவை எட்டும் வரை ஒப்பந்தத்தை எட்ட முடியாது என்று அவர் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து, ஒரு செய்திக்குறிப்பில், ரிலையன்ஸ் சில்லறை விற்பனையாளர் நடுவர் குழுவின் இடைக்கால உத்தரவு பற்றிய தகவல்களை வழங்கினார். எதிர்கால சில்லறை விற்பனையின் சொத்து மற்றும் வணிகத்தை முறையான சட்ட ஆலோசனையுடன் கையகப்படுத்துவதற்காக ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்.ஆர்.வி.எல்) பரிவர்த்தனை செய்துள்ளது என்றும் இது இந்திய சட்டத்தின் கீழ் முழுமையாக பொருந்தும் என்றும் கூறினார்.\nஎதிர்கால குழுமத்துடன் அதன் உரிமைகளை அமல்படுத்துவதற்கும், திட்டத்தின் அடிப்படையில் பரிவர்த்தனையை முடிப்பதற்கும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபியூச்சர் குழுமத்திற்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கும் இடையிலான ரூ .24,713 கோடி ஒப்பந்தத்தை அமேசான் நடுவர் நீதிமன்றத்தில் சவால் செய்தது. முகேஷ் அம்பானியின் நிறுவனத்திற்கு இது குறித்து பெரிய அடி கிடைத்துள்ளது.\nஒரு அமேசான் செய்தித் தொடர்பாளர் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார். அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், நிறுவனம் கோரிய நிவாரணத்தை நடுவர் நீதிமன்றம் வழங்கியது. அமேசான் நடுவர் செயல்முறை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார் என்று அவர் கூறினார். அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ‘அவசர நடுவரின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அனைவருக்கும் எதிர்பார்க்கப்படும் நிவாரணத்தை வழங்கும் இந்த உத்தரவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நடுவர் செயல்முறையை விரைவாக தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ‘\nREAD ரிலையன்ஸ் சில்லறை-எதிர்கால குழு ஒப்பந்தத்திற்கு போட்டி ஆணையம் ஒப்புதல் அளிக்கிறது\n24,713 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு விற்பனை செய்வதன் மூலம் சில்லறை விற்பனையாளர் இ-காமர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மீறியதாக அமேசான் பியூச்சர் குழுமத்திற்கு சட்ட அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த வழக்கு அக்டோபர் 16 அன்று சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் விசாரணைக்கு வந்தது.\nகோவிட் -19 கதவடைப்பு: சிறு வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவு நிதி குழு கேட்கிறது – வணிகச் செய்திகள்\nஉலகின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளரான ஷெல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக ஈவுத்தொகையை குறைக்கிறார் – வணிகச் செய்தி\nநேரடி நிவாரணம் இல்லாதது தொழில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன – வணிகச் செய்திகள்\nபதஞ்சலி ஆயுர்வேதின் லாபம் 21% அதிகரித்துள்ளது, நிகர லாபம் எவ்வளவு என்பதை அறிவீர்கள்\nமறும��ழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநிர்மலா சீதாராமன் கோவிட் -19 சிறப்பு தொகுப்பு: அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – வணிக செய்திகள்\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nmacOS பிக் சுர் விமர்சனம்: புதிய மற்றும் பழக்கமான கலவையாகும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507613&Print=1", "date_download": "2020-12-03T20:16:03Z", "digest": "sha1:4PHOBYXLITJMSGEVXKC2RRPJBTDXKZAJ", "length": 6152, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பணியில் ஈடுபட்ட போலீசார் குளிர்பானம் வழங்கி உதவி| Dinamalar\nபணியில் ஈடுபட்ட போலீசார் குளிர்பானம் வழங்கி உதவி\nகுன்னுார்:குன்னுாரில் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு குளிர்பானம், பழங்கள் வழங்கப்பட்டன.சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக, குன்னுாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் பணிபுரிந்த போலீசாருக்கு தண்ணீர் உட்பட உணவு வகைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.இதனையொட்டி, குன்னுார் 'கன்சர்வ் எர்த் பவுண்டேஷன்' சார்பில், குளிர்பானம், ஆரஞ்ச் பழங்கள், பிஸ்கெட், தேநீர் ஆகியவை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுன்னுார்:குன்னுாரில் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு குளிர்பானம், பழங்கள் வழங்கப்பட்டன.சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக, குன்னுாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் பணிபுரிந்த போலீசாருக்கு தண்ணீர் உட்பட உணவு வகைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.இதனையொட்டி, குன்னுார் 'கன்சர்வ் எர்த் பவுண்டேஷன்' சார்பில், குளிர்பானம், ஆரஞ்ச் பழங்கள், பிஸ்கெட், தேநீர் ஆகியவை, பஸ் ஸ்டாண்ட், பெட்போர்டு, காட்டேரி என சுற்றுப்புற பகுதிகளில் பணியாற்றிய போலீசார் அனைவருக்கும் வழங்கப்பட்டன. இதனால், போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுய ஊரடங்கு உத்தரவு விளையாட்டால் அதிருப்தி\nஅதிகாலை முதல் தீவிர துாய்மை பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/mar/120315_germ.shtml", "date_download": "2020-12-03T21:18:33Z", "digest": "sha1:DKS64PIVZI5ORLWFFSCHXABVQUO4LB7I", "length": 30743, "nlines": 61, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மனிய அரசாங்க ஆய்வு குடியேறும் சமூகங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜேர்மனிய அரசாங்க ஆய்வு குடியேறும் சமூகங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது\nபெப்ருவரி மாதக் கடைசியில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரகம் “ஜேர்மனியில் இளம் முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வை வெளியிட்டது. இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது ஜேர்மனியில் குடியேறும் சமூகங்களுக்கு எதிரான பிரச்சாரம் புதுப்பிக்கப்படுவதற்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. பரபரப்பு செய்தித்தாளான Bild ஆய்வு முடிவகள் குறித்த சிதைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “முஸ்லிம்கள் ஒருங்கிணைவதை எதிர்க்கின்றனர்” என்று முத்திரையிட்டதுடன், அவர்களை ஜனநாயகத்திற்கு விரோதிகள் என்று பழிசுமத்தி, அவர்கள் பயங்கரவாதத் திறன் உடையவர்கள் என்று உட்குறிப்பாகவும் காட்டியுள்ளது.\nBild “அதிர்ச்சி தரும் ஆய்வு” ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டு, புள்ளி விவரங்களை மேற்கோளிடுகிறது; இதன்படி முஸ்லிம்களில் 22%, ஜேர்மனிய கடவுச்சீட்டு உடையவர்கள், ஒருங்கிணைவதை நிராகரித்து தங்கள் சொந்த பண்பாட்டு மூலங்களை வலியுறுத்துகின்றனர். ஒரு ஜேர்மனிய கடவுச்சீட்டு இல்லாத முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 48% த்தினர் “தனியே பிரிந்து செல்லும்” போக்குகளைத்தான் வலுவாக வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஜேர்மனியர் அல்லாத முஸ்லிம்களில் கால்வாசிப்பேர், இந்த ஆய்வின்படி, மிகவும் சமயப்பற்று நிறைந்து, மேலைப் பண்பாட்டை வெறுத்து, வன்முறையை ஏற்று, ஒருங்கிணைவுக்கும் ஆதரவு கொடுப்பதில்லை.”\nமுற்றிலும் பொருத்தமில்லாத வகையில் எடுக்கப்பட்ட இப்புள்ளிவிவரங்களை தொடர்ந்து உள்துறை மந்திரி Rans-Peter Friedrich (Christian Social Union CSU) வின் கருத்துக்களும் வந்துள்ளன. அவர் செய்தி ஊடகத்திடம்: “ஜேர்மனி அதன் குடியேறுபவர்களின் பண்பாட்டு அடையாளங்களை மதிக்கிறது. ஆனால் சர்வாதிகார முறையிலான, ஜனநாயக விரோத, வெறித்தன சமயக் கருத்துக்களை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை எதிர்ப்பவர்களுக்கு இங்கு வருங்காலம் இல்லை. இதைத் தெளிவாக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.”\nகிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் செய்தித்தொடர்பாளர் Hans-Peter Uhl (CSU) இதன்பின் Neuen Osnabrucker உடைய கருத்துக்களைச் சேர்த்துக் கொண்டார்: “ஒருங்கிணைவதை நிராகரித்தல் என்பதுதான் வெறித்தனம், பயங்கரவாதம் ஆகியவற்றை வளர்ப்பதற்கு தளமாகிறது.”\nஇத்தகைய அரசியல் பிரச்சாரம் வேண்டுமென்றே ஆய்வின் கண்டுபிடிப்புக்களை தீவிர இனவெறி உணர்வு பரவுவதற்குத்தான் பயன்படுத்தப்படுவதோடு வரம்பு கட்டப் பார்க்கிறது. உண்மையில் 750 பக்க அறிக்கை இன்னும் கூடுதலான நயத்தை உடைய பொருட்களைத் தந்துள்ளது. ஆய்வாளர்கள் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புக் கொள்கையை பற்றிக் குறைகூறியுள்ளது கம்பளத்தின் கீழே மறைக்கப்பட்டுவிட்டது.\n2009ன் முற்பகுதியில், முன்னாள் உள்துறை மந்திரியான Wolfgang Schäuble இனால் (CDU) இந்த ஆய்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜேர்மனியில் முஸ்லிம்கள் மிகவும் தீவிரமயமாகும் போக்கை கொண்டுள்ளனர் என்ற கவலைகளை ஒட்டி இது ஆணையிடப்பட்டது. அது அரசியல் வாதிகளும் செய்தி ஊடகமும் ஜேர்மனியில் உள்ள பல துருக்கியக் குடிமக்கள், துருக்கியக் குற்றவாளிகள் அல்லது தீவிர இஸ்லாமிய வாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் என்று கூறப்பட்ட கருத்துக்களுடன் பிணைக்கப்பட்டது. உண்மையில், இக்கொலைகள் புதிய பாசிசக் கூட்டத்தினரான “Sauerland group” இனால் நடத்தப்பட்டன என்பது வெளிப்பட்ட���ு. அது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் குற்றங்களைச் செய்துவருகிறது; இக்குழு பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவுகள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இது நடக்கிறது.\nSchäuble ஐ பொறுத்தவரை, ஆய்வின் நோக்கம் இயல்பாகவே முஸ்லிம்கள் பயங்கரவாதத்திறன் உடையவர்கள், ஆதலால் “ஜனநாயகமுறை அற்றவர்கள்”, தீவிர அடிப்படைவாதிகள் என்ற ஆய்விற்கு வாதங்களை அளிப்பதுதான் முக்கியமாகும். குழுவிற்குக் கொடுக்கப்பட்ட உத்தரவின்படி அது முஸ்லிம்களின் மனப்பான்மையைத்தான் காண வேண்டுமே ஒழிய, சமூக நிலைமகளைக் கருதக்கூடாது; இதைத்தான் ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான Klaus Bohnke, Cicero இதழின் ஆன்லைன் பதிப்பில் கூறியுள்ளார்.\nJena, Breman, Linz, Weimar ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு இறுதியில் உள்துறை அமைச்சரகத்தின் பணியை ஏற்க உத்தரவிடப்பட்டவர்கள், தொடர்பு மற்றும் சமூக உளவியல் வல்லுனர்கள் ஆவர்; இவர்களுடைய முந்தைய அறிவியல் ஆய்வுகள் பயங்கரவாதம், மத வெறித்தனம், அரசியல் தீவிரவாதம் ஆகியவை பற்றி இருந்தன, ஆனால் குடியேற்றம், சமூக சமத்துவம் ஆகியவை குறித்து ஆய்வு அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை.\nஇதையும் விட வியப்பானது, Jena பல்கலைக்கழகத்தின் பேராசரியர் வொல்ப்காங் பிரிண்ட் ஒரு பரந்த வழிவகை அணுகுமுறையைக் கையாண்டு பகிரங்க விவாதங்களை முஸ்லிம்களின் பல தலமுறைகளைக் கொண்ட இல்லங்களில், பல முஸ்லிம் சமூகங்களிலும் நடத்தியதுதான். ஆனால் தரம் சீரமைக்கப்பட்ட தொலைபேசி அளவை, இப்பொழுது செய்தி ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை, ஆய்வின் பொருள் குறித்து முற்றிலும் இயைந்துள்ளது.\nஆய்வின் இப்பகுதி அப்பட்டமான குறைபாடுகளைக் காட்டுகிறது; இவை ஆய்வுத்திட்டமான “Heymet”, என்னும் பேர்லின் Humboldt பல்கலைக்கழகத்தால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டத்தில், இன்னும் விவரமாக ஆராய்ச்சியாளர்கள் இளைஞர்களிடையே “தீவிரமயம்” என்ற சொல்லைப் பயனபடுத்தியது குறித்துக் கருத வேண்டியது முக்கியமாகும். அவர்கள் அதைக் கீழ்க்கண்டவாறு வரையறை செய்துள்ளனர்.\n“(முஸ்லிம்) நபர்கள் அல்லது அமைப்புக்கள் தீவிரமயப்பட்டவர்கள் என்று கருதப்படலாம்—அவர்கள் ஆழ்ந்த சமூக, அரசியல் மாற்றங்களை ஜேர்மனியில் காணவேண்டும் என்று கருதும்போது; ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் தற்போதைய அரசியல் மற்றும் சட்ட முறையை கூட்டாட்சிக் குடியரசில் (ஜேர்மனியில்) மதிக்க வேண்டும்; அவர்கள் எத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளையோ, வன்முறையிலோ ஈடுபடக்கூடாது, அவற்றிற்கு ஒப்புதலும் தரக்கூடாது.”\n“ஆழ்ந்த மாற்றங்களுக்கு” விருப்பம், அதே நேரத்தில் “அரசியல் முறைக்கு மரியாதை” ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டைத் தவிர, இத்தகைய வரையறை, மக்களில் பெரும்பாலானவர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடும். ஆனால் இந்த “தீவிரமயத்தனம்” எப்படி தொலைக்காட்சிப் பேட்டிகளில் கைப்பற்றப்பட்டது விடையிறுப்பவர்களுக்கு அறிக்கைகள் கொடுக்கப்பட்டன, அவற்றில் அவர்கள் உடன்பாடு காணலாம், அல்லது நிராகரிக்கலாம். உதாரணமாக இந்த அறிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது: “மேலை உலகம் மற்ற மக்களை சுரண்டுகிறது அல்லது அவர்களை நசுக்கும்வரை, உலகில் சமாதானம் இருக்காது”. எப்படி இக்கருத்திற்கு உடன்படாமல் எவரும் இருக்க முடியும் என்பதைக் காண்பது கடினம்தான்.\nஇஸ்ரேலைக் குறைகூறினாலோ, “இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கில் பூசல்கள் வெளிப்படுவதற்கும் அவை தொடர்வதற்கும் குற்றம் சாட்டப்பட வேண்டும்” என்ற கருத்திற்கு உடன்பட்டாலோ, விடையிறுப்பவர்கள் செமிட்டிய எதிர்ப்பாளர்கள் என்று முத்திரையிடப்பட்டனர். ஒரு கேள்விகூட தற்பொழுதுள்ள பிரச்சினைகளான கல்வி, வருமானம், வாழ்க்கை, பணி நிலைமைகள், வசிக்கும் அந்தஸ்து அல்லது அரசாங்க அதிகாரிகளால் காட்டப்படும் பாகுபாடு ஆகியவை குறித்து இல்லை.\nஇங்கு ஆய்வாளர்கள் உள்துறை அமைச்சரகம் கொண்டுள்ள கருத்துக்களை அப்படியே ஏற்றுள்ளனர். ஆய்வில் இத்தகைய பத்திகள்தான் Bild செய்தித்தாளிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் அமைச்சரகத்தின் பொதுமக்களுக்கான செய்திக் குறிப்பிலும் அளிக்கப்பட்டது.\nஆனால் புறக்கணிக்கப்பட்டது, ஆய்வாளர்கள் குடியேறியவர்களுடன் நடத்திய வெளிப்படையான விவாதங்கள் மூலம் பெற்ற முடிவுகள் ஆகும்; இவை அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களுக்கு முற்றிலும் முரணானவை ஆகும். உதாரணமாக தரவு சேகரிப்பின் நடுவில், 2010 கோடைக்காலப் பிற்பகுதியில், வலதுசாரி Thilo Sarrazin எழுதிய நூல் ஒன்றைக் குறித்து விவாதம் ஒன்று எழுந்தது; அது ஆய்வாளர்களுக்கு சந்தேகத்திற்குரிய அதிருஷ்டமான முஸ்லிம் ��ுடியேறியவர்கள் மீதான விளைவுகளை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது. இந்த விவாதம் ஒருங்கிணைப்பிற்கு சிறிதும் பயனற்றது என்ற முடிவு பற்றி அவர்கள் மிகவும் தெளிவடைந்தனர்; இது ஜேர்மனிய ஒருங்கிணைப்பு ஆணையர் Maria Bohmer (CDU) வினாலேயே கூறப்பட்டது; ஆனால் முஸ்லிம்களால் எதிர்க்கப்பட்டது, அவர்கள் தாங்கள் தேவையற்றவர்கள் என்பதாக உணர்ந்து அச்சத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.\nஇறுதிக் கொள்கை பரிந்துரைகளில் அறிவியலாளர்கள் வெளிப்படையாக குடியேறுபவர்களுக்கு சம உரிமைகள் கொடுக்கும் கட்டுமான நிலைமைகளை தோற்றுவிப்பதற்கு ஆதரவாகப் பேசுகின்றனர். ஒருங்கிணைப்பு என்பது குடியேறுபவர்களுக்கு ஒரு கட்டாயம் அல்ல, ஆனால் “பிரதான சமூகத்திற்கு ஒரு சவால் ஆகும்.” நிரந்தரமான பாகுபாடுகள், இஸ்லாமை பயங்கரவாதத்துடன் சமமாகப் பாவிப்பது, ஒதுக்கி வைக்கப்படுதல், சேர்த்துக் கொள்ளுவது மறுக்கப்படுதல் ஆகியவை முஸ்லிம் இளைஞர்களிடையே மற்றவகை அடையாளங்களுக்கு முயல வைக்கும் —சமய, சர்வாதிகாரக் கருத்துக்களை நாட வைக்கும்.\nஇந்த அறிக்கைகளின் அடிப்படையில், அறிக்கையின் ஆசிரியர்கள் பொதுவாக ஆய்வு வெளிப்பட்டபின், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். Klaus Bohnke கருத்துப்படி இந்த ஆய்வு ஏற்கனவே முடிந்து அமைச்சரகத்திற்கு 2011 கோடையில் கொடுக்கப்பட்டுவிட்டது. நவம்பர் 2011ல் அமைச்சரகம் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தை அறிவித்தது. அது பின்னர் பெப்ருவரி 27, 2012ல் திடீரென இரத்து செய்யப்பட்டது.\nஇரண்டு நாட்களுக்குப் பின், Bild தன் கட்டுரையை “அதிர்ச்சி தரும் ஆய்வு” என்ற தலைப்பில் வெளியிட்டது; இதில் உள்துறை அமைச்சர் Friedrich உடைய உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றும் இருந்தது. அப்பொழுது இந்த ஆய்வு பொதுவில் கிடைக்கக்கூடியதாக இருந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான பரபரப்பு மிகுந்த பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் வகையில் ஆய்வின் துல்லியமான முடிவுகள் பரபரப்பு ஏட்டிற்கு கசிய விடப்பட்டது.\nசமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமை வாதிகள், கூட்டணி அரசாங்கத்தில் உறுப்புக் கட்சியாக இருக்கும் FDP எனப்படும் சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் அரசியல் வாதிகள் ஆய்வு வெளியீடு குறித்து குறைகளை வெளிப்படுத்தினர். அதன் வழிமுறைகள், காரணத் தொடர்பு ஆகியவற்றை அவர்கள் வினாவிற்கு உட்படுத்தி Friedrich ஐ ஜனரஞ்சகத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nஆனால் SPD யின் ஒருங்கிணைப்பு ஆணையர் Aydan Ozugus உடைய கூற்றான, “பிரிவினை, வன்முறை ஆகியவற்றின் காரணங்கள் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும்” என்னும் கூற்றோ, அல்லது பசுமைக் கட்சியின் Volker Beck உடைய கருத்தான முஸ்லிம்கள் “பாதுகாப்பு விடயங்களைப் பொறுத்து மட்டுமே மதிப்பிடப்படுகிறார்கள்” என்பவை கரிசனை மிக்கவையல்ல.\n1993ல் SPD தான் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுடன் தஞ்சம் குறித்த சமரசம் என்று அழைக்கப்பட்டதற்கு உடன்பட்டனர்; இதன்படி அகதிகள் பொறுப்பற்ற முறையில் “சமூகநல முறைக்காக ஜேர்மனிக்குக் குடியேறியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர். SPD பசுமை வாதிகளின் கூட்டணி அரசாங்கம்தான் செப்டம்பர் 11, 2001 தாக்குதலக்குப் பின் குடியேறியவர்களுடைய ஜனநாயக உரிமைகளை முறையாகக் குறைத்தனர், முஸ்லிம்களை பயங்கரவாதத்திறன் உடையவர்களாக கண்டனர். சமீபகாலம் வரை பேர்லினில் ஆளும் SPD- இடதுகட்சி நகர அரசாங்கம் அது முறையாக “குற்றம் சார்ந்த அயல்நாட்டினரை” நாடுகடத்திவிட்டதாக பெருமை பேசிக்கொண்டது.\nஇக்கட்சிகள், சமூகத்தின் இழிந்த உறுப்பினர்களை, பேரினவாதம், இனவெறி ஆகியவற்றைத் தூண்டி திரட்டும் நோக்கத்தைக் கொண்ட அரசாங்கக் கொள்கை ஒன்றிற்கு ஆதரவைக் கொடுக்கிறது. Friedrich இப்பொழுது தீவிர வலதில் இருந்து பாராட்டுக்களைப் பெறுகிறார் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. தீவிர வலது Republikaner கட்சியின் தலைவரான Rolf Schlierer அமைச்சரை கீழ்க்கண்டவாறு பாராட்டினார்: “பல வாரங்கள் செயற்கையான “வலதிற்கு எதிரான” வெறித்தனக் கூச்சலுக்குப்பின், உள் ஒழுங்கிற்கும் அமைதியான இணக்க வாழ்விற்கும் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் உண்மையான அச்சுறுத்தல் அரசியல் செயற்பட்டியலில் கடைசியாக சேர்க்கப்படுவது தேவையாகும்.”\nஜேர்மனிய_அரசியல் நடைமுறையில் தலைவர்கள் பகிரங்கமாக Zwickau வில் இருக்கும் புதிய பாசிச பயங்கரவாதக் குழுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவுணர்வை பகிரங்கமாக வெளிப்படுத்தி ஒரு வாரம்தான் ஆகிறது. இந்த நவ-நாஜிஸ்ட்டுக்களின் செயல்கள் பல ஆண்டுகளாக இரகசிய உளவுத்துறை மற்றும் சட்டத்தை செயல்படுத்தும் பிரிவுகளின் பார்வையில், ஒருவேளை அவற்றின் தீவிர ஆதரவோடுகூட, நடந்து வருகின்றன; இவற்றின் எஜனமானர் கூட்டாட்சி���ின் உள்துறை மந்திரி ஆவார். ஆனால் பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களின் ஜனநாயக விரோத, சர்வாதிகார வழிமுறைகள் பொது விவாதத்தில் இருந்து அகற்றப்படுகின்றன. மாறாக சந்தேகத்திற்கு உரிய ஒரு அறிவியல் ஆய்வு மீண்டும் ஒருங்கிணைப்பு குறித்து ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது; இது ஜேர்மனியில் வசித்து உழைக்கும் குடியேறுபவர்களுக்கு எதிரான ஒரு கறைபடியவைக்கும் பிரச்சாரத்தை தவிர வேறொன்றும் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173890/news/173890.html", "date_download": "2020-12-03T19:21:52Z", "digest": "sha1:TLYOBQQQKFMZ4CSOCAQ5CELWUXSPTWNH", "length": 6832, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "இத மட்டும் ட்ரை பண்ணுங்க… உதட்டுல எந்த பிரச்னையும் வராது…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇத மட்டும் ட்ரை பண்ணுங்க… உதட்டுல எந்த பிரச்னையும் வராது…\nபனிக்காலத்தில் வழக்கத்தை விடவும் உதடு வறட்சியடைந்து தான் காணப்படும். என்னதான் பெட்ரோலியம் ஜெல், லிப் பாம் என்று உபயோகித்தாலும் அது சில நிமிடங்கள் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும்.\nகீழ்கண்ட இயற்கை வழிமுறைகள் சிலவற்றை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் இந்த பனியில் உங்கள் உதடு தப்பித்துவிடும்.\nதோட்டத்தில் பறித்த கொத்தமல்லியை நன்றாக அரைத்து, இரவு படுப்பதற்கு முன் உதட்டில் தடவிக் கொண்டால், உதடு சிவப்பாக மாறும்.\nசிலருக்கு உதட்டில் வெள்ளைத் திட்டுகள் இருக்கும். இதைப்போக்க, வில்வ மரக் காயின் ஓட்டை, தாய்ப்பால் விட்டுத் தேய்த்தால் மை போல் வரும். இந்த மையை உதட்டில் தடவினால் வெள்ளைத் திட்டுகள் மறையும்.\nஉதட்டில் வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் தரும். இதைத் தவிர்க்க, பாக்கு மரத்தின் வேரைக் கஷாயம் வைத்துக் குடித்தால் உதடு வெடிப்பும், எரிச்சலும் குணமாகும்.\nபாலக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண்ணும், உதடு வெடிப்பும் குணமாகும்.\nபனிக்காலத்தில் உதடுகளில் வெடிப்பு ஏற்படும். இதற்கு, கரும்புச் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி வெண்ணெய்யில் குழைத்து உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு குணமாகும்.\nகரும்புச் சோலையை எரித்துச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய்யில் குழைத்து உதட்டில் தடவினால், உதடு வெடிப்பு சரியாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்\nசருமத்திற்கு அழகு தரும் பூக்கள்\nமுகம் பொலிவு பெற சில டிப்ஸ்\nஈரானியப் போரியல் அணு விஞ்ஞானி ஆட்களின்றி செய்மதி மூலம் நடத்தப்பட்ட சமர்க் களத்தில் வீழ்ந்தாரா\nசென்னையை பதற வைத்த பாமக\nமீண்டும் திகார் திக்குமுக்காடும் திமுக வேட்டு வைத்த மு க அழகிரி\nதிசைமாறும் தெலங்கானா: வெற்றி வேட்டையில் அமித் ஷா\n30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகச் சுருக்கங்களை தவிர்க்க சில டிப்ஸ் \nமஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ் \nதிடீர் பக்கவாதம்… தீர்வு காண என்ன வழி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_68.html", "date_download": "2020-12-03T19:16:43Z", "digest": "sha1:32PE47OXZ5TV7N4RT6KHIAJU6627YNCN", "length": 8698, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜேர்மனியின் பொன் நகரில் முக்கிய உலகப் பிரதிநிதிகளுடன் ஆரம்பமானது உலகப் பருவநிலை மாற்ற மாநாடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜேர்மனியின் பொன் நகரில் முக்கிய உலகப் பிரதிநிதிகளுடன் ஆரம்பமானது உலகப் பருவநிலை மாற்ற மாநாடு\nபதிந்தவர்: தம்பியன் 07 November 2017\nUNFCCC எனப்படும் ஐ.நா இன் காலநிலை மாற்ற ஏஜன்ஸியின் அனுசரணையுடன் உலகின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் 23 ஆவது வருடாந்த காலநிலை மாற்ற மாநாடு இன்று திங்கட்கிழமை ஜேர்மனியின் பொன் (Bonn) நகரில் ஆரம்பமாகி உள்ளது.\nஇன்று தொடக்கம் நவம்பர் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முக்கியமாக புவி வெப்பமயமாவதைத் தடுக்க எடுக்கக் கூடிய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படவுள்ளது. முன்னதாக 2015 பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் எட்டப் பட்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தத்தில் இருந்து இம்முறை காலநிலை மாற்ற மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக பூகோள சராசரி வருடாந்த வெப்பநிலையை 2 பாகை C இலிருந்து முடிந்தால் 1.5 பாகை C இற்குக் கீழே குறைப்பது என வரையறுக்கப் பட்டிருந்தது.\nஆனால் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப் பட்டிருந்த பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படைப் பலவீனமான அத��� செயலுக்குக் கொண்டு வரும் படிகளை இம்முறை பொன் மாநாடு திருத்தமாக கட்டமைக்க வேண்டியுள்ளதுர் குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் இந்தியாவிலும் நைஜீரியாவிலும் ஏற்பட்ட வெள்ளம், கரீபியன் பகுதியில் ஏற்பட்ட ஹரிக்கேன் புயல்கள் மற்றும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட காட்டுத் தீ போன்ற அனர்த்தங்கள் பூகோள வெப்பநிலை அதிகரிப்பை உடனடியாகக் கட்டுப் படுத்த வேண்டிய தேவையை உணர்த்துகின்றன.\nஇதேவேளை உலகின் 2 ஆவது மிகப் பெரிய சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நாடும் உலகின் முதல்நிலை செல்வந்த நாடுமான அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தாலும் அது 2020 இல் தான் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஐ.நா தெரிவிக்கின்றது. இந்நிலையில் 2020 இற்குள் உலகின் வறிய நாடுகள் கார்பன் வெளெயேற்றத்தைப் பூரணமாகக் கட்டுப்படுத்தவென அமெரிக்கா உட்பட செல்வந்த நாடுகள் இணைந்து 100 பில்லியன் டாலர்களை 2020 இற்குள் திரட்டி அளிக்கத் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபொன் மாநாட்டில் சுமார் 195 நாடுகளைச் சேர்ந்த 25 000 பேர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஜேர்மனியின் பொன் நகரில் முக்கிய உலகப் பிரதிநிதிகளுடன் ஆரம்பமானது உலகப் பருவநிலை மாற்ற மாநாடு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜேர்மனியின் பொன் நகரில் முக்கிய உலகப் பிரதிநிதிகளுடன் ஆரம்பமானது உலகப் பருவநிலை மாற்ற மாநாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2518528", "date_download": "2020-12-03T20:25:00Z", "digest": "sha1:D5UPYB756LRUVUOQ7PSL4QSAVARGX63S", "length": 3152, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Sengai Podhuvan\" பக்கத்தின் திருத்தங்���ளுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Sengai Podhuvan\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபயனர் பேச்சு:Sengai Podhuvan (தொகு)\n03:29, 3 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n178 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n21:35, 2 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n03:29, 3 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2525656", "date_download": "2020-12-03T21:02:08Z", "digest": "sha1:DZLFU77PT65QZGF2NONCR2SCNTLJ52OL", "length": 4092, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புவி மணிநேரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புவி மணிநேரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:59, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n14:45, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n15:59, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n|holiday_name = புவி மணி நேரம்\n|caption = புவி மணிக்கான சின்னம்\n[[படிமம்:Sydney Harbour Bridge and Opera House Earth Hour.jpg|thumb|300px270px|[[சிட்னி துறைமுகப் பாலம்]] மற்றும் [[ஓப்பரா மாளிகை]] ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.]]▼\n▲[[படிமம்:Sydney Harbour Bridge and Opera House Earth Hour.jpg|thumb|300px|[[சிட்னி துறைமுகப் பாலம்]] மற்றும் [[ஓப்பரா மாளிகை]] ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.]]\n'''புவி மணி''' (''Earth Hour'') என்பது, [[வீடு]]களிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள [[மின் விளக்கு]]களையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2964622", "date_download": "2020-12-03T20:43:24Z", "digest": "sha1:PHO6I7YW747NDWWYZILU7LTC5POTQCQW", "length": 5643, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தருமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப���பீடியா", "raw_content": "\n\"தருமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:47, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n215 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n08:22, 16 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n23:47, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''தருமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் [[அத்தினாபுரம்]] மற்றும் [[இந்திரப்பிரஸ்தம்]] ஆகியவற்றின் அரசர். பாண்டவர்களில் பொறுமையானவர், நிதானம் மிக்கவர் என கிருஷ்ணரால் பாராட்டப்பட்டவர்.\nஇவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை [[பாண்டு|பாண்டு]] [[அந்தணர்|முனிவர்]] ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு [[துர்வாசர்|துருவாச முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-12-03T21:40:05Z", "digest": "sha1:2TBPM34KVBJKZJBMQCUBDRP4Q26GHZVT", "length": 11815, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணுவிசை நுண்ணோக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசந்தையில் விற்கப்படும் அணுவிசை நுண்ணோக்கியின் அமைப்பு\nஅணுவிசை நுண்ணோக்கியின் கருத்து விளக்கப்படம். அணுப் புறவிசையால் நீட்டுக்கோல் வளையும் பொழுது அதன் மீது படும் சீரொளி விலகும். அதனை ஓர் ஒளியுணர் இருமுனையக் கருவி (ஒளியீரி)(photodiode) அலசும். ஆய்வு செய்ய வேண்டிய பொருளை சிறிது சிறீதாக மிகத்துல்லியமாக நகர்த்த மின்தகைவுக் (piezoelectric) கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஅணுவிசை நுண்ணோக்கி (Atomic force microscopy, AFM) அல்லது வருடு அணுவிசை நுண்ணோக்கி (scanning force microscopy (SFM)) என்னும் கருவி, ஒரு பொருளின் பரப்பின் மீது அமைந்துள்ள அணுக்களின் அடுக்கத்தைக் கூட துல்லியமாகக் காட்ட வல்ல நுண்ணோக்கிக் கருவி. மிகத் துல்லியமாக நானோமீட்டர் அளவைவிடச் சிறிய அளவில் அமைந்த அமைப்புகளைக்கூட காட்டவல்லது. ஒரு பொருளின் மீது ஒளிவீசி, ஒளியை வில்லைகளால் குவியச்செய்து பெரிதாக்கிக் காட்டவல்ல பொது ஆய்வக ஒளிநுண்ணோக்கிகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரிதாக்கிக் கூர்மையுடன் (துல்லியத்துடன்) காட்டவல்லது.\nஅடிப்படையில் இது எவ்வாறு இயங்குகின்றது என்பதைக் கீழ்க்காணுமாறு எளிமைப்படுத்திக் கூறலாம். ஒருசில மில்லிமீட்டர் நீளம் கொண்ட நீண்ட தகடு போன்ற நீட்டுக்கோலின் (cantilever) முடிவில் மிகமிகக் கூர்மையான நுனியுடைய முள் போன்ற பகுதி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இந்த முள் பெரும்பாலும் சிலிக்கான படிகத்தால் ஆனது. நாம் ஆய்வு செய்ய வேண்டிய அல்லது நோக்க வேண்டிய பொருளின் மீது இந்த முள் போன்ற பகுதி தடவிச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். அப்படி அக் கூர்நுனி தடவிச் செல்லும்பொழுது, தடவும் பொருளில் உள்ள அணுக்களுக்கும் கூர்மையான முள்ளில் உள்ள அணுக்களுக்கும் இடையே ஏற்படும் விசையால் நீட்டுக்கோல் வளையும். இந்த வளைசலைத் துல்லியமாக சீரொளி (லேசர்) கொண்டு அளக்கலாம். இப்படிப் பரப்பின் மீது உள்ள அணுக்களுக்கும் கூர்நுனி (முள்) அணுக்களுக்கும் இடையே விசைப்புலத்தால் நிகழும் வினைகளை (நீட்டுக்கோல் வளைவது போன்றவை) அளப்பதால் பரப்பின் அமைப்பைத் துல்லியமாக அறியலாம்.\nஅணுக்களுக்கிடையே அவற்��ில் உள்ள எதிர்மின்னிகளாலும் கருவில் உள்ள நேர்மின்னிகளாலும் பல்வேறுவகையான மின்னியல், மின்காந்த விசைகளும், வாண்டர்வால் விசைகளும் (van der Waals forces), நுண்குழாய் விசைகளும் (capillary forces), மிக அரிதாக அறியப்படும் மிக நுட்பமான காசிமிர் விசைகளும் (Casimir forces) எனப் பல்வேறு விசைகளால் கூர்நுனி ஈர்ப்பு விசைக்கோ விலக்கு விசைக்கோ உட்படும். இதனால் வளையும் நீட்டுக்கோல் ராபர்ட் ஊக்கின் விதிப்படி வளைவைக்கொண்டு விசையைக் கணக்கிடலாம் ( F = − k x , {\\displaystyle \\mathbf {F} =-k\\mathbf {x} ,} ).\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/highcourt-advocates-protest-today/videoshow/78914284.cms", "date_download": "2020-12-03T20:46:21Z", "digest": "sha1:WSD6NHSTIDF3GJ5LQF7FDVHP2PZUBV5J", "length": 4128, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருமாவளவனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்\nதிருமாவளவனுக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...\nபுரேவி புயல் _ ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/17/farmers-skill-development-training-camp-at-kadayampatti-3505225.html", "date_download": "2020-12-03T20:02:13Z", "digest": "sha1:PWGK4SB5DUOJISRQGPL64PQCC2CM2EZX", "length": 9574, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காடையாம்பட்டியில் விவசாயிகள்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் ப���்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாடையாம்பட்டியில் விவசாயிகள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்\nகாடையாம்பட்டி வட்டார அட்மா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவரி வளா்ச்சி இயக்க விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் தீவட்டிப்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇப்பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் தலைமை தாங்கி மானாவரி பயிா்களின் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை உயா்த்தவும், நுண்ணீா்ப் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பு பற்றியும், வேளாண்மை அலுவலா் மு.சம்பத்குமாா் மானாவாரி வளா்ச்சித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் உழவு மானியம், மானிய விலையில் விதைகள் வழங்குவது குறித்தும், துணை தோட்டக்கலை அலுவலா் அ.மகாலிங்கம் மானாவாரி வளா்ச்சி இயக்கத்தில் தோட்டக்கலைப் பயிா்களின் முக்கியத்துவம் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.ராஜேந்திரன் மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக் குழு செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தனா்.\nதுணை வேளாண்மை அலுவலா் அ,முருகேசன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கே.துரையரசு, காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் ஆகியோா் கலந்துகொண்டனா். உதவி வேளாண் அலுவலா் வி.சாமிநாதன் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/wishes-in-tamil/karthigai-deepam-wishes-in-tamil/", "date_download": "2020-12-03T20:33:37Z", "digest": "sha1:YFAJ7OBCOL5RX2XDMOBCKQ6VZERSGGMC", "length": 11842, "nlines": 129, "source_domain": "www.pothunalam.com", "title": "இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் | Karthigai Deepam Wishes 2020", "raw_content": "\nஇனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் | Karthigai Deepam Wishes 2020\nஇனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் | Karthigai Deepam Wishes in Tamil 2020\nகார்த்திகை தீபம் 2020 – Karthigai Deepam Wishes 2020 / Karthigai Deepam Wishes In Tamil – கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளைத்தான் கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும், கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். இந்த கார்த்திகை தீபம் அன்று தமிழர்கள் மாலைவேளைகளில் வீடு மற்றும் வீட்டின் வெளிப்புறங்களில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவார்கள். இந்த கார்த்திகை தீபமானது இந்த மாதம் அதாவது நவம்பர் 29-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.\nஇந்த கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்களை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தங்களுக்கு பிடித்தவர்கள் என்று அனைவருக்கும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்க இதோ சில கார்த்திகை தீப வாழ்த்துக்கள்..\nகார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் – Karthigai Deepam Quotes in Tamil / கார்த்திகை தீப வாழ்த்துக்கள்:-\nகார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் – karthigai deepam wishes in tamil:\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nதீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் – karthigai deepam kavithaigal in tamil..\nகார்த்திகை தீப வாழ்த்துக்கள் – Karthigai Deepam Wishes:-\nசகல சுகங்களையும் இந்த தீபத் திருநாள் தங்களுக்கு வழங்கட்டும்.. இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்…\nகார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் – karthigai deepam valthukkal in tamil:\nஅனைவரின் வாழ்விலும் துன்பங்களை தீபங்களால் சுத்தம் செய்து, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் – karthigai deepam 2020 wishes..\nகார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் – Karthigai Deepam Wishes 2020:-\nஅன்பு என்னும் தீபத்தால் பாசம் எனும் ஒளி உலகம் எங்கும் பரவட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..\nதீபம் ஏற்றும் முறையும் பலனும்..\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nஇனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்\nகார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்\nகாதல் கவிதைகள் தமிழ் வரிகள்..\nவீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. அரசு மானியத்துடன் இந்த தொழில் செய்யுங்கள்..\nலாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nகனவில் நாய் வந்தால் என்ன பலன்..\nபசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..\nபாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை (kulambu podi seivathu eppadi in tamil)..\nகிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… Christmas crib ideas for home..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n 4,00,000/- பெற புதிய திட்டம்..\nவிவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/rajivghandhi-murder-case---7-member-release---suprem-co", "date_download": "2020-12-03T20:24:31Z", "digest": "sha1:QCSV7ZE46VSMBIHERLOT2QPBJBCSKPKU", "length": 8830, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "7 பேர் விடுதலையில் ஆளுநரின் முடிவே இறுதியானது; உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! - TamilSpark", "raw_content": "\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் முடிவே இறுதியானது; உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.\nஇந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.\nஅதன் பிறகு அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்தனர்.\nஇந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7பேரை விடுதலை செய்ய கூடாது என வெடி குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரிவாக நடந்து வந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு. அவர் மட்டும் தான் இந்த வழக்கில் தீர்மானிக்கு உரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஇதன்மூலம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவுவெடுக்கும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்பதை நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஆளுநரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே ஏழு பேரின் விடுதலை சாத்தியமாகும்.இனி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது இந்த உத்தரவின் மூலம் தெரியவந்துள்ளது.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluyir.blogspot.com/2009/09/blog-post_23.html", "date_download": "2020-12-03T19:22:56Z", "digest": "sha1:TSTYT37DXBYJG4TGBC4FF2XZZVBSZRRL", "length": 8704, "nlines": 155, "source_domain": "tamiluyir.blogspot.com", "title": "தமிழுயிர்: தமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்", "raw_content": "\n*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*\nபுதன், 23 செப்டம்பர், 2009\nதமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்\n(மேல் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்)\nநாம் தமிழர் - நம் மறை திருக்குறள்\nவகைமை:- தமிழ் ஈழம், நாம் தமிழர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழுயிர் வாழ்வே தமிழர்தம் வாழ்வு\nஉங்கள் கருத்து, எண்ணம், ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தவறாமல் அனுப்புங்கள். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டுங்கள்.\nஉள்ளடக்கம் / தலைப்புகள் :-\nதமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்\nதமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்\nஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்: காணொளி\nஉலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nதமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்\nபுலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...\nதமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை\n (முடிவுரை) - பாகம் 18\n© காப்புரிமை: ஆதவன் - மலேசியம்.\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, தங்களின் கருத்து; எண்ணம்; ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாக எமக்குத் தவறாமல் விடுக்கவும். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டவும். இன்னுயிர்த் தமிழை இணைந்து காப்போம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/09/blog-post_25.html", "date_download": "2020-12-03T19:24:09Z", "digest": "sha1:4CGAHLPVZACV7GFUBBOV3RRHAJVXOS4G", "length": 30231, "nlines": 243, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசின் தீர்வுத் திட்டம் என்ன?", "raw_content": "\nஇனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசின் தீர்வுத் திட்டம் என்ன\nதமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசு என்ன வகையான தீர்வு காணப் போகின்றது, எப்பொழுது காணப் போகின்றது, என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கின்றது.\nஅந்தக் கேள்வி எழுவதில் ஒரு நியாயப்பாடு இருக்கின்றது. அதாவது இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தது. அவரும் வெற்றி பெற்றார்.\nஅதன் பின்னர் சில வைபவங்களில் பேசும் பொழுது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ‘ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் எப்படியும் 2016இல் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பார்’ எனப் பேசியிருந்தார்.\nஅதன் பின்னர் ஓகஸ்ட் 17ஆம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரும் பின்னரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமையில் அமையும் அரசாங்கத்தைத் தமது கூட்டமைப்பு ஆதரிக்கும் எனவும் திரு.சம்பந்தன் கூறியிருந்தார். அத்துடன், இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு ஏதுவாக தம்மை ஏகப் பெரும்பான்மையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யுமாறும் தமிழ் பேசும் பொதுமக்களிடம் கோரியிருந்தார். மக்களும் அவ்வாறே கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்திருந்தனர். அதுமட்டுமல்லாது, ஜனநாயக விNhரதமாக என்றாலும், திரு.சம்பந்தன் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன், ‘இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசியுள்ளீர்களா’ என சில ஊடகவியலாளர்கள் சம்பந்தனிடம் கேட்டதிற்கு, ‘அது பற்றி இப்பொழுது சொல்ல மாட்டோம். தேர்தல் முடிந்த பின்னரே அதுபற்றிச் சொல்லுவோம்’ எனவும் பொடிவைத்துச் சொல்லியிருந்தார். அந்தப் பதிலின் அர்த்தம் என்னவெனில், ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஏதோ பாரதூரமாகப் பேசியிருப்பது போலவும், அவர்கள் கண்ட இணக்கப்பாடு குறித்து தேர்தலுக்கு முன்னர் தெரிவித்தால், மகிந்த ராஜபக்ச தலைமையிலான ‘சிங்களப் பேரினவாதிகள்’ அதை வைத்துப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று விடுவார்கள் என்ற காரணத்துக்காகவே தாங்கள் அதை வெளியிடவில்லை என்ற அர்த்தத்தைத் தமிழ் பேசும் மக்களுக்கு அளிப்பதுதான்.\nஉண்மையும் அதுதான். இம்முறை பொதுத் தேர்தலின் போது கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு முன்னால் சென்று சொல்வதற்கு எதுவும் இல்லாமல் இருந்தது. அதுமாத்திரமின்றி, கூட்டமைப்பு மீது முன்னெப்போதையும் இல்லாத அளவுக்கு மக்கள் நம்பிக்கையும் இழந்திருந்தனர். அது கூட்டமைப்புத் தலைமைக்கும் தெரிந்திருந்தது. கருத்துக் கணிப்புகளின்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கென உள்ள 7 உறுப்பினர்களில் கூட்டமைப்புக்கு ஆக 3 தான் கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவு அப்படி அமையவில்லை. அப்படியானால் இடையில் என்ன நடந்தது\nகூட்டமைப்பினர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் பொய்யான ஒரு கருத்தை உருவாக்கினார்கள். அதாவது, ‘ஜனாதிபதித் தேர்தலில் நாம் மைத்திரியை ஆதரித்ததால்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுபோல, நாம் போட்டியிடாத வடக்கு கிழக்கிற்கு வெளியே ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரித்து வெற்றி பெற வைத்து, நாமும் அதிக உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பினால் நிச்சயம் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணலாம்’ என்பதே கூட்டமைப்பின் இம்முறைத் தேர்தல் பிரச்சாரமாக இருந்தது.\nஅவர்களது பிரச்சாரம் ஓரளவு மக்களிடமும் எடுபட்டது. அதனால்தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய 2 உறுப்பினர்களில் ஒன்று குறைந்தது. அதேபோல, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைக்க இருந்த ஒரு ஆசனமும் இல்லாமல் போனது.\nசரி, இப்பொழுது கூட்டமைப்பு விரும்பியவர் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். அவர்களுக்குப் பிடித்தமான ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்துள்ளது. எனவே இப்பொழுது தன்னும் இனப் பிர���்சினைத் தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு என்ன பேசியது என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தலாம் தானே ஏன் இன்னமும் மௌனம் காக்கிறார்.\nமுன்னைய மகிந்த அரசு இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமையைத்தான் ஏற்றுச் செயல்பட்டது. ஆனால் அது உரிய தீர்வல்ல என்பதுதான் கூட்டமைப்பின் அப்போதைய நிலைப்பாடு. அதனால்தான் புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தல்களில் பங்குபற்றவில்லை. புலிகள் அழிந்த பின்னர் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் பங்குபற்றியபோது, அதற்குச் சொன்ன காரணம், ‘இனப் பிரச்சினைக்கு மாகாணசபை முறைமை தீர்வல்ல என்ற போதிலும், துரோகிகள் மாகாணசபையைக் கைப்பற்றக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகிறோம்’ என்பதாகும்.\nஎனவே, கூட்டமைப்பின் இனப் பிரச்சினைக்கான தீர்வு, அவர்களுடைய பழைய சமஸ்டிக் கொள்கைதான். (வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்கே மறந்துபோன விடயம்) அதைப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் வலியுறுத்திக் கூறியுமுள்ளனர்.\nஆனால், இதுபற்றி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பிரஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ‘எந்தக் காரணம் கொண்டும் தமிழ் மக்களுக்கு சமஸ்டி வழங்கப்படமாட்டாது. அதுபற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடாத்தப்படமாட்டாது’ எனத் தெட்டத் தெளிவாகக் கூறினார். அவரது இந்தக் கூற்றைத் தமிழ் மக்கள் சரியாகக் கவனத்தில் எடுத்திருந்தால், கூட்டமைப்புக்கோ, ஐக்கிய தேசிய முன்னணிக்கோ வாக்களித்திருக்கமாட்டார்கள்.\nஅதுமட்டுமின்றி, பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் இராணுவ வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி, ‘இலங்கைக்கு ஒற்றையாட்சி முறையே சிறந்தது. அப்பொழுதுதான் நாடு ஸ்திரமாகவும் ஐக்கியமாகவும் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். இதன்படி, ரணிலினதும், மைத்திரியினதும் கருத்துக்களை வைத்துப் பார்த்தால், தமிழ் பேசும் மக்களுக்கு இன்றைய அரசும் அதிகாரப் பகிர்வை வழங்கப் போவதில்லை என்ற உண்மை புலனாகும். அதாவது தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஇன்னும் சொல்லப் போனால், மகிந்த ஆட்சியில் இருந்திருந்தால், அவரை மிரட்டுவதற்காகத் தன்னும் இந்தியாவும், மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு ஏதாவது வழங்கும்படி அவரை நிர்ப்பந்தித்திருப்பார்கள். இப்பொழுது அவர்களுக்குத் தேவையானவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆட்சியுடன் நட்புறவை வலுப்படுத்தித் தங்கள் பூகோள நலன்களைப் பாதுகாத்துக் கொள்வார்களே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினையைக் கவனத்தில் எடுக்கமாட்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான், மகிந்த ஆட்சியின்போது, இலங்கைக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுத்து ஐ.நாவின் ஜெனிவா கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றிய அமெரிக்கா தனது போக்கைத் தளர்த்தியமை.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன விதமான தீர்வை அரசிடமிருந்து பெறப் போகின்றது, எப்படிப் பெறப் போகின்றது என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இனியும் அது ‘இரகசியமான விடயம்’ எனக் கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களை முட்டாள்களாக்கக்கூடாது.\nமறுபக்கத்தில், தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதியிடமும், தற்போதைய பிரதமர் ரணிலிடமும் தேர்தலுக்கு முன்னர் பிரஸ்தாபித்தபோது, ‘தேர்தல் முடிந்த பின்னர் அது பற்றிக் கவனம் செலுத்தப்படும்’ எனக் கூறியிருந்தனர். இப்பொழுது உடனடியாக அவர்கள் அந்தக் கவனத்தைச் செலுத்த வேண்டும். இனியும் ஒத்திப்போட முடியாது. ஏனெனில் சுதந்திரத்துக்குப் பின்னர் கடந்த 67 வருடங்களாக இனப் பிரச்சினைதான் இலங்கையின் தலையாய பிரச்சினையாக, கோரமான உள்நாட்டு யுத்தம் வரை செல்லும் பிரச்சினையாக இருந்திருக்கிறது.\nஎனவே, இனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசு என்ன தீர்வைக் காணப் போகின்றது என்பதை அவர்களும் விரைவில் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் மீண்டும் இன அடிப்படையிலான மோதல்கள் நிச்சயம் நாட்டில் தலைதூக்கும்.\nஏனெனில், தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்தது, மலையக இந்திய வம்சாவழி மக்களின் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் பறித்தது, பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையையும் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்தது, நாட்டில் தமிழ் மக்க���ுக்கெதிராக பல தடவைகள் மோசமான இன வன்செயல்களை முன்னின்று நடாத்தியது, இறுதியாக இனப் பிரச்சினையை யுத்தமாக மாற்றியது என, தொடர்ச்சியான பேரினவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐக்கியக் கட்சிதான் இன்று அதிகாரத்தில் இருக்கின்றது. அதுமட்டுமல்ல, அந்த அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை’ எனத் திட்டவட்டமாகச் சொல்லியும் விட்டார்.\nஇந்த நிலையில், மைத்திரி – ரணில் அரசு இனப் பிரச்சினைத் தீர்வுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது. அதை எப்பொழுது, என்ன வடிவத்தில் நிறைவேற்றப் போகின்றது என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. அரச தரப்பும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்தும்; ‘கண்ணா மூச்சி விளையாட்டு’ விளையாடாமல், தமது நிலைப்பாடுகளை காலம் தாழ்த்தது நாட்டு மக்களுக்கு வெளியிட வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவை.\nSource: வானவில் இதழ் 57\nகுருக்கள் மடத்துப் பையன் நூலை தபால் மூலம் பெற்றுக் கொள்ள \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nஅமெரிக்க கடற்படைத் தளத்தில் மயங்கி விழுந்த இலங்கை ...\nஇலங்கையில் விவசாய இரசாயனங்களால் 5 இலட்சம் பேருக்கு...\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை வலதுசாரிகளின்...\n\"உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்\" - தாயகம்\nதமிழர்களும் எதிர்க் கட்சித்தலைமைப் பதவியும்- -...\n\"மகிந்த ராஜபக்ஸ சந்திரிகா குமாரதுங்கமீது தாக்குதல்...\n“ஆரவாரமற்ற ஜெரமி கோபனின் “ஆங்கில வசந்தமும்” ஆர்ப்ப...\nஇன்டிகாவின் மறைவும் இடதுசாரிகளின் இழப்புக்களும் \nஐ.நா பரிந்துரையானது - இனவாதத்தையே விதைக்கின்றது- ...\nஆரவாரமற்ற ஜெரமி கோபனின் \"ஆங்கில வசந்தமும்\" ஆர்...\nஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன ���ுலிகள...\nஇனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசின் தீர்வு...\nஇறைமையுள்ள நாட்டின் மீது வெளிநாட்டு தலையீடுகள் ஐ....\nஇன மீளிணக்கமா மீண்டெழும் இனவாதமா \nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/28/telugu-actor-chiranjeevis-brother-pawan-kalyan-refuses-to-give-alimony/", "date_download": "2020-12-03T20:11:11Z", "digest": "sha1:YCOYS6HTZ3RGXNVUW4EDBFEWP5DSQXWN", "length": 15086, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு\nதெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். இவரும் தெலுங்கில் முன் னணி நடிகராக உள் ளார். இவரது மனைவி லலிதா தேவி என்ற நந்தினி. இவர் விசாகப்பட்டினம் கோர்ட்டில் பவன்கல்யாண் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்தார். அவர் கோர்ட்டில் அளித்த புகா ரில் பவன்கல்யாணுக்கும் எனக்கும் 1991ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந் தோம்.\nஅவருக்கு 2 ஆண்டுக ளுக்கு முன்பு நடிகை ரேணுகாதேசாயுடன் தொடர்பு ஏற்பட்டது. பின் னர் ரேணுகாவை 2-வது திரு மணம் செய்து கொண்டார். இதன்பிறகு அவரது போக் கில் மாற்றம் ஏற்பட்டது. என் னிடம் அதிக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கு அவரது சகோதரர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, தம்பிநாகேந்திர பாபு, அவரது மனைவி ப���்மஜா, சகோதரிகள் விஜயதுர்கா, மாதவி உள்ளிட்ட 16பேர் உடந் தையாக இருந்தனர்.\nஎனது கணவருடன் சேர்ந்து சிரஞ்சீவி உள்ளிட்ட அனைவரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே இவர்கள் மீது 494சட்டப்பிரிவு படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார்.\nஇதே போல நந்தினி விசா கப்பட்டினம் குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு ஒரு வழக்கு தொடர்ந் துள்ளார். அதில் கணவர் பவன்கல்யாண் எனக்கு மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/181255-lakshmi-vilas-bank-atms-closed-in-tn.html", "date_download": "2020-12-03T20:29:39Z", "digest": "sha1:HUEMYERLI7BU4SDLWTJ4YJ6IGZ253TOM", "length": 83958, "nlines": 754, "source_domain": "dhinasari.com", "title": "நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி; மூடிக் கிடக்கும் ஏடிஎம்.,கள்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nவெள்ளிக்கிழமை, டிசம்பர் 4, 2020\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nமதுரையில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:13 மணி 0\nரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க���வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு\nதினசரி செய்திகள் - 03/12/2020 5:16 மணி 0\nஇமயமலையும் வெகு தூரத்தில் இருந்து தெரிகிறது, மாசற்ற காற்றும் கிடைக்கிறது, நீர்நிலைகளும் சுத்தமானது.\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nஅண்டா குண்டா சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை: செல்லூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:33 மணி 0\nதாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் கூறியுள்ளோம்\nமதுரையில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:13 மணி 0\nரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் ���றிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nசூர்யாவின் அடுத்த படம் – இயக்குனர் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 03/12/2020 8:58 மணி 0\nநடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ஆரியை வைத்து...\nரஜினியுடன் அதிமுக கூட்டணி – துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 5:17 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nபுலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க.. சிங்கமே வந்துடுச்சு.. லிங்குசாமி டிவிட்…\nதினசரி செய்திகள் - 03/12/2020 4:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nதிருடிய லுங்கியை கட்டி அசிங்கமாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்….\nதினசரி செய்திகள் - 03/12/2020 4:10 மணி 0\nதமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார்....\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nமதுரையில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:13 மணி 0\nரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு\nதினசரி செய்திகள் - 03/12/2020 5:16 மணி 0\nஇமயமலையும் வெகு தூரத்தில் இருந்து தெரிகிறது, மாசற்ற காற்றும் கிடைக்கிறது, நீர்நிலைகளும் சுத்தமானது.\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 1:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்\nடிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு ��ிஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nஅண்டா குண்டா சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை: செல்லூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:33 மணி 0\nதாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் கூறியுள்ளோம்\nமதுரையில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:13 மணி 0\nரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nடிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் ��ிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nசூர்யாவின் அடுத்த படம் – இயக்குனர் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 03/12/2020 8:58 மணி 0\nநடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ஆரியை வைத்து...\nரஜினியுடன் அதிமுக கூட்டணி – துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 5:17 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nபுலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க.. சிங்கமே வந்துடுச்சு.. லிங்குசாமி டிவிட்…\nதினசரி செய்திகள் - 03/12/2020 4:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nதிருடிய லுங்கியை கட்டி அசிங்கமாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்….\nதினசரி செய்திகள் - 03/12/2020 4:10 மணி 0\nதமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்க���ுன் நடித்துள்ளார்....\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nமதுரையில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:13 மணி 0\nரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு\nதினசரி செய்திகள் - 03/12/2020 5:16 மணி 0\nஇமயமலையும் வெகு தூரத்தில் இருந்து தெரிகிறது, மாசற்ற காற்றும் கிடைக்கிறது, நீர்நிலைகளும் சுத்தமானது.\nசூர்யாவின் அடுத்த படம் – இயக்குனர் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 03/12/2020 8:58 மணி 0\nநடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ஆரியை வைத்து...\nரஜினியுடன் அதிமுக கூட்டணி – துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேட்டி\nதினசரி செய்திகள் - 03/12/2020 5:17 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nபுலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க.. சிங்கமே வந்துடுச்சு.. லிங்குசாமி டிவிட்…\nதினசரி செய்திகள் - 03/12/2020 4:28 மணி 0\nபல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.மேலும், ‘வரப்போகிற...\nதிருடிய லுங்கியை கட்டி அசிங்கமாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்….\nதினசரி செய்திகள் - 03/12/2020 4:10 மணி 0\nதமிழ் 7ம் அ��ிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார்....\nநெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி; மூடிக் கிடக்கும் ஏடிஎம்.,கள்\nதிருச்சியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ATM களும் நேற்று முதல் செயல்படவில்லை. வங்கி முன்பு போலீசார்\nலக்ஷ்மி விலாஸ் வங்கி கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், திருச்சியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ATM களும் நேற்று முதல் செயல்படவில்லை. வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nலட்சுமி விலாஸ் வங்கியின் மீது ஏற்கெனவே பலமுறை ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப் பட்டிருந்தன. பலமுறை அபராதம் விதிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனமான இந்தியா புல்ஸ் என்ற நிறுவனம் வாங்கும்போது பல்வேறு புகார்கள் எழுந்தன.\nதற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதித்துறை, வங்கி இயக்க தடை விதித்துள்ளது. இந்த வங்கியின் சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாது. ஒருவருக்கே பல கணக்குகள் இருந்தால் மொத்தம் சேர்த்து ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும்.\nலட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிராப்டுகள், பணமுறிவுகள் போன்றவற்றுக்குப் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப் பத்திரம் ஆகியவையும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை அனைத்துக் கடன்களுக்கும் அமலாகிறது… என்று தகவல் வெளியானது.\nலக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் வர்த்தக இயக்கத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், DBS வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nலக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடை இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ரேன்பாக்ஸி நிறுவனத்துக்கு வழங்கிய ரூ.720 கோடி கடன் திரும்ப வராததை அ��ுத்து சிக்கலில் மாட்டியது லக்ஷ்மி விலாஸ் வங்கி.\nஇன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ.25,000 க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று, லக்ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது.\nதற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு விலை பங்குச் சந்தையில் 20% சரிவு கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் ரூ.15.50-ஆக இருந்த லக்ஷ்மி விலாஸ் வங்கிப் பங்கு விலை ரூ.12.40-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.\nலக்ஷ்மி விலாஸ் வங்கி தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கி. ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில், தி லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலைமை கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து அதன் நிகர மதிப்பைக் குறைத்து வருவதால் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி.. யார் இவர்\nஇன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்த அர்ஜுனமூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராக\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nஅண்டா குண்டா சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை: செல்லூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:33 மணி 0\nதாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் கூறியுள்ளோம்\nமதுரையில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 03/12/2020 7:13 மணி 0\nரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு\nதினசரி செய்திகள் - 03/12/2020 5:16 மணி 0\nஇமயமலையும் வெகு தூரத்தில் இருந்து தெரிகிறது, மாசற்ற காற்றும் கிடைக்கிறது, நீர்நிலைகளும் சுத்தமானது.\nபஞ்சாங்கம் டிச.04- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 04/12/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.04- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~19 (04.12.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி.. யார் இவர்\nஇன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்த அர்ஜுனமூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராக\nசூர்யாவின் அடுத்த படம் – இயக்குனர் யார் தெரியுமா\nதினசரி செய்திகள் - 03/12/2020 8:58 மணி 0\nநடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ஆரியை வைத்து...\nஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை\nசீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி.. யார் இவர்\nஇன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்த அர்ஜுனமூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராக\nபுரெவி… இன்று இரவு கரை கடக்கும்\nஇன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்\nசுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்\nராஜி ரகுநாதன் - 03/12/2020 8:54 காலை 0\nநண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\n“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”\nஇந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு\n ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:13 மணி 0\nதமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.\nசகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது\nகலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A/", "date_download": "2020-12-03T19:55:56Z", "digest": "sha1:L54OSLSJ6Z4EMLRA5TVLQPOJCDSZ5OH7", "length": 9125, "nlines": 91, "source_domain": "ethiri.com", "title": "பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nபாம்பு தீண்டிய நிலைய��ல சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு\nதீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nவல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு\nசெல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\n← வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்-தேடும் பொலிஸ்\nவீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது →\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\nஇலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்\nதம்பதிகள் சடமாக மீட்பு- நடந்தது என்ன ..\nதிட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nமர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்\nலண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம் – photo\nஇலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி\nதொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த - நடிகை\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nபெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் - உலகை உலுப்பிய பயங்கரம்\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\nJelly sweets செய்வது எப்படி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/kadhal-kadan-22.13221/page-5", "date_download": "2020-12-03T19:53:44Z", "digest": "sha1:VONRKOL4VQIND5KDM27MVJAWSYD6LMCO", "length": 6040, "nlines": 231, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Kadhal Kadan - 22 | Page 5 | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\n, ரங்கன், ரங்கன் தரிசனம் நேரில் பார்த்த மாதிரி அருமையாக அழகா இருந்தது , ரங்கன் தன் மனதில் உயர்த்தி வைத்திருந்த ராதிகாவின் மனதில் பரத் இபோழுது தன் பெட்றோர் தன் திருமண சீரைய் அவர்களிடம் திருப்பி கொடுத்ததில் உயர்ந்துவிட்டான் அன்பால் நிறைந்தும்விட்டான் ராதிகாவின் உள்ளத்தில் \nஅலைகடலும் உன்னிடம் அடங்குமடி - prefinal\nஇதய வேட்கை 23(ஈற்றியல் பதிவு)\nஅலையில் மிதந்த மலர் - 15\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஇதய வேட்கை 23(ஈற்றியல் பதிவு)\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே\nதனிப்பெரும் துணையே - 25\nஅலையில் மிதந்த மலர் - 15\nஇசை... இயற்கை மற்றும் இருவர் 3\nஇசை... இயற்கை மற்றும் இருவர்\nஅலைகடலும் உன்னிடம் அடங்குமடி - prefinal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-12-03T19:25:31Z", "digest": "sha1:SSGTEZO7RGBG6BXHEABDTZTBHFROVG2G", "length": 8070, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலைக்காலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலைக்காலிகள் (Cephalopoda) என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த வகுப்பு ஆகும். இ��ில் கணவாய், எண்காலி மற்றும் கடலோடி நத்தைகள் ஆகியவை அடங்குகின்றன. இவை கடலில் மட்டும் வாழுகின்ற இருபக்கச் சமச்சீரான மெல்லுடலிகளாகும். இவற்றின் தசைப்பிடிப்பான பாதம் கால்களாகவும்/ கைகளாகவும், பரிசக் கொம்புகளாகவும், ஓட்டுக் குழாய்களாகவும் திரிபடைந்துள்ளது. இவற்றில் ஒப்பீட்டளில் பெரிய தெளிவான தலை உள்ளது. இவற்றின் தலையிலிருந்து கால்கள் வெளிப்படுவது போல் உள்ளதால் இவை தலைக்காலிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் உடலில் உள்ள மைப்பையில் உள்ள மையைக் கக்குவதன் மூலம் எதிரிகளிடமிருந்துத் தப்பித்துக் கொள்ளும் பொறிமுறையைக் கையாளுகின்றன. தலைக்காலிகளில் இரு உப வகுப்புக்கள் உள்ளன. Coleoidea என்ற உபவகுப்பில் உள்ளவற்றில் புற ஓடு இருப்பதில்லை. எனினும் அகவன்கூடு காணப்படலாம் அல்லது அதுவும் இல்லாதிருக்கலாம். இவ்வுப வகுப்பினுள் கணவாய், சாக்குக் கணவாய் என்பன அடங்குகின்றன. மற்றைய உப வகுப்பு Nautiloidea ஆகும். இவ்வுப வகுப்பைச் சார்ந்த உயிரினங்களில் புற ஓடு காணப்படும். உதாரண அங்கத்தவர்: Nautilus. இதுவரை 800 உயிர்வாழும் தலைக்காலி இனங்கள் அறியப்பட்டுள்ளன.\n2.1 நரம்புத் தொகுதியும் புலனங்கங்களும்\nதலைக்காலிகளால் நன்னீரில் உயிர் வாழ முடியாது. அவை கடலின் மேற்பரப்பிலிருந்து கடற்படுக்கை வரை அனைத்து இடங்களிலும் பரம்பிக் காணப்படுகின்றன. உதாரணமாக சாக்குக் கணவாய் கடலடியில் வாழும் ஓர் விலங்காக உள்ளது. அதிகளவான இனங்கள் மத்திய கோட்டை அண்மித்த கடற்பரப்பிலேயே வாழ்கின்றன. துருவக் கடற்பரப்புகளில் இவற்றின் இனப்பல்வகைமை குறைவாக உள்ளது.\nஏனைய மெல்லுடலிகளைக் காட்டிலும் தலைக்காலிகளின் உடலமைப்பு அதிக விருத்தியைக் காட்டுகின்றது.\nமுள்ளந்தண்டற்ற விலங்குகளுள் மிகவும் சிக்கலான நரம்புத் தொகுதியைத் தலைக்காலிகள் கொண்டுள்ளன. தலைக்காலிகளே முள்ளந்தண்டற்றவற்றுள் மிகப்பெரிய மூளையைக் கொண்டுள்ளதோடு அதிக நுண்ணறிவையும் பெற்றுள்ளன. மூளை கசியிழையத்தாலான மண்டையோட்டினுள் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2019, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-saravanan-s-black-and-black-photoshoot-074326.html", "date_download": "2020-12-03T20:39:55Z", "digest": "sha1:YOXVURZKSUB6AA5VIQA4754XHIN5YPZC", "length": 18549, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிளாக் அண்டு பிளாக் .. சரவணனின் கெத்தானா போட்டோஷூட் ! | Actor Saravanan's Black and Black Photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\n30 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n2 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n2 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n3 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாக் அண்டு பிளாக் .. சரவணனின் கெத்தானா போட்டோஷூட் \nசென்னை : ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட் ஸ்டாராக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சரவணன் வெளியிட்டுள்ள சர்ப்ரைஸ் போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n1990களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரவணன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார்.\nபொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன் உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ்சினிமாவுக்கு கொடுத்த சரவணன், இப்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வ���ுவதை தொடர்ந்து தற்போது சர்ப்ரைஸாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.\nசேலத்தை பூர்வீகமாக கொண்ட சரவணன், பார்க்க விஜயகாந்தின் சாயலிலேயே இருப்பதால் நடிக்க வந்த ஆரம்பத்தில் ரசிகர்களை மிக விரைவிலேயே கவர்ந்தார். 1991 ஆம் ஆண்டு வெளியான \"வைதேகி வந்தாச்சு\" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட சரவணன் இதுவரை எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.\nஇவரின் நடிப்பில் வெளியான பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன், தாய் மனசு, நல்லதே நடக்கும் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வசூல் மழையைப் பொழிந்து சரவணன் 1990களில் மிக பிஸியான முன்னணி நடிகராக வலம் வந்தார்.\nஇவ்வாறு உற்சாகமாக வலம் வந்த சரவணன் சொந்த தயாரிப்பில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து அதன் மூலம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது, பின் சிறிது காலம் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்நிலையில் இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.\nபருத்திவீரன் திரைப்படத்தில் \"சித்தப்பு என்கிற செவ்வாழை\" மிகவும் பிரபலமாக பேசப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும் பருத்தி வீரன் திரைப்படத்திற்கு பிறகு அனைவராலும் அன்புடன் சித்தப்பு என அழைக்கப்பட்டு வந்த சரவணன் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரையும் ரசிக்க வைத்ததோடு, ஒருசில சர்ச்சைகளிலும் சிக்கினார்.\nசினிமாவில் தற்போது இரண்டாவது சுற்றுக்கு தயாராகி நடித்துவரும் சரவணன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் செம ஸ்டைலிஷாக பிளாக் அண்ட் பிளாக் கோட் சூட்டில் செம கலக்கலான போஸ் கொடுத்திருக்கும் பல்வேறு புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇவ்வாறு வெளியான சரவணனின் சர்ப்ரைஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் நடன இயக்குனர் சாண்டி அந்தப் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு \" சிங்கம் களம் இறங்கிடுச்சு.. சித்தப்பு ஈஸ் பேக்\" என பதிவிட்டு தன்னுடைய அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.\nசனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்\nஎன்னை ஏன் வெளியே அனுப்பினாங்கன்னே தெரியல.. பாலாஜி பத்தி நான் என்ன சொல்றது.. பிக்பாஸ் பிரபலம் அதிரடி\nநடிகர் சரவணனுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்\nசரவணனின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்.. என்ன சித்தப்பு கலக்குறீங்க\nதனது அடுத்த படமான ராங்கி ஷூட்டிங்கை முடித்தார் திரிஷா\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்துக்காக.. அண்ணாச்சி வீட்டில் அமர்க்கள செட்.. பாடல் காட்சிகள் ஃபாரினில்\nகூலிங்கிளாஸில் சித்தப்புவுடன் அட்டகாசமாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் மதுமிதா.. தீயாய் பரவும் போட்டோ\nபாட்டெழுத போனவனை நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க... பாடலாசிரியர் பா.விஜய் விளக்கம்\nபுதுக்கோட்டைப் பெண்ணாக மாற, ஜோதிகாவுக்கு ஸ்பெஷல் மேக்கப்\nசரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. ஹீரோயின் யார் தெரியுமா\nஃபைனல்ஸ்க்குதான் கூப்பிடல.. இதுக்காவது அழைத்திருக்கலாமே\nபிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nநான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை\nஅதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t20548-new-brilliant-pocket-dictionaryenglish-english-tamil?highlight=tamil", "date_download": "2020-12-03T20:03:45Z", "digest": "sha1:W7NTXBKCVNGRSTTN24NESV7M3UDDCO2O", "length": 3438, "nlines": 44, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "tamil - New Brilliant Pocket Dictionary(English-English-Tamil)", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந���திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅகத்தியர் பழமொழி காவியம் துர்கா தேரி கன்னம் மணல் Murugan மகாகவி மாந்த்ரீக tamil\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nவெளியீடு: நியூ பிரில்லியன்ட் பப்ளிகேஷன்ஸ்\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-12-03T19:45:29Z", "digest": "sha1:6ZYQVVJADYICTZBCNSRHMDTHBAEXNH3C", "length": 12217, "nlines": 75, "source_domain": "www.dinacheithi.com", "title": "‘சிங்கத்தை’ சாய்க்குமா ‘டேர் டெவில்ஸ்’ ? டெல்லியில் இன்று நடக்கிறது – Dinacheithi", "raw_content": "\n‘சிங்கத்தை’ சாய்க்குமா ‘டேர் டெவில்ஸ்’ \n‘சிங்கத்தை’ சாய்க்குமா ‘டேர் டெவில்ஸ்’ \nடெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த ரெய்னா தலைமையிலான ‘குஜராத் லயன்ஸ்’ அணியை எதிர்கொள்கிறது ஜாகீர்கான் தலைமையிலான ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ அணி.\nகுஜராத் லயன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் குஜராத் அணி உள்ளது. மாறாக, டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றாலும், அடுத்தடுத்து 3 வெற்றிகளைப் பெற்று அனைத்து அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்து வருகிறது. டெல்லி அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.\nடெல்லிஅணியில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மன் குயின்டன் டீ காக்கின் அதிரடி சதம், சஞ்சு சாம்சன், டுமினி, கருன்நாயர் ஆகியோரின் பொறுப்பான ேபட்��ிங் அந்த அணிக்கு பெரியபலமாக கடந்த சில போட்டிகளாக அமைந்திருக்கிறது. இவர்களின் பேட்டிங் இன்றும் ஜொலித்தால் வெற்றி கிட்டும். குறிப்பாக ராகுல் டிராவிட்டின் பயிற்சி அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.\nபந்துவீச்சில், ஜாகீர்கான், கிறிஸ் மோரிஸ் மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல் அளித்தாலும் மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள், சுழற்பந்துவீச்சில் அமித்மிஸ்ரா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் செயல்பாடு திருப்தி அளித்தாலும் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வருத்தமே. கடந்த 3 போட்டிகளில் வெற்றியை மட்டும் ருசித்து நம்பிக்கையுடன் போட்டியை டெல்லி அணி எதிர்கொள்கிறது.\nஹாட்ரிக் வெற்றி பெற்று வீர நடைபோட்ட குஜராத் லயன்ஸ் அணிக்கு சன்ரைசர்ஸ் அணியின் வார்னர் தடைபோட்டார். இருந்தபோதிலும், அடுத்தபோட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி தங்களை சார்ஜ் செய்து கொண்டது குஜராத் அணி. புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் குஜராத் அணி இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேறும்.\nடுவைன் ஸ்மித், ஆரோன்பிஞ்ச், ரெய்னா, மெக்கலம், தினேஸ் கார்த்திக், டுவைன் பிராவோ என வலிமையான பேட்டிங் பட்டாளம் நிலைத்தால் வெற்றி எளிதாகும். பந்துவீச்சிலும் பிரவீண்குமார், ஜேம்ஸ்பாக்னர் மட்டுமே இன்னும் சிறப்பாகச் செயல்படாதது கவலையளிக்கிறது. மற்றவகையில் அனைத்து வகையிலும் பலம்பொருந்திய அணியாக குஜராத் லயன்ஸ் அணிக்கு வெற்றி எளிதாகும்.\nஆஸ்திரேலியாவுக்காக களமிறங்கும் இந்திய வீரர் ரியோ ஒலிம்பிக் போட்டியில்\nமதுக்கடைகளை மூட வலியுறுத்திய மக்கள் அதிகார அமைப்பினர் கைது…\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியா��ில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/nov/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3503995.html", "date_download": "2020-12-03T20:33:16Z", "digest": "sha1:ZXYIBY2TUFYARQBSBOQJAUCMWP56KFVW", "length": 10935, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோடியக்கரை சரணாலயத்தில் சலீம்அலி பிறந்த நாள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகோடியக்கரை சரணாலயத்தில் சலீம்அலி பிறந்த நாள்\nகோடியக்கரையில் சலீம் அலி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.\nஉலகப் புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளா் டாக்டா் சலீம் அலியின் 125-ஆவது பிறந்த நாளான வியாழக்கிழமை அவா் தங்கி ஆய்வு செய்த கோடியக்கரை சரணாலயப் பகுதியில் கொண்டாடப்பட்டது.\nபறவைகளின் தந்தை என அழைக்கும் அளவுக்கு பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டிருந்த சலிம் அலி பல நாடுகளுக்கும் சென்று ஆய்வை மேற்கொண்டாா். எனினும், கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதியை பறவைகளின் சொா்க்கப் பூமி என அவா் வா்ணிக்கிறாா். இங்கு அவா்,1966 முதல்1972 வரை ஆய்வு மேற்கொண்டாா். 1981 முதல் 1985 வரை அவ்வப்போது வந்து செல்லும் தொடா்பில் இருந்துள்ளாா். இந்த சரணாலயத்தில் சலீம் அலி நிா்வகித்த மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆராய்ச்சி தொடா்பு மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற அவரின்125-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியையொட்டி, அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nகோடியக்கரை வனச்சரக அலுவலா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சலீமுடன் பணியாற்றியவரும், மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இணை இயக்குநருமான டாக்டா் எஸ். பாலசந்திரன் முன்னிலை வகித்தாா். சலீம் அலி ஆய்வுப் பணியில் ஈடுபட்ட காலகட்டத்தில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்ற ஆலங்காடு முனியப்பன் (90), அதிராம்பட்டினம் பொன்னையன் (90), ஓய்வுபெற்ற வனத் துறை அலுவலா் கோவிந்தராசு, வனச்சரக அலுவலா் அயூப்கான், கோவை பறவை ஆராய்ச்சி ஆா்வலா் பைஜூ, யானைகள் ஆராய்ச்சியாளா் சிவகணேசன், நண்பா்களாக இருந்த ஓய்வுபெற்ற பத்திரிகையாளா் கணபதி, களப்பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், இயற்கை ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், சலீம் அலியின் உருவம் பதித்த பனியன் சட்டை, அவா் எழுதிய நூல்கள் விநியோகிக்கப்பட்டன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி ���ளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/tolvi/tamil-quotes-valkkai-soga-kavithai-thevaiyai-poruthey", "date_download": "2020-12-03T19:51:22Z", "digest": "sha1:V2W6CLUW7TJAMOAGIXZGEVBB4W3ZKEYV", "length": 5599, "nlines": 85, "source_domain": "www.merkol.in", "title": "Tamil quotes | வாழ்க்கை சோக கவிதை, தேவையை பொறுத்தே - Valkkai soga kavithai, thevaiyai poruthey | Merkol", "raw_content": "\nTamil quotes | வாழ்க்கை சோக கவிதை-தேவையை பொறுத்தே\nPrevious Previous post: Tamil quotes | காதல் பிரிவு கவிதை-உயிருக்கு உயிராக\nTamil images | வாழ்க்கை சோக கவிதை – பிறரால்\nபிறரால் பாதிக்கப்பட்டவர்களை விட ...\nகாதல் தோல்வி கவிதை-கனவு கலைந்தாலும்\nகனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்.... காதல்...\nFriendship quotes in tamil | உண்மையான நண்பன் கவிதை – நம்மை பற்றி\nWhatsapp status tamil | அற்புதமான அம்மா கவிதை – தெய்வம்\nWhatsapp dp in tamil | அழகான அப்பா கவிதை – கடவுளாகவே\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – என் இதயம்\nLove status tamil | ஆழமான காதல் கவிதை – உன்னை பிரியாத\nLove quotes in tamil | அழகான காதல் கவிதை – உன்னிடம் இருந்து\nWhatsapp status tamil | மகிழ்ச்சியான காலை வணக்கம் – நல்லதே\nWhatsapp dp in tamil | இனிய விடியல் வணக்கம் – இன்று வரும்\nWhatsapp status tamil | அன்புடன் இனிய காலை வணக்கம் – நகர்ந்து\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/124167/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-12-03T20:37:18Z", "digest": "sha1:VKAMD3QO6LKYAQQFLOBJ5BR67XEDMD3Z", "length": 7648, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "அகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ஆப்பிள்களை கொண்டு சிறப்பு பூஜை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nஅகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ஆப்பிள்களை கொண்டு சிறப்பு பூஜை\nஅகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ஆப்பிள்களை கொண்டு சிறப்பு பூஜை\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.\nஇங்குள்ள ஸ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திரில் இந்த பூஜை நடத்தப்பட்டது. சிவப்பு, பச்சை மற்றும் தங்க நிறங்களில் ஆப்பிள்கள் சிறு முக்கோண வடிவில் அடுக்கப்பட்டு அவை அனைத்தும் பூஜைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு மரப் படிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.\nடிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள். இந்தியா பாகிஸ்தானை கதிகலங்கடித்த நாள்.\nஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை.. 1,500 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்- மசாலா மன்னன் செய்த மாயாஜாலம்\nமராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஇந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை \nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பேச்சு- Pfizer நிறுவனம் தகவல்\nநிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்\nடெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என அடையாளப்படுத்திய டுவிட்டர்\nஇந்திய வரைபடம் தொடர்பான தவறான இணைப்பை நீக்குமாறு விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஇந்தியாவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது - உலக சுகாதார மையம் பாராட்டு\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205077?ref=archive-feed", "date_download": "2020-12-03T20:57:21Z", "digest": "sha1:CKECP76Y2CDR43GZVVECHEQR4L7ZR6LT", "length": 8983, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டத்தால் அசௌகரியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டத்தால் அசௌகரியம்\nமன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் பயணிப்பவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nகுறித்த கழுதைகள் பிரதான பாலத்தில் இரவு, பகல் என நாள் முழுவதும் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.\nஇதன்போது மோட்டார்சைக்கிள் மற்றும் ஏனைய வாகனங்களில் மன்னாருக்கு வருபவர்களும், மன்னாரில் இருந்து பிரதான பாலத்தினூடாக வேறு இடங்களுக்கு செல்பவர்களும் விபத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே பிரதான பாலத்தை சுற்றி திரிகின்ற கழுதைகளை பிடித்து வேறு இடங்களில் விட உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை மன்னார் நகர் பகுதியில் மக்களுக்கு இடையூராக, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 70 இற்கும் மேற்பட்ட கழுதைகளை மன்னார் நகர சபையினர் மாற்று இடமொன்றிற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.\nஇதனால் மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/259002?ref=otherpage-feed", "date_download": "2020-12-03T19:44:28Z", "digest": "sha1:XZUATBOBO4XBGLZVVDNR25X3MBITBE4X", "length": 9268, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "களுத்துறை மாவட்டத்தில் வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகளுத்துறை மாவட்டத்தில் வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nகளுத்துறை மாவட்டத்தில் வாகன வருவாய் உரிமங்களை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, களுத்துறை மாவட்டத்தில் வருவாய் உரிமம் வழங்குவதை 20.10.2020 முதல் 29.10.2020 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த காலகட்டத்தில் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமத்திற்கான புதிய வருவாய் உரிமத்தைப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மேல் மாகாணத்தின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் 26 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை\nவெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர்களால் கட்டுநாயக்க விமான நிலைய��்தில் ஏற்பட்ட குழப்பம்\nபொகவந்தலாவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுருநாகல் பகுதியில் களஞ்சியத்தில் பணியாற்றும் 11 தொழிலாளர்கள் கொரோனா தொற்று\nநாட்டின் மேலும் இரண்டு இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நடமாட்டங்கள்\nஇலங்கைக்குள் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/page/115/", "date_download": "2020-12-03T19:37:43Z", "digest": "sha1:4R2SSQT7K7L5TU2ZUBWDCXICT6L2Q2FZ", "length": 15356, "nlines": 336, "source_domain": "www.tntj.net", "title": "கல்வி உதவி – Page 115 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்Archive by Category \"கல்வி உதவி\" (Page 115)\nதஞ்சை தெற்கு TNTJ சார்பாக ஏழை மாணவர்களு இலவச நோட்டுபுத்தகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு சார்பாக 7-6-2009 அன்று 75 ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது\nகோவை TNTJ இலவச நோட்புத்தகம் பள்ளிச் சீறுடை வினியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கிளையில் நடை பெற்ற இலவச நோட் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மக்ரீப் தொழுகைக்���ு பிறகு ஆரம்பிக்கப்பட்டது...\nவண்ணான்குண்டு கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வண்ணான்குண்டு கிளை சார்பாக 10-6-2009 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழ்சசி நடைபெற்றுது. கிளை...\nரூ16 ஆயிரம் கல்வி உதவி வழங்கிய வத்லகுண்டு TNTJ\nதமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் வத்லகுண்டு கிளை சார்பாக ரூ 16 ஆயிரம் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.வழங்கும் போது எடுத்தப் புகைப்படம்: (வலது புறம்)\n300 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக வருடா வருடம் ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது....\nசக்கரக்கோட்டையில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் விநியோகம்\nஇராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சசக்கரக்கோட்டை கிளையின் சார்பாக 35 மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இறைவன்...\nதஞ்சை வடக்கு வலங்கைமான் கிளை ரூ 2000 கல்வி உதவி\nதஞ்சை மாவட்டம் (வடக்கு) வலங்கைமான் கிளையில் உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு ரூ 2000 ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது. இத்தொகையை துபையில் உள்ள தவ்ஹீத்...\nசேலத்தில் மாணவ மாணவியருக்கு ரு.20000 க்கான கல்வி உதவிகள்\n09-06-2008 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் - சேலம் கிளை சார்பாக 300 ஏழை மாணவ மாணவியருக்கு தங்கள் ஒரு வருட கல்விக்கு தேவையான...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/temple", "date_download": "2020-12-03T20:44:06Z", "digest": "sha1:E5HSKLONUAT2SOLI7Q3PUCQ5IR6ZOZOM", "length": 6442, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "Temple", "raw_content": "\nஸ்ரீதர்ம சாஸ்தாவுக்கு அபிஷேகம் இயற்கை நிகழ்த்தும் அதிசயம்\nவாசகர்கள் பங்களிப்பில் நடராஜ மூர்த்தம்\nகரூர்: \"பசுபதீஸ்வரர் ஆலய குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும்'' - வலுக்கும் கோரிக்கை\nதிருவண்ணாமலை: அதிகாலை ஏற்றப்பட்ட பரணி தீபம் - உள்ளூர் பக்தர்களுக்கும் கெடுபிடி\nமலை உச்சிக்குச்சென்ற மகா தீபக் கொப்பரை - போலீஸ் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை\nஅடியார்களே எழுப்பும் சிவாலயம்... திருப்பணிக்கு நீங்களும் பங்களிப்பு வழங்கலாம்\nதிருச்செந்தூர்: தகரக்கொட்டகை, 2000 போ��ீஸார்... கடற்கரையில் 45 நிமிடங்களில் நிறைவடைந்த சூரசம்ஹாரம்\nகுறி சொன்ன கோடங்கிக்குக் கோயில் கட்டிய சேதுபதி மன்னர்\nசிதம்பரம்: நடராஜர் சிலைமீது மட்டும் மழை... வைரலாகும் வீடியோ - உண்மை என்ன\nஈரோட்டில் நடந்த விநோத ‘சாணியடி திருவிழா’... எதற்காக தெரியுமா\n‘பக்தர்களின் இதயமே எனக்கான ஆலயம்’ - மானசீகமாய் பூஜிப்போம் மணிகண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/minister-senkottaiyan", "date_download": "2020-12-03T19:22:16Z", "digest": "sha1:6OQQNXO2MWEEF5XHCCA5ASI5VB5Z7UOZ", "length": 5866, "nlines": 81, "source_domain": "zeenews.india.com", "title": "Minister Senkottaiyan News in Tamil, Latest Minister Senkottaiyan news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nBig Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி\nRajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி\nஇந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை\nமத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நடிகர் கார்த்தி\nகடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இழக்கவில்லை India\nகுழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% ஆக குறைப்பு\nகுழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nபெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கல், மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nநயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ\nதனது பயனர்களுக்கு 11GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel; இதை எவ்வாறு பெறுவது\nஇணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ\nLPG Cylinder Price: ரூ .100 க்கும் குறைவாக கிடைக்கும் கேஸ் சிலிண்டர், எப்படி\nபிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: \"யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்\nஅனிதா கேட்ட அந்த கேள்வி; கோபத்தை கட்டுபடுத்தி பதில் கூறிய ரியோ- புரோமோ வீடியோ\nகுறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL\nராசிபலன்: உறவினர்களிடம் முன்விரோதம் காரணமாக ஒரு சில சிக்கல் வரலாம்\nஅனைத்து திரையரங்குகளும் Master படத்துக்கு ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_200704/20201024155707.html", "date_download": "2020-12-03T19:11:29Z", "digest": "sha1:47P5GR2ZJUZSJ5KF7CI27DJL2IXEVCSZ", "length": 7107, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி", "raw_content": "மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி\nவெள்ளி 04, டிசம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தேவேந்திர ஃபட்னவீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா பொதுமுடக்கம் தொடங்கிய நாள் முதல் நாள் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது கடவுளே என்னை ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.\nஎனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருந்து மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை பாஜக நியமித்துள்ளது. தற்போது பிகார் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் இருவருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: அமரீந்தர் சிங்\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா கர்நாடக சிறைத்துறை சட்ட ஆலோசனை\nகரோனாவால் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது: நீதி ஆயோக் துணைத் தலைவர்\nகோவிட் -19 தடுப்பூசி பணிகளைத் துரிதப்படுத்த ரூ.900 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\nவருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 450 கோடி கண்டுபிடிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட் பாஜக பெண் எம்எல்ஏ மரணம் : பிரதமர் மோடி இரங்கல்\nகரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் நேரில் ஆய்வு: எப்போது பயன்பாட்டுக்கு வரும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%87.15787/", "date_download": "2020-12-03T19:34:21Z", "digest": "sha1:CCCE5UK26Y4FRSXQZ6SADW2FAHUO62V4", "length": 9571, "nlines": 270, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "என் பார்வையில் இனிய தென்றலே. | SM Tamil Novels", "raw_content": "\nஎன் பார்வையில் இனிய தென்றலே.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஸ்ரீ நவீயின் இனிய தென்றலே.\nமனச்சிக்கலில்தவிக்கும் ஒரு ஆணின் கதை.\nஅன்னபூரணி பாட்டியும் பேத்தி வைஷாலியும் ஒருவருக்கொருவர் துணையாய் வாழ்கின்றனர்.பேத்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அஷோக்கை தேர்ந்தெடுக்கிறார்.அவனோ பெண் பார்த்துவிட்டு முடிவு சொல்வதற்குள் கல்யாணத்தில் விருப்பமில்லையென வைஷாலி சொல்ல அவனும் தனக்கும் விருப்பமில்லை என சொல்கிறான்\nஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளில் அவன் பெண்களுடன் சுற்றுவதை அவள் பார்க்கிறாள்.இவளின் தோழிகளும் இவளை உசுப்பிவிட இருவரின் சந்திப்பில் அஷோக் தன் வார்த்தைகளில் அவளின் வெறுப்பிற்கு ஆளாகிறான்தெளிவாக பேசவும் தெரியாமல் அவனும் ,முதிர்ச்சியில்லாமல் அவளுமாய் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ள இருவருக்கும் திருமணமும் நடக்கிறதுதெளிவாக பேசவும் தெரியாமல் அவனும் ,முதிர்ச்சியில்லாமல் அவளுமாய் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ள இருவருக்கும் திருமணமும் நடக்கிறதுஅவன் சொதப்பும் செயல்களில் நமக்கே கடுப்பாகுதுஅவன் சொதப்பும் செயல்களில் நமக்கே கடுப்பாகுதுஅவனின் பிரச்சினை தெரிய வரும்போது அட பாவமேன்னு இருக்கு.முதலில் அவனை ஹேண்டில் பண்ண தெரியாமல் முழித்தாலும் பின் அவனை சமாளிக்கும் வைஷாலி அருமை.அஷோக்கின்பிரச்சினைகள் அவனை எந்த அளவுக்கு கொண்டு போயி வைக்குதுன்னு படிக்கும்போதே பாவமா இருக்கு.\nவெளிப்���ார்வைக்கு பெண்களுடன் திரிபவன் என பேரை கெடுத்துகிட்டு மன அழுத்தத்துடன் வாழ்கிறான்.மருத்துவரிடம் ஆலொசனை கேட்டு சரிப்படுத்துவது சிறப்பு.அந்த விபரங்கள் நல்லா இருக்கு .நல்ல ஒரு உளவியல் கதை.\n உங்க விமர்சனம் என் கதைக்கு இன்னுமொரு சிறப்பு. நிறைய உற்சாகம் கொடுக்குது. Thank-you very much \nஅலைகடலும் உன்னிடம் அடங்குமடி - prefinal\nஇதய வேட்கை 23(ஈற்றியல் பதிவு)\nஅலையில் மிதந்த மலர் - 15\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஇதய வேட்கை 23(ஈற்றியல் பதிவு)\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே\nதனிப்பெரும் துணையே - 25\nஅலையில் மிதந்த மலர் - 15\nஇசை... இயற்கை மற்றும் இருவர் 3\nஇசை... இயற்கை மற்றும் இருவர்\nஅலைகடலும் உன்னிடம் அடங்குமடி - prefinal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rtigovindaraj.blogspot.com/2020/05/6244-tnsic-case-no-cp1922018.html", "date_download": "2020-12-03T19:52:22Z", "digest": "sha1:CMKOWYZSGWMOIFDZD7TW36HLTZOFZQS5", "length": 19987, "nlines": 398, "source_domain": "rtigovindaraj.blogspot.com", "title": "RTI - A. Govindaraj, Tirupur: 6244 - வழக்கறிஞர் மூலம் ஆட்சேபனை தெரிவித்தும், பள்ளிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பர்முக்கு எதன் அடிப்படையில் மின் இணைப்பு தரப்பட்டது? TNSIC, CASE No. CP192/2018 (SA9879/F/2016), 18.02.2020", "raw_content": "\nஇந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)\nபடித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள்\n6244 - வழக்கறிஞர் மூலம் ஆட்சேபனை தெரிவித்தும், பள்ளிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பர்முக்கு எதன் அடிப்படையில் மின் இணைப்பு தரப்பட்டது\nRTI -சரியான & முழுமையான தகவல் (2)\nRTI - 8 (J) வழங்க இயலாதது (97)\nRTI - MHC - எதிரான உத்தரவு (1)\nRTI - அ பதிவேடு (28)\nRTI - அதிகப்படியான தகவல் (23)\nRTI - அமைப்பு (5)\nRTI - அரசியல் (9)\nRTI - அரசு அங்கீகாரம் (18)\nRTI - அரசு ஊழியர் (255)\nRTI - அரசு புறம் போக்கு (17)\nRTI - அரசு வழக்கறிஞர் (46)\nRTI - அழைப்பாணை (11)\nRTI - ஆண்டு சொத்து விவரம் (28)\nRTI - ஆலோசனை / சட்டக் கருத்து (12)\nRTI - ஆவணங்கள் அடிப்படையில் (10)\nRTI - உண்மை நகல் (1)\nRTI - உத்தரவுகள் (206)\nRTI - உயர்நீதிமன்றம் (94)\nRTI - எச்சரிக்கை (12)\nRTI - ஒப்புகை (8)\nRTI - ஓய்வூதியம் (17)\nRTI - கட்டணம் திருப்புதல் (36)\nRTI - கணவன் & மனைவி (21)\nRTI - கணிம வளம் (15)\nRTI - கருவூலம் & கணக்குதுறை (14)\nRTI - காரணங்கள் (21)\nRTI - கால அவகாசம் (2)\nRTI - குறைதீர் மனு (60)\nRTI - குற்ற வழக்கு (5)\nRTI - கூட்டுறவு வங்கி (40)\nRTI - கேள்விகள் (24)\nRTI - கையொப்பம் (13)\nRTI - கொலை மிரட்டல் (12)\nRTI - கோப்பு அழிப்பு (22)\nRTI - கோப்பு காணவில்லை (104)\nRTI - சங்கம் / அறக்கட்டளை (32)\nRTI - சமூக நலம் (7)\nRTI - சான்று நகல்கள் (10)\nRTI - செல்வுத் தொகை (8)\nRTI - தகவல் என்ற போர்வை - ஏற்கத்தக்கது அல்ல (6)\nRTI - தட்டச்சு பிழை (4)\nRTI - தபால் செலவு (3)\nRTI - தபால் வில்லை (3)\nRTI - தள்ளுபடி (2)\nRTI - தற்கொலை (2)\nRTI - தேவையற்ற கேள்விகள் (3)\nRTI - தொலை தொடர்பு (6)\nRTI - தொழிற்சாலை (4)\nRTI - நடவடிக்கை (2)\nRTI - நடவடிக்கை நிலுவை (1)\nRTI - நிதித்துறை (1)\nRTI - நிரந்தர ஆவணங்கள் (87)\nRTI - நீதிமன்ற ஆவணங்கள் (54)\nRTI - பணி ஓய்வு (19)\nRTI - பதிவு அஞ்சல் (14)\nRTI - பிறப்பு சான்று (9)\nRTI - பொதுவான தகவல் (3)\nRTI - போக்குவரத்து செலவு (13)\nRTI - மருத்துவத்துறை (43)\nRTI - மறுவிசாரணை (7)\nRTI - மனு திருப்புதல் (47)\nRTI - மனுதாரர் இறப்பு (5)\nRTI - மாவட்ட ஆட்சியர் (160)\nRTI - வரவு செலவு கணக்கு விவரங்கள் (8)\nRTI - வருமான வரி (18)\nRTI - வழக்கறிஞர் (38)\nRTI - வழக்கு தொடர்பான ஆவணங்கள் (82)\nRTI - வழக்கு நிலுவை (41)\nRTI - வறுமைக்கோடு (7)\nRTI - விதிவிலக்கு (11)\nRTI - விலாசம் (3)\nRTI - வெளிப்படைத்தன்மை (6)\nRTI மாதிரி மனுக்கள் (65)\nTNSIC - எதிரான உத்தரவு (32)\nஅரசு அலுவலகங்களில் தனியார் (1)\nஅரசு நிலம் ஆக்கிரமிப்பு (71)\nஇந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 (3)\nஇந்து சமய அறநிலைத் துறை (72)\nஇளம் / சிறார் (5)\nஉள்ளூர் திட்டக் குழுமம் (40)\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (11)\nகட்டிட வரைபட அனுமதி (13)\nகுற்றப்பிரிவு (Crime Branch (7)\nசட்ட புத்தக விற்பனை நிலையம் (6)\nதகவல் அறியும் உரிமை சட்டம் (4)\nதகவல் தொழில் நுட்ப சட்டம் (1)\nதமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை & மேல்முறையீடு விதி) (8)\nதிருப்புரு காதுகேளாதோர் பள்ளி (55)\nதிருமண உதவித் தொகை (1)\nதொழிலாளர் இழப்பீடு சட்டம் (12)\nநீதிமன்ற அவமதிப்பு - விதிவிலக்கு (1)\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (54)\nநேரம் வீணடிப்பு அபராதம் (13)\nபிரதிநிதி / முகவர் (4)\nபொது அமைதிக்கு பங்கம் (2)\nபொது கட்டிட உரிமம் (42)\nமத்திய தகவல் ஆணையம் (21)\nமனித உரிமை மீறல் (191)\nமாவட்ட வருவாய் அலுவலகம் (36)\nமுதியோர் உதவித் தொகை (12)\nமூன்றாம் நபர் தகவல் (58)\nவட்ட வழங்கல் அலுவலகம் (18)\nவருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (104)\nவீட்டு வரி விதிப்பு (51)\nவேலை வாய்ப்பு அலுவலகம் (8)\nகிராம நிர்வாக அலுவலருக்கு, இந்திய சாட்சிய சட்டம் & தகவல் அறியும் உரிமை சட்டம் இணைந்த ஓர் மனு - நன்றி திரு. Saravanan Mms\n2059 - தடங்கல் மனு மாதிரி, நன்றி ஐயா. Kumar Thangavel அவர்கள்\n5735 - பட்டா ரத்து தொடர்பான உத்தரவு, அசல் வழக்கு எண் 158 / 2012, 05.10.2015, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல், நன்றி ஐயா. Dhanesh Balamurugan\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் க��டைக்கானல் முன்னிலை: திரு. ஆர். சுப்பிரமணியன்¸ எம்.ஏ.¸பி.எல்.¸பி.எட்.¸டி.எல்.எல்...\n4189 - நீதிமன்ற உத்தரவை மறைத்து, மோசடிப் பத்திரப் பதிவுகள் செய்தது தொடர்பான, “தமிழ்நாடு பதிவு சட்டம் 1908”-ன் பிரிவு 83-ன் கீழ் புகார் மனு மாதிரி.\nவிரைவு அஞ்சலில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு . மாவட்டப் பதிவாளர் , அவர்கள் முன்பாக வழக்கு எண் . ...\n6(1)-ன் கீழ் மாதிரி மனு\nவிரைவு அஞ்சலில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005- ன் சட்டப்பிரிவு 6(1)- ன் கீழ் விண்ணப்பம் அனுப்புநர் : கடித எண் . / 20...\n1816 - வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அதிகாரியால் கையாளப்படும் அ. பதிவேடு , பட்டா , சிட்டா , அடங்கல் முதலியன பற்றி\nகிராமக் கணக்குகளைப் பராமரித்தல் கிராமக் கணக்குகள் பராமரித்தல் பற்றி அரசானை எண். 581 – நாள் 3-04-1987-இன் படி பணிகள் அட்டவணை உருவாக்கப்பட்...\nதகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம் மாதிரி\n3327 - “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் மனு மாதிரி\nஅ கோவிந்தராஜ் த / பெ . அங்கமுத்து , “ பாதிக்கப்பட்டோர் கழகம் ” - உறுப்பினர் , 3/269 பி , திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அருகில் , ...\n5942 - மோசடி பத்திரம் குறித்து பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் மேல் முறையீடு, மீண்டும் விசாரணை துவக்கம், 27.03.2019 (விநோத வழக்கு)\nRTI- 19(1)-ன் கீழ் முதல் மேல் முறையீடு மாதிரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:50:01Z", "digest": "sha1:K73LJ34DCMV4CJLFCLNWONBFWNMVAG5I", "length": 9623, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவ தாண்டவங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇது சிவ தாண்டவங்களின் பட்டியல் கட்டுரையாகும்.\nசைவ சமய பட்டியல் கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2015, 14:33 ���ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/avengers", "date_download": "2020-12-03T20:27:41Z", "digest": "sha1:LEXKJMMMAQLPXMB5LC4N6DXVMB5XJXYY", "length": 15459, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "avengers: Latest News, Photos, Videos on avengers | tamil.asianetnews.com", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ புற்றுநோயால் மரணம்...\nஇந்த அவெஞ்சர்ஸ் குழுவில் மிக முக்கியமான சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணமடைந்துள்ளார்.\nஅவென்ஜர்ஸ் எண்டு கேம் வசூலில் படைத்த உலக சாதனை\nமார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் ஏப்போதுமே, பார்க்கும் ரசிகர்களை பிரமிக்க வைப்பதோடு, சூப்பர் ஹீரோசை நம் கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் படங்களாக அமையும்.\nஅர்னால்ட் மகளை கரம் பிடித்த அவெஞ்சர்ஸ் நடிகர்\nபிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட். இவர் ஜுராசிக் பார்க், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்டு கேம், உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nஒரு படத்திற்காக ரூ. 540 கோடி சம்பளம் வாங்கி அதிர்ச்சி கொடுத்த நடிகர்\nசமீபத்தில் வெளியாகி தொடர்ந்து பல கோடி ரூபாய் வசூலித்து வரும் திரைப்படம் 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்'. இந்த படத்தில் நடித்ததற்கு தான் நடிகர் ராபர்ட் டௌனி ரூ.540 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.\nஅவெஞ்சர்ஸ் படத்தால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்... மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை\nஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' திரைப்படம் தற்போது, உலகம் முழுவதும் வெளியாகி பல திரையரங்கங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது.\nஉலகின் அத்தனை சினிமா ரெகார்டுகளையும் அடித்து துவம்சம் செய்த அவெஞ்சர்ஸ்...\nஇதுவரை உள்ள பிராந்திய தேசிய, உலக ரெகார்டுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை புரிந்து வருகிறது நேற்று முன் தினம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்தின் வசூல்.இப்படம் முதல் ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.\n’திடீர்னு அவசரத்துக்கு ஆவேசப்பட்டா இப்பிடித்தான் ஆகும்’...விஷாலை நோஸ்கட் பண்ணிய தியேட்டர் நிர்வாகி...\n'வருஷத்துக்கு ஒரு வாட்டி ரிலீஸாகுற ஆங்கிலப் படங்கள் மேல காட்டுற அக்கறையைக் கொஞ்சம் வாராவாரம் ரிலீஸ் ஆகுற தமிழ்ப் படங்கள் மேலயும் காட்டுங்க பாஸ்’ என்று தியேட்டர் நிர்வாகி ஒருவருக்கு ட்விட்டரில் கமெண்ட் போட்டிருக்கிறார் நடிகர் விஷால்.\n'அவெஞ்சர்ஸ் என்ட் கேம்' படத்தின் ரிவ்யூ வீடியோ..\n'அவெஞ்சர்ஸ் என்ட் கேம்' படத்தின் ரிவ்யூ வீடியோ..\nநாளை ரிலீஸாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்கு நேற்றே ஆப்பு வைத்த தமிழ்ராக்கர்ஸ்....\nஇந்தியா முழுவதும் நாளை ரிலீஸாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை நேற்றே ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகை ஆளப் போறான் தமிழன் பாடலுக்கு கொஞ்சம் உயிர் வந்துள்ளது.\nஹாலிவுட் படத்துக்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...\nஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஹாலிவுட் படத்துக்கு வசனம் எழுதப்போகும் அவ்வளவாகப் படிக்காத தமிழ்ப்பட இயக்குநர்...\n'அவரு அவ்வளவு பெரிய கில்லாடியா..பி.ஏ.வுல கூட அரியர்ஸ் வச்சவராச்சே..பி.ஏ.வுல கூட அரியர்ஸ் வச்சவராச்சே’... என்று வலைதளங்களில் விவாதம் நடத்துவதற்கு ஒரு டாபிக் கிடைத்திருக்கிறது. யெஸ் ‘அவெஞ்சர்ஸ்’ ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங்குக்கான வசனங்களை எழுதவிருக்கிறார் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nவழிப்பறிக் கொள்ளையனிடம் சண்டை போட்டு தொழிலாளியை காப்பாற்றி, ரியல் ஹீரோவான பிரபல நடிகர்...\nஹாலிவுட் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச், துணிச்சலுடன் லண்டன் தெருவில் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.\n22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் தமிழில்...\nமார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\n���டல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/china-pla", "date_download": "2020-12-03T19:33:11Z", "digest": "sha1:ZCYARKCD3LMUXAPY7ARYNQW277EAX7ZM", "length": 13025, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "china pla: Latest News, Photos, Videos on china pla | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்திய ராணுவத்திற்கு பயந்து, பீதியில் கதறி அழுத சீன ராணுவ வீரர்கள்..\nஇந்திய எல்லைப்பகுதிக்கு வரும் வழியில் பேருந்தில் சீன ராணுவத்தின் இளம் வீரர்கள் அழுத வீடியோ சமூகவலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.\nஅருணாச்சல் இளைஞர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க சீன ராணுவம் ஒப்புதல்.. கிரண் ரிஜிஜு சொன்ன குட் நியூஸ்\nவழிதவறி சீன எல்லைக்குள் சென்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.\n#UnmaskingChina: சீனாவை துவம்சம் செய்ய இந்திய ராணுவத்துடன் கைகோர்க்கும் அமெரிக்க ராணுவம்..\nஇந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சீன ராணுவம��� அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ராணுவத்தை சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nஇந்திய- சீன வீரர்களுக்கிடையே மோதல் மூண்டது எப்படி.. கொடூர தாக்குதலின் பதற வைக்கும் பின்னணி..\nஇந்திய- சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த 76 இந்திய வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.\n 11 கோடி பேருக்கு பரிசோதனை செய்ய சீனா அதிரடி உத்தரவு..\nகொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹானில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் புதிய வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.\nசினாவில் உருவானது தடுப்பூசி, மனித பரிசோதனைக்கு அனுமதி.. நாட்டின் எல்லைகளை கண்காணிக்க ஜிஜின்பிங் தீவிரம்..\nகொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அந்த மருந்துகளை மனித பரிசோதனைக்கு உட்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது\nஎதிரிநாடுகளை அழிக்க சீனா போட்ட கேடுகெட்ட திட்டம்.. 20 லட்சம் கோடி இழப்பீடு கேட்ட அமெரிக்கர்..\nஉலக அளவில் சீனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் சீனா மீது வழக்கு தொடுத்துள்ளார். அதில் சீனா இழப்பீடாக 20 லட்சம் கோடி அமெரிக்க டாலரை இழப்பீடாக கொடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்\nபாகிஸ்தானுக்கு அந்த படைகளை அனுப்புகிறது சீனா... கொரோனா வந்தும் அடுத்தடுத்த அதிரடி...\nபாகிஸ்தானின் பரவி வரும் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவி சுமார் ஒரு லட்சம் வாத்து படைகளை அனுப்ப சீனா முன்வந்துள்ளது .\nடோக்லாம் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற இரு நாடுகளும் முடிவு\nடோக்லாம் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற இரு நாடுகளும் முடிவு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம�� சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/115125/sweet-fruit-pancake/", "date_download": "2020-12-03T20:47:00Z", "digest": "sha1:TQBL4LILGS74LGIAANW44XD2NFHL26CV", "length": 20373, "nlines": 360, "source_domain": "www.betterbutter.in", "title": "sweet fruit pancake recipe by Bhavani Murugan in Tamil at BetterButter", "raw_content": "\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் ப்ரூட் பேன்கேக்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஸ்வீட் ப்ரூட் பேன்கேக் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nகோதுமை மாவு /மைதா மாவு - 2கப்\nசர்க்கரை - 4 மேஜை கரண்டி\nஅண்ணாச்சி பழம் - 1\nகோதுமை மாவு/ மைதா மாவு வை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்\nஅண்ணாச்சி பழத்தை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்\nபிறகு தோசை கல்லில் நெய் ஊற்றி கோதுமை மாவு கலவையை ஊற்றி அதன் மேல் ஒரு அண்ணாச்சி பழத் துண்டை வைக்கவும்\nபிறகு அதன் மேல் மறுபடியும் மாவை ஊற்றி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nBhavani Murugan தேவையான பொருட்கள்\nகோதுமை மாவு/ மைதா மாவு வை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்\nஅண்ணாச்சி பழத்தை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்\nபிறகு தோசை கல்லில் நெய் ஊற்றி கோதுமை மாவு கலவையை ஊற்றி அதன் மேல் ஒரு அண்ணாச்சி பழத் துண்டை வைக்கவும்\nபிறகு அதன் மேல் மறுபடியும் மாவை ஊற்றி\nகோதுமை மாவு /மைதா மாவு - 2கப்\nசர்க்கரை - 4 மேஜை கரண்டி\nஅண்ணாச்சி பழம் - 1\nஸ்வீட் ப்ரூட் பேன்கேக் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரி��ை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-03T19:14:48Z", "digest": "sha1:N5W23HK2NOOEBTED3Q7RARK32PLRV3XW", "length": 10382, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதியின் முதுகில் குத்தியது மஹிந்த தரப்பினரே – தயாசிறி | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு- மொத்த பாதிப்பு 26,000ஐ கடந்தது\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஜனாதிபதியின் முதுகில் குத்தியது மஹிந்த தரப்பினரே – தயாசிறி\nஜனாதிபதியின் முதுகில் குத்தியது மஹிந்த தரப்பினரே – தயாசிறி\nஜனாதிபதியின் முதுகில் குத்தியது மஹிந்த தரப்பினரே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nவெறும் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மஹிந்த தரப்பினர் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார்கள் என அவர் தெரிவித்தார்.\nஇந்த மனக் கசப்புகளுடனே அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் அமர்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப��பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதியைக் காப்பாற்றவே வரவு செலவுத் திட்டத்தை தாம் எதிர்க்கவில்லை எனவும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு- மொத்த பாதிப்பு 26,000ஐ கடந்தது\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊ\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகா\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nபருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகா\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவி\nபுரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக அறிவிப்பு\nபுரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள\n- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின\nவவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 2 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன், அதன் கீழ் செய்கைபண்ணப்பட\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nபுரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/seawater/", "date_download": "2020-12-03T20:48:12Z", "digest": "sha1:U6HU4GAQZ6LPTNGYD32UM2UJWF7RI7E2", "length": 10296, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Seawater | Athavan News", "raw_content": "\nபிரபாகரனைக் கொல்வதற்காக இலட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார் சபையில் பேச்சு\nகிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வெட்டு அறிவிப்பு\nயாழ்ப்பாணத்தை உலுக்கிய புரெவி- இதுவரை 45ஆயிரம் பேர் பாதிப்பு\nயாழில் காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு- மொத்த பாதிப்பு 26,000ஐ கடந்தது\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nகுளோரியா புயல் காரணமாக ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளில் கடல் நீர் வெள்ளம்\nஸ்பெயினின் கற்றலன் பிராந்தியக் கடற்பகுதியில் ஏற்பட்ட குளோரியா புயல் காரணமாக பார்சிலோனாவின் தெற்கே எப்ரோ நதியின் டெல்ரா பகுதியில் 12 சதுர மைல் நெல் வயல்களில் கடல் நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குளோரியா புயல் நேற்று முந்தினம் திங்களன்... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபிரபாகரனைக் கொல்வதற்காக இலட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார் சபையில் பேச்சு\nகிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வெட்டு அறிவிப்பு\nயாழில் காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/gaja-cyclone-heavy-rain-alert-pi8aeg", "date_download": "2020-12-03T20:13:00Z", "digest": "sha1:457W5H7BEDMOYKA2FAJNTJOXLGLBHAZT", "length": 9620, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் 4 மணி நேரத்தில்... இத்தனை செ.மீ. மழையா? பீதியில் பொதுமக்கள்", "raw_content": "\nஇன்னும் 4 மணி நேரத்தில்... இத்தனை செ.மீ. மழையா\nகஜா புயலைத் தொடர்ந்து கடலூர், நாகை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 செ.மீ. க்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nகஜா புயலைத் தொடர்ந்து கடலூர், நாகை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 செ.மீ. க்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nகஜா புயல் இன்று இரவு 8-11 மணிக்குள் பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இ���ையே நாகை அருகே புயல் கரையை கடக்கிறது. இந்நிலையில் இது தொடர்டபான வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் காரணமாக அதிகபட்சமாக கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வரையிலும் வேகம் அதிகரிக்கக்கூடும்.\nகஜா புயல் காரணமாக புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்குள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் புயல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.\nஉஷார் மக்களே.. இந்த 6 மாவட்டங்களுக்கு அதீத கனமழை.. கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை.\nநாளை உருவாகிறது புதிய புயல்... எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..\nவெதர்மேன் பிரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல்... மதரீதியான தாக்குதலா..\nஉஷார் மக்களே... நாளை உருவாகிறது புரெவி புயல்... அதீத கனமழை பெய்யும் மாவட்டங்கள் விவரம்..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\n48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அட��க்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/08/04144701/1758126/children-sleep-in-AC-room-good-or-bad.vpf", "date_download": "2020-12-03T20:52:47Z", "digest": "sha1:GDLIMOAGLKVILEP7ENYJNNEHTVP5DX53", "length": 22169, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் || children sleep in AC room good or bad", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள்\nபெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.\nகுழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பது\nபெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.\nகடும் அனலிலிருந்தும் வியர்வையிருந்தும் தப்பித்துக் கொள்ள அனைவரும் ஏசி-யை நம்பத் தொடங்கி விட்டனர். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இன்றைய பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளைக் கூட ஏசி அறையில் தூங்கவைக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வாறு செய்யலாமா குழந்தையை ஏசியில் வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.\nபொதுவாக நாம் ஏசியை உபயோகப்படுத்தும் பொழுது, அதன் வெப்பநிலை 26 முதல் 30 டிகிரி செலசியஸ் அளவு இருப்பது நல்லது. இதற்குக் கீழே குறைக்கும் பொழுது,அறை அளவுக்கு அதிகமான ���ுளிர்ச்சியடையும். இந்த குளிரைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது. குழந்தைகளால் தங்களது நிலைமையை வாய்விட்டுச் சொல்லவும் இயலாது. அதனால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.\nஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்\nகுழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறி தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் உடனே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது. அந்தவகையில் குளிர்சாதன(ஏசி) அறை குழந்தைகளுக்கு உதவுகின்றது. அதிக வெப்பத்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப ஏசி அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல உறக்கம் கிடைக்கின்றது.\nஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்\nகுழந்தை அதிக நேரம் ஏசி அறையில் இருப்பதால், குழந்தையின் உடலும் மனமும் அந்த தட்பவெப்பநிலைக்குப் பழகிப் போய் இருக்கும். திடீரென்று நாம் குழந்தையை வெளி நிகழ்ச்சிகளுக்கு அல்லது வேறு பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல நேரிடுகையில் குழந்தையால் அந்த தட்பவெப்ப நிலையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைக்குத் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.\nவெப்பத்தால் வியர்வை வரும் போது குழந்தை அழத் தொடங்கும். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிக்கலான விஷயம். அதனால் பெற்றோர்கள் இயன்றவரைக் குழந்தைகளை ஏசிக்கு பழக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது. பாதுவாகவே ஏசி அறையில் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் மூடியிருக்கும். வெளிக்காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளே பரவ இயலாது. இதனால் குழந்தை சுவாசித்த காற்றையே சுவாசிக்க நேரிடும். போதிய ஆக்சிஜன் அதில் கிடைக்காமல் போகலாம். இது சரியானது இல்லை. மேலும் மூடிய ஏசி அறையில் சில சமயம் துர்நாற்றம் ஏற்படும். இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகலாம்.\nசில குழந்தைகள் க���றை மாதத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் சரியான எடை அளவிற்குக் கீழ் பிறந்திருப்பார்கள். இந்த குழந்தைகளை ஏசி அறையில் படுத்து உறங்க வைப்பது நல்லதல்ல. ஏனென்றால் அவர்களின் உடலில் உள்ள உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மையம் போதிய வளர்ச்சியை அடைந்து இருக்காது. ஏசி அறையில் வெப்ப நிலை மிகவும் குறைவாகக் காணப்படும். இதனால் இவர்களின் கை கால் குளிர்ச்சி அடையும். காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இது மாதிரியான சூழலில் உள்ள குழந்தைகளுக்கு ஏசி அறை உகந்ததா என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பரீசிலித்து கொள்வது நல்லது.\nபொதுவாகவே காலை நேரத்தில் சூரிய ஒளி அறையில் பரவுவது மிகவும் நல்லது. சூரிய ஒளி குழந்தை உடலில் உயிர்ச்சத்து டி உற்பத்திக்கு மிகவும் உதவுகின்றது. மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க ஏசி அறையில் இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விடும். ஏசி அறையில் செயற்கையான குளிர்ச்சி கிடைப்பது என்பது உண்மைதான். ஆனால் சில குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படவும் செய்கின்றது. ஏசி அறையிலிருந்தால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளை அங்கே வைத்திருப்பது உகந்தது அல்ல.\nBorn Baby Care | Kids Care | பச்சிளம் குழந்தை | குழந்தை உடல்நலம்\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளின் சுத்தம் பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனையும்... சிகிச்சை முறையும்...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nகுறைமாதத்தில் ���ிறக்கும் குழந்தையின் சரும நலனை பாதுகாப்பது எப்படி\nகுழந்தை வளர்ப்பும்... பெற்றோரின் கவனக்குறைவும்...\nபிறந்த குழந்தையை பராமரிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையை தூங்க வைக்க சில வழிகள்\nஸ்ரீரங்கத்தில் தொப்புள் கொடியுடன் புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-12-03T19:23:01Z", "digest": "sha1:MFTYVU4KW54G7C6HYX2M5DRITT6AOU6X", "length": 26162, "nlines": 547, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்வழி குடமுழுக்கு மாநாடு வெற்றிபெறவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கை வலுபெறவும் உடன்நின்று வாழ்த்துகிறேன்! – சீமான்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழ்வழி குடமுழுக்கு மாநாடு வெற்றிபெறவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கை வலுபெறவும் உடன்நின்று வாழ்த்துகிறேன்\nஉலகின் இரண்டாவது பெரிய வல்லரசை நிறுவிய அரசருக்கரசன், பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி, தஞ்சையில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கின்றது. அந்தக் குடமுழுக்கு திருவிழாவினைத் தமிழ்வழியிலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ள நிலையில், தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழு சார்பாக குடமுழுக்கு நிகழ்வினை தமிழில் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலுபெறச்செய்யும் விதமாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து, வருகின்ற 22-01-2020 புதன்கிழமையன்று தஞ்சை, நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள காவேரி திருமண அரங்கத்தில் ‘தமிழ்வழி குடமுழுக்கு மாநாடு’ நடத்தவிருக்கின்றனர். இம்மாநாடு வெற்றிபெறவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கை வலுபெறவும் உடன்நின்று வாழ்த்துகிறேன்\nமேலும், இம்மாநாட்டில் சோழ மண்டலத்திலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாகப் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கின்றேன்.\nPrevious articleதமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்\nNext articleஅன்ரன் பாலசிங்கம் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம்\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nவண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது, தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை\nஅறிவிப்பு: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையி���் திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு\nமரக்கன்றுகள் நடும் நிகழ்வு – இராணிப்பேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/7_30.html", "date_download": "2020-12-03T19:10:06Z", "digest": "sha1:VVSVWRJAGM6LO3PALEIWIZRB4M4DJDZB", "length": 12327, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கொலையுதிர் காலம் - 7வது முறையாக வெளியீட்டுத் தேதி மாற்றம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News கொலையுதிர் காலம் - 7வது முறையாக வெளியீட்டுத் தேதி மாற்றம்\nகொலையுதிர் காலம் - 7வது முறையாக வெளியீட்டுத் தேதி மாற்றம்\nகமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்', அஜித் நடித்த 'பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி, இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'.\nஇந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை 7வது முறையாக மாற்றி வைத்துள்ளார்கள். இதற்கு முன்பு ஜனவரி, பிப்ரவரி, மே மாதங்களில் வெளியீடு என மாற்றி மாற்றி அறிவித்தார்கள். அதன்பின்பு ஜுன் 14, ஜுலை 26, ஆகஸ்ட் 1 என தேதியுடன் அறிவித்தாலும் படம் வெளியாகவில்லை.\nகடந்த வாரத்தில் ஒரு நாள் ஜுலை 26 வெளியீடு என்றார்கள், மறுநாளே ஆகஸ்ட் 1 என மாற்றிவிட்டார்கள். இன்று ஆகஸ்ட் 1ம் இல்லை ஆகஸ்ட் 2தான் படத்தின் வெளியீடு என அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள 7வது வெளியீட்டுத் தேதி இது. இந்த முறையாவது படம் கண்டிப்பாக வெளியாகுமா, அல்லது கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்படுமா என்பது படத்தின் தயாரிப்பாளருக்கே வெளிச்சம்.\nநயன்தாரா போன்ற ஒரு டாப் நடிகையின் படத்திற்கு இத்தனை முறை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு என்பது அவரது இமேஜுக்கு உகந்ததல்ல. இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில் இப்படத்திற்கும் வியாபார வட்டாரங்களில் வரவேற்பு இல்லை என்றே சொல்கிறார்கள்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் ���ர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/06/nallavanpalayam.html", "date_download": "2020-12-03T20:21:42Z", "digest": "sha1:F5RQVZY4EJLQWFFV5LLAWJOMK2L2WDRS", "length": 10447, "nlines": 196, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: NALLAVANPALAYAM - நல்லவன்பாளையம்", "raw_content": "\nSHRI ADHEESWARAR JINALAYA - ஸ்ரீ ஆதீஸ்வரர் ஜினாலயம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம்→ செஞ்சி→திருவண்ணாமலை - நல்லவன் பாளையம் - 71 கி.மீ.\nவிழுப்புரம்→ வேட்டவலம்→திருவண்ணாமலை - நல்லவன் பாளையம்- 70 கி.மீ.\nஉளுந்தூர்பேட்டை→ திருக்கோவிலூர்→திருவண்ணாமலை - நல்லவன் பாளையம் -80கி.மீ.\nவந்தவாசி→ சேத்பட்→அவலூர்பேட்டை→திருவண்ணாமலை -நல்லவன் பாளையம் - 82கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nவடதிசை நோக்கிய இந்த ஆலயத்தின் முலவர் ஸ்ரீஆதிநாதர் மூன்றடி உயர கருமை நிற பளிங்குக் கல்லால் ஆனது. மாடியின் மேல் அமைந்த இவ்வாலயம் சிறிய அழகான கோபுர சிகரம் உள்ளது. பல உலோகச் சிற்பங்களும் உள்ளன.\nஇருவேளை நித்ய பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் கீழே பெரிய கூடம் தியான மண்டபமாகவும், விழாக்காலங்களில் பயன்படும் படி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.\nTIRUVANNAMALAI JAIN TEMPLE - திருவண்ணாமலை ஜினாலயம்\nTORAPPADI JAIN TEMPLE - தொரப்பாடி ஜினாலயம்\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/88-march-2015/2425-mercury.html", "date_download": "2020-12-03T19:14:54Z", "digest": "sha1:TGRFLJOHJEFU3IZ7M4JJU7WQGRLAD5AE", "length": 2006, "nlines": 31, "source_domain": "www.periyarpinju.com", "title": "பாதரசம்", "raw_content": "\nHome 2015 மார்ச் பாதரசம்\nவியாழன், 03 டிசம்பர் 2020\nமெர்க்குரிக் அயோடைடு தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\nவடமொழியில் இரசவாதம் என அழைக்கப்படும் இரும்பைச் செம்பாக மாற்றி பின்னர் செம்பைப் பொன்னாக மாற்றும் வித்தை (ஏமாற்று வேலை) ஆங்கிலத்தில் அல்கமி (Alchemy) எனப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே வேதியியலைக் குறிக்கும் Chemistry என்ற சொல் பிறந்தது.\nபாதரச ஆவி விஷத்தன்மையினைக் கொண்டது. இதில் உள்ள எல்லா கூட்டுப் பொருள்களுமே விஷத்தன்மை உடையன. எனவே மூடியே வைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:59:17Z", "digest": "sha1:AIZQSBCASDYQ2IVS7IEHXKVUSWGH45Z3", "length": 10913, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "விந்தை எண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண் கோட்பாட்டில், விந்தை எண் (weird number) என்பது மிகையெண்ணாக, ஆனால் அரைநிறைவெண்ணாக இல்லாத ஒரு இயல் எண் ஆகும்.[1][2] அதாவது ஒரு இயலெண்ணின் தகு வகுஎண்களின் கூடுதல் அந்த எண்ணைவிடப் பெரியதாகவும், ஆனால் அவ்வகுஎண்களின் எந்தவொரு உட்கணத்தின் கூடுதலும் அந்த இயலெண்ணுக்குச் சமமாகவும் இல்லாமல் இருந்தால் அந்த இயலெண் ஒரு விந்தை எண்ணாகும்.\nமிகச் சிறிய விந்தை எண் 70.\nஇவற்றின் கூடுதல்: 1 + 2 + 5 + 7 + 10 + 14 + 35 = 74 > 70. ஆனால் இந்த வகுஎண்களின் உட்கணம் எதன் கூடுதலும் 70 க்குச் சமமில்லை. எனவே 70 ஒரு விந்தை எண்.\nஎண் 12 விந்தை எண் இல்லை.\nஏனெனில் 12 இன் தகு வகுஎண்களான 1, 2, 3, 4, 6 இன் கூடுதல் 16 > 12. அதாவது 12 ஒரு மிகையெண். ஆனால் 2, 4, 6 ஆகிய மூன்று வகுஎண்களின் கூடுதல் 2+4+6 = 12 ஆக இருப்பதால் 12 அரைநிறைவெண் கிடையாது. எனவே அது ஒரு விந்தை எண் அல்ல.\nதுவக்க விந்தை எண்களில் சில:\nவிந்தை எண்கள் முடிவிலா எண்ணிக்கையில் உள்ளன[3] எடுத்துக்காட்டாக, p ஒரு பகாஎண்; p ≥ 149 என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்ட, p இன் மதிப்புகளுக்கு 70p விந்தை எண்களாக இருக்கும்.[4]\nஒற்றை விந்தை எண்கள் உள்ளனவா என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அவை 230 ≈ 1×109 ஐ விடப் பெரியதாகவும்.[5] 1021 ஐ விடப் பெரியதாகவும் இருக்கும்.[6]\nசிட்னி கிரவிட்சு (Sidney Kravitz) என்ற கணிதவியலாளர்,\nஇந்த வாய்பாட்டைப் பயன்படு���்தி அவர் கண்டுபிடித்தப் பெரிய விந்தை எண்:\nn ஒரு விந்தை எண்; n இன் வகுஎண்களின் கூட்டு σ(n) ஐ விடப் பெரிய பகாஎண் p எனில், pn உம் ஒரு விந்தை எண்ணாக இருக்கும்.[4]\nவேறெந்தவொரு விந்தை எண்ணின் பெருக்குத்தொகையாக அமையாத விந்தை எண்கள் முதனிலை விந்தை எண்கள் (primitive weird numbers) எனப்படும் (OEIS-இல் வரிசை A002975) . முதனிலை விந்தை எண்கள் முடிவிலா எண்ணிக்கையில் உள்ளன.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/mahindra-tuv-300/service", "date_download": "2020-12-03T20:28:31Z", "digest": "sha1:OVI2I6MJBASEEDIMGY4YI7TYJYE5JO6F", "length": 12172, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "Check 6 Service Reviews & Ratings on Mahindra TUV 300", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா டியூவி 300 மதிப்பீடுகள்சேவை\nமஹிந்திரா டியூவி 300 பயனர் மதிப்புரைகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரேட்டிங் ஒப்பி மஹிந்திரா டியூவி 300\nஅடிப்படையிலான 111 பயனர் மதிப்புரைகள்\nமஹிந்திரா டியூவி 300 சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியூவி 300 வகைகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் மஹிந்திரா TUV 300\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 09, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/father-vikram-and-son-dhruv-acting-together-071701.html", "date_download": "2020-12-03T20:53:33Z", "digest": "sha1:HLRNB5XDMCRIIPTO3XACOS44PSZEPZOT", "length": 18382, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீயான் 60 அப்பா மகன் இருவரையும் இணைகிறார் கார்த்திக் சுப்பு ராஜ் | father vikram and son dhruv acting together - Tamil Filmibeat", "raw_content": "\n43 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n2 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n3 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n3 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீயான் 60 அப்பா மகன் இருவரையும் இணைகிறார் கார்த்திக் சுப்பு ராஜ்\nசென்னை :சீயான் விக்ரம், கார்த்தி சுப்புராஜ் , அனிருத் துருவ், விக்ரம் பிரம்மாண்டமாக உருவாகிறது 'சீயான் 60'\nஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார்.\nதற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது.\nஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.\nஅடுத்து மாஸ் கா��்போ.. சீயான் விக்ரமை இயக்கும் வெற்றிமாறன்\n'ஆதித்ய வர்மா' படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கலங்கடித்த துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் 'பேட்ட' என்ற பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தவர், இப்போது சீயானுடன் இணைந்து அடுத்த வெற்றியைக் கொடுக்க களமிறங்குகிறார். 'பீட்சா' தொடங்கி தற்போது முடித்துள்ள 'ஜகமே தந்திரம்' வரை ஒவ்வொரு படமுமே வித்தியாசமான கதைகளங்கள் உடையவை தான். அந்த வகையில் 'சீயான் 60' படமும் வித்தியாசமான கதைகளமாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் இருக்கும் என நம்பலாம்.\nவிக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் - துருவ் விக்ரம் என்ற இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத். தமிழ்த் திரையுலகில் தற்போது தன் பாடலால் இளைஞர்களை உற்சமாக்கி வரும் அனிருத் இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பது, படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'சீயான் 60' படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில் 'மாஸ்டர்' தயாராகி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து 'கோப்ரா', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சீயான் 60' படத்தை தயாரிக்கவுள்ளார்.\nஒரு நிறுவனத்தின் படங்களின் வரிசையைப் பார்த்தாலே, அந்நிறுவனத்தின் வளர்ச்சியைக் கூறிவிடலாம். அப்படி தரமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான வளர்ந்து வருகிறது. 'சீயான்60' 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது என்றும் பலர் கூறி வருகின்றனர்.\nமாஸ் இயக்குனரின் படத்தில்…விக்ரமுடன் ஜோடி சேரும் ராசி கண்ணா\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. ஷூட்டிங் தொடங்கிய நிலையில்.. ஹீரோ விக்ரமுக்காக கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்\n40 வருஷம் செட்லயே இருந்த கமல்.. அனிருத், லோகேஷ் போட்ட கணக்கு.. பிக் பாஸ் வீட்டில் ‘விக்ரம்’ டீசர்\nஆரம்பிக்கலாங்களா.. கறி விருந்து போட்டு.. கிடா வெட்டப் போகும் கமல்.. டைட்டில் என்ன தெரியுமா\nகோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nஓடிடிய���ல் பாலாவின் வர்மா.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #Varmaa\n'பலம் தா பாடிகார்ட் முனீஸ்வரா..' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு\nவிக்ரமின் 'கோப்ரா'வுக்காக சென்னையில் உருவாகும் ரஷ்யா.. விரைவில் தொடங்குது ஷூட்டிங்\nப்பா.. இது உடம்பா.. முரட்டுத்தனமாக சிக்ஸ் பேக்.. மிரட்டல் லுக்கில் விக்ரம்.. தீயாய் பரவும் போட்டோ\nசியான் விக்ரம் எனக்கு நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.. மனம் திறந்த பிரபல நடிகர்\nகுட் நியூஸ்.. விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்\nஆரிரோ.. ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு.. 9 ஆண்டுகளை கடந்த விக்ரம் படம் #9YrsOfBBDeivaThirumagal\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\nவரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nஅதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/justice-system/", "date_download": "2020-12-03T19:28:39Z", "digest": "sha1:M36WDBYMQQBOASHE5J3U7Q27YFKI2BLB", "length": 4285, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "நீதி அமைப்பு Archives - PGurus1", "raw_content": "\nHome அரசியல் நீதி அமைப்பு\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகச்சா எண்ணெய் விலை இனி உயராதா\nப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது\nஇந்திய அரசியலில் வேடிகன் பங்கு: மதமாற்றத் தடை சட்டம் தான் மொரார்ஜியின் பதவியை பறித்ததா\nதமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=436:2008-04-13-18-11-28&catid=180&Itemid=237", "date_download": "2020-12-03T20:10:27Z", "digest": "sha1:42GZ7RO2EZJH5N4IM4NIA6G5MMA6SWQL", "length": 13715, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": ". மீண்டும் ரி.பி.சி மீது புலிகளின் தாக்குதல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமீண்டும் ரி.பி.சி மீது புலிகளின் தாக்குதல்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2008\n08.6.2006 அன்று புலியெதிர்ப்பு அரசியல் விவாதம் நடந்த கொண்டிருந்த நேரத்தில், ரி.பி.சி மீது மிகவும் திட்டமிட்ட வகையில் தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தினர். நிகழ்ச்சிகள் அடிக்கடி தடைப்பட்ட நின்ற நிலையிலும், இது தொழில் நுட்பக் கோளாறல்ல,\nபுலிகளின் வழமையான பாசிச கொலைகார விளையாட்டுதான் என்று செய்தி பின்னால் வெளிவந்துள்ளது.\nநோர்வேயில் அமைதி, சமாதானம் பற்றி தமிழ்செல்வன் யாரோ யாரோ என்று ஒப்பாரி பாடி பாடையை ஆட்ட, இங்கு அவர்களின் அரசியல் வாரிசுகள் மரணவீட்டை நடத்த முனைகின்றனர். மானம் கெட்ட அரசியல் பிழைப்பு. ஊரார் பணத்தில் இந்த மாதிரியான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு அன்றாடம் நடத்தப்படுகின்றது. எந்த வேலைவெட்டியுமின்றி, ஊரார் பணத்தில் தின்று குடித்தபடி, பலாத்காரமாக கருவை உருவாக்கி ஊர்சுற்றும் சமூக விரோதிகள், கருக்கலைப்பு நடத்த திரிகின்றனர். இவர்கள் தான் பாசிசப் புலிகள்.\nதமிழ்தேசியம் என்ற பெயரில் புலிகளின் வரலாறு முழுக்க இது போன்ற ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்த வண்ணமே உள்ளது. வன்முறையும் கொலையுமின்றி, அவர்களுக்கு உணவு ஜீரணிப்பதில்லை. வெள்ளையும் சுள்ளையுமாக வெள்ளை வேட்டி கட்டி திரியும் இந்த பாசிச மாமிசக் கும்பலின், மீண்டும் ரி.பி.சி மீதான தாக்குதல் என்பது உள்ளடகத்தில் மொத்த சமூக அமைப்பு மீதான வன்முறையாக உள்ளது.\nஅண்மையில் சிறிரங்கன் மீதும், இது போன்ற ஒரு அநாகரிகமான கொலை மிரட்டலையும், உளவியல் தாக்குதலையும் புலிகள் நடத்தினர். இதன் போது நக்கித் திரியும் புலிப் பினாமிகள் இது உண்மையா பொய்யா என்று சொந்த பாசிச வக்கிர புத்தியை கொட்டிக் கொண்டனர். அவர்கள் மட்டும் இதற்கு துணையாக நிற்கவில்லை. ரி.பி.சியும் அதன் எடுபிடி இணையங்களும் கூட இதை முற்றாக இருட்டடிப்பு செய்து, புலிக்கு பக்க த���ணையாக நின்றனர். சிறிரங்கன் புலியை மட்டுமல்ல, புலியெதிர்ப்பையும் எதிர்த்து எழுதுபவர் என்ற ஒரே காரணத்தினால், அவர் மீதான வன்முறைக்கு அனைவரும் உடந்தையாக இருந்தனர். இப்படி பொது வன்முறை மீதான கண்டனத்தைக் கூட செய்யமுடியாத நிலையில், ரி.பி.சியை சுற்றியுள்ள புலியெதிர்ப்பு அணியும் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர்.\nஇந்த நிலையில் ரி.பி.சி மீதான தாக்குதல் என்பது, புலிகளின் பாசிச நடத்தைகளின் தொடர்ச்சிதான். சில புலி ஆதரவு கும்மியடிகள் நிதர்சனம் டொட் கொம் புலியுடன் தொடர்பு கிடையாது என்றும், அதைத் தாம் பார்ப்பதில்லை என்று கூறியபடி, புலி அல்லாதவர்களை வசதியாக வசதி கருதி விமர்சித்து வந்தனர். நாற்றத்துக்கு சென்ற் அடித்துவிட்டு, நாம் நாறுவதில்லை என்று நடிப்பவர்கள் தான் இவர்கள். ஆனால் இந்த நிதர்சனம் டொட் கொம் முதல் , அதன் ஒட்டுண்ணி எடுபிடிகள் வரை, அனைவரும் பாசித்தின் ஊற்றுமூலத்தின் மையமாக இருப்பவர்கள்.\nரி.பி.சியின் கருத்தை கருத்தாக எதிர் கொள்வதும், அதை அம்பலப்படுத்துவம் அவசிமானது. அதை புலிகளின் பாசிச அரசியலால் எதிர்கொள்ள முடிவதில்லை. புலிகளின் பாசிச நடவடிக்கைகள் அன்றாடம் அம்பலமாகின்ற நிலையில், அரசியல் ரீதியாக ரி.பி.சியை அம்பலப்படுத்த புலிகளிடம் எந்த அரசியலும் கிடையாது என்பதே உண்மை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அப்பட்டமான, இது போன்ற தாக்குதல்கள் தான்.\nரி.பி.சி இன்று எதிர்ப்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை மக்களுக்கு எதிராக அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசத்தை தமது செங்கம்பளமாக மாற்றி, அதில் ராஜநடை போட்டபடியே எதிர்ப்பரட்சிகர மக்கள் விரோத அரசியல் செய்கின்றனர். இந்த வகையில் எமது அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் திணறுகின்றனர். மக்களை முன்னிறுத்துபவர்கள் மீது இருட்டடிப்பு, அவதூறுகளை கட்டுவது புலியெதிர்ப்பின் அரசியல் உள்ளடக்கமாக இன்று உள்ளது. அவர்களாலும் புலியைப் போல் அரசியல் ரீதியாக எம்முடன் விவாதிக்க முடிவதில்லை. தம் மீது அரசியல் விமர்சனம் செய்பவர்கள் மீது, பாசிசத்தை அடிப்படையாக கொண்ட எதிர்புரட்சிகர அவதூறை புனைவது, மாற்றுக் கருத்தை பிரசுரிக்காமை, போன்ற பலவற்றை எதிர்வினையாக கையாளுகின்றனர். கருத்தை மட்டும் விவாதிப்பதில்லை. இவர்கள் புலியின் மற்��ொரு வலதுசாரிய தொங்கில் நிற்கின்ற நிலையில், நாங்கள் அவர்களை அரசியல் ரீதியாக உறுதியாக கருத்தின் அடிப்படையில் எதிர்கொள்கின்றோம்.\nஇந்த நிலையிலும் ரி.பி.சி வானொலி புலியின் வன்முறை மூலம் நிறுத்தப்படுவதையும், அதில் பணியாற்றுபவர்களை கொல்ல முயல்வதையும் நாம் மௌனமாக அங்கீகரிக்க முடியாது. இந்த தாக்குதல்கள், வன்முறைகள் அவர்கள் மீதானது மட்டுமல்ல, மாறாக மொத்த சமூகத்தின் மீதானதே. மொத்த மக்களையும் அடக்கியொடுக்கி, மூச்சுக் கூட வெளிவராதா வண்ணம் காலுக்கு கீழ் இட்டு மிதிப்பதையே அடிப்படையாக கொண்டது.\nபுலிகளின் சில மனித விரோத செயல்களை மக்கள் அரசியலுக்கு வெளியில் சம்பவ ரீதியாக அம்பலப்படுத்தும் ரி.பி.சி, அதே அரசியலால் புலியாக இருக்கும் வரலாற்றுப் போக்கில் கூட, நாம் அவர்கள் மீதான வன்முறையை கடுமையாக கண்டிப்பது அவசியமாகின்றது. மொத்த சமூகத்தின் இருத்தலையே இது அனுமதிப்பதில்லை என்ற வகையில், இதைப் போராடி எதிர்கொள்வது அவசியமாகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/suresh-plan-planned-sanam-the-truth-told-by-kamal/cid1552553.htm", "date_download": "2020-12-03T19:42:55Z", "digest": "sha1:5OLSJ3ACA6MLTGAF7MY7ZFTK7T7IXD2S", "length": 4339, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "சுரேஷை திட்ட, திட்டமிட்ட சனம்: கமல் போட்டுடைத்த உண்மை", "raw_content": "\nசுரேஷை திட்ட, திட்டமிட்ட சனம்: கமல்-வேல்முருகன் போட்டுடைத்த உண்மை\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது\nகுறிப்பாக சுரேஷ் மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவர் குறித்த பிரச்சினையை கமலஹாசன் நீண்ட நேரம் விசாரித்தார். அப்போது சுரேஷ் தன்னுடைய செயல் தவறு தான் என்றும் அதற்காக தான் பலமுறை மன்னிப்பு கேட்டதாகவும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறினார்\nஇந்த நிலையில் சனம் ஷெட்டியை கமல் விசாரித்தபோது தன்மேல் அடிபட்டதும் தனக்கு எல்லை மீறிய கோபம் வந்ததால் வயது வித்தியாசம் பாராமல் திட்டிவிட்டதாகவும், உணர்ச்சிப் பெருக்கில் அவ்வாறு செய்து விட்டதாக கூறினார்\nஆனால் கமலஹாசன், சனம் திட்டுவதற்கு முன் திட்டமிட்டதாகவும், அந்த திட்டத்தை வேல்முருகனிடம் கூறியதாகவும் கூறி குட்டை உடைத்தார். வேல்முருகனிடம் சனம், ‘என்னை அவர் அடித்தால் வயது வித்தியாசம் பார்க்க மாட்டேன் என���றும், அவரை போடா வாடா என்று பேசி விடுவேன் என்று நீங்கள் வேல்முருகன் இடம் கூறினீர்களே என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்\nசுரேஷை திட்டுவதற்கு ஏற்கனவே சனம் திட்டமிட்டுள்ள உண்மையை கமல் போட்டுடைத்தார் என்பதும், இதை வேல்முருகன் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kandha-sashti-kavasam-issue-one-surrendered-in-pudhucherry-police-station-tamilfont-news-265319", "date_download": "2020-12-03T19:24:20Z", "digest": "sha1:ZRGLWK6OGPBEV3M6JQLB4STV2NKNGZ3N", "length": 12603, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kandha Sashti Kavasam issue one surrendered in Pudhucherry police station - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » கந்த சஷ்டி கவசம் விவகாரம்: மேலும் ஒருவர் போலீசில் சரண்\nகந்த சஷ்டி கவசம் விவகாரம்: மேலும் ஒருவர் போலீசில் சரண்\nயூடியூப் சேனல் ஒன்று கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட யூட்யூப் சேனல் மீது காவல்துறையினர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து யூடியூப் சேனலில் நிர்வாகிகளை காவல்துறையினர் தேடிவந்தனர்\nஇந்த நிலையில் நேற்று இரவு காவல்துறையினர் அந்த குறிப்பிட்ட யூடியூப் சேனலின் உரிமையாளராகிய செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர். இதனை அடுத்து சர்ச்சைக்குரிய வகையில் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவரை போலீசார் தேடிவந்தனர்\nஇந்த நிலையில் சற்றுமுன் சுரேந்திரன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலைத்தில் சரணடைந்ததாகவும், சரணடைந்த சுரேந்திரனை தமிழகம் அழைத்துவர புதுச்சேரிக்கு தமிழக காவல்துறை விரைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சுரேந்திரன் தமிழகத்திற்கு அழைத்து வந்த பின் அவரிடம் தீவிர விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கந்தசஷ்டிகவசம் விவகாரத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\nபுரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்க்கு கிரீன் டீ, டார்க் சாக்லேட் எல்லாம் கூட மருந்தா\nகொரோனா தடுப்பூசி சிலருக்கு மட்டும் தானா மத்திய அரசின் சர்ச்சை கருத்து\nஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ\nகொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா\nபாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்\nதிமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nஉங்க இஷ்டத்துக்கெல்லாம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடியாது கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு\nஉலகிலேயே விலை மலிவான கொரோனா பரிசோதனை கருவி: இந்திய ஐஐடி நிறுவனத்தின் புதிய சாதனை\nஉங்க இஷ்டத்துக்கெல்லாம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடியாது கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/05/blog-post_3011.html", "date_download": "2020-12-03T19:23:18Z", "digest": "sha1:BCEH4BLEHIP4BBFWW2FQQLUA7SZOYTRF", "length": 14928, "nlines": 265, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வானத்தைக் காணோம்", "raw_content": "\n'அம்மா, வானத்தை காணோம்' என கத்தினேன்.\n'பக்தா, என்ன வானத்தை காணோம் என கத்துகிறாய்'\n'வானம் இல்லை, வாங்க காட்டுகிறேன்' என வெளியே ஓடினேன். கும்மிருட்டாக இருந்தது. சாமியார் என்னை தொடர்ந்து வந்தார்.\n'என்ன பக்தா, வானம் அதோ தெரிகிறதே'\n'இல்லை, ஒன்றுமே தெரியவில்லை. வானம் காணாமல் போய்விட்டது'\n'வானம் நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒளிக்கீற்று பல வண்ணங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது பூமியில் நீல நிறத்திலும் செவ்வாயில் சிவப்பு நிறத்திலும் இந்த வானம் பகலில் தென்படும். ஒளியானது துகள்களில் மீது பட்டு இத்தகைய வண்ணம் ஏற்படுத்துகிறது'\n'பக்தா, இந்த வானம் பிரபஞ்சத்தில் உள்ள மாயத்தோற்றத்தில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமல்ல சொந்தம் இது. மொத்த பிரபஞ்சத்திற்கும் உண்டான ஒருவித சொந்தம்'\n'இல்லை இல்லை. நீங்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது குறித்து சொன்னீர்கள், எனவே வானம் ஏறினால் அதற்கு பின்னர் வைகுண்டம் தானே'\n'பக்தா, அது வேறு இது வேறு'\n'வைகுண்டம் என்பது வேறு, வானம் வேறு'\n'நட்சத்திரங்கள் வானத்தைத் தாண்டி தானே இருக்கி���து, வானம் பூமிக்கே சொந்தம்'\n'பக்தா, வானம் என்பது என்னவெனில் நமக்கு மேல் உள்ளது எல்லாம் வானம். இப்போது பூமிக்கும் நமக்கும் மேல் உள்ள ஒரு பொருளுக்குமான தொடர்பே வானம். தொடுவானம் கேள்விபட்டது உண்டா, அது போலவே ஒரு தொலைவுக்கு உண்டான எல்கை'\n'பக்தா, பூமிக்குள் நாம் இல்லை. பூமிக்கு மேலே இருக்கிறோம். எப்படி சொல்வது. பறவை எடுத்துக் கொள், பறவை மீது நீ அமர, பறவை பறக்க மேலே வானம், கீழே பூமி. சரியா\n'என்னை சுமக்கும் அளவுக்கு பறவை உண்டா\n'இப்ப எதற்கு அந்த கேள்வி, இதுவே நீ பறவையின் வயிற்றில் போனால், உனக்கு பறவையின் உடலே எல்லாம். அது போலவே பூமி மீது நீ, அதன் மேல் இருப்பது வானம். இப்போது நீ பிரயாணம் செய்து வேறொரு நட்சத்திரம் செல்'\n'நான் எதற்கு செல்ல வேண்டும்'\n'நமது வானம் அங்கே இருக்குமோ\n'அதற்கே உண்டான ஒரு வானம், அங்கே எல்லாம் வியாபித்து இருக்கும்'\n'இது ஒரு மாபெரும் வெளி. அதாவது ஒரு பாய் எடுத்து விரித்துக் கொள்வோம்'\n'சாமி, கில்மா கதை எதுவும் சொல்ல போறீங்களா\n'பக்தா, எனது சாபத்திற்கு நீ ஆளாக நேரிடும். என்னிடம் நீ முறையோடு பேச வில்லையெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என உனக்குத் தெரியாது'\n'வானத்தைக் காணோம் என்ற உனக்கு வழி சொல்ல வந்தோம்'\n'பாய் ஒரு பிரபஞ்சம். அந்த பாயில் வடகம் போடுவோம்'\n'இதை எல்லாம் எவரும் ரசிக்க மாட்டர்கள், நீ வாய் மூடி இருக்கவும்'\n'ஒவ்வொரு வடகமும் ஒரு சூரிய குடும்பம். அந்த அந்த வடகத்திற்கு ஒரு வானம் உண்டு. எல்லா வடகங்களுக்கும் பாய் ஒரு வானம்'\n'இல்லை பாய் ஒரு வானம்'\n'சாமி, அப்படியெனில் வானத்தைக் காணோம்'\n'இல்லை, வானம் என்பது பொதுவான ஒன்றாகவே இந்த அண்ட வெளியில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே பூமிக்கு வானம் உண்டு, வானமே அந்த பிரபஞ்சத்தில் உண்டு'\n'அந்த வானத்தைக் காணோம் சாமி'\nஎந்திருடா, வேலைக்கு போகாம இன்னும் தூங்குற\nவெளியில் வந்து பார்த்தேன். வானம் மஞ்சள் கலந்து எழுந்து இருந்தது. சாமியார் இப்படி என்னை தொல்லை பண்ணுவார் என நினைக்கவே இல்லை.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப���பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:17:41Z", "digest": "sha1:3XQHXJRWDMX7KDXNNJCJMKYXXIVEVXSA", "length": 12057, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய \"மார்சே மாருதி\" ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்\nமொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலயம் என்னும் திருத்தலம் தற்போது வட அமெரிக்கா���ில் முருக பக்தர்கள் நாடிச் செல்லும் ஒரு ஸ்தலமாக திகழ்கின்றது. இதற்குக் காரணம் இந்த ஆலயத்தை அமைக்கும் முயற்சிகளில் நன்கு திட்டமிட்டு இயங்கிய பல அன்பர்களே ஆவார்கள்.\nஇந்த ஆலயம் அமைக்கும் பணியில் ஆரம்பத்தில் பல துறைகளைச் சார்ந்த பல பக்தர்கள் முன்னின்று உழைத்தார்கள். அவர்களில பொறியியலாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், முன்னாள் ஆசிரியர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் என பல அன்பர்கள் ஆலய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்துளளார்கள். இன்று இந்த ஆலய ஆலயம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு ஆலயமாகவும் திகழ்கின்றது.\nஇது இவ்வாறிரு;க்க, கடந்த 18ம் திகதியன்று காலை மேற்படி ஆலய நிர்வாகக் குழுவில் முக்கிய பங்கு வகிபபவரும், மொன்றியால் மாநகரில் “மார்சே மாருதி” என்னும் வர்த்தக நிறுவனத்தின் மூலம் வர்த்தக்த் துறையில் புகுந்தவரும் தற்போது அங்கு புருட் ஹபி என்னும் அனைத்து சமூகத்தவர்களும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லுகின்ற ஒரு சுப்பர் மார்க்கட் நிறுவனத்தின் பங்காளர்களில் ஒருவராத் திகழ்பவருமான திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்கள் மீது மிக மோசமான தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள்து.\nமேற்படி தாக்குதலை நடத்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள் பிரன்ச் மொழி பேசும் வெள்ளை நிறத்தவர்களே. அந்த தாக்குதல் குழுவில் அடங்கிய மூன்று வெள்ளைக்காரர்களும் மூன்று நாட்களாக திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்களை பின்தொடர்ந்துள்ளார்கள். ஆனால் தாக்குதல் நடைபெற்ற தினம் காலை அவரது இல்லத்திற்கு முன்பாகவே தாககுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் இரும்புக் கம்பிகளினால் தலையை நோக்கி தாக்குதல் நடத்தபபட்டுள்ளது. திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்கள்; மிகவும் சாதுர்யமாக தாக்குதலில் இருந்து ஆபத்தான காயங்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதல் நடைபெற்ற வேளை அவரது மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.\nஇது இவ்வாறிருக்க இந்த தாக்குதலுக்கும் விரைவில் நடக்கப் போகின்ற மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கும் தொடர்பு இருப்பதாக கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்துள்ள எல்லா விபரங்களையும் தற்போது இங்கே பதிவு செய்வதை நாம் தவிர்க்க வேண்டிய அவசியம் எம்மால் உணரப்படுகின்றது. ஏனென்றால் மேற்படி தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஒக்டோபர் மாதம் 6ம் திகதி நடைபெறவிருந்த 2017-2019 காலப் பகுதிக்கான நிர்வாக சபை உறுபபினர்கள் தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 15ம் திகதிக்;கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்படி ஆலய வளாகம் எவ்வாறான சூழ்நிலையில் இருக்கப்;போகின்றது. இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்தவர்கள் ஆலய வளாகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்பதை அவதானிக்கவும் செய்திகள் சேகரிக்கவும் கனடா உதயன் செய்தியாளர் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:16:03Z", "digest": "sha1:DQCWO4S7Q5A3X3YDJ4L5Y5HTIFEEMDZC", "length": 10524, "nlines": 97, "source_domain": "ethiri.com", "title": "சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் – ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் பலி\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nசிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான்\nநாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள்கள் மற்றும் ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளனர்.\nஇவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைக��ை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல்\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.\nஇதற்கிடையில், இஸ்ரேலின் கோலன் பகுதியில் ராணுவ நிலைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது இஸ்ரேல்\nராணுவத்தை தாக்க திட்டு வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, எல்லையோரம் அமைந்துள்ள சிரியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது.\nஇந்த தாக்குதலில் 3 சிரிய ராணுவ வீரர்கள், ஈரான் புரட்சிப்படையினர், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.\n← தாய்வான் இராணுவ விமானம் மாயம் – தேடும் இராணுவம்\nஅமெரிக்காவில் கடும் புயல் தாக்குதல் – 26 பேர் பலி →\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\nஇலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்\nதம்பதிகள் சடமாக மீட்பு- நடந்தது என்ன ..\nதிட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nமர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்\nலண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம் – photo\nஇலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புக���ர்\nவித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி\nதொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த - நடிகை\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nபெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் - உலகை உலுப்பிய பயங்கரம்\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\nJelly sweets செய்வது எப்படி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2997270", "date_download": "2020-12-03T20:43:44Z", "digest": "sha1:FIGWULIJVRIP4Z5D6TCAKCRQN7S3CQOW", "length": 3001, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேகாக்கொல்லை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேகாக்கொல்லை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:17, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n03:16, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n03:17, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n== வழிபாட்டு இடங்கள் ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95ba3bcd/b95ba3bcd-b8ebb0bbfb9abcdb9abb2bc1b95bcdb95bc1-b92bb0bc1-b8ebb3bbfbaf-ba4bc0bb0bcdbb5bc1", "date_download": "2020-12-03T20:56:32Z", "digest": "sha1:VTQXFDJF7VDXZ24KAWJBWR7CZTFPAGLJ", "length": 6961, "nlines": 86, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு — Vikaspedia", "raw_content": "\nகண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு\nகண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு\nகணினியில் பணியாற்றுபவர்களுக்கும், எப்போதும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தவம் இருப்பவர்களுக்கும் ஏற்படும் ஒரு சில பிரச்னைகளில் ஒன்றுதான் கண் எரிச்சல்.\nகண் எரிச்சலைப் போக்க எளிதான எத்தனையோ வீட்டு வைத்தியங்களும் கை வைத்தியங்களும் உள்ளன.\nஅவற்றில் முக்கியமானதும், பலருக்கும் இதுவரை தெரியாததும், மிகவும் எளிதானதுமான ஒரு குறிப்பை இங்கே தருகிறோம்.\nஅதாவது, கண் எரிச்சல் இருக்கும் நபர்கள், 4 மஞ்சள் சாமந்தி பூக்களை (சாதாரணமாக சாமிக்கு வைக்க நாம் வாங்கும் சாமந்திதான்) காம்பை நீக்கிவிட்டு ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த பூக்களை போட்டு 4 மணி நேரம் ஊற விடவும்.\nபிறகு இந்த நீரைக் கொண்டு கண்களை கழுவி வந்தால் கண் எரிச்சல் விரைவிலேயே உங்களை விட்டு விலகிவிடும்.\nஎன்ன மிக எளிதான விஷயம்தானே.. அப்புறம் ஏங்க கண் எரிச்சலோடு இருக்க வேண்டும்.. உடனே செய்து நிவாரணம் பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-03T21:59:23Z", "digest": "sha1:KT2KHREXM6YAHSYKZ6VLFACH3DMJBCWR", "length": 19232, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்ரிபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅராபிய மாகரெபு ஒன்றிய நாடுகள்\nமாகரெபு (Maghreb, /ˈmæɡrɪb/[1] or /ˈmʌɡrəb/;நேரடிப் பொருள்: \"பொழுது சாய்தல்\";[1] அரபு மொழி: المغرب العربي al-Maghrib al-ʻArabī, \"அராபிய மேற்கு\"'; முன்பு பார்பரி கடற்கரை என அறியப்பட்டது),[2][3] அல்லது பெரும் மாகரெபு (அரபு மொழி: المغرب الكبير al-Maghrib al-Kabīr), பெரும்பான்மையான மேற்கத்திய வடக்கு ஆப்பிரிக்கா அல்லது எகிப்திற்கு மேற்கிலுள்ள வடமேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளைக் குறிக்கும். மரபுப்படியான வரையறை அட்லாசு மலைகளையும் மொரோக்கோ, அல்சீரியா, தூனிசியா, லிபியாவின் கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கியது. 1989இல் அராபிய மாகரெபு ஒன்றியம் உருவானபிறகு தற்போதைய மாகரெபிற்கான வரையறையில் மூரித்தானியாவும் சர்ச்சைக்குரிய (பெரும்பாலும் மொராக்கோவின் கட்டுப்பாட்டில��ள்ள) மேற்கு சகாராவும் உள்ளடங்கி உள்ளன. எசுப்பானியாவில் (711–1492) அல்-அன்டாலுசு காலத்தில் மாகரெபின் குடிகள் \"மூர்கள்\" எனப்பட்டனர்.[4] அக்காலத்தில் எசுப்பானியாவின் இசுலாமியப் பகுதிகள் பொதுவாக மாகரெபில் சேர்க்கப்பட்டன. இதனாலேயே எசுப்பானிய இசுலாமியரை மேற்கத்திய ஆவணங்கள் மூர்கள் எனக் குறிப்பிடுகின்றன.\nவரலாற்றில் இந்தப் பகுதியை குறிப்பிடுகையில் மூரித்தானியா, நுமிடியா, புராதன லிபியா, உரோமோனிய ஆபிரிக்கா பகுதிகளை உள்ளடக்கியதாக காட்டுகின்றன. மாக்ரிப் என்ற அராபியச் சொல்லிற்கு \"மேற்கு\" என்று பொருள்படும். எனவே அல்-மாகரெபு என்பது ஞாயிறு மறையும் மேற்குப் பகுதி எனப்பொருள்படும்.[5][6] இது ஏழாம் நூற்றாண்டில் இசுலாமியர் கைப்பற்றிய பகுதிகளின் மிக மேற்கான பகுதியாக இருந்தது.[7]\nபெர்பர் மொழியில் இது தமாசுகா எனப்படுகின்றது; இது பெர்பர்களின் நாடு எனப் பொருள்படும்.[8] இந்தப் பெயர் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெர்பர் செயற்பாட்டாளர்களால் பரப்பப்பட்டுள்ளது. தற்போதைய நாடுகள் இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்படுவதற்கு முன்பாக மாகரெபு மிகவும் பரவலாக தெற்கில் அட்லாசு மலைக்கும் நடுநிலக் கடலுக்கும் இடைப்பட்ட சிறு பகுதியைக் குறித்தது. கிழக்கு லிபியாவை உள்ளடக்கியும் தற்கால மூரித்தானாவை விலக்கியும் குறிப்பிடப்பட்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட வட ஆப்பிரிக்காவின் மேற்கு நடுநிலக் கடலின் கடலோரப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அல்சீரியா, மொரக்கோ, துனிசியா பகுதிகளைக் குறிக்க குறிப்பாக பயன்படுத்தப்பட்டது.[7]\nஆப்பிரிகக் கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அட்லாசு மலைகளாலும் சகாரா பாலைவனத்தாலும் விலகியிருந்ததால் மாகரெபு மக்கள் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் நடுநிலக் கடல் நாடுகளுடன் வணிக, பண்பாட்டு தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.\nபெர்பர்களின் நுமிடியா இராச்சியத்திலும் பின்னதாக உரோமைப் பேரரசு காலத்திலும் இப்பகுதி தனித்த அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்தது. இடையில் சிறிது காலத்திற்கு செருமானிய வாண்டல்கள் ஆக்கிரமித்தனர்; பின்னர் சிறிது காலத்திற்கு பைசாந்தியப் பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. இசுலாமிய கலீபகங்கள், உமையா கலீபகம், அப்பாசியக��� கலீபகம், மற்றும் பாத்திம கலீபகங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 8ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பெர்பிய இராச்சியங்கள் ஆண்டு வந்தன. ஓட்டோமான் துருக்கியர்களும் சிறிது காலத்திற்கு இப்பகுதியை ஆண்டுள்ளனர்.\nமூரித்தானியா, மொராக்கோ, துனீசியா, அல்சீரியா, மற்றும் லிபியா1989இல் மாகரெபு ஒன்றியத்தை நிறுவின; பொதுச் சந்தையில் கூட்டுறவை வளர்க்கவும் பொருளியல் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இம்முனைவு மேற்கொள்ளப்பட்டது. துவக்கத்தில் இதனை முன்மொழிந்த முஅம்மர் அல் கதாஃபி இதனை அரபு வல்லரசாக்க கனவு கண்டார். மொராக்கோவின் வற்புறுத்தலால் மேற்கு சகாரா ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது.[9]\nமேற்கு சகாரா குறித்து அல்சீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையேயான பிணக்கு வலிதாக மீளெழுந்தபோது இருநாடுகளுக்கும் இடையேயான தீரா எல்லைப் பிரச்சினைகளும் மீண்டும் எழுந்தன. இந்தப் பிணக்கினால் ஒன்றியத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு தற்போது செயலிழந்துள்ளது.[10] இருப்பினும், இப்பகுதியிலுள்ள நிலையற்றத் தன்மையும் வளரும் அண்டைநாட்டு அச்சுறுத்தல்களும் இப்பகுதியில் கூட்டுறவின் இன்றியமையாமையை வலுப்படுத்துகின்றது – அராபிய மாகரெபு ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் மே 2015இல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கொள்கைக்கான தேவையை வலியுறுத்தி உள்ளனர்.[11]\nபொதுவகத்தில் மக்ரிபு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆப்பிரிக்கா நடு · வடக்கு (மக்கரப்) · கிழக்கு · தெற்கு · மேற்கு\nநடு · வடக்கு · தெற்கு · இலத்தீன் · கரிபியன்\nஆசியா நடு · வடக்கு · கிழக்கு · தென்கிழக்கு · தெற்கு · மேற்கு\nஐரோப்பா நடு · வடக்கு · கிழக்கு · தெற்கு · மேற்கு\nமத்திய கிழக்கு அராபியத் தீபகற்பம் · கவ்காஸ் · லெவாண்ட் · மெசொப்பொத்தேமியா · பாரசிகப் பீடபூமி\nஓசியானியா ஆஸ்திரேலியா · மெலனீசியா · மைக்குரோனீசியா · பொலினீசியா\nதுருவம் ஆர்க்டிக் · அண்டார்க்டிக்கா\nபெருங்கடல்கள் புவி · அட்லாண்டிக் · ஆர்க்டிக் · இந்திய · தென்முனை · பசிபிக்\nஉலகின் கண்டங்கள் வார்ப்புருவையும் பார்க்க\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2016, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள��ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/3-pawan-kalyan-fans-electro-cuted-during-pre-birthday-celebration-074524.html", "date_download": "2020-12-03T21:02:09Z", "digest": "sha1:IK6RXOXQUFGT3RH4CQT7C2BZIY44SWU5", "length": 17030, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம். | 3 Pawan Kalyan fans electro cuted during pre birthday celebration - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n2 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n3 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n3 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.\nஹைதராபாத்: பிரபல டோலிவுட் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.\nபவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு அருகே பிளெக்ஸ் வைக்க சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர்.\nமேலும், 3 ரசிகர்கள் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nபிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன�� ..அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் \n1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்த நடிகர் பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஏகப்பட்ட பிரபலங்கள் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு வக்கீல் சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.\nபிளெக்ஸ் வைக்க சென்ற இடத்தில்\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று 49வது பிறந்த நாள் விழா. இதற்காக அவரது வீட்டு முன்னாடி பிளக்ஸ் வைப்பதற்காக சேகா சேகர், அருணாசலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூன்று ரசிகர்கள் நேற்று இரவு அங்கு சென்றனர்.\n25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஎதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 3 ரசிகர்கள் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். உயிரிழந்த நபர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை நடிகர் பவன் கல்யாண் மற்றும் வக்கீல் சாப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஊதா கலரு ரிப்பன் பாட்டை ரிப்பீட் மோடில் கேட்பேன்.. சிவகார்த்திகேயனை சிலிர்க்க வைத்த பவன் கல்யண்\nமுதலில் 3 பேர்.. அடுத்து 5 பேர்.. பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மொத்தம் 8 பேர் பலி\nபவன் கல்யாண்.. கன்னட ஸ்டார் சுதீப்... இரு ஜாம்பவான்களுக்கும் இன்று பிறந்த நாள்\n ராம் கோபால் வர்மா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்\nகாஜல் அகர்வாலும் இல்லை.. ஸ்ருதி ஹாசனும் இல்லை.. பவன் கல்யாணுக்கு ஜோடி அந்த மலையாள நடிகை தானாம்\nஅந்த பிரபல ஹீரோவோட சேர்ந்து ஹீரோ சிவகார்த்திகேயன் நடிக்கலையாமே..அதுக்குள்ள அப்படி சொல்லிட்டாய்ங்க\n பிரபல தெலுங்கு ஹீரோவுடன் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nபடம் ஃபிளாப்.. மன அழுத்தத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி ஹஸ்பண்ட்..அவருக்கு இப்படியொரு ஆசையாம்\nநீ பண்ணல.. ஆனா அந்த லெஜன்ட் என்னை பழி வாங்குறாரு.. மீண்டும் பவன் கல்யாண் மீது பாய்ந்த நடிகை\nதினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nவரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nஅதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t15794-supreme-dictionary-english-english-tamil?highlight=tamil", "date_download": "2020-12-03T20:41:54Z", "digest": "sha1:37LY4SR5Z6S5QZBKO3XTKVDFTBXFBDBO", "length": 3448, "nlines": 44, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "tamil - Supreme Dictionary (English-English-Tamil)", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபழமொழி மாந்த்ரீக tamil அகத்தியர் மணல் துர்கா மகாகவி காவியம் கன்னம் Murugan தேரி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t16064-anuragam-english-english-tamil-dictionary?highlight=tamil", "date_download": "2020-12-03T20:27:39Z", "digest": "sha1:QCACLRF6Z2XJ3FHBXJLV5W7OXD4Z5R3P", "length": 3379, "nlines": 44, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "tamil - Anuragam English - English - Tamil Dictionary", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமாந்த்ரீக தேரி காவியம் மகாகவி பழமொழி துர்கா அகத்தியர் Murugan tamil கன்னம் மணல்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nகலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600017. போன் : 044 - 2434 5641, 2431 3221.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/garbarakshambigai-temple-history-in-tamil/", "date_download": "2020-12-03T20:18:47Z", "digest": "sha1:OLLIVDISMGZ65NSHSMKUIMUJWA6Y3745", "length": 20523, "nlines": 130, "source_domain": "www.pothunalam.com", "title": "திருக்கருகாவூர் கோவில் ஸ்தல புராணம்..! Garbarakshambigai Temple..!", "raw_content": "\nதிருக்கருகாவூர் கோவில் ஸ்தல புராணம்..\nதிருக்கருகாவூர் கோவில் ஸ்தல புராணம்..\n இன்றைய பொதுநலம் பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் வரலாறு(Garbarakshambigai Temple) சிறப்புகளை பற்றி இன்று முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..\nதஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்..\nGarbarakshambigai Temple / திருக்கருகாவூர் கர்ப்பரட்சா��்பிகை கோயில்: தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் அருள்பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகை,திருமணம் ஆகாத பெண்களுக்கு, குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாய் கர்ப்பரட்சாம்பிகை விளங்குகிறது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇந்த திருக்கருகாவூர் கோவிலின்(முல்லைவன நாதர் கோயில் திருக்கருகாவூர்) கிழக்கு பகுதியில் ராஜகோபுரம், தெற்கு பகுதியில் கோவிலின் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கும். கோவிலின் உள்ளே நுழைந்த உடன் தென்புறம், மற்றும் பின்புறம் நந்தவனமும், வடக்கு பகுதியில் வசந்த மண்டபமும் இருக்கிறது.\nஅந்த திருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்(Thirukarugavur) முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவை காட்சி அளிக்கின்றன. முல்லைவனமாக இந்த கோவில் தலத்தில் இரண்டு பேர் வாழ்ந்து வந்தனர். நித்துருவர், வேதிகை என்ற இரு தம்பதியர்கள் வாழ்ந்தனர். குழந்தை பேரு இல்லாத இவர்கள் முல்லைவனத்து நாதரையும், அம்மனையும் கும்பிட்டு வந்தனர்.\nஇதனை அடுத்து வேதிகை கருவுற்றாள், ஒரு நாள் நித்துருவர் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் வேதிகை மிகவும் கர்ப்பத்தில் அவதிப்பட்டாள். அந்த நிலையில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்டு வந்தார். வேதிகை மயக்க நிலையில் இருந்ததால் பிச்சை கேட்டு வந்தவருக்கு உணவு கொடுக்க இயலவில்லை.\nஅவள் அவதி நிலையில் இருப்பதை அறியாத இந்த முனிவர் கோபம் கொண்டு சாபமிட்டார். சாபத்தால் கருவில் உள்ள குழந்தை கலைந்தது. வேதிகை மனமுருகி வழிபட, அம்மன் நேரில் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரை காப்பாற்றி கொடுத்தாள்.\nஇந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி கர்ப்பிணி பெண்களை காக்கும்படி வேதிகை வேண்டினாள். இதனடிப்படையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு(Garbarakshambigai Temple History) கூறப்படுகிறது.\nகர்ப்பரட்சாம்பிகை கண் கண்ட தெய்வம்:\nகர்ப்பரட்சாம்பிகை கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். கர்ப்பரட்சாம்பிகை இடது கையை இடுப்பில் வைய்த்த நிலையில் காட்சி தருகின்றாள். சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.\nகுழந்தை இல்லாதவர்கள் அம���மன் பாதத்தில் மந்திரித்து வைத்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு வாய்க்கப்பெறும்.\nதிருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் – குழந்தை செல்வம்:\nதிருமணம் ஆன தம்பதிகளுக்கு எவ்ளோ செல்வம் வந்து போனாலும் குழந்தை இல்லையென்றால் வெறும் வாழ்க்கையாய் போய்விடும். இந்தத் திருக்கோவில்(Garbarakshambigai Temple) அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.\nஇந்த திருக்கோவிலுக்கு குழந்தை பேரு வேண்டியும், சுகப்பிரசவம் ஆக தமிழகத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் வருகிறார்கள். திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் நேரடியாகவே கோவிலுக்கு(Garbarakshambigai Temple History) வந்து நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.\nதிருக்கருகாவூர் கோவிலின் அனுக்கிரக மூர்த்திகள்:\nஇந்த கோவிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே சுயம்பு மூர்த்திகள் என்று கூறுகிறார்கள். இந்த மூன்றிலும் சுவாமி மட்டும் மண்ணால் ஆனவர். மீதமுள்ள இருவரும் சிலை வடிவில் தோன்றியவர். சூரியனுக்கு எதிரில் குருபகவான் தோன்றியிருக்கிறார்.\nஅதனால் இந்த கோவிலின் எல்லா கிரகங்களும் அனுக்கிரக மூர்த்திகளாக இருக்கின்றனர். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்தலம் ஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்றவையாகும். கோவிலின் தலவிருட்சமாக முல்லைக்கொடி இருக்கிறது. பால்குளம் என்னும் தீர்த்தம் இங்கே கிடைக்கிறது.\nஇந்த கோவிலில் முருகப்பெருமான் தனி சன்னதியில் காட்சி தருகின்றார். சன்னதியில் வள்ளி தெய்வானை ஆகிய இருவரும் காட்சி தருகின்றனர். ஆறுமுகனாக முருகப்பெருமானும் அருள் தருகிறார்.\nசுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளதால், இந்த முல்லைவன நாதர் கோயில் திருக்கருகாவூர் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது.\nதிருக்கருகாவூர் கோவில் நன்றி கடன்:\nபக்தர்களின் வேண்டிய காரியம் அனைத்தும் பலித்ததும் தம்பதியினர்கள் அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து அவர்களின் சக்திக்கு ஏற்றவகையில் கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் செய்கிறார்கள்.\nமேலும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் போன்றவை செய்கிறார்கள். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது.\nசுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் போன்ற பிரச்சனை நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் சம்மந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்காகும்.\nதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு..\nதிருக்கருகாவூர் கோவில் தரிசன நேரம் / Thirukarukavur Temple Timings:\nஇந்த கோவிலின்(Garbarakshambigai Temple) தரிசன நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை நடை திறந்திருக்கும்.\nமதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.\nதிருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் முகவரி / Thirukarukavur Temple Address:\nதிருக்கருகாவூர் செல்லும் வழி: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது(Garbarakshambigai Temple) திருக்கருகாவூர் கோவில்.\nகும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம், ஆவூர் வழியாக 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் கோவில்.\n ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil\nதிருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் வரலாறு\nதிருக்கருகாவூர் கோவில் தரிசன நேரம்\nதிருக்கருகாவூர் கோவில் ஸ்தல புராணம்\nதிருமண ரேகை பலன் | தார ரேகை பலன் | Marriage line in hand\n2021-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..\nசிவன் கோவில் வழிபடும் முறை..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nவீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. அரசு மானியத்துடன் இந்த தொழில் செய்யுங்கள்..\nலாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nகனவில் நாய் வந்தால் என்ன பலன்..\nபசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..\nபாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை (kulambu podi seivathu eppadi in tamil)..\nகிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா அப்ப இந்த மாதிரி ட்���ை பண்ணுங்க… Christmas crib ideas for home..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n 4,00,000/- பெற புதிய திட்டம்..\nவிவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_881.html", "date_download": "2020-12-03T20:09:38Z", "digest": "sha1:UIW2JEG4P7UMPXYE5CH2QLOUVXOFJ5QD", "length": 14357, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கமல் சரவணன் மீது சின்மயி தாக்கு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News கமல் சரவணன் மீது சின்மயி தாக்கு\nகமல் சரவணன் மீது சின்மயி தாக்கு\nகடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சனிக்கிழமை சேரன் மீது மீரா மிதுன் கூறிய பொய் புகார் பற்றிய பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அப்போது கமல் பேச்சுவாக்கில், பேருந்தில் செல்லும்போது நாள்தோறும் நெரிசலில் வேறுவழியின்றி பெண்கள் மேல் பலர் உரச வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.. அவர்களை தவறாக நினைக்க முடியுமா என்று கேட்டார்.. மேலும் உரசுவதற்கு என்றே சில பேர் வருவார்கள் என கமல் கூறியதும் உடனே நடிகர் சரவணன் தனது கைகளை உயர்த்தி ஆமோதித்தார்.\nஉடனே கமல், “பார்த்தீர்களா அப்படிப்பட்ட ஆட்களை புடிச்சு நாலு போடு போட்டுருப்பார் போல இருக்கிறது” எனக்கூற, சரவணனோ இல்லை சார் நானே கல்லூரி செல்லும் வயதில் இது போல பேருந்தில் செய்திருக்கிறேன் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.. உடனே சமாளித்த் கமல் அப்படின்னா சரவணன் அதையும் தாண்டி புனிதமானவர் ஆகிவிட்டார் என கலாட்டாவாக கூறினார். சுற்றியிருந்த மற்ற போட்டியாளர்களும் அதை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும் இதை கைதட்டி ரசித்தனர்.\nஇத்தனை பேருக்கும் ரொம்ப ஜாலியாகவே தெரிந்த இந்த விஷயத்தில் பாடகி சின்மயி மட்டும் கொதித்து எழுந்து உள்ளார். தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் முதன்முதலாக பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, இது தொடர்பாக வேறு எங்கு பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல், சரவணன் மற்றும் சக போட்டியாளர்கள், பா��்வையாளர்கள் என அனைவருக்குமே கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் சின்மயி.\nஇதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், 'ஒரு நபர் மாநகரப் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே சென்றேன் என கூறுகிறார்.. இதை ஒரு சேனல் ஒளிபரப்புகிறது.. இதற்கு பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் கிடைக்கிறது.. பார்வையாளர்களுக்கு கைதட்டும் பெண்களுக்கு, இந்த செயலை செய்தவருக்கு எல்லாம் இது ஒரு ஜோக்.. டாமின்.. தினமும் லட்சக்கணக்கான சிறுமிகள் பேருந்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை அனுபவித்து வருவது இவர்களுக்கெல்லாம் புரியவில்லையா..” என காட்டமாக விமர்சித்துள்ளார்\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாள��ந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2007/nov/241107_GerDriv.shtml", "date_download": "2020-12-03T21:10:28Z", "digest": "sha1:D2OGNMRHV3IGV7PION26GQ734QPUYQH6", "length": 24554, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "German train drivers intensify their strike The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜேர்மன் இரயில் சாரதிகள் தமது வேலைநிறுத்தம் தீவிரமாக்குகின்றனர்\nவியாழன் காலைக்கு முன்னதாக, முதன் முறையாக ஜேர்மனியின் பிராந்திய மற்றும் தொலைதூர இரயில் வலையமைப்புகளையும் இணைத்து கொண்டதன் மூலம் ஜேர்மன் இரயில் சாரதிகள் சாரதிகள் தங்களின் வேலைநிறுத்த போராட்டத்தை விரிவுபடுத்தினார்கள். ஜேர்மனியின் போக்குவரத்தை வெகுவாக பாதித்திருக்கும் தற்போதைய வேலைநிறுத்தத்தை சனிக்கிழமை காலை வரை நீடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஜேர்மனி இரயில்வே இன் (Deutsche Bahn) வரலாற்றில் இந்த வேலைநிறுத்தம் ஒரு மிகப் பெரிய போராட்டமாகும்.\nஇந்த வேலைநிறுத்தம் குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதியை அதிகளவில் பாதித்துள்ளது. அந்த பகுதியில், பெரும்பான்மையான இரயில் சாரதிகள் Deutsche Lokomotivführer (GDL) சங்கத்தில் ஒருங்கிணைந்துள்ளனர். பேர்லினில் ஜேர்மனி இரயில்வேயின் ஒரு செ��்தி தொடர்பாளர் கூறும் போது, \"முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் சுமார் 15 சதவீத பிராந்திய இரயில்கள் மட்டுமே செயல்படுகின்றன.\" என்றார்.\nநாட்டின் மேற்கு பகுதியில் சுமார் 50 சதவீத பிராந்திய இரயில்கள் செயல்பாட்டில் உள்ளன, ஆனால் இவை பெரும்பாலும் ஜேர்மன் இரயில்வே நிர்வாகத்தின் அவசரசேவை திட்டங்கள் காரணமாக செயல்படுகின்றன.\nதீவிரமடைந்திருக்கும் இந்த பிரச்சனையின் முழு பொறுப்பும் நேரடியாக ஜேர்மன் இரயில்வே செயற்குழுவையே சாரும். இரயில் சங்கங்களான Transnet மற்றும் GDBA ஆகியவற்றால் ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு உடன்பாட்டை இரயில் சாரதிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தி ஜேர்மனி இரயில்வே தொடர்ந்து ஒரு புதிய உடன்பாட்டை செய்ய மறுத்து வருகிறது. அந்த முன்னைய உடன்பாடு 4.5 சதவீத சம்பள உயர்வையும் மற்றும் ஒருதடவை 600 யூரோ ரொக்க தொகை வழங்குவதை மட்டுமே கொண்டிருக்கிறது.\nபல ஆண்டுகளாக இரயில் ஓட்டுனர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படாமலும் மற்றும் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 சதவீதம் குறைக்கப்பட்டும் இருப்பதால் இரயில் சாரதிகளுக்கான இதுபோன்றதொரு உடன்பாடு உண்மையான சம்பளத்தில் ஒரு நிகர நஷ்டத்தையே அளிக்கும். ஆனால் அதே நேரத்தில், சாரதிகளின் வேலைப்பளு பெருமளவில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.\nஒட்டுமொத்த ஆரம்ப சம்பளமான 2,500 யூரோவை 3,000 யூரோவாக உயர்த்த வேண்டும், அத்துடன் ஒரு வாரத்திற்கான பணி நேரத்தை 41 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற GDL இன் கோரிக்கை முழுவதும் நியாயமானதே. இதுபோன்றதொரு கோரிக்கை இரயில்வே நிதி ஒதுக்கீட்டைத் தாண்டுகிறது என்ற வாதம் தவறானதாகும்.\nஅதன் சுய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், GDL இன் சம்பள உயர்வு கோரிக்கையை வழங்க ஜேர்மனி இரயில்வேக்கு 250 மில்லியன் யூரோ கூடுதலாக செலவு அதிகரிக்கும். அதாவது, இது நிறுவனம் கடந்த ஆண்டு அதன் பணியாளர்களுக்கான செலவில் இருந்து வெட்டிய தொகையில் இருந்து சேமித்த 2.5 பில்லியன் யூரோ இலாபத்தில் பத்தில் ஒரு பங்காகும்.\nஜேர்மன் இரயில்வே நிர்வாகிகளின் சம்பள விகிதங்களை ஆராயும் போது, பணப்பற்றாக்குறை ஒரு பிரச்சனையல்ல என்பது வெளிப்படையாக விளங்குகிறது. கடந்த ஆண்டு, நிர்வாகிகளின் சம்பள விகிதம் ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் ��யர்ந்தது, முன்னாள் மற்றும் இன்னாள் செயற்குழு உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் 15.3 சதவீதம் உயர்த்தப்பட்டன மற்றும் அனைத்து மேற்பார்வை பொதுக்குழு உறுப்பினர்களின் ஒன்றிணைந்த வருவாய்கள் 269 சதவீதம் உயர்த்தப்பட்டது. (ஆதாரம்: 2006ம் ஆண்டுக்கான ஜேர்மனி இரயில்வேயின் ஆண்டு அறிக்கை)\nகடந்த ஆண்டு, ஜேர்மன் இரயில்வேயின் தலைவர் ஹார்ட்முட் மெஹ்டோர்ன், தமக்குத்தாமே 100 சதவீத உயர்வை அளித்ததன் மூலம் 3.18 மில்லியன் யூரோ வருவாய் பெற்று கொண்டார். அவரின் உதவியாளரான மார்க்ரெட் சுக்கால 2.1 மில்லியன் யூரோ பெற்றார்.\nவேலைநிறுத்தம் என்பது ஓர் அச்சுறுத்தலாக இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த இரயில்வே செயற்குழுவின் கருத்துக்கள் தற்போது உண்மையிலேயே அதன் தலைமீது திரும்பி இருக்கிறது. இரயில் சாரதிகளின் ஒற்றுமையை குலைக்க மெஹ்டோர்ன் மற்றும் அவரின் செயற்குழு பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறார்கள். வேலை நிலைமைகள் தொடர்ச்சியான சீரழிந்துவருவதற்கும் மற்றும் தொடர்ச்சியான சம்பள வெட்டுக்களுக்கான எதிர்ப்பைக் காட்டும் எவரொருவரையும் மிரட்டவும் மற்றும் ஓர் உதாரணத்தை காட்டவும் அவர்கள் விரும்புகிறார்கள்.\nஇரயில் சாரதிகளின் கோரிக்கைகளை தீர்ப்பதற்காகும் செலவுகளை விட, வேலைநிறுத்தத்தை உடைக்க ஆகும் செலவுகளில் பெருமளவில் பணத்தை செலவிட மெஹ்டோர்ன் தயாராகி உள்ளார். அதே நேரத்தில் இரயில் சாரதிகள் தங்களின் போராட்டத்தை நீட்டியிருக்கும் நிலையில், ஜேர்மன் இரயில்வே நிர்வாகம் பல நாட்களாக தினசரி செய்தித்தாள்களில் செலவுமிக்க முழு நீள விளம்பரங்களைப் பிரசுரித்து வருகிறது. \"ஷ்ஹெல் இந்த முறையற்ற செயலை நிறுத்து இந்த முறையற்ற செயலை நிறுத்து\" என்ற தலைப்பின் கீழ் \"பல மாதங்களாக\" பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்து வரும் GDL மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மெஹ்டொர்னின் வார்த்தைஜால கோரிக்கை பின்வரும் வார்த்தைகளுடன் முடிவுறுகிறது: \"நாட்டை முழுமையாகப் பாதிக்கும் உங்களின் இந்த முயற்சிகளைக் கைவிடுங்கள்.\"\nஜேர்மன் இரயில்வேயின் மேற்பார்வைக்குழு (Supervisory board) தயக்கமின்றி நிறுவனத்தின் செயற்குழுவுடன் உறுதியாக தம்மை இணைத்துக்கொண்டு பின்வரும் அறிக்கையையும் அளித்துள்ளது; \"வேலைநிறுத்தத்தை பொறுத்த வரை, ஜேர்மன் இரயில் சாரதி���ள் அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து நீடித்தாலும் கூட, ஒப்பந்த முறையை நீக்க வேண்டும் என்ற ஜேர்மன் இரயில் சாரதிகளின் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும் செயற்குழுவின் நிலைப்பாட்டிற்கு மேற்பார்வைக்குழு முழுமையான ஆதரவை அளிக்கிறது.\" என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிறுவன செய்தித்துறையின் முக்கிய பிரமுகர் வோல்கெர் க்னவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறுகையில், அந்த அறிக்கையின் மீது பொதுவான வாக்கெடுப்பு இருக்காது, ஆனால் அது ஒரு \"ஒருமித்த நிலைப்பாட்டை\" குறிக்கும் என தெரிவித்தார்.\nஜேர்மன் தொழில் சட்டத்தின்படி, இது போன்ற மேற்பார்வைக்குழுவின் பாதி இடங்கள் அந்நிறுவன தொழிலாளர் குழு மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் - அதாவது பொதுக்குழுவில் இருக்கும் தொழிலாளர் பிரதிநிதிகள் தீர்மானத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை அளித்திருக்க வேண்டும்.\nமேற்பார்வைக்குழு உறுப்பினர்களாக உள்ள Transnet இரயில் தொழிற்சங்கத்தின் தலைவர் நோர்பெர்ட் ஹன்சென் மற்றும் GDBA இரயில் சங்கத்தின் தலைவர் க்ளவுஸ் டீட்டர் ஹோம்மெல் இருவரும் மேற்பார்வைக்குழுவின் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். இரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவது குறித்த ஒரு திட்டத்திற்கு அரசாங்க பிரதிநிதிகளின் விளக்கங்களைப் பெற இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nSüddeutsche Zeitung பத்திரிகையுடனான ஒரு பேட்டியில் Transnet தலைவர் ஹன்சென், இரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தை கடுமையாக தாக்கினார். \"ஜேர்மனி முழுமையும் பாதிக்கப்படும் அளவிற்கு நெருக்கடி அளிக்கப்படுவது சிறிது கூட ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல\", ஏனென்றால், சிறிய சங்கங்கள் தங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து கொள்ள விரும்புகின்றன என அவர் தெரிவித்தார். இந்த பிரச்சனை GDL இற்கு \"ஒரு பரந்த அந்தஸ்தை\" உருவாக்குவதற்கானது என்பது ஹன்சென்னின் கருத்து. இந்த போராட்டம் \"தொழில்துறையை சார்ந்த ஜேர்மனியைப் பாதிப்புக்கு\" இட்டு செல்வதால், மிக விரைவாக இது முடிவிற்குகொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nஜேர்மன் அரசாங்கமும் இந்த பிரச்சனைக்கு விரைவானதொரு முடிவை வலியுறுத்தி உள்ளது. அரசாங்க செய்தி தொடர்பாளர் தோமஸ் ஸ்ரேக் புதனன்று கூறுகையில், இந்த இரயில் வேலைநிறுத்தம் குறிப்பிடத்தக்க பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதுடன், \"வளரும் சாதகமான பொருளாதார முன்னேற்றங்களுக்கும் இதுவொரு சுமையாகும்.\" என அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இது தொடரும் பட்சத்தில் மேலும் பல சிக்கலான விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் உள்ள சமூக ஜனநாயக கட்சியின் (SPD) ராய்னெர் வெண்ட் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்(CDU) மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன்(CSU) ஆகிய பழமைவாத கட்சிகளின் ஒருங்கிணைந்த உட்குழுவின் பொருளாதார பேச்சாளர் லோரன்ஸ் மேயர் ஆகியோர் \"குழுசார்ந்த நலன்களுக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு\" எதிராக இரயில் சாரதிகளை எச்சரித்தனர். அனைத்து தொழிலாளர்களின் நலன் கருதி போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என வெண்ட் கேட்டுக் கொண்டார்.\nஅனைத்திற்கும் மேலாக, பிற பிரிவு தொழிலாளர் மத்தியில் போராட்ட அறிகுறியை பரவச் செய்வதை தடுப்பது மிக முக்கியமாகும் என சமூக ஜனநாயக கட்சியின் பிரதிநிதி மறைமுகமாக குறிப்பிட்டார். இரயில் சாரதிகளால் இன்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாளை இரயில் நிலையங்களில் உள்ள பராமரிப்பு பொறியாளர்கள் மற்றும் பழுது திருத்தும் தொழிலாளர்களாலும் தொடரப்படலாம் என வெண்ட் குறிப்பிட்டார்.\nஅனைத்து தரப்பில் இருந்தும் அதிகரித்து வரும் அழுத்தத்தை பார்க்கும்போது, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில் சாரதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் வினியோகித்த துண்டறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:\n\"அனைத்து தொழிலாளர்களும் தங்கள் பதவி பாகுபாடின்றி இரயில் சாரதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. ஜேர்மன் இரயில்வே நிர்வாகத்தின் பெருமளவிலான அழுத்தத்தின் கீழ் இருக்கும் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்து வரும் இரயில் சாரதிகளின் ஒற்றுமையை உடைக்க ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பையும் (DGB) மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களையும் அனுமதிக்காதீர்கள்.\"\n\"ஐக்கியத்திற்கான குழுக்களை உருவாக்குங்கள். மேலும் சம்பளம் மற்றும் சமூகநலத்திட்ட வெட்டுக்களுக்கு எதிராகவும் மற்றும் சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன் ஆகியவற்றின் பெரும் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பரந்த எதிர்ப்புக்கான ஆரம்பமாக இரயில் சாரதிகளின் போராட்டத்தை உருவாக்குங்கள்.\" என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204849/news/204849.html", "date_download": "2020-12-03T20:36:22Z", "digest": "sha1:PASIKFV57SVTVYVF3P2FHOH7RCMPYGG2", "length": 3775, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "மிரளவைக்கும் வெறித்தனமான 6 கப்பல் வகைகள்!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nமிரளவைக்கும் வெறித்தனமான 6 கப்பல் வகைகள்\nமிரளவைக்கும் வெறித்தனமான 6 கப்பல் வகைகள்\nPosted in: செய்திகள், வீடியோ\nஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்\nசருமத்திற்கு அழகு தரும் பூக்கள்\nமுகம் பொலிவு பெற சில டிப்ஸ்\nஈரானியப் போரியல் அணு விஞ்ஞானி ஆட்களின்றி செய்மதி மூலம் நடத்தப்பட்ட சமர்க் களத்தில் வீழ்ந்தாரா\nசென்னையை பதற வைத்த பாமக\nமீண்டும் திகார் திக்குமுக்காடும் திமுக வேட்டு வைத்த மு க அழகிரி\nதிசைமாறும் தெலங்கானா: வெற்றி வேட்டையில் அமித் ஷா\n30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகச் சுருக்கங்களை தவிர்க்க சில டிப்ஸ் \nமஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ் \nதிடீர் பக்கவாதம்… தீர்வு காண என்ன வழி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:20:17Z", "digest": "sha1:VDTOPGOBNHS45PYFVVIESV6U635MGNFQ", "length": 26729, "nlines": 159, "source_domain": "blog.ravidreams.net", "title": "புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா? - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nபுதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா\nபுது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை அவை யாவை அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று\nதிண்ணையில், சோதிர்லதா கிரிசா எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள்.\n* கங்கை என்பதை kangkai, gangai, gankai என்று பலவாறு பலுக்கிக் குழம்பலாம் என்பதால் g, d, dh, b போன்ற இத்தகைய குழப்பம் தரும் ஒலிகளுக்கு புதிய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைச் சேர்க்கலாம். இப்படி பல புதிய எழுத்துக்களைப் பெறுவது பிற மொழியினரின் குழப்பத்தை நீக்கி தமிழைத் திக்கெட்டும் பரப்ப உதவும்.\n1. read என்று ஒரே மாதிரி எழுதி விட்டு நிகழ்காலத்தில் ரீட் என்கிறார்கள். இறந்த காலத்தில் ரெட் என்கிறார்கள். போதாதற்கு red நிறம் வேறு இருக்கிறது. character – கேரட்கடர் என்கிறார்கள். chalk – சாக் என்கிறார்கள். சொல்லின் முதலில் ch வந்தால் சா என்பதா கா என்பதா என்று குழப்புகிறது. இது போல் ஆங்கிலத்தில் பல குழப்பங்கள். இவற்றைத் தெளிவிக்க எந்த இலக்கண விதிகளும் இல்லை. இவை ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதை யாரிடம் சொல்லி எப்படி மாற்றுவது\n2. இந்தக் குழப்பங்களால் தமிழைக் கற்கச் சிரமமாக இருக்கிறது என்று எத்தனை இலட்சம் வேறு மொழித் தமிழ் மாணவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா\n3. இந்தி இந்தியாவில் பரவியதற்கு அம்மொழியின் இனிமை காரணமா இல்லை, அதனைத் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையும் அதற்குப் பின்னால் இருக்கும் நடுவண் அரசுக் கொள்கையும் காரணமா\n4. நீங்கள் சொல்லும் அத்தனை ஒலிகளையும் / எழுத்துக்களையும் கொண்டுள்ள ஒரு மொழி ஏன் வழக்கொழிந்து போனது\n* ஒரு காலத்தில் இந்தியாவில் வடமொழித் தாக்கம் இருந்தது. ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் பிரெஞ்சும் தற்போது ஆங்கிலமும் உலக மொழிகளாக இருக்கின்றன. அடுத்து எந்த மொழி அதிகம் வழங்குமோ இப்படி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் வருகிறவர், போகிறவர், பிற மொழி மாணவர்களுக்காக எல்லாம் ஒரு மொழியின் இயல்பை மாற்ற முடியாது.\n* ஒரு மொழி எவ்வளவு தான் கடினமாக இருக்கட்டுமே அதை ஒழுங்காகக் கற்பிக்கத் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கற்றுக் கொள்வது தான் மாணவரின் அழகு. ஒரு கணிதத் தேற்றத்துக்கான நிறுவம் சிரமமாக இருக்கிறது என்று தேற்றத்தையே மாற்ற முடியுமா\n* முதலில் கேட்டு, பிறகு பேசி அதற்குப் பிறகு தான் வாசிப்பது என்னும் நிலைக்கு ஒரு மொழியின் மாணவன் வருகிறான், முதல் இரு நிலைகளிலேயே ஒவ்வொரு சொல்லும் எப்படி ஒலிக்கப்ப���ுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் சொற்களில் ஒலிப்பை இப்படித் தான் உணர்கின்றனவே தவிர, எழுத்துக்களைப் பார்த்து அல்ல. இது பிற மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முறையை மாற்றுவதன் தேவையை உணர்த்துகிறதே தவிர, தமிழையே மாற்ற எந்தத் தேவையும் இல்லை.\n* தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு. இது போன்ற இலக்கணம் எத்தனை மொழிகளுக்கு உண்டு பள்ளிக்கூடம் வந்து கற்றறியாதோரும் அனுவத்தாலேயே இந்த இலக்கணத்தை அறிந்திருக்கின்றனர்.\n* எந்த ஒரு மொழியின் அனைத்து ஒலிப்புகளையும் எல்லா பிற மொழிகளாலும் எழுதிக் காட்டி விட முடியாது. இது பிற மொழிகளின் குறை அன்று. அது அவற்றின் இயல்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்தனி உயிரினம் போல. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு உயிரினத்தின் பரிணாமத்தை ஒத்த கூறுகள் உள்ளன. “ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.\n* செருமன் முதலிய உலக மொழிகள் எல்லாம் ஏற்கனவே இருக்கிற எழுத்துக்களைக் குறைத்துத் தான் வருகின்றனவே ஒழிய எந்த பெரிய மொழியும் புதிதாய் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதாய் தெரியவில்லை.\nஇது போன்று, “புது எழுத்துகளால் தமிழ் வளரும்”, என்ற பரப்புவோர் / பசப்புவோரிடம் பின்வரும் கேள்விகளுக்கு விடை சொல்லலாம்:\n– இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை அவை யாவை அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று\nஇது குறித்து திண்ணையில் வெளிவந்த எனது விரிவான கடிதம்\nAuthor ரவிசங்கர்Posted on April 9, 2008 August 30, 2008 Categories தமிழ்Tags எழுத்துகள், எழுத்துக்கள், எழுத்துச் சீர்திருத்தம், கிரந்த எழுத்துகள், கிரந்தம், தமிழ், தமிழ் மொழி, தமிழ்க்கல்வி, மொழி, மொழியியல்\n15 thoughts on “புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா\nதங்கள் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்.\nசோதிர்லதாவுக்கு யானும் மறு(த்து)மொழி எழுத உள்ளேன்.\nகேள்விகள் நம்மையும் சிந்திக்க வைக்குது.\n// தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு.//\nஅந்த கட்டுரையாளர், தமிழின் சீர்மையையும்,\nசிக்கனமும் அறியவில்லை என்றே கூறுவேன்.\nதமிழ் மொழியின் சொற்களைத் தமிழில்\nமிக மிகக்குறைவாகவே இருக்கும். தமிழின்\nஎழுத்தும், தமிழ் எழுத்தொலிகளின் பிறப்பியலும்,\nஅறிந்து வியக்கத்தக்கவை. எல்லா ஒலிகளுக்கும்\nதமிழ் மொழியின் எழுத்து என்னும் சிறப்பு\nகிடையாது. இதில் மூச்சு நுட்பம் முதல்\nபல நுண்னிய கருத்துகள் உள்ளன.\nசில ஒலிகளை எழுத்திலா ஒலிகள் என்றே தமிழர்கள்\nவிரட்ட நாவை மடித்து வெடிப்பொலியாக தருவான்\n” க்ற்ட்ள ” என்பதுபோல இருக்கும்.\nகுழந்தையை கொஞ்சும் பொழுதும், இத்தகு ஒலிகள்\nஆக்கி குழந்தையின் கவனத்தை ஈர்ப்பது உண்டு. யானை பிளிறுவதை எழுத்தில் காட்ட முடியுமா\nதமிழில் சிறப்பாக * ஓதை * என்று கூறுவது எழுத்தொலியை.\nஎல்லா ஒலியும் எழுத்தொலியாக தமிழர்கள் கருதவில்லை.\nமுற்கம், வீளை என்பதைப்போன்றவை எழுத்திலா ஒலிகள்.\nநாமடி (நாவை மடித்து) ஒலிகளாகிய களக் என்பது போன்ற ஒலிகள் ஆப்பிரிக்க மொழிகளில் உண்டு. தமிழில் ஏற்கப்படாதவை.\nஎல்லா ஒலிகளியும் நம் காதுகள்\nகேட்டாலும், எப்படி சிலவற்றைத் தேர்ந்து பயன்பெறுகின்றதோ,\nஅதே போல ஒருசில ஒலிகள்தான் ஒரு மொழிக்கு உகந்தது என்று\nதமிழறிஞர்கள் தேர்ந்து சீர்மையுடன் வளர்த்தெடுத்து வந்துள்ளனர். தமிழ்போலும் நீடிய சிறப்பான வரலாறு உள்ள மொழிகள் மிக மிகக் குறைவானவையே. தமிழ் முன்னோர்களின் நுண்ணறிவை உணராது தமிழை இழித்தும் பழித்தும் சிலர் பேசுகின்றார்கள்.\nதமிழ் மொழியில் இல்லாத வேற்றுமொழிப் பெயர்ச்சொற்களையும், பிற கலைச்சொற்களையும் **சிறுபான்மை** வழங்க முறை ஒன்று இருந்தால் நல்லது என்பது பற்றி நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவருகின்றேன்.\n1997ல் பேராசிரியர் ‘ஆர்ட் அவர்கள் பாராட்டி எழுதியதைக் கீழே\nஎன் வலைப்பதிவில் வேற்று மொழிச் சொற்களுக்கு\nமட்டும், சிறுபான்மையாக வழங்க ஒரு முறை பரிந்துரைத்து\n//எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியின் எழுத்து என்னும் சிறப்பு\nகிடையாது. இதில் மூச்சு நுட்பம் முதல் பல நுண்னிய கருத்துகள் உள்ளன. சில ஒலிகளை எழுத்திலா ஒலிகள் என்றே தமிழர்கள்\nசெல்வா, இக்கருத்தைப் பல இடங்களிலும் தெரிவித்து இருக்கிறீர்கள். இது குறித்து விரிவாக, தெளிவாக அறிய ஆவல். விரைவில் எழுதி விளக்குவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்,\nசுருக்கமாச் சொன்னா ‘ந்ச்’ னு இருக்குங்க.\nகேள்விக்குத தகுந்த பதிலும், அதற்கு மேலேயும் உள்ள ஆத்மார்த்த சிந்தனைகளும் உங்களுடைய பண்பாடான/பக்குவமான கேள்விகளும் மகுடமாயிருக்கிறது.\n//“ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.//\nசோதிர்லதா கிரிசா போன்ற பலர் ஆங்கிலத்தை தவிர வேறு ஐரோப்பிய மொழிகளை கற்று அறிவதில்லை. இவர்கள் தமிழை ஆங்கிலத்திற்கு ஏற்றதாக சீர்த்திருத்துவதன் மூலம், தமிழை இன்றும் தாய் மொழியாக பேசுவோர் மீது, ஆங்கிலத்தை திணிக்க முயலும் நோக்கம் தெளிவாக தெரிகின்றது. எம் மத்தியில் இருக்கும் படித்தவர்கள் கூட, உலக நாட்டு மக்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுவதாக மூட நம்பிக்கைகளை பரப்பி வருகின்றனர். உலகின் அனைத்து வாழும் மொழிகளும், பிற மொழிச் சொற்களை உள்வாங்கி, அவற்றை தமது உச்சரிப்புக்கு ஏற்றதாக பயன்படுத்துகின்றன, இதிலே ஆங்கிலமும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு John என்ற பெயர் ஆங்கிலத்தில் ஜோன் என்றும், லத்தீன் மொழியில் யொஹனுஸ் என்றும், பிரெஞ்சு மொழியில் ழான் என்றும், ஜெர்மன் மொழியில் யோவான் என்றும், ஸ்பானிய மொழியில் ஹுவான் என்றும் வெவ்வேறாக பாவிக்கப்படுகின்றன. இது தெரியாமல் உலகில் எல்லா மொழிகளும் ஆங்கிலத்தை பின்பற்றுவதை போல கற்பனை பண்ணுவது, கிணற்று தவளையின் சிந்தனைக்கு ஒப்பானது. சோதிர்லதா கிரிசா போன்றவர்களின் மனதில் இன்றும் இருப்பது காலனிய காலத்து அடிமைப்புத்தியே தவிர வேறன்று.\nகலையரசன் – தனிப்பட்ட முறையில் சோதிர்லதா கிரிசா அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இது போன்ற சிந்தனைகளைக் கொண்ட பலருக்குத் தமிழ் குறித்த தாழ்வு மனப்பான்மை (அல்லது விசமத்தனமாக அத்தகைய உணர்வைப் தமிரிடம் உருவாக்க முனைவது), ஆங்கிலமே உயர்வு என்ற எண்ணம் இருக்கிறது. ஆங்கிலமே இந்தியாவுக்கு வரும் முன்னும் கிரந்த ஒலிகள் / எழுத்துக்களைப் புகுத்திய வட மொழி முன்னெடுப்புச் சூதின் தொடர்ச்சியாகவும் பார்க்கலாம்.\nவேண்டுமளவு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இவ்வாறு உருவாக்கும் மொழியைத் “தமிழ்” என்று சொல்லிக் கொள்ள வேண்டாம்.\nஅனைத்து வினாக்களும் நன்று. அதிலும் 5,11 அமர்க்களம்.\nவணக்கம். மிக நன்றான கட்டுரை. தருக்க நிலையில் கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள். எனக்கு மிகப் பயனாக அமைந்தது. பாராட்டுகள்.\nNext Next post: கூகுளுக்குத் தமிழ் தெரியாது\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://funtass.com/2020/01/14/thuklak-50th-function-rajini-speech/", "date_download": "2020-12-03T20:46:52Z", "digest": "sha1:DFIU4RMHJMSCCW56DE7RTPCJGYPLMUUS", "length": 17528, "nlines": 81, "source_domain": "funtass.com", "title": "நடுநிலையான ஊடகங்கள் அவசியம்: ரஜினி - funtass.com", "raw_content": "\nநடுநிலையான ஊடகங்கள் அவசியம்: ரஜினி\nநியூஸ் 7 டிவியின் உளவுப்பார்வை\nபில்ட்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்\nகலைஞர் செய்திகள் டிவியில் நலம் நலம் அறிக\nநடுநிலையான ஊடகங்கள் அவசியம்: ரஜினி\n‛ஊடகங்கள், சேனல்கள் அந்தந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படும். நடுநிலையில் உள்ள பத்திரிகைகள், சுயநலமில்லாமல், பாகுபாடு பார்க்காமல், மக்களுக்கு எது நல்லதோ அதை வெளிப்படையாக உண்மையோடு சொல்ல வேண்டும்’ என ரஜினி பேசினார்.\nசென்னையில் துக்ளக் வார இதழின், 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்று ரஜினி பேசியதாவது:\nவெங்கய்யா நாயுடு, துணை ஜனாதிபதியாக வந்தது அவ்வளவு சுலபமல்ல. நிறைய சிரமப்பட்டுள்ளார். படிக்கும் போதே யூனியன் செயலராக இருந்து, வளர்ந்து வரும் கட்சியில் சேர்ந்து, கட்சியையும் வளர்த்து, தானும் வளர்ந்து, அகில இந்திய அளவில் கட்சியின் தலைவராகி, மந்திரி பதவி வகித்து, மக்களுக்கு சேவை செய்து, அன்பையும் ஆதரவையும் பெற்று, கண்ணியமாக வாழ்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.\nஎனக்கு ஒரு அதிருப்தி ரொம்ப சீக்கிரம் அவர் இந்த இடத்திற்கு வந்து விட்டார். நிறைய சேவை செய்து விட்டு இங்கு வந்திருக்கலாம். அவருக்கு இப்போது நிறைய கட்டுப்பாடு இருக்கு. அவர் இருக்கும் போது நமக்கும் கட்டுப்பாடு இருக்கு.\nஅவர் கட்டுப்பட்டு இருக்கும் போது, நான் என்ன பேசணுமோ அதை மட்டும் பேசுகிறேன்.\nசோ கடைசி காலத்தில், நமக்கு பின் இந்த பத்திரிகையை யார் நடத்துவார் என கவலை அடைந்தார். இது குறித்து ஆலோசிக்கும் போது, அந்த இடத்திற்கு சரிய���னவர் குருமூர்த்தி மட்டுமே என்பதை முழுதாக நம்பினார். ஆனால் குருமூர்த்தி அப்போது அதை ஏற்கவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. எம்ஜிஆர் படங்களில் அவரை எடுத்து விட்டு, வேறு யாராவது நடித்தால் இரண்டு நாட்கள் கூட ஓடாது. அந்த மாதிரி சோ இல்லாமல், துக்ளக் பத்திரிகையை நடத்தினால் இரண்டு வாரம் போகாது. சோ வேறல்ல; துக்ளக் வேறல்ல என்பதை உணர்ந்தார். தற்போது குருமூர்த்தி துக்ளக் பத்திரிகையை எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறப்பாக நடத்தி வருகிறார். அவருக்கு பாராட்டுகள்.\nசோ ஒரு ஜுனியஸ். அவர் பிறக்கும் போதே ஜுனியஸாக பிறந்தவர். படித்ததாலோ அனுபவத்தாலோ அவர் ஜுனியஸாகவில்லை. அதுபோன்றவர்கள் தங்களை அடையாளப்படுத்த சில ஆண்டுகள் ஆகும். தொலைநோக்கு பார்வையுடன் யாரும் சிந்திக்காத, சொல்லாத காரியங்களை செய்து மக்களால் அடையாளம் காணப்பட்டவர் சோ.\nசோ தன்னை மெருகேற்ற எடுத்தது பத்திரிகை துறை. அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். அதில் அவரது சிந்தனை, கட்டுரை, கேள்வி பதிலில் நையாண்டி தனம், விமர்சனம், ரகசியம் மட்டுமல்லாமல் தேசியம், தெய்வீகம் மக்களை ரசிக்க வைத்தார். சிந்திக்க வைத்தார். துக்ளக் இனத்தையே உருவாக்கினார்.\nமுரசொலி வைத்திருந்தால் தி.மு.க., காரன் என சொல்லலாம். ஆனால், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி எனலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளியா படித்தால் அறிவாளியா என தெரியவில்லை.\nசிலர் எதிர்ப்பதாலேயே பெரிய ஆள் ஆவர். சில சந்தர்ப்பங்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு சிலர் பெரிய ஆள் ஆவர். சோவை பெரிய ஆள் ஆக்கியது இருவர். ஒருவர் பக்தவச்சலம், இன்னொருவர் கருணாநிதி.\nபக்தவச்சலம் தலைமையிலான அரசு இருந்த போது, ‛சம்பவாமி யுகே யுகே’ என்ற நாடகத்தில், பக்தவச்சலத்தை கடுமையாக விமர்சித்தார். நாடகத்தை நடத்த அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றி பெற்றார் சோ. நாடக உலகில் பெரிய ஆள் ஆனார்.\n1971ல் சேலத்தில் பெரியார் தலைமையில், ராமர், சீதை போல் சட்டை இல்லாமல், செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக போனார்கள். அப்போது எந்த பத்திரிகையும் அது குறித்து செய்தி போடவில்லை. ஆனால் சோ மட்டுமே அதை படமெடுத்து, அட்டை படத்திலேயே பிரசுரித்து கடுமையா விமர்சித்தார். இதனால் தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் பெரிய கெட்டப்பெயர் வந்தது.\nஅப்பத்திரிகை யார் கையிலும் கிடைக்கக் கூடாத வகையில், அதை கைப்பற்றினார்கள். ஆனால் மீண்டும் அப்பிரசுரத்தை அச்சடித்து, வெளியிட்டார். அது பிளாக்கில் விற்பனையானது. 10 ரூபாய்க்கு விற்பனையாக வேண்டிய பத்திரிகை 60 ரூபாய்க்கு விற்பனையானது. கருணாநிதி அவர்கள், துக்ளக் பத்திரிகைக்கு பெரிய பிரசாரத்தை கொடுத்தார்.\nஇன்னொரு சம்பவத்தில், தமிழகத்திற்கு மட்டுமே தெரிந்த சோ, அகில இந்தியாவுக்கே தெரிய ஆரம்பித்தார். இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டு வந்த போது, அட்டை படத்தை கருப்பாக போட்டு, கருப்பு நாள் என கூறினார். எமர்ஜென்சிக்கு எதிராக பிரசாரம் செய்தார். வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைவர்களுக்கு சோ தெரிய ஆரம்பித்தார்.\nகவலைகள் அன்றாடம் வரும், அதை நிரந்தரமாக்குவதும், தற்காலிகமாக்குவதும் அவரவர் கையில் உள்ளது. நிரந்தரமாக்கி கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமாக்கினால் நீ அறிவாளி.\nகவலைகள் அனைத்தையும் தற்காலிகமாக்கிய சோ அறிவாளி. சோ மாதிரி ஒரு பத்திரிகையாளர் இந்தியாவுக்கு இப்போது மிகவும் அவசியம். நாடு, சமுதாயம், அரசியல் ரொம்ப கெட்டு போய்விட்டது. குருமூர்த்தி போன்றவர்கள் தான் நாட்டை திருத்த முடியும். அவருக்கு பெரிய கடமை இருக்கு.\nசில ஊடகங்கள், சேனல்கள் அந்தந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படும். நடுநிலையில் உள்ள பத்திரிகைகள், சேனல்கள் சுயநலமில்லாமல், பாகுபாடு பார்க்காமல், மக்களுக்கு எது நல்லதோ அதை வெளிப்படையாக உண்மையோடு சொல்ல வேண்டும். முக்கியமாக விமர்சகர்கள் உண்மையாக இருக்க வேண்டும்.\nபாலில் தண்ணீர் கலந்து விட்டால், அந்த பால் உண்மையான பாலா, அதில் எவ்வளவு தண்ணீர், பால் உள்ளது என்பதை பத்திரிகையாளர் தான் பிரித்து சொல்ல வேண்டும்.\nஒரு கிராமத்தில் ஒரு பால் கடை இருந்தது. பத்து ரூபாய்க்கு கலப்படம் இல்லாமல் விற்றார்கள். நல்லவர்களை சிலர் வாழ விடமாட்டார்கள். அப்போது இன்னொருத்தர் வந்து தண்ணீ கலந்த பாலை எட்டு ரூபாய்க்கு விற்றார். மக்களும் விலை குறைவாக இருக்கிறதே என தரத்தை பார்க்காமல் வாங்கினர். ஒருத்தனை ஏமாற்றினால் அவனை ஏமாற்ற இன்னொருத்தன் வருவான். அடுத்தவன் ஆறு ரூபாய்க்கு விற்றான். பத்து ரூபாய்க்கு விற்றவன் நேர்மையானவனாகவே இருந்ததான். அவனுக்கான வாடிக்கையாளர்களுக்கு பாலை விற்றான்.\nஒரு நாள் பண்டிகை வந்தது, விலை குறைவான பாலில் செய்த உணவின் நிலை தெரிந்தது. 10 ரூபாய்க்கு செய்த உணவின் சுவை தெரிந்தது. மீண்டும் அனைவரும், 10 ரூபாய் கடைக்கே சென்றனர். எப்போதும் உண்மையையே எழுதுங்கள். இருப்பதை எழுதுங்கள். தயவு செய்து பொய்யை உண்மையாக்காதீர். பத்திரிகைகளுக்கு பொறுப்பு இருக்கு.\n← மூன் டிவியின் பையாஸ்கோப்\nஜனநாயக படுகொலைக்கு இரா.முத்தரசன் கண்டனம்\nபணிச்சுமையை குறைத்த சி.சி.டி.வி., கமிஷனர் பெருமிதம்\nதுப்பு கொடுத்தால் ஏழு லட்ச ரூபாய் பரிசு\nதிரைபடங்களை காண எவ்வளவு ஆர்வம் இருகிறதோ அதைவிட திரைபடங்கள், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் பலமடங்கு உள்ளது. ரசிகர்களின் எதிபார்ப்பை\nநியூஸ் 7 டிவியின் உளவுப்பார்வை\nபில்ட்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்\nகலைஞர் செய்திகள் டிவியில் நலம் நலம் அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/660184", "date_download": "2020-12-03T21:02:54Z", "digest": "sha1:76KMQU7BCXXTC2ILWUKUC234TDYWSMMJ", "length": 2817, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:39, 5 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:30, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:39, 5 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: ro:Delaware)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/engineering-couselling", "date_download": "2020-12-03T20:41:20Z", "digest": "sha1:FEHNI433PCGBRXYAFJ5IGQRXVS7TSSYP", "length": 8211, "nlines": 93, "source_domain": "tamil.asianetnews.com", "title": "engineering couselling: Latest News, Photos, Videos on engineering couselling | tamil.asianetnews.com", "raw_content": "\nதமிழ்நாட்டில் முதல் முறையாக ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு; முதற்கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்ப்பு...\nபொறியியல் பட்டப் படிப்புகள் …. இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்….\nபொறியியல் பட்டப் படிப்புகள் …. இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்….\nஅடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு… அமைச்சர் அன்பழகன் அதிரடி…\nஅடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு… அமைச்சர் அன்பழகன் அதிரடி…\nபொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்...\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/senthuzhan.html", "date_download": "2020-12-03T20:53:11Z", "digest": "sha1:JEUS6G6YUWJODQWSTMOEQH32FY6WIP6W", "length": 6842, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செந்துழன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங���கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nசெந்துழன் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். ReadMore\nசெந்துழன் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார்.\nDirected by ஏ ஆர் முருகதாஸ்\nஉன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nவாண்ணா வாண்ணா.. வந்து இறங்கியடி.. மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார்ப்பா..ரமேஷால் குஷியான நெட்டிசன்ஸ்\nஅப்பாடா.. ஒருவழியா ஃபார்முக்கு வந்த ஜித்தன் ரமேஷ்.. டாப் 6ல வரலாம்னு பாக்றீயா\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nகையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\nநைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/uncategorized/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-23-09-2018/", "date_download": "2020-12-03T19:23:58Z", "digest": "sha1:J6N2FU3M3OWSXN2P7OZUAMZGNJPZOH5V", "length": 7162, "nlines": 149, "source_domain": "urany.com", "title": "சிரமதானம் 23.09.2018 – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nஊறணியில் இன்று (23.09.2018) நடைபெற்ற சிரமதானத்தின் போது…\nPrevious மனதில் தோன்றும் எண்ணங்கள்\nNext அறை வீட்டில் பால்காச்சும் நிகழ்வு 23.09.2018\nஆக்கபூர்வமாக நடைபெற்றது ஆலய பொதுக் கூட்டம்.\nஅருட் பணியாளர் தேவராஜன் வருகை\nஇன்று (25.02.2017) அருட் பணியாளர் தேவராஜன் அவர்களின் பணிஏற்றலும் புதிய நிர்வாகத்தெரிவும் மிகவும் சிறப்புற நடைபெற்றது. 1980-1985 களில் பெரும்பங்காற்றி …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன\nவிவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா\nரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு\n���ஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள் - 1996ல் இருந்து 2021வரை\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_70.html", "date_download": "2020-12-03T20:18:26Z", "digest": "sha1:OS32KMZEKJ7EQFYKXHNX2B7HVIZH5OSA", "length": 9203, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "ஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவிடம் ஜப்பானில் கோரிக்கை - TamilLetter.com", "raw_content": "\nஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவிடம் ஜப்பானில் கோரிக்கை\nஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவிடம் ஜப்பானில் கோரிக்கை\nசிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபத்து நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, ரோக்கியோவில் இருந்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.\n“சிறிலங்கா அரசாங்கத்தின் அழிவுகரமான கொள்கைகளால், தம்மால் தப்பிப்பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக வாகன ஏற்றுமதியாளர்களான வர்த்தகர்கள் தெரிவித்தனர்.\nஇந்த விவகாரத்தை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லுமாறு அவர்கள் கூட்டு எதிரணியிடம் கேட்டுக் கொண்டனர்” என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு\nஏனையவர்களின் பெயர்களில் உள்ள வாகனங்களை தமது பெயருக்கு மாற்ற வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்பட்டிருந்த க...\nஅட்டாளைச்சேனை மக்கள் சமூக உணர்வு மிக்கவர்கள் - சேகு இஸ்ஸதீன்\nஏ.எல்.நஸார் சேகு இஸ்ஸதீனின் பிரச்சார செயலாளர். நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் எப்போதுமே முஸ்லிம் சமூக உ��ர்...\nசாப்பிடுவதற்கு வைத்திருந்த முட்டையில் வைரம் இருந்ததைக் கண்டு லண்டனில் உள்ள சால்லி தோம்சன் என்ற பெண்மணி அதிர்ச்சி அடைந்தார் அடுத்த மாதம்...\nதட்டிக் கேட்க நாதியற்ற சமூகமா எம் முஸ்லிம் சமூகம்\nஅம்பாரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2019.07.29 ஆந் திகதி அம்பாரை கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ...\nதேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது ...\nஏற்கனவே அமைச்சராக இருந்து காட்டி கொடுத்தது போதும் - நயீம் இஸ்மாயில்\nஅம்பாரை மாவட்டம் முஸ்லிம்களின் இதயம் அதை வெற்றி கொள்வதே மக்களின் இலக்காக இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களின் பதவி வெறிக்காக அந்த இலக்கில...\nகொலைக்கு பயன்படுத்திய மோட்.சைக்கிளை தந்தவர் கருணா தரப்பு பழனிசாமி\nகங்காராம லொண்டரி தோட்டப் பகுதியில் அமைந்துள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவு கட்டடத்தில் “நாளை எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஒருவரை போடப் போகிறோம் ...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nபலாங்கொடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த கொடூர சம்பவம்\nபலாங்கொடை பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்காக சென்று கொண்டிருந்த 2 பாடசாலை மாணவிகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டுள்ளனர். உயர் தர மாணவ...\nஅம்பாரை மாவட்ட யானைகள் வன்னி மாவட்டத்திற்கு செல்கின்றன\nஅம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வன்னி உள்ளிட்ட மாவட்டங்களிற்கு அனுப்பும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/549", "date_download": "2020-12-03T20:36:44Z", "digest": "sha1:K7LBZZ2YR44DCJAJ52ZKBL55FQZ3F3JB", "length": 5293, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "தைப்பொங்கல் தமிழ் வாழ்த்து அட்டை | Thaipongal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> தைப்பொங்கல்\nதைப்பொங்கல் தமிழ் வாழ்த்து அட்டை\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/bopal/", "date_download": "2020-12-03T19:21:43Z", "digest": "sha1:OVSJSKCYY37ADIVDKYHXUF5H4QA3V2JG", "length": 12381, "nlines": 148, "source_domain": "orupaper.com", "title": "பெருந் தொற்றின் விளிம்பில்… | ஒருபேப்பர்", "raw_content": "\nHome இந்திய அரசியல் பெருந் தொற்றின் விளிம்பில்…\nடிசம்பர் 2, 1984 யை மனித குலத்தை நேசிக்கும் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. போபால் விச வாயு தாக்குதல் நடந்தேறிய நாள்.\nஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட அந்த காேர நிகழ்வு இன்றும் 5 இலட்சத்திற்கும் மேலானவர்களிடம் அதன் தாக்கத்தை விட்டுச் செனறுள்ளது.\nவிச வாயு தாக்குதலால் ஏற்கனவே உடல் குறைபாட்டுடனும் நோய் எதிர்ப்பு சக்தி இன்றியும் இருக்கும் இவர்கள் இன்று கொரோனா பெருந் தொற்றிற்கு உடனடி இலக்காக மாறியுள்ளனர். ஏனையோரைவிட கூடுதல் சிரத்தையுடன் கவனிக்கப்பட வேண்டிய இவர்களின் நிலை பற்றி அரசு எதுவும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மாறாக, போபால் பெருந்துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு என இயங்கி போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (BMHRC) கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட பின் கொரோனா நோயாளி என ஒருவருக்கு கூட இங்கு சிகிச்சையும் அளிக்கப்படவிமில்லை. விச வாயு துயரர்களுக்கு முறையாக வழங்க வேண்டிய சிகிச்சையும் அளிக்கப்படாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.\nவிச வாயு தாக்குதலுக்கு உள்ளாகி நுரையீரல் நோயுடன் வாழும் துயரருக்கு கொரோனா பெருந் தொற்று ஏற்பட்டால் என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான அரசின் வழிகாட்டுதல் ஏதும் இன்று வரை வழங்கப்படவுமில்லை.\nதொழிற்சாலை மாசு நிறைந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு இயல்பாகவே நுரையிரல் சார்ந்த நோய் தொற்றுக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாலும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும் இப்பகுதியில் வாழும் மக்கள் கொரோனா பெருந் தொற்றுக்கு ஏற்பட 100% சாத்தியப்பாடு உள்ளது.\nதொழிற்சாலை மாசு நிறைந்த பகுதிகளான எண்ணூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, கல்பாக்கம் போன்ற பகுதிகளில் துரிதமான பரந்துபட்ட அளவிலான பரிசோதனைகளையும், அலோபதியில் மருந்து இல்லாததால் கூட்டு முயற்சியாக மாற்று மருத்துவ மருந்துகளை நோய் தடுப்பு மருந்துகளாக வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியதே பொறுப்பான அரசின் செயல்.\nPrevious articleகொரானா முடக்கம், காப்பரேட்டுகளுக்கு கைமாறும் இந்திய வளங்கள்\nNext articleகுற்றவாளி – சிறுகதை\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்ச�� தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/b9ab9fbcdb9fbb0bc0ba4bbfbafbbeba9-b95bc8ba4bc1b95bb3bc1baebcd-b9ab9fbcdb9f-bb5bbfbb0ba4-b95bc8ba4bc1b95bb3bc1baebcd", "date_download": "2020-12-03T20:24:19Z", "digest": "sha1:DHQUQRKTQR2ILOTU5HQU2UGHPAD53IMI", "length": 15207, "nlines": 92, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும் — Vikaspedia", "raw_content": "\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nஇந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.\nஎந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.\nசட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.\nகைது நடவடிக்கைக்கான நடைமுற��களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்”.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம்”. (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)\nகு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)\nகு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்”.\nபெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும். எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும் கைது செய்யலாம்.\nபொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால் அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.\nகைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும், உச்சநீதிமன்றமும் ஏற்படுத்தியுள்ளன\nஆதாரம் : லாயர்ஸ் லைன் மக்கள் சட்டம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-03T20:53:31Z", "digest": "sha1:AVSMXHON7I3KUK5I22OLQK7BXMXVHT26", "length": 8133, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வீடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவீடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nhome ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhouse ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:கட்டிடக்கலை கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளையடித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrape ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsnack ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nburglar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmaternal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnightmare ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncarry home ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncommute ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngrange ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhousing board ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnostalgia ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nresidence ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsale deed ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntoothbrush ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாளிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்ப்பாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாமரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடுகாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரமபதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்மணிக்கடிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmaison ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉந்துணவகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfoyer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டிச்சுவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்றில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாயிற்கதவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லக்கிழத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/fact-check/fact-check-did-female-students-wear-lungis-after-kerala-college-banned-jeans/articleshow/78934186.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-12-03T20:39:57Z", "digest": "sha1:LJ7MZ76GZY3SEK4SCU3MDP4WLI75VL63", "length": 14456, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "girls wear lungis after college banned jeans: FACT CHECK: லுங்கி அணிந்து போஸ் கொடுத்த இளம் பெண்கள் - காரணம் என்ன - fact check: did female students wear lungis after kerala college banned jeans\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFACT CHECK: லுங்கி அணிந்து போஸ் கொடுத்த இளம் பெண்கள் - காரணம் என்ன\nகல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளம் பெண்கள் லுங்கி அணிந்து வந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.\nகல்லூரி வளாகத்தில் மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிய கேரள அரசு மருத்துவக்கல்லூரி தடை விதித்துள்ளது என்று கடந்த 2016ஆம் ஆண்டில் செய்தி வெளியானது. அதேபோல், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியும் ஜீன்ஸ், குட்டை மேலாடை அணிவதற்கு தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளன.\nஇந்த நிலையில், கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்று பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை விதித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு லுங்கி அணிந்து வந்த மாணவிகள் என்று கூறும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஇதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் பலரும், மாணவிகளின் செயலால் கல்லூரி நிர்வாகம் செய்வதறியாது திகைத்துள்ளது. இந்த பெண்கள் ஜீனியஸ் (அறிவாளி) என்று பதிவிட்டு வருகின்றனர்.\nசமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும், அந்த புகைப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. அதில் இருக்கும் இந்திய வம்சாவளியை அமெரிக்க பெண்கள் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகைகள் என்றும் தெரிய வந்துள்ளது.\nFAKE ALERT: மெட்ரோ ரயில் லிப்ட்டுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தால் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட செய்தி ஒன்று நமக்கு கிடைக்கிறது. “SUPERSTAR'S LUNGI EFFECT ON GIRLS” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகைகளான இந்திய வம்சாவளியை அமெரிக்க பெண்கள் அவர் மீது கொண்ட பாசம் காரணமாக அவரைப் போன்று லுங்கி அணிந்து போஸ் கொடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே புகைப்படத்துடன் இதேபோன்று வேறு பல செய்திகளும் நமக்கு கிடைக்கிறது.\nஎனவே, கேரளாவை சேர்ந்த கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளம் பெண்கள் லுங்கி அணிந்து வந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nFAKE ALERT: மெட்ரோ ரயில் லிப்ட்டுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nஉலகம்கொரோனா தடுப்பூசி: இண்டர்போல் எச்சரிக்கை\nதமிழ்நாடுசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகள���க்கு அதிர்ஷ்டம்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/23085252/1267545/Mettur-Dam-reached-full-capacity-again-flood-alert.vpf", "date_download": "2020-12-03T20:58:00Z", "digest": "sha1:AM2G7Y56RR7VP46776L34P3D45ND2OBS", "length": 18228, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை || Mettur Dam reached full capacity again flood alert issued", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபதிவு: அக்டோபர் 23, 2019 08:52 IST\nமாற்றம்: அக்டோபர் 23, 2019 08:53 IST\nமேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுழு கொள்ளளவை எட்டியுள்ள மேட்டூர் அணை\nமேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதையொட்டி காவிரி டெல்டா மற்றும் மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.\nஎனவே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.\nநேற்று முன்தினம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மழை மேலும் தீவிரம் அடைந்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nதமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து உள்ளது.\nநேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 239 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.\nநேற்று முன்தினம் 117.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 118.60 அடியாக உயர்ந்தது. இரவு 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 119.33 அடியை எட்டியது.\nஅணையின் மொத்த கொள்ளளவு 93.45 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி). நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 91.25 டி.எம்.சி. ஆக இருந்தது.\nஅணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,239 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 22,500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.\nகாவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காவிரி கரையோரம் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nMettur Dam | Flood Alert | Northeast Monsoon | மேட்டூர் அணை | வெள்ள அபாய எச்சரிக்கை | வடகிழக்கு பருவமழை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nசிவகங்கையில் இன்று 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்\nதிருவனந்தபுரம், தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடல்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல், முற்றுகை போராட்டம்\nதிருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை - 150 பேர் கைது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125888/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2020-12-03T20:29:51Z", "digest": "sha1:QST4H3XO6OI3PG3XPIGLYSLP7FDUQNOQ", "length": 8559, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் தேவை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nசமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் தேவை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\nசமூக வலைதளங்கள���க்கு சில கட்டுப்பாடுகள் தேவை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\nநமது நாட்டில் சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் அதிகளவில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7 புள்ளி 5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்த கருத்தை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கூறியுள்ளது.\nநீதிமன்ற நீதிபதிகள் பலர் ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுவதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதுதொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், அது போல கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீதிமன்றம் கண்டம் தெரிவிப்பதாக, குறிப்பிட்டனர்.\nபிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உத்தரவு\nதீவு போல காட்சி அளிக்கும் மீனவர் கிராமம்.. ஒரே இடத்தில் 300 விசைப்படகுகள்\nபழனி முருகன் கோவிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகார்-நீண்ட நாட்களுக்கு பிறகு சூடுபிடிக்கத் தொடங்கிய விசாரணை\nதூத்துக்குடியில் 2500 ஆண்டு பழமையான கிராவிட்டி பானை ஓடுகள் கண்டுபிடிப்பு..\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக நடராஜன் இந்திய அணிக்காக விளையாடியதை கண்டு நெகிழ்ந்த அவரது குடும்பத்தினர்\nபேரயூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்\nமதுரை: சிம்மக்கல் கல்பாலம் உள்ளிட்ட தரைப் பாலங்களை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்\nஅரசு வேலையில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு: விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nவங்கக் கடலில் புதிதாக புயல் உருவாவதன் எதிரொலி : கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_93.html", "date_download": "2020-12-03T20:07:22Z", "digest": "sha1:MZWD3V4USLL4EASHP7VO3TJUQIMC7ZBS", "length": 5361, "nlines": 48, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா தொற்றுக்கு இலக்கான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி - வத்தளையில் சம்பவம்!", "raw_content": "\nகொரோனா தொற்றுக்கு இலக்கான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி - வத்தளையில் சம்பவம்\nகொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது அந்த பெண்ணுக்கு ஊ கூச்சலிட்டு தகாத வார்த்தையால் திட்டி குழப்பம் ஏற்படுத்திய நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.\nவத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.\nதொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.\nநேற்று இரவு அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அம்பியுலன்ஸ் வந்த சந்தர்ப்பத்தில், அயலவர் ஒருவர் “அவர் பெண் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் ஊ கூச்சலிட்டுள்ளார்.\nஇந்த நபர் இலங்கையின் சமாதான நீதவான்களில் ஒருவராகும் என குறிப்பிடப்படுகின்றது.\nஇளம் பெண்ணை அழைத்து செல்ல வந்த ஏனைய அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nதொற்றாளர்களை அவமதிக்க வேண்டாம். உயர் பதவியில் இருந்துக் கொண்டு இவ்வாறு செயற்படுவதென்பது அருவருக்கதக்க ஒரு விடயமாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென���று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil360.lk/?p=410", "date_download": "2020-12-03T19:23:16Z", "digest": "sha1:XVNBOVS2O2GIPJUOPKSXWDJLS3XIZNBR", "length": 8395, "nlines": 86, "source_domain": "tamil360.lk", "title": "`என்னிடம் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என நினைக்கவில்லை!’ – வில்லியம்ஸன் – Tamil 360", "raw_content": "\nகோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு\nவெற்றிகரமான திலாப்பிய (ஜப்பான் மீன்) மீன் வளர்ப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு\n`என்னிடம் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என நினைக்கவில்லை\nஉலகக்கோப்பை தொடர் இப்படி முடிந்திருக்கக் கூடாது என்பதே ரசிகர்கள் எண்ணமாக இருக்கிறது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் வெற்றிக்காக இறுதிப் போட்டியில் கடுமையாகப் போராடினார். போட்டி டை’ ஆனதும் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும்டை’யில் முடிந்ததால் பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் பவுண்டரிகள் மட்டும்தான் கிரிக்கெட்டா… என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத் தொடங்கிவிட்டது.\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கௌதம் கம்பீர், “என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது பவுண்டரிகளின் எண்ணிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மிக அபத்தமாக இருக்கிறது. இது டையாகவே இருந்திருக்கலாம். இரு அணிகளுக்கும் வாழ்த்துகள். இருவருமே வெற்றியாளர்கள்தான்” என்றார்.\n`இறுதியில் பவுண்டரிதான் இரு அணிகளுக்குமான வித்தியாசம். வாழ்த்துகள் இங்கிலாந்து. ஆனாலும், இதயம் நியூசிலாந்து அணியிடம்தான் செல்கிறது. இதிலிருந்து வெளிவர அதிக காலம் எடுக்கும்’ என யுவராஜ் பேசியிருந்தார்.\nஇதுகுறித்துப் பேசியுள்ள மோர்கன், “நீங்கள் ஒரு ஆப்ஷன் எனக்குக் கொடுத்தால் இரண்டையும் என்னால் ஒப்பீடு செய்து பார்க்கமுடியும். ஆனால், இந்த நேரத்தில் வேறொன்றைப் பற்றி என்னால் சிந்திக்க முடியாது. விதிகள் என்பது முன்பே வரையறுக்கப்பட்டவை. விதிகளை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.\nவிதிகள் குறித்து வில்லியம்ஸனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை, அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் என்று நானும் ஒருபோதும் நினைத்ததில்லை. இரு அணிகளும் கடுமையாக உழைத்தோம். இதை ஜீரணிப்பது சற்று கடுமையானது. விதிகள் தொடக்கத்தில் இருந்தே உள்ளன. இப்படி நடக்கும் என யாரும் நினைத்ததில்லை. கிரிக்கெட் ஒரு சிறந்த விளையாட்டு” என முடித்துக்கொண்டார்.\n← `எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\n(வேலை வாய்ப்பு)இலங்கை UNDP இல் வேலை வாய்ப்பு →\nதுரத்தியடிக்கும் கொரோனா முடங்கிய விளையாட்டு உலகம்\n`பொறாமையா…இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்\nபேட்டை தொட்டு 3 மாசம்\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஅக்னி நட்சத்திரம் நெருங்கினாலே, ”இந்தக் கோடைக் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ’ என்று பெருமூச்சு விடுகிறோம்.\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/blog-post_05.html", "date_download": "2020-12-03T20:11:00Z", "digest": "sha1:DWD67IBCVMD3DWTNZVESQLXPIHN6EPWE", "length": 10002, "nlines": 286, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சண்டேனா ரெண்டு", "raw_content": "\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள்: டிசம்பர் 6 காலை 6 மணி\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇப்ப இது என்னன்னு தெரிஞ்சிருக்கும்... ஆணுறை விளம்பரம் இல்லை. தினமலர். இனி ஞாயிற்றுக்கிழமைகளில் ரெண்டாத் தராங்களாம்... அதுக்கு ஏன் இப்படி முக்கி, முனகி, அடிக்கண் பார்வையோட... ஒரு விளம்பரம்னு தெரியல...\nபடுக்கையில் படுத்துக் கொண்டே ஆண் பெண்ணை இழுத்ததும் பெண் நாணிக் கோணியதும் தினமலர் படிக்கத் தானா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர ���ஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_812.html", "date_download": "2020-12-03T19:42:54Z", "digest": "sha1:VNIF3ZVAQ5COQ2TL2RZAEXZPK6PQ6VNJ", "length": 7444, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த \"பரவை முனியம்மா\" காலமானார் - அதிர்ச்சி தகவல்..! - Tamizhakam", "raw_content": "\nHome Paravai Muniyamma மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த \"பரவை முனியம்மா\" காலமானார் - அதிர்ச்சி தகவல்..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த \"பரவை முனியம்மா\" காலமானார் - அதிர்ச்சி தகவல்..\nசியான் விக்ரமின் தூள் படத்தின் \" ஏய்..சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.\nஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.\nதமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் \"ராயபுரம் பீட்டரு..\" என்ற பாடலை பாடியதுடன் அந்த பாடலில் நடித்தும் இருந்தார்.\nஅதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. சமீப காலமாக சிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். இது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த \"பரவை முனியம்மா\" காலமானார் - அதிர்ச்சி தகவல்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/7.html", "date_download": "2020-12-03T20:31:41Z", "digest": "sha1:ZCBBQYQ4V2UBE6WZLL56R3XQENXZJ6GS", "length": 8956, "nlines": 61, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\n2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்.ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது.\nயுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது.வார்த்தைக்கு வார்த்தை மனித உரிமையை உச்சரிக்கும் வல்லரசு நாடுகளும் சர்வதேச நாடுகள் அதை கண்டும் காணாமல் மௌனம் சாதித்தது.உண்மையிலே உலக நாடுகள் சுயநலம் அற்று நேர்த்தியாக செயல்பட்டிருந்தால் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மட்டும் அல்ல எத்தைனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருந்திருக்கலாம்.\nஎம் தேசத்துக்காகவும் எம் இனம் வாழவும் எத்தனை எம் உயிருக்கும் மேலான உயிர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள். இவர்கள் எம் இனம் வாழ தியாகம் செய்தவர்கள் அல்லவா.... எம் உறவுகளுக்காய் உயிர் கொடுத்தவர்கள் அல்லவா....இவ் மாவீரர்களையும் மக்களையும் நாம் எப்படி மறக்க முடியும்......இல்லை மறக்க முடியாது. கடைசி தமிழன் ஒருவனாக இவ்வுலகில் நாம் வாழ்ந்தாலும் நாம் மறவோம். ஒரு நாளும் எம் தேசத்தின் மூச்சுக்களை\nஆம் அன்பான தமிழ்ஈழ உறவுகளே நாம் அனைவரும் எப்பொழுதும் எமக்காக தம் உயிரை அர்ப்பணித்து தமிழ் ஈழ கனவுடன் கல்லறைக்குள் கண்மூடி விழித்திருக்கும் எம் தேச வீரர்களையும், நாட்டுபற்றார்களையும், ���க்களையும் நினைவுகூருவோம்.\nஒரு குடும்பத்துக்காக வாழ்ந்து தம் உயிரை காலத்தின் கோலத்தால் அர்பணித்த எம் பெற்றோர்களை பிள்ளைகளை நாம் உயிர்வாழும் வரைக்கும் எப்படி மறக்காமல் வருடாந்தம் நினைவு கூறுகிறோமோ அதைவிட எம் தேச விடுதலைக்காய் மக்களுக்காய் தம் உயிரை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.ஆக குறைந்தது எமது நேரத்தையாவது அர்ப்பணித்து அஞ்சலி செலுத்துவோம் என இந்நாளில் உறுதி எடுப்போமாக.\nகையெடுத்து வணங்கும் எங்கள்...மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் நினைவான பாடல்-\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.e2a.co.in/2020/07/live-webinar-on-live-your-dreams-career-guidance-programme.html", "date_download": "2020-12-03T20:07:31Z", "digest": "sha1:IMVRLFNDW7BNL7ZOXWNUYIIAO25GJU3Y", "length": 9187, "nlines": 184, "source_domain": "portal.e2a.co.in", "title": "Live Webinar On “Live Your Dreams – Career Guidance Programme” - EDUCATION PORTAL", "raw_content": "\nஅனைவரும் நலமாக பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nகொரோனா என்னும் கொடிய காலகட்டத்தில் நம் பிள்ளைகளை பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எந்தப் பாடங்களில் படிக்க வைக்கலாம் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சியில் திரு. அஸ்வின் அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டுதல்களை வழங்கயிருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு. அஸ்வின் அவர்கள் தமது முதுகலை பொறியியல் படிப்பை தேசிய தொழில்நுட்ப மையம், வாராங்கள்லில் பயின்றவர். பிறகு பல ஆண்டுகள் கரூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். தற்பொழுது The Entrance Gate என்னும் கல்வி வழிகாட்டி மையத்தை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். அதோடு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களுக்கு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த நமது நிகழ்ச்சியின் விருந்தினர் அ��ர்களிடம் தங்களது கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற கீழ்கண்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.\n👉இந்த நிகழ்ச்சி வருகின்ற சனிக்கிழமை 4.7.2020 அன்று மாலை 6 மணி முதல் நடைபெறும்.\n👉நிகழ்ச்சி முழுவதும் இலவசமாக யூடியூப் தளத்தில் ஒளிபரப்பப்படும்\n👉நிகழ்ச்சியை பார்க்கின்ற வாய்ப்பு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.\n👉இந்த நிகழ்ச்சியில் உங்கள் சந்தேகங்களை நேரடியாக விருந்தினர் அவரிடம் கேட்கலாம்.\n👉 இது ஒரு comats and E2 Academy வழங்கும் இலவச நிகழ்வு.\n👉 உங்கள் சந்தேகங்களை einkedu@gmail.com என்னும் மின்னஞ்சல் வழியே கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://shinjukuhalalfood.com/ta/product-tag/oppo-a5/", "date_download": "2020-12-03T20:26:15Z", "digest": "sha1:2NMXIKVNCPCHOV6E5CVPD2WEQ3WW4HVO", "length": 20026, "nlines": 399, "source_domain": "shinjukuhalalfood.com", "title": "oppo a5 - Shinjuku Halal Food & Electronics", "raw_content": "வழிசெலுத்தலுக்குச் செல்க உள்ளடக்கத்திற்குச் செல்க\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nஅனைத்து வகைகளும் வகைப்படுத்தப்படவில்லை சமையல் அரிசி மற்றும் அட்டா அரிசி அட்டா (மாவு) மாவு எண்ணெய் மற்றும் நெய் தாய் சாஸ் அழகுசாதன பொருட்கள் குளியல் & டால்காம் தூள் முடி பராமரிப்பு வாய்வழி பராமரிப்பு கிரீம் & லோஷன் உலர் பொருட்கள் உலர் பொருட்கள் உலர் பழம் தின்பண்டங்கள் இனிப்பு (மிஸ்தி) உறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது நூடுல்ஸ் சாப்பிடத் தயார் நாம்கின் சிப் ஊறுகாய் (ஆச்சார்) பிஸ்கட் காய்கறிகள் & பீன்ஸ் பீன்ஸ் காய்கறி பீன்ஸ் (豆 நாடு புத்திசாலி நேபாளி பொருள் INCENSE (AGARBATI) பங்களாதேஷ் உணவு ஆப்பிரிக்க பொருள் V Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்) பானங்கள் மற்றும் பானம் மென் பானங்கள் தூள் பானங்கள் தேநீர் & காபி கையடக்க தொலைபேசிகள் கூகிள் ஹூவாய் oppo வயோ ZTE ஐபோன் சாம்சங் பிற பிராண்டுகள் இறைச்சி & மீன் மாட்டிறைச்சி மட்டன் கோழி உறைந்த மீன் உலர் மீன் வாத்து மற்றவைகள் சர்வதேச அழைப்பு அட்டை ஸ்ரீலங்கன் உருப்படி மசாலா & மசாலா மசாலா ஒட்டவும் ஷான் மசாலா அகமது மசாலா எம்.டி மசாலா தயார் கலவை மசாலா\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nஇயல்புநிலை வரிசையாக்கம் பிரபலத்தால் வரிசைப்படுத்து சராசரி மதிப்பீட்டால் வரிசைப்படுத்து சமீபத்திய மூலம் வரிசைப்படுத்து விலையின்படி வரிசைப்படுத்து: குறைந்த முதல் உயர் வரை விலையின்படி வரிசைப்படுத்து: உயர் முதல் குறைந்த வரை\nOPPO A5 2020 பச்சை (புத்தம் புதிய) சிம்ஃப்ரீ\nOPPO A5 2020 பச்சை (புத்தம் புதிய) சிம்ஃப்ரீ\nஅஞ்சல் குறியீடு மூலம் முகவரியை சரிபார்க்கவும்\nடெமோ வீடியோவை எவ்வாறு ஆர்டர் செய்வது\nஎண்ணெய் மற்றும் நெய் (20)\nஅரிசி மற்றும் அட்டா (28)\nகுளியல் & டால்காம் தூள் (14)\nகிரீம் & லோஷன் (17)\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்) (61)\nபானங்கள் மற்றும் பானம் (18)\nதேநீர் & காபி (8)\nமசாலா & மசாலா (83)\nதயார் கலவை மசாலா (1)\nஇறைச்சி & மீன் (81)\nசர்வதேச அழைப்பு அட்டை (4)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது (13)\nகாய்கறிகள் & பீன்ஸ் (40)\nவெள்ளை கிட்னி 1 கி.கி. ¥490\nபோப்பி விதை / போஸ்டோ டானா 100 ஜி ¥250\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஃபேஸ் மாஸ்க் 50 துண்டுகள் ¥790\nஒப்போ AX7 (புத்தம் புதியது) ¥17,990\nபிரேசில் சிக்கன் 800 கிராம் ¥280\nகருப்பு கண் பீன்ஸ் (1 கிலோ) ¥290\nதோலுடன் ஆடு (1 கிலோ) ¥1,290 ¥1,390\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nபுஜித்சூ அம்புகள் F-02h சிம்ஃப்ரீ (பயன்படுத்தப்பட்டது) ¥6,880 ¥8,880\nகோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட்\nஎங்கள் உடல் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 நிலையம் : ஜே.ஆர்.\nபதிப்புரிமை © 2020 Shinjukuhalalfood.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 ஸ்டேஷன் : ஜே.ஆர். 4216 தொலைபேசி: 03-6869-6171 தொலைநகல்: 03-5332-5020 மின்னஞ்சல்: sales@shinjukuhalalfood.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thuppakki-film-was-very-special-for-me-dhivyadharshini-064536.html", "date_download": "2020-12-03T21:03:40Z", "digest": "sha1:2U3YHKE56RG3SR6APR75UOZ4AXFIEDZY", "length": 22728, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளி ரிலீஸில் எனக்கு பிடிச்சது தளபதியோட துப்பாக்கி தான் - திவ்யதர்ஷினி | Thuppakki Film was very special for me-Dhivyadharshini - Tamil Filmibeat", "raw_content": "\n53 min ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n3 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n3 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n3 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளி ரிலீஸில் எனக்கு பிடிச்சது தளபதியோட துப்பாக்கி தான் - திவ்யதர்ஷினி\nAnchor DD is back: மீண்டும் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்\nசென்னை: எனக்கு தீபாவளி படங்கள்னாலே அது தளபதி படம் தான். அப்படி தீபாவளிக்கு நான் ரொம்ப ரசித்துப் பார்த்த திரைப்படம்னா அது துப்பாக்கி தான் என்று கூறியுள்ளார் திவ்யதர்ஷினி. தளபதியோட மத்த படங்களும் பார்ப்பேன். ஆனா துப்பாக்கி தீபாவளிக்கு பார்த்தது மிகவும் ஸ்பெஷல் என்றார் டிடி.\nசின்னத் திரையின் டார்லிங் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் திவ்யதர்ஷினி. யாருனு கேக்காதீங்க டிடி தாங்க அது. டார்லிங்னு அழைக்கப்படுறாங்கன்னா எவ்வளவு ஸ்வீட்டானவங்களா இருக்கணும்.\nடிடி தன்னோட சி���்ன வயதில் இருந்தே மேடையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். அப்போது மிகவும் பிஸியாக இருந்த அவருடைய சகோதரி பிரியதர்ஷினி உடன் பல நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்.\nடிடியோட இன்ஸ்பிரேஷன் அவருடைய சகோதரியின் நண்பர்கள் மற்றும் புகழ்பெற்ற தொகுப்பாளர்களான விஜய் ஆதிராஜ், உமா பத்மநாபன், விஜய் சாரதி, ஜேம்ஸ் வசந்தன், சாகுல் ஹமீது மற்றும் பலர். அவர்களுடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் என்னுடைய மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். அதைத் தவிர தான் சந்திக்கும் அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு விசித்திரமான விஷயம் இருந்தால் அவர்களிடம் இருந்து அதை கற்றுக்கொள்வாராம் டிடி.\nரஜினியின் மிகத்தீவிர ரசிகையாம் டிடி. ஞாயிற்றுக்கிழமைகளில் ரஜினி படம் ஒளிபரப்பப்பட்டால் அதை தவறாமல் பார்ப்பாராம். தியேட்டர்ல போய் படம் பார்த்தது எல்லாம் கல்லூரி காலங்களில் தானாம். பெற்றோர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு சொல்றாங்க.\nசில ஆண்டுகளாக தீபாவளி படங்கள்னாலே அது தளபதி படம் தான். அப்படி தீபாவளிக்கு அவங்க ரொம்ப ரசித்துப் பார்த்த திரைப்படம்னா அது துப்பாக்கி தானாம். தளபதியோட மத்த படங்களும் பார்ப்பேன். ஆனா துப்பாக்கி தீபாவளிக்கு பார்த்தது மிகவும் ஸ்பெஷல் என்றார்.\nடிடியின் ஸ்பெசாலிட்டி என்னன்னா, அவங்க யாரை இன்டெர்வியூ எடுக்குறாங்களோ, அவங்களோட மிகவும் ஃப்ரெண்ட்லியா பேசறது தான். அந்த செலிப்ரெட்டியும் நம்ம டிடி தானேன்னு ரொம்ப கேஸுவலா கம்ஃபோர்ட்டா பதில் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. இது எல்லாராலும் எளிதா செய்ய முடியாது. முடியாததை முடித்து காட்டுபவர் டிடி.\nஅவங்க ரொம்ப சிறப்பாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், மிகவும் ரசித்து பரவசத்துடன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கமல் 50 நிகழ்ச்சி தான். அதை மிகவும் பூரிப்போடு டிடி தொகுத்து வழங்கியது பார்வையாளர்களை மட்டுமல்ல, பிரபலங்களையும் மிகவும் கவர்ந்தது. அது டிடிக்கும் மிகவும் மனதோடு நெருக்கமான ஒரு நிகழ்ச்சியாம்.\nஒருவரை இன்டெர்வியூ எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை என்கிறார் டிடி. ஆனால் பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கினை நேர்காணல் செய்தது சிறிது கடினமாக இருந்ததாக நகைச்சுவையுடன் கூறினார்.\nடிடி தனது வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் காதல் என்றால், சிறிது விலகியே இருக்கிறார். இருப்பினும் அவருக்கான ஒருவரை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்றும் நம்புகிறார்.\nதெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரவிதேஜா - எத்தனை விமர்சனம் வந்தாலும் அசராத அட்லி\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக கூறினார். டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது காபி வித் டிடி. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியினை சுச்சி, அனு இவர்கள் தொகுத்து வழங்கியிருந்தாலும் காபி வித் டிடி தான் மிகவும் பிரபலமாகி பேசப்பட்டதற்கு முக்கிய காரணம், டிடியின் வித்தியாசமான அஃப்ரோச் மற்றும் பிரபலங்களுடனான ஃபிரண்ட்லி சூழல் தான்.\nஇன்றைக்கு இந்த டாக் பேக் என்ற ஒரு சிஸ்டம் உள்ளது. ஆனால், அன்றைக்கு அது போல் கிடையாது. அடுத்தடுத்து என்னென்ன கேட்க வேண்டும் என்று தெரிந்து கொண்ட பின்பு தான் மேடையில் ஏறுவேன் என்றார் டிடி.\nஒரு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஷாருக் கான், இயக்குநர் ஷங்கர், விஜய், கமல், சூர்யா, ஏ.ஆர்.ரகுமான் என முக்கிய பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட மதிப்புமிக்க செல்ஃபீ தான் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு தருணம் என்றார் டிடி.\nநளதமயந்தி, விசில் திரைப்படத்திற்கு பிறகு ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்தது ஒரு இனிமையான தருணமாக இருந்தது. ஒரு 60 வயது பெற்றோர் இடையே மலரும் அந்த இளமை பருவத்து காதலை மிகவும் அழகாக வெளிப்படுத்திய திரைப்படம் அது. அதில் நானும் ஒரு பங்காக இருந்தேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்றார் டிடி.\nஇப்படி தனது வாழ்க்கையின் பல இனிமையான மலரும் நினைவுகளை பகிர்ந்தார் சின்னத்திரையின் டார்லிங் டிடி. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளனர். டிடிக்காகவே ஷோ பார்ப்பவர்களும் உண்டு. அவர்கள் எப்படி பேசிக்கொண்டே இருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியம் ஆனால் அது தான் டிடி ஸ்பெஷல். குட் கோயிங் டிடி.\nநயன்தாரா கிட்ட இருக்க ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nராமாயணம், மகாபாரதம், சக்திமானை தொடர்ந்து.. அடுத்த ஒரு சூப்பர் ஹிட் தொடரை கையில் எடுத்த தூர்தர்ஷன்\nடிரெஸ் போட்ருக்கீங்களா இல்லையா.. பிரபல டிவி தொகுப்பாளினியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nநயன்தாராவும் டிடியும் இவ்வளவு க்ளோஸ் பிரண்ட்ஸா\nபிங்க் நிற சேலையில்.. க்யூட் டிடி.. ரசிகர்கள் ஹேப்பி\n“இதுதான் அந்த ரகசியம்..” திருமண முறிவு பற்றி விருது மேடையில் உருக்கமாகப் பேசிய பிரபல தொகுப்பாளினி\nவாழ்க்கையில் எல்லாமே நடிப்புதான்.. அதை சரியா செய்ய வேண்டும்- சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி முழு விபரம்\nஅக்கா தங்கை பாசத்தில் நம்மை பிரமிப்பூட்டும் ஃப்ரோசன் 2\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nசிறப்பான, தரமான சம்பவத்துடன் மீண்டும் டிடி.. புரோமோவே கொலகாண்டா இருக்கே\nபாத்துட்டேன், நான் பாத்துட்டேன்: துள்ளிக் குதிக்கும் டிடி\nடிடி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த பிரபலம் திடீர் மரணம்: அதிர்ச்சி வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dd diwali thuppakki vijay திவ்யதர்ஷினி தீபாவளி துப்பாக்கி விஜய்\nரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\nகையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\nவரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/indian-embassy-in-kuwait-begun-registration-of-expats-for-returning-to-india/articleshow/78956513.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-12-03T20:47:03Z", "digest": "sha1:ROBBU5QE5KMSLQV3M7K2JNNA5VZACGUJ", "length": 11892, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kuwait indians: குவைத் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுவைத் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகுவைத் நாட்டில் இருந்து இந்தியா வர விரும்புவோருக்கு பதிவு பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.\nவளைகுடா நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இதில் குவைத் நாட்டில் தமிழர்கள், மலையாளிகள் ஏராளமாக வேலை செய்துவருகின்றனர். தற்போது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் குவைத்தில் சிக்கியுள்ளனர்.\nஇந்நிலையில், இந்தியா வர விரும்பும் இந்தியர்களுக்கு பதிவு பணிகளை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. இந்தியா செல்ல விரும்புவோரின் உண்மையான விவரங்களை சேகரிப்பதற்காக இந்திய தூதரகம் பதிவுப் பணி தொடங்கியுள்ளது.\nஎனவே, இந்தியா செல்ல விரும்புவோர் அடுத்த சில தினங்களில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா செல்ல விரும்புவோர் இந்திய தூதரகத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களில் பலரும் திரும்ப வரவில்லை.\nசிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஇந்நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ள பதிவில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், இமெயில், குவைத்தில் பயன்படுத்தப்படும் மொபைல் எண், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பதிவு எண், விசா நிலவரம், இந்தியாவில் சொந்த மாநிலம், அருகில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.\nநவம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு பணிகளை முற்றிலும் முடித்துக்கொள்ள வேண்டுமென குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nFACT CHECK: லுங்கி அணிந்து போஸ் கொடுத்த இளம் பெண்கள் - காரணம் என்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகுவைத் தமிழர்கள் குவைத் இந்தியர்கள் குவைத் இந்திய தூதரகம் குவைத் என்ஆர்ஐ NRI kuwait tamils kuwait indians kuwait Indian embassy in Kuwait\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' ��ருந்தாலே போதும்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nசினிமா செய்திகள்காதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/tamil-quotes-on-truth/", "date_download": "2020-12-03T20:28:20Z", "digest": "sha1:7PWBJKUD6LLZIAKZENAJWWQC3W5ONW4B", "length": 16680, "nlines": 229, "source_domain": "tamilandvedas.com", "title": "Tamil quotes on Truth | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசத்தியம் பற்றிய 28 தமிழ் மேற்கோள்கள்\nசுவாமியின் பொன்மொழி காலண்டர் – (ஜய வருடம்) பிப்ரவரி 2015\nஉண்மை, வாய்மை, மெய்மை பற்றிய 28 நல்ல மேற்கோள்கள்\nமுக்கிய நாட்கள்:பிப்.3: தைப் பூசம், 17 மகா சிவராத்திரி.\nஅமாவாசை: பிப்.18; பௌர்ணமி: பிப்.3; ஏகாதசி:பிப்.15\nமுஹூர்த்த நாட்கள்: 2, 5,8, 9, 11, 15, 22\nவாய்மையே வெல்லும் – தமிழ் நாடு அரசு சின்னம்\nசத்யமேவ ஜயதே, நான்ருதம் (சம்ஸ்கிருதத்தில்)- முண்டகோபநிஷத்;\nஅஸ்வமேத சஹஸ்ராத்தி சத்யமேவ அதிரிச்யதே= ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதை விட சத்தியத்தைக் கடைப் பிடிப்பதே சிறந்தது– ஹிதோபதேசம் 4-136\nவாய்மை எனப்படுவது…. யாதொன்றும் தீமை இலாத சொலல்- குறள் 291\nதன் நெஞ்சறிவது பொய்யற்க (பொய் என்று தெரிந்தும் அதைச் சொல்லாதே – குறள் 293)\nபொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை நன்று ​= பொய் சொல்லாமல் இரு���்துவிட்டால் வேறு அறங்கள் அவசியமில்லை – குறள் 297\nபிப்ரவரி 6 வெள்ளிக் கிழமை\nசத்தியம்தான் உயர்ந்தது என்று அறம் தெரிந்த பெரியோர் கூறுவர்- வால்மீகி ராமாயணம் 2-14-3 (ஆஹு: சத்யம் ஹி பரமம் தர்மம் தர்மவிதோ ஜனாஹா)\nஅகந்தூய்மை வாய்மையால் காணப்படும் – குறள் 298\nகுளித்தால் அழுக்குப் போகும்; சத்தியத்தால் மன அழுக்கு நீங்கும்\nசான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு – குறள் 299\nஉள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்– பாரதி\nசத்யம் வத; தர்மம் சர = உண்மையே பேசு; அறச் செயல்களைச் செய் (தைத்ரீயோபனிஷத்)\nதர்மா சத்யேன வர்ததே– உண்மையால் தான் தர்மம் செழிக்கிறது- மனு ஸ்ம்ருதி 8-83\nசத்யபூதாம் வதேத் வாணீம் (உண்மையில் தோய்க்கப்பட்ட சொற்களையே சொல்லுங்கள்) மனு ஸ்ம்ருதி 6-46\nபிப்ரவரி 13 வெள்ளிக் கிழமை\nகலியுகத்தில் சத்தியம் பேசுவோர் கஷ்டப்படுவர்; கபடதாரிகள் செழித்தோங்குவர் (சத்ய வக்தா கலௌ துக்கீ , மித்யவாதி ப்ரமோததே- கஹாவத்ரத்னாகர்)\nசர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் – சாணக்கிய நீதி 2-28= எல்லாம் சத்தியம் என்னும் அஸ்திவாரக் கல்லின் மேல் நிற்கிறது.\nசத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம்\nஅப்ரியம் – மனு ஸ்ம்ருதி 4-138 (உண்மையே பேசு, இதமாகப் பேசு, மனக் கசப்பைத் தரும் விஷயங்கள் உண்மையானாலும் சொல்லாதே)\nபொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது – தமிழ் பழமொழி\nஅறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை (குறுந்தொகை 184) சான்றோர்கள் தான் அறிந்ததை மறைத்து பொய் சொல்லமாட்டார்கள்\nதன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தானடக்கிற்\nபின்னைத் தான் எய்தா நலனில்லை (அறனெறிச் சாரம் 206)\nஉள்ளத்துள் எல்லாம் உளன் -குறள் 294\n(எடுத்துக்காட்டு: அரிச்சந்திரன், மஹாத்மா காந்தி)\nபிப்ரவரி 20 வெள்ளிக் கிழமை\nவாய்மை உடைமை வனப்பாகும் – தீமை\nமனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்\nதவத்தில் தருக்கினார் கோள் – திரிகடுகம் 78\nவாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புனர்க்\nகியாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் – சிலப்பதிகாரம் 11-158\nவாய்மையே தூய்மையாக — பூசனை ஈசனார்க்கு (அப்பர் தேவாரம். பொது 4)\nவாய்மை என்னும் ஈதன்றி வையகம்\nதூய்மை என்னும் ஒன்றுண்மை சொல்லுமோ (கம்பராமாயணம்- கிளைகண்டு-115)\nபுகழ் செய்யும் பொய்யா விளக்கம் – நான்மணிக்கடிகை 22\nஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்– வள்ளலார் ராமலிங்கர்\nபொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே\nமெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர் பிரான்- சுந்தரர் தேவாரம். கழிப்பாலை 9\nபிப்ரவரி 27 வெள்ளிக் கிழமை\nவாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்; மெய் கூறுவல் – புற நானூறு- மருதன் இள நாகன்\nநிலம் பெயரினும், நின் சொற் பெயரல் – இரும்பிடர்த்தலையார், புறநானூறு பாடல் 3 ( பூமியே பிறண்டாலும் தன் சொல் பெயராதவன் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி)\n(2014 ஜனவரி முதல் மாதந்தோறும் தமிழ், ஆங்கில மேற்கோள்களை இந்து மத நூல்களில் இருந்து, அவை எந்தப் பாடலில் எங்கே உள்ளன என்ற முழு விவரத்துடன் கொடுத்து வருகிறோம். இதுவரை 800 தமிழ், சம்ஸ்கிருத மேற்கோள்கள் கொடுக்கப்பட்டன. தமிழ், ஆங்கில மொழிகளில் இவை உள்ளன படித்துப் பயன் அடைக\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/12", "date_download": "2020-12-03T19:46:53Z", "digest": "sha1:RKO4RB3NEZT22EM6ADPCJASNKPPSMZYH", "length": 10439, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், டிசம்பர் 3, 2020\nபிரிவு 370 வளர்ச்சியை கெடுத்ததா\nகாஷ்மீர் கிராமப்புற உழைப்பாளி மக்கள் பெரும் அடக்குமுறையை விடுதலைக்கு முந்தைய மன்னராட்சி காலங்களில் எதிர் கொண்டவர்கள்.\nஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு தமிழகத்திற்கு பலனா பாதகமா - நேர்காணல்: ஆய்வறிஞர் ஜெயரஞ்சன்\nஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார்.\nஅமேசான் ஆற்றின் எந்தபகுதியிலும் பாலம் கட்டப்படவில்லை. ஏனெனில் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதால், அங்கு சில நகரங்களே உள்ளதால் பாலத்தின் தேவை ஏற்படவில்லை....\nமேற்பூச்சு போதாது... - பேரா.பிரபாத் பட்நாயக்\nஉலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் அமைப்பு சார் நெருக்கடி\nஇன்று ஊடகம், ஜனநாயகம் இரண்டும் பழைய விளக்கங்களால் சிறப்பித்துக் கூறமுடியாதபடி மாற்றத்திற்கு இலக்காகியுள்ளன.\n100 நாட்களில் ரேசன் கடைகள்....\nநாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை முறையைக் கொண்டு வர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஓராண்டு கெடு விதித்துள்ளது. நூறு நாட்களுக் குள் தொடங்கப்பட வேண்டிய திட்டங்களில் இதையும் ஒன்றாக வைத்து உள்ளது.\nஎன்.ஐ.ஏ. சட்ட திருத்தத்தில் இருக்கும் ஆபத்துகள் - அ.மார்க்ஸ்\n26/11ஐ ஒட்டி 2008 ல் NIA உருவாக்கப்பட்டபோது இந்தச் சட்டத்தில் எல்லாவற்றையும் மத்தியில் குவிக்கும் போக்கு அதில் தீவிரமாக வெளிப்படுவதாக விமர்சிக்கப்பட்டது\nஒரு இந்து தேசமாக இந்தியா மரித்துப் போவதா\nமோடி மற்றும் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டிருக்கும் வகுப்புவாத அணிதிரட்டல் அரசியலால் ஏற்பட்டிருக்கும்தேசியப் பேரழிவை இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளை காப்போம்\nகாடுகளிலும் வயல்களிலும் கழனிகளிலும் பூந்தோட்டங்களிலும் பணிபுரிந்தபெண்கள், காலங்களில் மாறுதல்,விஞ்ஞான தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களினாலும் மாறுதலினாலும் ஆலைகளிலும் பெரும் தொழில் நிறுவனங்களிலும் கணிப்பொறி மென்பொருள் நிறுவனங்களிலும் இன்று பணியாற்றி வருகிறார்கள்.\nஎட்டு வழிச்சாலையால் எந்தப் பயனும் இல்லை\nஎட்டுவழிச்சாலை பிரச்சனையில் எழக்கூடிய முதல் கேள்வி- இந்த திட்டம் நல்லதுதானே, இதற்கு ஏன் எதிர்ப்பு, சாலைகள் போடுவதும் ஊருக்கு ஊர் நல்ல போக்குவரத்து தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதும் நல்ல பணி\nயோகிக்கு எதற்கு வேண்டாத வேலை...\nஇந்தியா வழிநடத்துவதை உலகம் எதிர்பார்க்கிறது...\nவிவசாயிகள் போராட்டம் எதிரி நாடுகளின் சூழ்ச்சி...\nமோடி அரசுக்கு என்மீது கோபம்..\nகிருஷ்ணர் பெயரில் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் உ.பி. அரசு... உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அதிருப்தி\nதெருக்களில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கியது மகாராஷ்டிர மாநில அரசு... சமூக நல்லிணக்கம்- தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கை\nபடேல் சிலை கட்டண வசூலில் ஊழல்... தனியார் ஏஜென்சி ரூ. 5.24 கோடியை சுருட்டியது...\nகூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பவும் 30% கட்டணம்... 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக ஆவேசப் போராட்டம்.... கட்சி அலுவலகத்தில் புகுந்து காவல்துறை அத்துமீறல்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/oct/101005_year.shtml", "date_download": "2020-12-03T21:19:09Z", "digest": "sha1:5EJT7MWBXJ6S3SNCBWMNCBUHHIW6SN46", "length": 30414, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மனி மறுஇணைவுக்குப் பிந்தைய 20 ஆண்டுகள்: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்னவாக இருந்தது?", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஜேர்மனி மறுஇணைவுக்குப் பிந்தைய 20 ஆண்டுகள்: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்னவாக இருந்தது\nஜேர்மனி மறுஇணைவுற்றதன் 20வது ஆண்டுநிறைவு என்பது ஒரு வரலாற்று மைல்கல் மட்டுமல்லாது, இன்னொரு அம்சத்திலும் இது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். 1990ல் இருந்து கடந்திருக்கக் கூடிய இரண்டு தசாப்தங்கள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (கிழக்கு ஜேர்மனி) ஆயுள்காலத்தில் பாதியைக் குறிக்கின்றன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு அக்டோபர் 7, 1949 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. நவம்பர் 9, 1989 அன்று பேர்லின் சுவர் வீழ்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இந்நாடு தனது 40வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. ஒரு வருடத்திற்குப் பின் அரசியல் வரைபடத்தில் இருந்து ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மறைந்து விட்டிருந்தது. 1961 ஆகஸ்டில் எழுப்பப்பட்ட பேர்லின் சுவரானது அது வீழ்ந்த பின் இப்போது கடந்திருக்கும் காலத்தினைவிட எட்டு வருடங்கள் அதிகமான காலத்திற்கு மட்டுமே நீடித்திருந்தது.\nஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மறைந்து கணிசமான காலம் கடந்திருக்கும் நிலையில், ஜேர்மன் மறுஇணைவு தினமானது உண்மையில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்பது என்னவாக இருந்தது என்பது குறித்த ஒரு தெளிவான புறநிலை மதிப்���ீட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்க ஒருவர் எதிர்பார்க்கக் கூடும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எண்ணற்ற ஆண்டுவிழா பேச்சுகள் அனைத்துமே பனிப்போர் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய அதே தத்துவார்த்த வெறிகொண்டவையாக இருந்தன. \"ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்னவாக இருந்தது\" என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பரிமாறப்பட்டதெல்லாம் வெற்று முழக்கங்களும், தூற்றல்களும் தான்.\nஜேர்மன் ஜனநாயகக் குடியரசு \"அநீதியான ஆட்சியை\"க் கொண்டிருந்தது என்பதை கட்சி நிர்வாகிகளின் ஒரு கூட்டத்திற்கு நினைவூட்டுவதற்கு, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், சக்கர-நாற்காலியில் இருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் பேசவும் முடியாமல் இருந்த ஹெல்முட் கோலின் சேவையை நாடியது. அது பற்றி வேறுவிதமாக வாதிடும் எவரும் \"எதனையும் கற்றுக் கொள்ளவில்லை, சுத்தமாய் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை.\" என அவர் முரண்நகையாக, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) ஸ்ராலினிச ஆட்சியின் ஒருங்கிணைந்த பாகமாய் இருந்த கூட்டு கட்சி என்று அழைக்கப்பட்ட அதன் கிழக்கு ஜேர்மன் சகா கட்சியுடன் இணைந்ததன் 20வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஒரு கூட்டத்தில் இந்த முன்னாள் சான்சலர் பேசினார்.\nபிரேமன் நகரில் உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களில் பேசுகையில் ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியான் வுல்ஃப், \"இரத்தம் சிந்தாமல் சர்வாதிகாரத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட\" மக்களின் பக்கமிருந்த இருந்த விடுதலை வேட்கையைப் புகழ்ந்தார். Bild am Sonntag சஞ்சிகையில் \"முன்னாள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு குடிமக்களின் வாழ்நாள் சாதனைகளுக்கு\" தனது பாராட்டுகளை வெளிப்படுத்திய சான்சலர் அங்கேலா மேர்க்கெல் அதே சமயத்தில் இது \"ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு, அரசின் கட்டமைப்பில்\" இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும் என்பதை வலியுறுத்தினார். \"பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஜேர்மனியர்களின் துணிச்சலும் உறுதியும் ஒரு ஒன்றுபட்ட மற்றும் சுதந்திரமான ஐரோப்பாவுக்கான கூட்டு இலட்சியத்திற்கான\" ஒரு பங்களிப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் வருணித்தார். ஜேர்மனி மற்றும் அமெரிக்கா இரண்டிலும் இருக்கும் அரசியல் ஆளும்தட்டினர��� ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் தன்மை குறித்து தீவிரமாக பேசத் தயங்குகின்றன என்றால் அதன் காரணம் அந்த அரசு தனது மூலங்களை இரண்டாம் உலகப் போர் மற்றும் யூத இனவழிப்பு ஆகிய மாபெரும் வரலாற்றுக் குற்றங்களில் கொண்டிருந்தது என்பதாகும்.\nஇந்த குற்றங்களுக்கான பொறுப்பு ஹிட்லர் மற்றும் அவரது கூட இருந்தவர்களுடன் மட்டும் தங்கியிருக்கவில்லை, மாறாக ஜேர்மனியின் பொருளாதார மற்றும் அரசியல் உயர் தட்டினரின் ஒரு பரந்த அடுக்கிடமும் இருந்தது. தைசென், குருப் மற்றும் குவாண்ட் (Thyssen, Krupp, Quandt) போன்ற ஹிட்லருக்கு நிதியாதாரம் வழங்கி விட்டு பலாத்கார உழைப்பால் தங்களது சொந்தச் செல்வங்களை பெருக்கிக் கொண்ட தொழிலதிபர்கள், மற்றும் கிழக்கில் அழிவுப் போரை ஒழுங்குநடத்திய தளபதிகளும் அதிகாரிகளும், இனவாத சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்திய கல்வியாளர்களும் நீதித் துறையினரும் மற்றும் இன்னும் பலர் அதில் உள்ளடங்குவர்.\nபோருக்கும் இனப் படுகொலைக்கும் உந்துதலளிப்பதில் முதலாளித்துவ உயர் தட்டினர் ஆற்றிய பாத்திரம் போரின் முடிவில் வெளிப்படையாய் தெரிந்தது. நிலவிய முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வுகள் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் போருக்குப் பிந்தைய ஆஹெலென் வேலைத்திட்டத்திலும் (Ahlen programm) கூட பிரதிபலிப்பைக் காணும் அளவிற்கு இது இருந்தது. இந்த நிலை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருந்த அரசாங்கங்களுக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சியாளர்களுக்கும் கவலைக்கான ஆதாரவளமாய் அமைந்தது. ஐரோப்பாவில் ஒரு சோசலிச வெகுஜன இயக்கமானது ரஷ்யாவில் தனது சொந்த ஆட்சியை சங்கடத்திற்குள்ளாக்கும் என்று சிறப்புரிமை பெற்ற ஒரு அதிகாரத்துவ குடியினரில் தனது அதிகாரத்திற்கு தங்கியிருந்த மற்றும் அக்டோபர் புரட்சியின் தலைவர்களை தண்டித்து கொலை செய்திருந்த ஸ்ராலினும் அஞ்சினார்.\nஇதனையடுத்து, தெஹ்ரான், யால்டா மற்றும் போட்ஸ்டாமில் நடந்த மாநாட்டுக் கூட்டங்களில் ஜேர்மனியையும் ஐரோப்பாவையும் பல்வேறு செல்வாக்கு வட்டங்களாய் பிரித்துக் கொள்வதற்கு அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு உடன்பாட்டை எட்டின. ஸ்ராலினுக்கு கிழக்கு ஐரோப்பாவில் ஒரு இடைத்தடை மண்டலம் ஒதுக்கப்பட்டது, அதற்குப் பதிலாய் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கம் எதனையும் அடக்க உதவுவதாக அவர் வாக்களித்தார். ஆயுதமேந்திய கிளர்ச்சிப்படைகளுக்கு தலைமையில் இருந்த ரஷ்ய நோக்குநிலை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வகித்த பங்கு இதற்கு தீர்மானமான நிரூபணமானது.\nஜேர்மனியின் தலைவிதி நான்கு வெவ்வேறு ஆக்கிரமிப்பு மண்டலங்களாய் பிரிக்கப்பட்டு போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இறுதியாய் தீர்மானிக்கப்பட்டது. 1949 மே மாதத்தில், மேற்கத்திய சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று மண்டலங்களுக்குள்ளாக பெடரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. பதிலிறுப்பாக ஜேர்மன் ஜனநாயக குடியரசு (GDR) ஐந்து மாதங்கள் கழித்து ஸ்தாபிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கொன்ராட் அடினவர் தலைமையில் இருந்த கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் ஜேர்மனியின் பிரிவை தனது சொந்த பிரச்சார நோக்கங்களுக்குப் பயன்படுத்தியது என்றாலும், பொருளாதார ரீதியிலும் இராணுவரீதியிலும் மேற்கத்திய சக்திகளுடன் தன்னை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு இந்த பிரிவினைக்கு ஆதரவாக திட்டமிட்டு முடிவு மேற்கொண்டது.\nபனிப் போர் தீவிரமுற்ற நிலையில், பெடரல் குடியரசில் முன்னாள் நாஜி போர்க் குற்றவாளிகளை தண்டிப்பது திடீரென நிறுத்தப்பட்டது. குற்றம் உறுதி செய்யப்பட்டிருந்த தொழில்துறை அதிபர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர், நாஜி ரகசிய சேவை மற்றும் இராணுவ அதிகாரிகள் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர், அத்துடன் ஹிட்லர் NSDAPன் ஆரம்ப உறுப்பினர்கள் அரசியல் பதவிகளின் உச்சமானதற்கு உயர்த்தப்பட்டனர். ஒற்றை நாஜி நீதிபதி கூட தனது குற்றங்களுக்குப் பொறுப்பாக்கப்படவில்லை. இதனால், நாஜி போர்க் குற்றவாளிகளை தொடர்ச்சியாக தண்டித்த ஜேர்மன் ஜனநாயக குடியரசு பல தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் ஈர்ப்பதாய் அமைந்தது.\nபனிப் போரின் பெருகிய நெருக்குதலுக்குக் கீழ், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் ஆட்சி முதலாளித்துவ சொத்து உறவுகளுக்குள்ளாக பெருமளவில் உட்புகுந்தது. 1945ல், சோவியத் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஏற்கனவே எந்த இழப்பீடும் இன்றி 100 ஹெக்டர்களுக்கு மிகுந்த நிலப் பகுதிகள் அனைத்தையும் பறிமுதல் செய்திருந்ததோடு அவற்றை அரை மில்லியன் விவசாயத் தொழிலாளர்கள், மறு-குடியேற்ற மக்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு திருப்பினர். வில்ஹெமியன் சாம்ராஜ்யம் மற்றும் வைய்மர் குடியரசில் அரசியல் மற்றும் இராணுவ பிற்போக்கிற்கு அடித்தளமைத்திருந்த கிழக்கு-அடிப்படையிலான ஜங்கர்களின் (உயர்தட்டு நிலப்பிரபுக்கள்) பொருள்சார் அடித்தளத்தை இது அகற்றியது. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து, முதலாளித்துவ நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன.\nஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் ஸ்ராலினிச ஆட்சி கிரெம்ளின் மாளிகை அதிகாரத்துவத்தின் ஒரு நீட்சியுற்ற அங்கமாக செயல்பட்டு தொழிலாள வர்க்கத்தை அடக்கி வைத்திருந்தது என்றாலும், கணிசமான எண்ணிக்கையில் சமூக சலுகைகளையும் செயல்படுத்த அது நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அரசுக்கு சொந்தமான உடைமை என்பது தொழிலாளர்களுக்கு உயர்ந்ததொரு சமூக பாதுகாப்பை உறுதியளிக்கும் விரிவானதொரு கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமூக அமைப்புக்கான அடிப்படையாகியது.\nசுருக்கமாய் சொல்வதானால், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு ஒரு முரண்பாடான குணத்தைக் கொண்டிருந்தது, அதனை \"அநீதியின் ஆட்சி\" அல்லது \"சர்வாதிகாரம்\" போன்ற எளிமையான வார்த்தைகளால் குணாதிசயப்படுத்திவிட முடியாது. அது ஒரு சோசலிச அரசு அல்ல, என்றபோதிலும் அது ஒரு முதலாளித்துவ அரசாகவும் இருக்கவில்லை. சொத்துகள் சமூக உடைமையாக இருந்தமை முற்போக்கான தன்மையாக இருந்தாலும் தொழிலாளர்' ஜனநாயகத்தின் அடிப்படையிலும் இத்தகைய சோசலிச உறவுகள் மற்ற நாடுகளுக்குப் பரவுவதன் மூலமும் மட்டுமே அவற்றின் சாத்தியத் திறன் உணரப்பட்டிருக்க முடியும். ஆட்சியிலிருந்த அதிகாரத்துவம் இவை இரண்டையுமே எதிர்த்தது. இறுதி ஆய்வில், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் முரண்பட்ட குணாம்சம் உலக முதலாளித்துவத்தின் தீர்க்கப்படாதிருந்த ஆனால் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியால் வெறுமனே மூடிமறைக்கப்பட்ட தீர்க்கப்படா முரண்பாடுகளின் பகுதியாகவே இருந்தது.\nஜேர்மனியின் மறுஇணைவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை தொடர்ந்து, இந்த முரண்பாடுகள் முன்னெப்போதையும் விட பட்டவர்த்தனமான வகையில் மேற்பரப்புக்கு எழுந்துள்ளன. இணைவுக்கு இருபது ஆண்டுகள் கழித்து, உலகெங்கிலும் முதலாளித்துவம் ஆழமான நெருக்கடியில் இருக்கும் சமயத்தில், பெடரல் கு��ியரசானது பெருகிய முறையில் 1920கள் மற்றும் 1930களின் ஜேர்மனியை ஒத்திருக்கிறது.\n1990ல் சான்சலர் ஹெல்மட் கோல் வாக்குறுதியளித்த \"பசுமை கொஞ்சும் வெளிகளுக்கு\"ப் பதிலாக வறுமையும் வேலைவாய்ப்பின்மையுமே கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி இரண்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. சுமார் 6.7 மில்லியன் ஜேர்மனியர்கள் ஹார்ட்ஸ் IV நல உதவித் தொகைகளை சார்ந்திருக்கின்றனர், இன்னுமொரு 5 மில்லியன் பேர் மலிவு ஊதியமளிக்கும் அபாயமான வேலை வடிவங்களில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். நாட்டின் ஓய்வூதியம் மற்றும் சுகாதார அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டியெறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nதேசியவாதமும் இனவாதமும் மீண்டும் ஆளும் வட்டாரங்களில் ஆதரவைப் பெற்று வருகின்றன. தனது விழா உரையில், ஜனாதிபதி வுல்ஃப் \"ஆசுவாசத்துடனான தேசப்பற்று\" க்கு ஆதரவாகப் பேசினார், அத்துடன் \"நமது வாழ்க்கை வழியை\" ஏற்றுக் கொள்ள மறுக்கும் குடியேற்ற மக்கள் \"தீர்மானமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டாக வேண்டும்\" என்றும் அவர் எச்சரித்தார். கடந்த 20 ஆண்டுகளில் திறந்து விடப்பட்டிருக்கும் ஆழமான சமூக பிளவை பாதுகாக்கும் வகையில் அவர் அறிவித்தார்: \"மிதமிஞ்சிய சமத்துவம் தனிநபர் முன்முயற்சிக்கு மூச்சுமுட்டச் செய்கிறது என்பதோடு சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து தான் அது சாதிக்கப்பட முடிவதாய் இருக்கிறது.\"\nஉலக அரங்கில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் தனது முன்னாள் மூர்க்கமான பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஜேர்மன் துருப்புகள் மீண்டும் ஆப்கானிஸ்தானிலும் உலகின் பிற பகுதிகளிலும் போரிடவும் கொல்லவும் செய்கின்றன. ஜேர்மன் நிதி அமைச்சகமானது ஐரோப்பாவெங்கிலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்களுக்கும் நிர்ணயங்களை உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறது.\nஜேர்மனி மறுஇணைவு கண்டதற்குப் பிந்தைய 20 ஆண்டுகளில் இருந்து பெறுவதற்கான ஒரு முக்கிய படிப்பினை உண்டானால், இருபதாம் நூற்றாண்டை மனித வரலாற்றில் மிகவும் இரத்தக்களரியானதாக ஆக்கிய பிரச்சினைகளில் எதுவுமே இன்னும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது தான் அது. தொழிலாளர்கள் வர்க்க மோதல்களுக்கு தயாரித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஸ்ராலினிசத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை அறிய கற்றுக் கொண்டாக வேண்டும் என்பதோடு ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் உண்மையான தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nec.gov.lk/TA/", "date_download": "2020-12-03T20:21:35Z", "digest": "sha1:N3TYK33CAU3PKI57BT6SPVDMNE7GHNL7", "length": 8002, "nlines": 96, "source_domain": "nec.gov.lk", "title": "National Education Commission", "raw_content": "\nதொழிநுற்ப மற்றும் வாழ்க்கைத் தொழில்\nகல்விக் கொள்கையைப் பொறுத்த வரையில் அதன் சகல அம்சங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை வழங்குதல். இதன் நோக்கம் கல்விக் கொள்கையில் தொடர்ச்சியை உறுதி செய்தலும் சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையைச் செம்மைப்படுத்தலுமாகும். இதில் கல்விக் கொள்கை திட்டம் அல்லது திட்டங்கள் என்பவற்றை உடனடியாகப் பரிசீலனை செய்தல் விரிவான ஒரு தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளைச் செய்தல் என்பன அடங்கும்.\nநடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை திட்டம் அல்லது திட்டங்களைக் காலத்துக்குக் காலம் பரிசீலனை செய்தலும் பகுப்பாய்வு செய்தலும் அத்துடன் தேவையானவிடத்து அத்தகைய கொள்கைகள் திட்டம் அல்லது திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதிக்குப் பரிந்துலை செய்தல்.\nஜனாதிபதி தேசிய ஆணைக்குழுவின் ஆலோசனைக்கெனத் தரும் கல்வி தொடர்பான வேறு ஏதேனும் விடயங்கள் பற்றி அவருக்கு ஆலோசனை வழங்குதல்.\nஇலங்கையன் என்ற அடையாளத்தைப் பேணுதல் சகல பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்தல் சமச்சீரான ஒரு சமூகத்தை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக யாவருக்கும் கருத்துள்ள கல்வியை வழங்குதல்.\nசமூகத்தின் மாறிவரும் தேவைகளைக் கருத்திற் கொண்ட முறையிலான கல்வி முறையை உருவாக்குவதற்கு ஏற்ற தேசிய கல்விக் கொள்கையை விருத்தி செய்துஇ வளமான இலங்கையைப் பரிணமிக்கச் செய்தல்.\nG.C.E. உயர்தர பரீட்சை முடித்தவர்களுக்கு உயர் கல்விக்கு செல்லும் தேர்வு சந்தர்ப்பங்களை விரிவுசெய்யபட்டுல்லது.\nபல்கலைக்கழக ஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகள்.\nஇலங்கையின் பல்கலைக்களக அமைப்பிற்குள் கடன் இடமாற்றளுக்கான இயந்திரமொன்று திட்டமிடுவதைப் பற்றி கற்றல்.\nபல்கலைக்கழக மற்றும் தொழில் நிகழ்ச்சிகள் தொடர்புகளுக்கிடையே காணப்படும் பிரச்சனைகள்.\n126, நாவல பாதை, நுகேகொட, இலங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.org/Venkatesan", "date_download": "2020-12-03T20:07:30Z", "digest": "sha1:OYMF3VTV6AULGNGLTX6Q6DLTMNL2LQYB", "length": 15057, "nlines": 132, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram", "raw_content": "\n20.10.2020 காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலையம்..அன்பரின் ஜீவகாருண்யச் செயல்.\nமேற்காணும் தெய்வ நிலையத்தில், அலுவல் சார் அங்கத்தினராகப் பணிபுரிபவர் திரு பி.வி.வெங்கடேசன். அவர், இரு தினங்களுக்கு முன்னர், ஆதரவற்றவர்களுக்கு மதிய அன்னதானம் வழங்க் நகரில் சென்ற போது, ஒரு ஆதரவற்ற வயோதிகமான அம்மையாரைக் கண்டுள்ளார்.\nவாழ்க்கைக்கு ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அந்த அம்மையார் தெரிவித்த தகவலின் பேரில், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வைத்து, சமூக நல அலுவலகத்திற்கும், காவல் துறை அலுவலகத்திற்கும் சென்று, அவருக்காக, உரிய ஆவணங்கள் பெற்று, ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப Read more...\n19.10.2020 காஞ்சீபுரம்.தினசரி உணவு வழங்குதலில். பிச்சை எடுப்பவரை காப்பகத்தில் சேர்க்க முயற்சி.\nரோடில் அனாதையாக விடப்பட்ட முதியோர் ஒருவர் உணவு வழங்கும்போது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். அவரை காஞ்சீபுரம் அஷோக் நகர் சன்மார்க்க அன்பர்கள் உள்ளூரில் உள்ள லிட்டில் ட்ராப்ஸ் காப்பகத்தில் சேர்ப்பதற்காக முயன்று வருகின்றனர்.\n18.10.2020 காஞ்சீபுரம் அஷோக் நகர்..தினசரி அன்னதானம் வழங்கல்..\n11.10.2020 காஞ்சீபுரம் மாவட்டம் மானாபதி இருளர் குடியிருப்பில் வசிக்கும் வள்ளற் பெருமான்.\nகாஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 25 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மானாபதி என்ற இருளர் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில், பல ஆண்டுகளாக, ஆறுமுகம் என்ற ஒரு பெரியவர் சென்று, அங்கு ஒரு அம்மாவை சமையலுக்கு ஏற்பாடு செய்து அரிசி மற்ற பொருட்கள் எல்லாம் கொண்டு சென்று, அங்கு வாழும் இருளர் குடும்பத்தினருக்கு பசியாற்றும் பணியினைச் செய்து வருகின்றார். அது பற்றிய புகைப்படம் வரப்பெற்றதும், இங்கு வெளியிடப்படும்.\n8.10.2010 காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலையம் 41 அங்கத்தினர்கள் வடலூர் தெய்வ நிலையத்தில் அங்கத்தினர் தொகை செலுத்தினர்.\nநேற்று (7.10.2020) இரவு ஜூம் மீட்டிங்கில் முடிவு செய்தபடி, ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து, குறைந்த பட்சம் 10 சன்மார்க்க அன்பர்கள், ஒவ்வொரு அங்கத்தினரும் ர��.500 செலுத்தி வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அங்கத்தினர் ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், காஞ்சீபுரம் மாவட்டம், அஷோக் நகரில் இயங்கி வரும் வள்ளலார் தெய்வ நிலையத்திலிருந்து, தலா ரூ.500 வீதம் 41 நபர்கள், இன்று, 8.10.2020 வடலூருக்கு அந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு பி.வி.வெங்கடேசன், மற்றும் ஒரு மூத்த சன்மார்க்க அன்பர் சென்று, Read more...\nதமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்களின் கவனத்திற்கு..\nவடலூர் தெய்வ நிலையத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் நபர் ஒன்று ரூ.500 செலுத்தி, அங்கத்தினராகச் சேர்ந்து, அதற்கான, ரசீதினை அலுவலக முத்திரை அலுவலர் கையெழுத்து சகிதம் பெற்றுக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.\nஏன் இதனைச் செய்ய வேண்டும் \nநிர்வாகத்துடன் இணைந்து, இவ்விதம் அங்கத்தினர்களாகச் சேரும் சன்மார்க்க அன்பர்களும், பல பணிகளை ஆற்றுவதற்கு இது ஒரு வழியினை வகுக்கின்றது.\nஒவ்வொரு மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் சங்கச் செயெலாளர், சங்கப் பொருளாளர் ஆகியோர், தமது மாவட்டங்களிலிருந்த Read more...\nதிண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் மேலே சொல்லப்பட்டுள்ள அங்கத்தினராக சேர விரும்பினால், நான் அன்பர்களுடன் வடலுர் செல்ல இருப்பதால் (Sunday) அங்கே தங்களுக்கும் பதிவு செய்து வருகிறேன். ரசீதை போஸ்ட் or நேராகவே தருகிறேன். எனது செல் : 8105213350\nகாஞ்சீபுரம் மாவட்டததிலிருந்து, அஷோக் நகரில் இயங்கி வரும் சன்மார்க்க சங்க மூத்த உறுப்பினர் திரு பி.வி.வெங்கடேசன் மற்றும் ஒரு சன்மார்க்க அன்பர் ஆகிய இருவரும் இன்று, வடலூருக்குச் சென்று, தெய்வ நிலையத்தில், 41 நபர்களுக்கு தலா ரூ.500/- வீதம், ரூ.21,500/- மொத்தமாகக் கட்டி விட்டனர். அங்கு அங்கத்தினர் சேர்க்கைக்கு ஆதார் கார்டு ஏதும் கேட்கவில்லை எனத் தெரிவித்தனர். காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலைய சன்மார்க்க சங்கத்தினரின் முயற்சி பாராட்டுதற்குரியது. இதே போல், ஏனைய மாவட்டங்களிலுமிருந்தும், தலா ரூ.500 வீதம் குறைந்த பட்சம், 10 அங்கத்தினர்கள் சேர்க்கை நடைபெற்றால் நலமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/21/sri-lanka-government-vs-ltte-eezham-conflict-updates-current-developments/", "date_download": "2020-12-03T20:48:40Z", "digest": "sha1:2SLCKQRZ5CQGDBGMUZZG6JQ3223CYNN4", "length": 22880, "nlines": 294, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sri Lanka government vs LTTE – Eezham Conflict: Updates, current developments « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கை மோதல்கள் – ஒரு அலசல்\nஇலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றவரவுள்ள இடங்களில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் ஐந்நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளைத் தாம் கொன்றதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.\nஇந்த எண்ணிக்கையுடன் முரண்படும் விடுதலைப்புலிகள், சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், இந்தப் போரில் தாம் வெல்வதாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் முனைகிறது என்று கூறுகிறார்கள்.\nஇன்று திங்கட்கிழமை இரு வேறு சம்பவங்களில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறும் இலங்கை இராணுவம், அந்தப் பகுதியில் தமது தரப்பில் இது வரையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.\nகிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டதை அடுத்து, பெரும்பாலான மோதல்கள் தற்போது வடக்குக்கு நகர்ந்துள்ளன.\nஅரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு முன்னரங்கப் பகுதிகளுக்கு இடையேயான பகுதி எங்கிலும், சிறு மோதல்களும், பெரும் சண்டைகளும் தொடர்ந்து வருகின்றன.\n2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், புறக்கணிக்கப்படுகிறது.\nதாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்\nஅவர்களது நிலைகளை நோக்கி தாக்குதல் நடவடிக்கைகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது முதல், விடுதலைப்புலிகள் அ��ைப்பைச் சேர்ந்த 541 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஆனால் இது மிகவும் தீவிரமான மிகைப்படுத்தல் என்று கூறும் விடுதலைப்புலிகள் தரப்பு பேச்சாளரான இராசையா இளந்திரையன், உண்மையான எண்ணிக்கை 60 க்கு சமீபமாக இருக்கும் என்று கூறுகிறார்.\nவிடுதலைப்புலிகள் வான் வழித்தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், பெரும்பான்மை சிங்கள மக்களைச் சமாளிக்க அரசாங்கம் முயல்கிறது என்று அவர் கூறுகிறார்.\nசிறிய விமானங்களைப் பயன்படுத்தி தலைநகருக்கு அருகாக உள்ள இலக்குகள் மீது இரு தடவை குண்டுகளை வீசிய விடுதலைப்புலிகள், ஒரு இராணுவ தளத்தையும் தாக்கிவிட்டு பாதுகாப்புடன் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.\nஇழப்புகள் பற்றிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற தரப்பினரும் மிகவும் மும்முரமாக அதில் முரண்படுகின்றனர்.\nதாமே வெற்றிபெறுவதாக இரு தரப்பும் காண்பிக்க முனைகின்றன. ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.\nதமிழர்களுக்கு ஒரு தாயகம் கோரி விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள்.\nஅவர்களை இரண்டு மூன்று வருடங்களில் தோற்கடித்துவிடுவோம் என்று உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஇன்று திங்களன்று துப்பாக்கி மோதல் ஒன்றில் இரண்டு இலங்கைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். வடபகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பொன்றில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.\nகடந்த 4 மாதங்களில் தாம் 48 சிப்பாய்களை இழந்ததாக இப்போது இலங்கை இராணுவம் கூறுகிறது.\nஅம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது\nஇலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்\nஇலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nசட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nஇலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வ��ும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.\nஅம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று\n2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1329957140757319680.html", "date_download": "2020-12-03T20:57:19Z", "digest": "sha1:OA3OZF2MMAKD2SH4ZH6KAPPS6IZUK2GN", "length": 25550, "nlines": 183, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @Raamraaj3 on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\nபண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல் வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்.\nபுரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசம். தாயார் அவதரித்த தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 6 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் - 612 204. தஞ்சாவூர் மாவட்டம்\nஇத்தலத்திற்கு அருகில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட���டுந்தான் உப்பில்லா நிவேதனம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.\nஇங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nதிருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது.\nஇந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.\nஇந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் \"உதயகருடசேவை' அருள்கிறார். பின், \"தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன்பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது.\nஇங்கு சுவாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.\nபஞ்சகோல சுவாமி: இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, \"மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது.\nஇதற்கு \"என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை \"யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nஅவருக்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை.\nமணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம்.இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது.\nமார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள்விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு \"பகலிராப்பொய்கை' என்ற���ம் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.\nபொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள்.\nபூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.\nமகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், \"\"எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள்.\nமகாவிஷ்ணு அவளிடம், \"\"நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார்.\nலட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார்🙏🇮🇳19\nமார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், \"\"சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார்.\nதிருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார்.\nஉப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார்.\nதுளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.\nசில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது\nபுதுடில்லி : தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து பன்னாட்டு இணைய கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:\nஇந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது; அதை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.\nபனிப் போரை விரும்பும் நாடுகள் தான் அத்தகைய பிற்போக்கான எண்ணத்தை விரும்பும். சமீப காலத்தில் இந்திய - பசிபிக் மற்றும் 'ஆசியான்' அமைப்புகள் குறிப்பிடத்தக்க வரவேற்பையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகின்றன.\nஒரு நாள் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகாபெரியவா முன்னால் வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா.\n\"பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா.சபையில சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறுதுக்காக என்னை அழைச்சிருக்கா. உங்க உத்தரவைக் கேட்டுண்டு பதில் சொல்றதா சொல்லியியிருக்கேன்\nமெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல\n\"ரொம்ப நல்லது. இது உனக்கு மட்டுமான கௌரவம் இல்லை.\nஅதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: தமிழக உளவுத்துறை உஷார்\nசென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.\nதமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.\nவழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.\nவேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது.\nதிருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.\nஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். 🙏🇮🇳1\nமிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.\nமூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳2\nஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.\nதிருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். 🙏🇮🇳3\nதனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.\n*காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..\nமுனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்..\nமுனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர்.\nஇரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன.\nஅவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்..\nஅதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*.\nநாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன.\nகோ பேக் மோடி தி.மு.க., வினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை\nகரூர்: 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது.\nமேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து நவ.,11ல் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசாமி சார்பில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-2/", "date_download": "2020-12-03T19:39:16Z", "digest": "sha1:M24W6WIZT6YBBGUW6XY3CRUHE6W4PYWY", "length": 10440, "nlines": 149, "source_domain": "urany.com", "title": "சந்திப்பு -ஒப்புரவன்-தமிழ் ஆலயங்களில்-06.04.2013 ON 06 APRIL 2014. தமிழ் ஆலயங்களில் தமிழுக்கு தடைவிதிக்கப்பட்ட அவலம் தொடர்கின்றது இதேவேளை மேலும்\tஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14 ON 06 FEBRUARY 2014. 00:0010:15 {jcomments on} நற்றமிழ்ப் பெயர்கள் ON 11 JANUARY 2013. lantonபெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும், Continue Reading\tலீ.அன்ரன் (ஒப்புரவன்) – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / ஒப்புரவன் / சந்திப்பு -ஒப்புரவன்-தமிழ் ஆலயங்களில்-06.04.2013 ON 06 APRIL 2014. தமிழ் ஆலயங்களில் தமிழுக்கு தடைவிதிக்கப்பட்ட அவலம் தொடர்கின்றது இதேவேளை மேலும்\tஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14 ON 06 FEBRUARY 2014. 00:0010:15 {jcomments on} நற்றமிழ்ப் பெயர்கள் ON 11 JANUARY 2013. lantonபெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும், Continue Reading\tலீ.அன்ரன் (ஒப்புரவன்)\nசந்திப்பு -ஒப்புரவன்-தமிழ் ஆலயங்களில்-06.04.2013 ON 06 APRIL 2014. தமிழ் ஆலயங்களில் தமிழுக்கு தடைவிதிக்கப்பட்ட அவலம் தொடர்கின்றது இதேவேளை மேலும்\tஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14 ON 06 FEBRUARY 2014. 00:0010:15 {jcomments on} நற்றமிழ்ப் பெயர்கள் ON 11 JANUARY 2013. lantonபெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும், Continue Reading\tலீ.அன்ரன் (ஒப்புரவன்)\nதனது அறுபதாவது அகவையை(11.11.2012) நிறைவு செய்யும் லீ.அன்ரன் (ஒப்புரவன்) அவர்களை மனமார வாழ்த்துகிறோம்.\nNext திருமதி ஆகத்தம்மா செல்லத்துரை\nஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14\nகெபி அமைந்துள்ள அதன் முன்னோரமே ஊற்றணிகளின் போக்கிடம். அதன் காரணமாகவே ஊறணி எனும் பெயர் நம்மூருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முன்பொரு …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியே���்றம் 2019\nரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன\nவிவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா\nரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு\nரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள் - 1996ல் இருந்து 2021வரை\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-12-03T19:35:36Z", "digest": "sha1:MEJ7THKTSURWYVJG3FMT5OS5JJJBLULK", "length": 7658, "nlines": 153, "source_domain": "urany.com", "title": "10ம் ஆண்டு நினைவஞ்சலி – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / 10ம் ஆண்டு நினைவஞ்சலி\nPrevious திருமதி ஆகத்தம்மா செல்லத்துரை\nNext அருமைநாயகம் (ஓய்வுபெற்ற கங்காணியார்)\nடொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை\nஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன\nவிவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா\nரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு\nரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள் - 1996ல் இருந்து 2021வரை\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/131129-best-share-market-tips", "date_download": "2020-12-03T20:31:40Z", "digest": "sha1:T64PMQ3XYXUBJTZQPP6V42OFOQFJ6G44", "length": 8383, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 May 2017 - ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை! | Best Share Market Tips - Nanayam Vikatan", "raw_content": "\nஉதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்\nதொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்\nடாப் புள்ளி விவரங்கள்: தனி நபர்களும்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும்\nமூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்\nஹர்ஷ் மாரிவாலா... தேங்காய் எண்ணெய் கோடீஸ்வரர்\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை\nஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்\nஅப்ரூவல் பிரச்னை... தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்\nகாலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்\nரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nடிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - மெட்டல் & ஆயில்\nஎன்பிஎஸ் திட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் சேர முடியுமா\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-communist-party-chif-g-ramakrishnan-congratulates-for-tn-public-exam-students-303970", "date_download": "2020-12-03T21:37:00Z", "digest": "sha1:NDOQFXTADXRD2X76UGZYHOV4TWXEJ4QN", "length": 12824, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nBig Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி\nRajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி\nஇந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை\nமத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நடிகர் கார்த்தி\nகடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இழக்கவில்லை India\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nதமிழகம் நாளை பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nSBI அளிக்கிறது விழாக்கால மகிழ்ச்சி: EMI வசதி, உடனடி கடன் வசதி, இன்னும் பல……\nதமிழகம் நாளை பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-\nதமிழகத்தில் நாளை +2 தேர்வுகள் துவங்க உள்ளன. முதன்முறையாக +1 மாணவ - மாணவியர்களுக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதேபோல 10ம் வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் தேர்வுகள் துவங்கவுள்ளன. மொத்தத்தில் +2, +1, 10ம் வகுப்புகளில் பயிலும் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.\nஇந்த தேர்வுகள் எழுதக் கூடிய மாணவ - மாணவியர்கள் அனைவரும் நல்லமுறையில் தேர்வுகள் எழுதி, அவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழக அரசின் கல்வித்துறையும், ஆசிரியர்களும் மாணவ - மாணவியர்கள் இயல்பான முறையில் தேர்வு எழுதுகிற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். முறைகேடுகளை தடுப்பது அவசியம் தான்; இருந்தாலும் முறைகேடுகள் தடுப்பு என்கிற பெயரில் ஏற்கனவே தேர்வு அச்சத்தில் இருக்கிற மாணவ - மாணவியர்களை மேலும் பதற்றப்படுத்துகிற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.\nமாணவ - மாணவியர்களும் எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் இயல்பான முறையில் தேர்வுகளை எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பெற்றோர்களும் மாணவ - மாணவியர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களுக்கு உதவிட வேண்டும்.\nநீட் தேர்வு என்பதை காரணம் காட்டி இந்த தேர்வுகளில் மாணவ - மாணவியர்களை வடிகட்டும் முறையினை அரசு கடைபிடிக்கக் கூடாது. இத்தகைய வடிகட்டும் முறையில் செயல்படுத்தப்பட்டால், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nஅதேபோல, தேர்வு காலங்களில் சுமார் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் காலையில் சிற்றுண்டி கூட அருந்தாமல் தேர்வுகளுக்கு வருவது என்பது நடைமுறையில் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஎனவே, தேர்வு மையங்களில் மாணவ - மாணவியர்களுக்கு தேநீர் அல்லது குளிர்பானங்கள் வழங்கி மாணவ - மாணவியர்களை ஊக்கப்படுத்துகிற நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.\nரூ. 32 ஆயிரம் செலுத்தி Maruti Alto 800 காரை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்\nIND vs AUS T20I: கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.\nPM-KISAN திட்டத்தின் ஏழாவது தவணை எவ்வாறு பெறுவது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்\nவிவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி\nஇனி ATM-ல் 2000 ரூபாய் நோட்டு வராதா 2000 ரூபாய் நோட்டுகளை இப்போது அச்சிடுவதில்லையா RBI\nVivo V20 Pro: கவர்ச்சிகரமான தோற்றத்தில் 5G ஸ்மார்ட்போன்\nநயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ\nதனது பயனர்களுக்கு 11GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel; இதை எவ்வாறு பெறுவது\nஇணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ\nLPG Cylinder Price: ரூ .100 க்கும் குறைவாக கிடைக்கும் கேஸ் சிலிண்டர், எப்படி\nபிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: \"யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்\nஅனிதா கேட்ட அந்த கேள்வி; கோபத்தை கட்டுபடுத்தி பதில் கூறிய ரியோ- புரோமோ வீடியோ\nகுறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL\nராசிபலன்: உறவினர்களிடம் முன்விரோதம் காரணமாக ஒரு சில சிக்கல் வரலாம்\nபுரெவி புயல்: இன்று மீண்டும் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_66.html", "date_download": "2020-12-03T19:41:47Z", "digest": "sha1:PRBC3SGH7R3HUZBFIW27WSFQHQBOHKSI", "length": 6163, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "தடம்புரண்டது புகையிரதம்: வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு! (படங்கள்)", "raw_content": "\nதடம்புரண்டது புகையிரதம்: வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு\nவவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று காலை புகையிரத கடவையிலிருந்து விலகி தடம் புரண்டதால் வட பகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇன்று அதிகாலை 5.50 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து கடுகதி புகையிரதம் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்ட போது 6.15 மணியளவில் புனாவை பகுதியில் வைத்து புகையிரதம் தடம் புரண்டுள்ளது.\nஇந்த சந்தர்ப்பத்தில் இரண்டு கிலோமீற்றர் தூரம் புகையிர பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன்போது புகையிரதத்தில் பயணித்த பயணிகள் உட்பட புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.\nஎன்ற போதும் இதனால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தடம் புரண்ட பெட்டிகளை புனாவை புகையிரத கடவையில் விட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணிநேரம் தாமதத்தின் பின்னர் கடுகதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.\nஇச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nயாழ். பருத்தித்துறையில் 9 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nபிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி\nகிளிநொச்சியில் பாடசாலை மாணவி தூக்கிட்டுத் தற்கொலை\nயாழில் கை, கால்கள் கட்டப்பட்டு அடிகாயங்களுடன் வீதியில் வீசப்பட்ட இளைஞன்\nகே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு\nபிரான்ஸில் மொழி உச்சரிப்பைக் காட்டி அவமதிப்பது இனிமேல் தண்டனைக்குரிய குற்றம்\nயாழ்.ஊரெழு பொக்கணைக் கிணறிலிருந்து பாயும் சூடான நீர் மக்கள் இடம்பெயர்வு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரிட்டன் அங்குலாவின் ஆளுநராக முதல் ஈழத்து தமிழ் பெண் மகாராணியால் நியமனம்\nயாழ்.பல்கலை. வா��ிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது (நேரடிக் காட்சிகள் - வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/10/11095554/1265490/OnePlus-7T-Pro-with-Snapdragon-855-Plus-8GB-RAM-launched.vpf", "date_download": "2020-12-03T19:32:04Z", "digest": "sha1:GEDGI62MV5JOQ3M2KIHEWAFPO3YGNRFN", "length": 9079, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus 7T Pro with Snapdragon 855 Plus, 8GB RAM launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 11, 2019 09:55\nஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.\nபுதிய ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங், ஆண்ட்ராய்டு 10.0 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், OIS, 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசெல்ஃபி எடுக்க 16 எம்.பி. சோனி IMX471 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலில் 4085 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ரேப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 7டி ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே\n- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 7P லென்ஸ், f/1.6, 0.8μm பிக்சல், OIS, EIS\n- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS, 3x சூம்\n- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4080 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- ரேப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் ��ேஸ் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 53,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இதனை அமேசான் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nலிக்விட் கூலிங் வசதியுடன் உருவாகும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசத்தமின்றி உருவாகும் கேலக்ஸி ஏ32 5ஜி விவரங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு எஸ்இ விவரங்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவி சலுகை விலை இந்தியாவில் திடீர் மாற்றம்\nலிக்விட் கூலிங் வசதியுடன் உருவாகும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\n2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83950", "date_download": "2020-12-03T20:35:30Z", "digest": "sha1:QK3SYNPCOJI6HVJBE4Z4EBXO2WS525C5", "length": 16114, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "“சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையால் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது - மனோ | Virakesari.lk", "raw_content": "\nசிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் 52 வீதம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்பு\nபுரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேர்ந்த 4007 பேர் பாதிப்பு ; சமல் ராஜபக்‌ஷ\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n“சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையால் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது - மனோ\n“சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையால் தமிழ், முஸ்லிம் மக்களின் எதி���்காலம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது - மனோ\nஅரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது. இது இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரவித்துள்ளார்.\nஇதேவேளை, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி.\nஅவரது சிவில் சமூக பணியின் மூலம், இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் இன்னமும் வலுவடைய வேண்டுமென அவருக்கு கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது,\nஇந்த அரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது.\nஇது இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.\nஅதேவேளை, இந்நாட்டில் சிங்கள சகோதர மக்களுடன் சகோதரத்துடன், அன்னியோன்யமாக ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழவே தமிழ் பேசும் மக்கள் இன்று விரும்புகிறார்கள்.\nஆனால், இந்த ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாகவும், சமத்துவமாகவும் வாழ விரும்பும் எங்களை நிராகரிக்கும் போக்கை அரசு சார்பு தீவிரவாதிகள் கடைபிடிக்கின்றார்கள்.\nஇந்நாட்டில் பெரும்பான்மை மக்களை தவறாக வழிநடத்த முயலும் இவர்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி இப்போது தமிழ் பேசும் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்றது.\nஇன்று இதற்கு விடை தர ஒரு சிங்கள பெளத்தரான மங்கள தன்னை தயார் செய்கிறார் என எனக்கு தெரிகிறது.\nதமிழ், முஸ்லிம் மக்களின் மறுக்கப்படும் அரசியல் உரிமைகள் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் கல்வித்துறை வாய்ப்புகள், தொழில் வர்த்தக துறை வாய்ப்புகள் ஆகிய எல்லாவற்றிலும், எல்லை மீறிய இடையூறுகள் அடுத்து வரும் ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும் சாத்தியங்கள் தெரிகின்றன.\nஇந்நாட்டில் நடுநிலையாக சிந்திக்கும் சிங்கள பெளத்த சிவில் ��மூகத்தை ஒன்றுகூட்டி சிங்கள பெளத்த மக்களுக்கு உண்மைகளை, உலக நடப்புகளை எடுத்து கூறி, ஒரே இலங்கைக்குள், சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கும் பணியினை மங்கள செய்வார் என நான் எதிர்பார்க்கிறேன்.\nஅதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இந்நாட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்காக இதை நாம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு அழிவு நிச்சயம்.\nபாராளுமன்றத்தில், கட்சி அரசியலுக்குள் இருந்தபடி, இந்த சிவில் சமூக பணியினை தன்னால் செய்ய முடியாது என்றும், வெளியே இருந்தே தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியும் என்றும் உணர்ந்த காரணத்தாலேயே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக எனது நீண்ட நாள் நண்பர் மங்கள சமரவீர எனக்கு தெரிவித்தார்.\nமங்கள சமரவீர மனோ கணேசன் சிங்கள பௌத்தம் தமிழ் முஸ்லிம்\nசிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் 52 வீதம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nநாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் மொத்தமாக 28541 கைதிகள் இருக்கின்றனர். அவர்களில் 52 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்கள் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.\n2020-12-03 23:20:00 சிறைச்சாலைகள் கைதிகள் 52 வீதம் போதைப்பொருள்\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை முதல் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.\n2020-12-03 22:33:34 கிளிநொச்சி சில இடங்கள் நீர்வெட்டு\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-12-03 22:20:39 கொழும்பு அதிகரிப்பு கொரோனா மரணங்கள்\nகாணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்பு\nபுரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n2020-12-03 22:24:32 காணாமற்போன கடற்றொழிலாளி பொன்னாலை கடல் சடலம்\nபுரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேர்ந்த 4007 பேர் பாதிப்பு ; சமல் ராஜபக்‌ஷ\nபுரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேந்த 4007பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 15 வீடுகள் பூரணமாகவும் 170 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட��ள்ளன என நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.\n2020-12-03 22:23:41 புரவி சூராவளி 1009 குடும்பங்கள் 4007 பேர்\nமாந்தை மேற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்': மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 882 பேர் பாதிப்பு: வீடுகளுக்கும் சேதம்..\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது\nகிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/daily-online-test/", "date_download": "2020-12-03T19:02:51Z", "digest": "sha1:FPNXRKEBDTBDXJBK2HRS25SMZD7ULHD5", "length": 17006, "nlines": 243, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Online Test Archives - Athiyaman team", "raw_content": "\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (September 1st to 18th – Current Affairs 2020 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic: Daily Current Affairs Date: September…\nஅதியமான் குழுமத்தின் இலவச ஆன்லைன் தேர்வுகள் Free Batch Name: Test Batch for Subscribers Download Athiyaman Team App – Login as Student and Check Store Menu Athiyaman Team App Link : https://bit.ly/2XamcwP Channel Link : https://bit.ly/2Uy4i5d அதியமான் குழுமத்தின் சார்பாகஅனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.\nதமிழக சரணாலயங்கள் பட்டியல் தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7, விலங்குகளுக்காக 8 மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அட்ங்கும். அவை, ஊர் வகை மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் காஞ்சிபுரம் புலிக்கட் ஏரி பறவைகள் திருவள்ளூர் கோடியக்கரை பறவைகள் நாகப்பட்டினம் வேட்டங்குடி பறவைகள் சிவகங்கை உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் திருவாரூர் காஞ்சிராங்குளம் பறவைகள் இராமநாதபுரம் வடுவூர் பறவைகள் திருவாரூர்…\nபிப்ரவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் -2020\nMonthly Jobs Notification Feb 2020 Part-1 பிப்ரவரி மாதத்தில் வெளி வந்து விரைவில் முடியப்போகும் வேலை வாய்ப்புகளின் (Feb Jobs ) ���ுழு தொகுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. பல துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும். பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/vijaya-t-rajendar/", "date_download": "2020-12-03T20:40:20Z", "digest": "sha1:C5RHXPHK5AZUPM37GJ4NY2W2FDQNUJOE", "length": 75103, "nlines": 345, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vijaya T Rajendar « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அர சியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.\nராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்தி ருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதா வது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சே பனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கிய மாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.\nராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற் குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்ப தில்தானே விவாதமே ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதா���க் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்க ளைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்க ளின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின் றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்ச னம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூ டாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்தி லும் செயல்பட வேண்டும்.\nசேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலப் பிரச்னை யாக மாறி இப்போது ராமர் கடவுளா கட்டுக்க தையா என்று திசை திருப்பப்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்\nமத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ராமரும் மற்ற கதாபாத்திரங்க ளும் வெறும் கற்பனையே என்று குறிப்பிட்டது.\nஅதனால்தான் மத்திய அரசு தனது தவறை உணர்ந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த விவாதம். இப்படி ஒரு விவாதத்தை ஆரம் பித்தது ஏன் என்று மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.\nஇந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரி யாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவை யில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கூறுகிறது.\nஅதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (Geological Survey of India) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல் லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர் மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்க ளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறை யின் ஆராய���ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லா யிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம்.\nதொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.\nவிஷயம் இப்போது திசைமாறி இறை நம் பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது.\nராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா நீங் கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்ப டும் கடவுள்கள் கடவுள்கள்தானா ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன கண்ணகியின் வரலாற் றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது\nஅது நம் பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதே போல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே அந்த வாதமே ��குத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே இன்றைக்கு நீங்களோ நானோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க முற்பட்டால் அப்போது, நாம் கூறுகிற விஷயங்கள் பற்றி ஆதாரம் கேட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் மத நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டால் எப் படி\nவால்மீகி ராமாயணத்தில் சேது குறிப்பிடப்ப டுகிறது. பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது, அந்த இடம் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நம்பினார்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை பெருவாரியானவர் கள் நம்புகிறார்கள்.\nவால்மீகி ராமாயணப்படி ராமர் சோமபானம் அருந்தினார், குடிகாரர் என்பது போன்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nவால்மீகி ராமாயணத்தில் ராமர் குடிகாரர் என்று எங்கும், எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.\n“சோம’ என்கிற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவேடிக்கை என்னவென்றால், அந்த சோமபானத் தைக்கூட ராமர் அருந்தியதாக ராமாயணத்தில் எந்த இடத்திலும் கிடையாது. அனுமன் சீதையி டம் மாமிசம், மது இரண்டையும் ராமர் தொடுவ தில்லை என்று கூறுவதாக வருகிறது. ராமர் பிராம ணன் அல்ல, க்ஷத்திரியன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தினர் மாமிசம் சாப்பிடு வதை எந்தத் தர்மமும் வேதமும் தடுக்கவில்லை.\nஆனால், வால்மீகி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகக்கூட எந்த இடத்திலும் இல்லை.\nஇந்த இடத்தில்கூட, மாமிசம் என்பதற்குப் பழங்க ளிலுள்ள சதைப்பிடிப்பான பாகங்கள் என்பதாகத் தான் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.\nமது அருந்துவதில்லை என்பதற்கு என்ன விளக்கம் மது என்பது மலர்களில் இருந்து கிடைக்கும் மக ரந்தம். அதாவது, தேன் என்பது போதை வஸ்து என்கிற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமஸ் கிருதத்தில் மது என்பது தேன். தேன் என்றால் } மகரந்தம், தேன், பால், சுவையுள்ள ரசம் என்றெல்லாம் அர்த்தம். தமிழில் மது என்பது போதை வஸ்து. போதை வஸ்து சுராபானம் அல்லது பானம் என்றுதான் ராமாயணத்திலும் வட மொழி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.\nநம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல் லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என் றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (Multi media presentation)- ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலு வான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (Internet) கிடைக் கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளி வைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.\nராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவ தில் என்ன தவறு\nகபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம்.\nஎல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூ திகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட் டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக் குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே செய்து விடுவார்களா அதே போல, இதுவும் இடிக்கப்ப டக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷ யம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.\nஇப்படி ஒரு ராமர் பற்றிய சர்ச்சை முதல்வரால் ஏன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அவருக்கு மத்திய அரசின் மீது அசாத்திய கோபம். மத்திய அரசு முதல்வர் கலைஞரின் வழி காட்டுதலில் நடக்கும் அரசு என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களும் ஆமோ தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன் சொல்லை சேது சமுத்திர திட்ட விஷயத்தில் மத் திய அரசு கேட்கவில்லையே என்கிற கோபம் அவ ருக்கு. ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு.\nதிமுக கட்டாயப்படுத்தி இருந்தால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் அவரது கருத்துப்படி நடந்திருக்காது என்று நினைக்கிறீர்களா\nஆதரவை வாபஸ் வாங்குகிறேன் என்று காங்கி ரஸ் சொன்னால் இவரது கதி என்ன இவர் மத்தி யில் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், இடதுசாரி களின் ஆதரவு இருக்கும்வரை மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் தொடர முடியும். ஆனால், அதற் குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி திமுக ஆட்சியில் இருக்காது. தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கூட்டணி இவருக்குத் தேவை. அத னால் ஒருபோதும் மத்திய அரசை வற்புறுத்தவோ, ஆதரவை வாபஸ் வாங்கவோ முதல்வர் கலைஞர் துணியமாட்டார்.\nவேதாந்தி என்பவர் முதல்வருக்கு விடுத்தி ருக்கும் கொலை மிரட்டல் பற்றி என்ன கூறுகிறீர் கள்\nஅது காட்டுமிராண்டித்தனமான செயல். தனது கூற்றுக்கு அவர் பகவத் கீதையைத் துணைக்கு அழைத்திருப்பது அதைவிட அபத்தம். பகவத் கீதையில் எந்த இடத்திலும் கடவுளை நிந்தித்துப் பேசுபவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும், நாக் கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட வில்லை. தவறாக எதையோ பேசிவிட்டு, அதற் குத் தவறாக ஒரு காரணத்தையும் கூறுகிறார் அவர். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் நியாயம் என்று கருதுகி றேன்.\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்று நினைக்கிறீர்கள்\nஎன்னுடைய அபிப்பிராயத்தில், இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.\nஇந்த ராமர் பிரச்னையை மேலும் தவறான அணு குமுறைகள் மூலம் பெரிதுபடுத்தாமல் இருக்கும் வரை, காங்கிரசைப் பொருத்தவரை பெரிய அள வில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.\nஏனென்றால், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்னமும் உள்கட்சிக் குழப்பங்களில் சிக்கியிருக்கிறது.\nஅப்படியானால், இப்போது தேர்தல் நடந்தா லும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறுகிறீர் கள், அப்படித்தானே\nகாங்கிரஸ் கட்சி அமைத்திருப்பது ஒரு சிறு பான்மை அரசுதான். ஐக்கிய முற்போக்கு கூட் டணி என்பது இடதுசாரிகளின் தயவில் ஆட்சி அமைத்திருக்கும் ஒரு மைனாரிட்டி அரசு, அவ்��� ளவே. கூட்டணியிலுள்ள கட்சிகளும் சரி, பெரிய அளவில் எந்தக் கட்சியும் பலவீனம் அடைந்திருப் பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை, தேர்தல் என்று வந்தால் அரசியல் மாற்றங் கள் எப்படி ஏற்படும் என்று இப்போது சொல்ல முடியாது.\nதமிழகத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்\nஒருவேளை, அதிமுக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டால், திமுக கூட்டணி இங்கே ஒரு பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும். அதன் விளைவுகள் நிச்சயமாக மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.\nஇப்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறீர்களா\n தனக்குப் பலமான ஒரு கூட்டணி வேண்டும் என்று ஜெயலலிதா உணரமாட்டார் என்று ஏன் நினைக்க வேண்டும் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன இந்த இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அவர்கள் அமைக்கும் பலமான கூட்டணிகள்தான் என்பது ஊரறிந்த உண்மை.\nகருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பது, கலந்தாலோசிப்பது என்று செயல்படுவது போல ஜெயலலிதா செயல்பட மாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்களே\nகலைஞர் மீது பாமகவுக்கும் சரி, இடதுசாரிகளுக்கும் சரி நம்பிக்கை இருப்பது உண்மையானால், இதுபோல அரசுக்கு எதிராக எதுவும் அவர்கள் பேச வேண்டிய அவசியமே இல்லையே காங்கிரûஸ எடுத்துக்கொண்டாலும் சரி, இந்த ராமர் சேது பிரச்னைக்குப் பிறகு முதல்வர் கலைஞர் மீதும் திமுகவின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்; வெளியில் சொல்ல முடியவில்லை, அவ்வளவுதான். முதல்வர் கலைஞர் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவார், மற்றவர்களைப் பேசவிடுவார், ஆனால் அவர்கள் சொல்வது எதையும் செய்ய மாட்டார். ஜெயலலிதாவிடம் அந்தத் தொந்தரவு எதுவும் கிடையாது. பேசவும் மாட்டார், ப��சவிடவும் மாட்டார், அவ்வளவுதான்.\nவிஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்\nசரத்குமாரின் பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்தின் தேமுதிகவைப் பொருத்தவரை, வேறொரு கட்சியின் கூட்டணியில் தனது பலத்தைச் சேர்க்க முடியுமே தவிர, தனித்து வெற்றி பெறுமளவுக்கு அவரது கட்சி பலமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.\nதேமுதிகவின் அடிப்படை அரசியலே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று என்பதாக இருக்கும்போது அவர் எப்படி இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும்\nஇப்படிச் சொன்ன கட்சிகள் எல்லாமே, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியுமானால், திமுகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க முடியுமானால், தேமுதிக மட்டும் கூட்டணியில் சேர முடியாதா என்ன தேமுதிக தனித்து நிற்பதால் எந்தப்பயனும் இருக்காது என்பதுதான் எனது கருத்து.\nபாரதிய ஜனதா கட்சியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nபாரதிய ஜனதா முதலில் தனது உள்கட்சி குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்வானி வருவாரா, வாஜ்பாயி வருவாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இதுவரை வரவில்லை. நரேந்திர மோடியை காங்கிரஸ் தோற்கடிக்காவிட்டாலும் சரி, நாமே தோற்கடிப்பது என்பதில் பாஜகவிலேயே ஒரு கோஷ்டி முனைப்பாக இருக்கிறது. இதுபோன்ற உள்கட்சிப் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துக்கொண்டு, பழையபடி கட்டுக்கோப்பான கட்சியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்தால் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேட்டால், கட்சித் தலைமை எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nசரி, காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி இரண்டுமே இல்லாத மூன்றாவது அணி மத்திய அரசியலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்படி காணப்படுகிறது\nநிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல் ஓர் ஆட்சி மத்தியில் அமைவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி ஓர் ஆட்சி அமைவதைவிட, காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும்.\nகாங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா\nஎன்னுடைய அபிப்ராயத்தில், ராகுல் காந்தியால் பெரிய அளவில் காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. ராஜீவ் காந்தியேகூட, இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையினால் ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தனிப்பட்ட செல்வாக்கால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு அங்கீகாரம் இருக்கும் என்பதும் கட்சிக்குப் புத்துணர்வு ஏற்படும் என்பதும் உண்மை. அதற்குமேல், இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார் என்று நான் நம்பவில்லை. நேரு குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிச்சயமாக இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி ஏன் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டும்\nதமிழகத்தைப் பொருத்தவரை கருணாநிதி குடும்பத்தின் வாரிசுத் திணிப்பு எந்த அளவுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்\nமுதல்வர் கலைஞரின் குடும்ப அரசியல் நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருக்கும். எந்த அளவுக்கு அந்தப் பாதிப்பு திமுகவின் வெற்றி தோல்வியைப் பாதிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.\nகட்சியைப் பொருத்தவரை ஸ்டாலினை அவர்கள் வாரிசாக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அவருக்கு எதிராகக் கட்சியில் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு தேர்தலுக்காவது நிச்சயமாக ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.\nஇப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஆளும் கட்சியே இதுபோன்ற அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பது தவறு என்று நீதிமன்றங்களே பல தீர்ப்புகள் அளித்திருக்கின்றன. ஆனால் அந்தத் தீர்ப்புகள் வந்து���்கூட இது போன்ற அறிவிப்புகள் தொடர்கின்றன என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம். தமிழக ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் அறிவித்திருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வேடிக்கை என்னவென்றால் எதை எதிர்த்து இவர்கள் இந்த பந்த் அறிவிப்பைச் செய்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.\nகாரணம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் பந்த் இது என்கிறீர்களா\nசேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக, பாஜக உட்பட யாருமே எதிர்க்கவில்லை. நீதிமன்றமும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. சரி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பந்த் என்று சொன்னால், இவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருப்பது திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான். அப்படியிருக்க இப்படி ஒரு பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும். மக்களை இம்சை செய்வது என்பதுதான் அது.\nஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்\nமதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.\nமதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.\nஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.\nமேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.\nஇந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.\nஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.\nவேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nகுறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.\nஅரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.\n`கதறி அழுதேன், கத்தியால் கிழித்தேன் என்று களங்கப்படுத்துவதா’ நடிகர் சிம்புவுக்கு நயன்தாரா கண்டனம்\nநயன்தாராவும், சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒன்றாக சுற்றினார்கள். விரைவில் திருமணம் செய் வார்கள் என்றும் பேசப்பட்டது.\nஆனால் திடீரென்று காதல் முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டதாக நயன்தாரா கூறினார். சிம்புவுக்கு நயன் தாரா முடிவு அதிர்ச்சி அளித்தது.\nஅமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் அவர் இதுபற்றி கூறுகையில், “நயன்தாராவிடம் இரண்டு முறை பேச முயற்சித் தேன். முடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார். நீ இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று கையை கிழித்துக் கொண்டதையும் கட்டிப்பிடித்து கதறியதையும் நயன்தாரா வேண்டுமானால் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.\nஐதராபாத்தில் படப்பிடிப் பில் இருக்கும் நயன்தாராவிடம் மாலைமலர் நிருபர் இன்று செல்போனில் தொடர்பு கொண்டு சிம்பு பேட்டி குறித்து கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-\nசிம்பு பேட்டி பற்றி செல் போனில் என்னிடம் தெரி வித்தனர். அவரைப் போல் நானும் நிறைய விஷயம் சொல்லலாம். ஆனால் சொல்ல விரும்பவில்லை.\nசிம்புவும் நானும் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இது தவிர அவருக்கு எதிராக அவமரியாதையான வார்த்தை எதையும் கூறவில்லை.\nஅவருடன் பழகியதால் பட வாய்ப்புகள் குறைந்தது என்று நான் சொன்னதாக கூறியுள்ளார். அப்படி நான் சொல்லவே இல்லை. அவராக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.\nதேவை என்றால் நானும் அழுது இருக்கலாம். அவர் அப்படி செஞ்சிருக்கார் இப்படி பேசியிருக்கார் என்று பத்திரிகைகளில் சொல்லி இருக்கலாம். அது மாதிரி சொல்லவே இல்லை. சிம்பு வும் நீங்களும் பிரிந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். ஆமாம் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன்.\nபிரிவதற்கு நிறைய விஷ யங்கள் இருக்கிறது. அதை யெல்லாம் சொல்வது மரியாதை அல்ல என்று கருதி னேன். இன்று அவர் என்ன வெல்லாமோ சொல்லி இருக் கிறார். நானும் அது போல் மரியாதையை விட்டு பேச மாட்டேன்.\nநானும் அவரும் என் னென்ன பேசினோம் எங்கள் இருவருக்குள்ளும் என்னென்ன நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.\nஇருவரும் சேர்ந்து நடித் தோம். பழகினோம். பிரிந் தோம். பிரிவதற்கு 1001 கார ணம் இருக்கலா��். ஒவ்வொன் றையும் சொல்ல முடியாது.\nநான் கதறி அழுதேன். கத்தியால் கையை கீறிக் கொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார். அவரைப் பற்றி சொல்லவும் என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.\nஇருவர் காதலிக்கும் போது நல்ல விஷயங்களும் நடக்கும். சண்டையும் நடக்கும். அது எனக்கும் சிம்புவுக்கும் உள்ள விஷயம். கத்தியால் கிழித்து இருக்கலாம் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அவற்றை வெளிப் படுத்துவது நாகரீகமாகாது.\nசிம்புவை பிரிந்ததற்கு 1000 பேர் காரணம் கேட்டனர். நான் ஒரு பொண்ணு. ஒரு பொண்ணு சொன்னால் நம்புவார்கள். எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல் லாமல் தவிர்த்தேன். அதுதான் எனக்குள்ள மரியாதை.\nசிம்பு மீது நயன்தாரா பாய்ச்சல்\nசென்னை, பிப். 9: நடிகை நயன்தாராவும் நடிகர் சிம்புவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “சிம்புதான் இதை வெளியிட்டிருப்பார்; அவரது தவறான புத்தியை இது வெளிப்படுத்துகிறது“ என நயன்தாரா கூறியிருக்கிறார்.\nÔவல்லவன்Õ படத்தில் நடிக்கும்போது சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக பழகினர். அதில் ஒரு முத்தக்காட்சியிலும் நடித்தனர். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் வல்லவன் படம் வெளியான சில நாட்களில் அவர்களுக்குள் மன வேறுபாடு ஏற்பட்டது.\nÔசிம்புவுடன் உறவு முறிந்தது. இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்Õ என்று நவம்பர் மாதம் நயன்தாரா ஒரு பேட்டியில் அறிவித்தார். அப்போது அமெரிக்கா சென்றிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும், Ôஇனி நயன்தாரா வாழ¢க்கையில் குறுக்கிடமாட்டேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்கÕ என்றார்.\nஇந்த முறிவுப் பிரகடனம் முடிந்து ஒரு மாதமான நிலையில் இப்போது இன்டர்நெட்டில் இந்த நட்சத்திர ஜோடியின் அன்னியோன்யமான படங்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிப்பது போலவும், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவது போலவும் படங்கள் உள்ளன.\nஇது குறித்து கேட்க சிம்புவை தொடர்பு கொண்டபோது அவர் மொபைலை எடுக்கவில்லை. அவரது தந்தை டி.ராஜேந்தர், Ôபோலிப் படங்களை நிஜம்போல காட்டும் தொழில்நுட��பம் வளர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லைÕ என்றார்.\nசிம்பு எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான் அவரை விட்டு விலகினேன். இருவரும் பழகியபோது அடிக்கடி என்னை போட்டோ எடுப்பார். பேப்பர் படிப்பது போல, பல் துலக்குவது போல, சோபாவில் அமர்ந்திருப்பது போல என்று பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறார். அதையெல்லாம் அவ்வப்போது அழித்துவிட்டதாக கூறுவார்.\nஅது பொய் என்று இப்போது தெரிகிறது. அவர்தான் இந்த படங்களை வெளியிட்டிருக்க முடியும். முத்தம் போட்டோ எங்கே எப்போது எடுத்தார் என்று தெரியவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் என் படத்தை இப்படி உலவ விட்டிருப்பது அவரது தவறான புத்தியை வெளிப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-03T19:21:36Z", "digest": "sha1:2S4S22JR732URAYLP5G5S23QV2KFCUY5", "length": 9818, "nlines": 94, "source_domain": "ethiri.com", "title": "ஜேர்மனியில் மக்களை கத்தியால் வெட்டிய மர்ம நபர் – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஜேர்மனியில் மக்களை கத்தியால் வெட்டிய மர்ம நபர்\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார்.\nஇதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை அவர் கத்தியால் குத்துவதற்கு முயன்றார். அவரை சிலர் தாக்கினார்கள்.\nஇதனால் மேலும் அவரால் தாக்குதல் நடத்த முடியவில்லை.\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nஇதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.\nகாயம் அடைந்த 5 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகத்தியால் குத்திய வாலிபருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் ��� கொல்ல படுவாரா ..\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nகுடும்ப பிரச்சனையில் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக\nமுதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.\n← நத்தார் தினத்திற்கு முன்பாக பாடசாலைகள் அடித்து பூட்டப் பட மாட்டாது – கல்வி அமைச்சர்\nபிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு →\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\nஇலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்\nதம்பதிகள் சடமாக மீட்பு- நடந்தது என்ன ..\nதிட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nமர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்\nலண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம் – photo\nஇலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி\nதொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த - நடிகை\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nபெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் - உலகை உலுப்பிய பயங்கரம்\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\nJelly sweets செய்வத�� எப்படி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/936372", "date_download": "2020-12-03T20:17:38Z", "digest": "sha1:FKUEST5ZR6KFKV7W2OQ52ZCD3YQL43MU", "length": 3036, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் (தொகு)\n23:47, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:12, 18 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:47, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:18:05Z", "digest": "sha1:ZQT3PSO37HXDIAXNYGND54FBSRERPFCZ", "length": 10322, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பைசல் காசிம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பைசல் காசிம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபைசல் காசிம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமகிந்த ராசபக்ச ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடக்ளஸ் தேவானந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுகன் தொண்டமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவனேசத்துரை சந்திரகாந��தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகலா மகேசுவரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகிந்த யாப்பா அபேவர்தன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசக்தி ஆனந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வம் அடைக்கலநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனித்தம்பி யோகேஸ்வரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிசாத் பதியுதீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். எச். ஏ. ஹலீம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவூப் ஹக்கீம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைசர் முஸ்தபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுசந்த புஞ்சிநிலமே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஜித் பிரேமதாச ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெஹெலிய ரம்புக்வெல ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரா. சம்பந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பாறை தேர்தல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமல் ராசபக்ச ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவஞானம் சிறீதரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ. சரவணபவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனோ கணேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. ஆ. சுமந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. துரைரெட்ணசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வராசா கஜேந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினோ நோகராதலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. வி. விக்னேஸ்வரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைத்திரிபால சிறிசேன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனி திகாம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலுசாமி இராதாகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே. ம. சுவாமிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானமுத்து சிறிநேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ல்ஸ் நிர்மலநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவீந்திரன் கோடீசுவரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச. வியாழேந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. திலகராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவேல் சுரேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்து சிவலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தி சிறீஸ்கந்தராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. அரவிந்தகுமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமீர் அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிமல் இரத்நாயக்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த அளுத்கமகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=309401", "date_download": "2020-12-03T20:05:59Z", "digest": "sha1:U4Z3RECR3232ZIHD35GNZHQVSGLOGHWV", "length": 21942, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பேச்சு...பேட்டி...அறிக்கை...| Politicians speech | Dinamalar", "raw_content": "\nஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 5\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nதமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி : உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சியுடனும் பா.ஜ., கூட்டணி வைக்க விரும்பவில்லை. எங்களுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் வந்தால், தேர்தல் குழு கலந்தாலோசித்து முடிவு செய்யும். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவை பா.ஜ., விரும்பவில்லை.மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் அறிக்கை: விசைத்தறி தொழிலாளர்கள் வேலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி : உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சியுடனும் பா.ஜ., கூட்டணி வைக்க விரும்பவில்லை. எங்களுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் வந்தால், தேர்தல் குழு கலந்தாலோசித்து முடிவு செய்யும். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவை பா.ஜ., விரும்பவில்லை.\nமா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் அறிக்கை: விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கி, ஒரு வாரத்திற்கு மேலாகியும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத காரணத்தால், உற்பத்தி பாதித்துள்ளது. விசைத் தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து, சுமுகமான தீர்வு காண, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு: விளைய��ட்டு வீரர்களிடம் இருந்து அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வழி உள் ளது. போட்டி இருக்கலாம்; பொறாமை வளர்க்கக் கூடாது என்பதே விளையாட்டுகள் மூலம் தெரிகிறது. இது, அரசியலில் இன்று தேவை.\nகள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், கள்ளை பதப்படுத்தி டப்பா, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது போல், தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுவை ஒழிக்கும் வரை, பனை, தென்னை பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு, மது தயாரிக்க வேண்டும். \"கள் போதைப் பொருள்' என கூறும் குமரிஅனந்தன், கள் இயக்கம் நடத்தும் வாத, விவாதத்தில் பங்கேற்று நிரூபிக்க வேண்டும்.\nமத்திய உணவுத் துறை செயலர் குப்தா பேச்சு: சர்க்கரை உற்பத்தியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், தனியார் சர்க்கரை ஆலைகளும், ஈடுபட்டுள்ளன. இவை இரண்டுமே, அனைத்து விஷயங்களிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன. இவ்விரண்டு அமைப்புகளும் கூடிப் பேசி கருத்தொற்றுமைக்கு வருமானால், அரசு அதன்படி மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.\nஇந்திய பிசியோதெரபிஸ்ட் நலச் சங்க தலைவர் விஜய் ஆனந்த் அறிக்கை: பிசியோதெரபிஸ்ட்களை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியமர்த்துவதன் மூலம், குறைபாடு உள்ளதாக அறியப்பட்ட குழந்தைகளுக்கு, சிறந்த முறையில் சிகிச்சையளிக்க முடியும். மேலும், நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உடற்பயிற்சி மையங்களை அமைத்து, அவற்றில் பிசியோதெரபிஸ்ட்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி, நோய்களை வருமுன் காக்க முடியும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லி குண்டு வெடிப்பு : கருணாநிதி வேதனை(8)\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்த: நாடு திரும்பினார் சோனியா(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபா.ஜா.கா. வுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க விரும்பவில்லை ....என்று சொல்ல வந்தவர் வாய் தவறி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறி இருக்கிறார்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங���கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி குண்டு வெடிப்பு : கருணாநிதி வேதனை\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்த: நாடு திரும்பினார் சோனியா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் ��ெய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/02125736/1264374/Pitru-Dosha-pariharam.vpf", "date_download": "2020-12-03T20:53:34Z", "digest": "sha1:ZODZWKPRUICUF5X6UOQ62KQT6J2BQ7AF", "length": 21778, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? || Pitru Dosha pariharam", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது\nபதிவு: அக்டோபர் 02, 2019 12:57 IST\nஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nஅமாவாசை அன்று, ஆறு, குளம், கடல் என்று புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இப்படி நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடாவிட்டால், நமக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு, நம் வாழ்க்கையிலும் சரி, நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் சரி பல வகையான பிரச்னைகள் தோன்றி வேதனைப்படுத்தும். எனவே, அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகவும் உத்தமம். அதனால் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும். முன்னோர் வழிபாடு முறைப்படி செய்யாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\n”இந்த உலகத்தில் நாம் வந்து பிறந்து இந்த வாழ்க்கையை அனுபவிப்பதற்கு முதற் காரணம் நம்மைப் பெற்றவர்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நம்மை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து, அதற்குள் அவர்கள் அமரராகி விட்டால், அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய ‘பித்ரு கடன்’களை வருடா வர���டம் நாம் தவறாமல் செய்யவேண்டியது நமது தலையாய கடமையாகும்.\nஅதாவது நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே, அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும். அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்குச் செய்யவேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்கள் இறந்த திதியில் ஒரு புரோகிதரை அழைத்து முறைப்படி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம் (உணவு) அளிக்கவேண்டும்.\nஅப்படி நாம் செய்யத் தவறிவிட்டால், நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல், நம் சந்ததியினருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.\nஇதை நாம் கவனிக்காமல் இருந்து விட்டோம் என்றால் நாம் நம் வாழ்க்கையில் அநேக துன்பங்களை சந்திக்க நேரிடும். அது தொடர்கதையாக நம் வாழ்க்கையிலும் நம் குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போதுதான் நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரை நோக்கிப் போகிறோம். அது எந்த அமைப்பில் இருக்கும் என்பது பற்றியும் அதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.\n* குருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.\n* சூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.\n* கடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும்.\n* சூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.\n* 6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.\n* சந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் ��வரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nபரிகாரம் : அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.\nமேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு ‘பித்ரு பூஜை’ செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்”.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா... அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க...\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nசபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரி���் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T19:37:43Z", "digest": "sha1:RFDA2FGSB3RIC3PB4E3XQQW7KQ7ATPJR", "length": 6236, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை விவகாரங்கள் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை விவகாரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்யாது – கூட்டு எதிர்க்கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன – பெலிசி காயிர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஐவா் இன்றையதினம் உயிாிழப்பு December 3, 2020\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil360.lk/?p=414", "date_download": "2020-12-03T19:30:35Z", "digest": "sha1:HVBRPTB2FXPNLNF352TR35ZULP4HMLHB", "length": 4869, "nlines": 85, "source_domain": "tamil360.lk", "title": "(வேலை வாய்ப்பு)இலங்கை UNDP இல் வேலை வாய்ப்பு – Tamil 360", "raw_content": "\nகோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு\nவெற்றிகரமான திலாப்பிய (ஜப்பான் மீன்) மீன் வளர்ப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு\n(வேலை வாய்ப்பு)இலங்கை UNDP இல் வேலை வாய்ப்பு\nஇலங்கை UNDP இல் பின்வரும் வேலை வாய்ப்புகள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்பங்களை எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.(முகவரி பொலிஸ் நிலைய வீதி ,திருக்கோவில்.−வைத்தியசாலை அருகில்)**மேலதிக விபரங்களுக்கு 0771720497\nவேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GTUn3hSjb4r1voWnR6cDio.\nவெளியூர் நண்பர்கள் Whatsup மூலம் விண்ணப்பங்களைப்பெற 0776457261\n← `என்னிடம் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என நினைக்கவில்லை\nஆழ்ந்த உறக்கத்தில் எமனாக வந்த விஷவாயு… விசாகப்பட்டினம் ஆலையின் அலட்சியமே காரணமா\nதனியார் வேலைவாய்ப்பு : சமூக நலன் பேண் உத்தியோகஸ்தர் (MAG)\n(வேலை வாய்ப்பு)இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனம்\nநெடுங்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேலைவாய்ப்பு\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஅக்னி நட்சத்திரம் நெருங்கினாலே, ”இந்தக் கோடைக் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ’ என்று பெருமூச்சு விடுகிறோம்.\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/palestine_in_un/", "date_download": "2020-12-03T19:34:19Z", "digest": "sha1:BRQGFER62XEFQBBMJK2BCPQ3BJHGH2DB", "length": 29057, "nlines": 177, "source_domain": "orupaper.com", "title": "ஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் ஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை\nஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை\nஐநாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை–வேல் தர்மா\nஐக்கியநாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்றபார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 29-11-2012 வியாழன் (நியூயோர்க் நகரநேரப்படி) மாலை ஐக்கியநாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்துஆர்பரித்தனர்.\nசரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29/11/1947இல் பலஸ்த்தீனத்தை இரு நாடுகளாகப் பிரித்துஐநாதீர்மானம் நிறைவேற்றி இஸ்ரேலை ஒரு தனிநாடாக்கியது. அப்பிராந்தியம் அதற்குமுன்னர் பிரித்தானிய ஆணைக்குட்பட்டிருந்தது. பிரித்தானியாதனதுஆணையை 18/02/1947இலன்று ஐக்கியநாடுகள் சபையிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.\n28-11-2012 வரை ஐநாவில் ஒருதனியுரு (entity)வாகக் கருதப்பட்டபலஸ்த்தீனம் 29-11-12இல் இருந்து ஒரு உறுப்புரிமையற்ற நாடாகக் கருதப்படும். இனி ஐநாபொதுச் சபை விவாதங்களில் பலஸ்த்தீனம் கலந்துகொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது. கத்தோலிக்கர்களின் வத்திக்கானும் ஐநாபொதுச் சபையில் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது. பலஸ்த்தீனம் ஐநாவின் ஒரு முழு உறுப்புரிமை பெற எல்லாத் தகுதிகளும் அதற்குஉண்டு. ஆனால் 2011இல் ஐநாபாதுகாப்புச் சபையில் முழு உறுப்புரிமைபெறக் கொண்டுவரப்பட்டதீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டது.\nஐநாசாசனத்தின் 4(2)இன்படிஒருநாடு முழு உறுப்புரிமைபெறபொதுச் சபையில் மூன்றில் இரண்டுபங்குவாக்குகள் பெற்றுபாதுகாப்புச் சபையும் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். 2011இல் ஏற்பட்டதோல்வியைத் தொடர்ந்து முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாகபலஸ்த்தீனத்தை ஏற்றுக் கொள்ளும் முன்மொழிவு பொதுச் சபையின் முன் வைக்கப்பட்டது.\nஏற்கனவே 132நாடுகள் பலஸ்தீனத்தைஒரு நாடாகதனிப்பட்ட ரீதியில் அங்கீகரித்துள்ளன. உறுப்புரிமையற்றஒருநாடால் ஐநாவின் மற்றஅமைப்புக்களில் உறுப்புரிமைகோரமுடியும். முக்கியமாக பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு, கடற்சட்டஒப்பந்த அமைப்பு, பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் உறுப்புரிமைகோரமுடியும் [ the International Civil Aviation Organization (ICAO), Law of the Sea Treaty (LST), NPT, International Court of Justice (ICJ) and International Criminal Court (ICC) ] ஆகியபன்னாட்டுஅமைப்புக்களில் உறுப்புரிமைபெறமுடி���ும். நீர்வளம், கடல்,வானம் ஆகியவற்றில் உரிமைகொண்டாடமுடியும். ஆனால் ஐநாவைப் பொறுத்தவரைபலஸ்த்தீனம் ஒரு இறைமைஉள்ளநாடுஅல்ல. 29ஃ11ஃ2012இலன்று ஐநாவிநிறைவேற்றப்பட்டதீர்மானம் பலஸ்தீனர்களின் நாளாந்தஅவலவாழ்க்கையில் பெரியமாற்றம் எதையும் கொண்டுவரமாட்டாது.\nபலஸ்த்தீனம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றில் உறுப்புரிமை கோரினால் அமெரிக்கா தனது பலஸ்த்தீனத்திற்கான நிதி உதவிகளை நிறுத்தும் என்று மிரட்டியது. இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் இனக்கொலைகள் தொடர்ப்பாக் பலஸ்தீனம் பன்னாட்டுகுற்றவியல் நீதிமன்றம் சென்றால் தனதுபதில் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலும் பலஸ்த்தீனத்தைமிரட்டியது. ஆனால் ஐநா தீர்மானத்தின் பின்னர் பலஸ்த்தீனத் தலைவர் மஹ்மூட் அபாஸ் முறிந்து போயுள்ள இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை மீளாரம்பிக்கதான் தயார் எனஅறிவித்துள்ளார்.\nஇஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டபலஸ்தீனியப் பிராந்தியத்தின் மீதானபன்னாட்டுச் சட்டப்படியானஆதிக்கத்தை ஐநாவின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டதீர்மானம் பாதிக்காது. ஐநாபொதுச் சபையில் பலஸ்த்தீன ஆணையத் (Palestine Authority) தலைவர் மொஹ்மூட் அபாஸ் உரையாற்றும் போது இஸ்ரேலைக் கடுமையாகச் சாடி இருந்தார். ஆனால் அவர் பன்னாட்டு நீதிமன்றம் பற்றிக் குறிப்பிடவில்லை. அபாஸின் உரை ஒரு சமாதான விரும்பியின் உரை-அல்லஎன இஸ்ரேலியம் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாகு தெரிவித்தார். பலஸ்த்தினவெளிநாட்டமைச்சர் இஸ்ரேல் தொடர்ந்தும் சட்டவிரோதக் குடியேற்றங்களை மேற்குக் கரையில் செய்தால் தாம் பன்னாட்டு நீதிமன்றம் போகவேண்டி வரும் என்றார். ஆனால் இஸ்ரேல் தான் மேற்குக் கரையோரத்தில் யூதக் குடியேற்றங்களைத் தொடரப் போவதாகவும் அறிவித்தது.\nபலமான ஆதரவும் வேண்டும்.பலஸ்த்தீனியர்களுக்கு உலகெங்கும் பரவலானஆதரவுஉண்டு இருந்தும் அதனால் ஐநாவில் ஒரு தனியான நாடாகஅங்கீகாரம் பெறமுடியவில்லை. அமெரிக்காபோன்ற பலமானநாடுகள் பலஸ்த்தீனத்திற்கு எதிராக நிற்பதுதான் காரணம். எமக்கு ஆதரவான நாடுகள் என்ற வகையில் நாம் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். போகவேண்டிய தூரம் மிகமிகநீண்டது.\nஅமெரிக்கா பலஸ்த்தீனர்களுக்கு சொல்வதையே தமிழர்களுக்கும் சொல்கிறது. நேரடிப் பேச்சுவார்த்தை மூலமேபிரச்சனையைத் தீர்க்கவேண்டும்.\n3. பொருளாதாரத்திற்குஎதிரிகளில் தங்கியிருக்கக் கூடாது.\nபலஸ்த்தீனஆணையம் 1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்துகொண்டஒப்பந்தத்தின் படிஉருவாக்கப்பட்டது. ஆனால் பலஸ்த்தீனஆணையம் தனதுவருமானத்திற்கு இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் தங்கியிருக்கிறது. இதனால் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அனுசரித்துப் போகவேண்டியநிலையில் பலஸ்த்தீனமக்கள் உள்ளனர்.\n4. உள்ளகப் பிளவுடனும் முன்னோக்கி நகரலாம்\n2007இல் பலஸ்த்தீனர்களின் இரு பிரிவுகளான ஹமாஸ் இயக்கமும் பலஸ்த்தீனவிடுதலை இயக்கமும் மோதிக் கொண்டன. ஹமாஸ் காசாநிலப்பரப்பைதனதுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பலசிறு கூறுகளாக இஸ்ரேலால் பிரிக்கப்பட்ட மேற்குக் கரையோரத்தில் பலஸ்த்தீனவிடுதலை இயக்கம் தனதுகட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சிலபிரதேசங்களில் இஸ்ரேலும் பலஸ்த்தீனவிடுதலை இயக்கமும் இணைந்து அதிகாரம் செலுத்துகின்றன. ஹமாஸ் இஸ்ரேலுடன் ஆயுதமுனையில் மோதிக் கொண்டிருக்கபலஸ்த்தீனவிடுதலை இயக்கம் பேச்சுவார்த்தை மூலம் முன்னோக்கிச் செல்கிறது\nமேற்குஐரோப்பியநாடுகள் பலபலஸ்த்தீனத்திற்குஆதரவாகவாக்களித்துள்ளன. முறையானபிரச்சாரம் இதற்குஉதவியுள்ளது. பலஸ்த்தீனியப் பிரச்சனைஊடகங்கள் முதல் கொண்டுபல்கலைக் கழகங்கள் வரைஆய்வுசெய்யப்படுகின்றன. பாடசாலைகளும் பலஸ்த்தீனப் பிரச்சனைஆய்வுசெய்யப்படுகின்றது. இதனால் பலஸ்த்தீனியர்களின் போராட்டத்தின் நியாயமும் இஸ்ரேலின் அக்கிரமமும் ஐரோப்பியநாடுகளில் நன்குஉணரப்பட்டுள்ளன்.\nஸ்பெயின் ,கிரேக்கம் போன்றநாடுகள் மத்தியகிழக்கில் தமதுவர்த்தகத்தைவிரிவுபடுத்தவிருப்பம் கொண்டுள்ளன. பலஸ்த்தீனத்திற்குஎதிரானநிலைப்பாடு இதற்கு உதவாது என்பதை அவை உணர்ந்தே பலஸ்தீனத்தை ஐநாவில் ஆதரித்தன. உலகெங்கும் வாழ் தமிழர்கள் பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து திரளவேண்டும். ஏற்கனவே அரபுநாடுகளுடன் நல்ல வர்த்தக உறவைக் கொண்ட பிரித்தானியா தனது வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே நடுநிலை வகித்தது. பலஸ்த்தீனத்திற்குஎதிராகவாக்களிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஜேர்மனி நடுநிலை வகித்ததும் வர்த்தக நலன்கள் சார்ந்தே.\n7. புலம் பெயர்ந்தோர் பலம் நிறைந்தோர்\nஅரபுநாடுகளில் அதிகஆதிக்கம் செலுத்தவிரும்பும் பிரான்ஸ் லிபியா,சிரியா,ஈரான் போன்றநாடுகளின் பிரச்சனையில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது. இஸ்ரேலுடன் மறைமுகமாக நல்லஉறவையும் பிரான்ஸ் பேணிவருகிறது. ஆனால் தற்போது பிரான்ஸில் ஆட்சியில் இருப்பவர்கள் அங்குவாழ் இசுலாமியர்களின் வாக்குவங்கியில் பெரிதும் தங்கியிருக்கின்றனர். பிரான்ஸ் பலஸ்த்தீனத்திற்குஆதரவாகவாக்களித்தமைக்குஅங்குவாழும் இசுலாமியர்களே முக்கிய காரணம்.\n8. வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவேண்டும்\nஇலங்கையின் வடக்குக் கிழக்கைசிங்களப்படைகள் மீட்கப்பட்டபிரதேசம் என்கின்றன. அது தமிழர்களின் பாரம்பரியத் தாயக பூமிஅது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமிழர்கள் முதலில் இழந்தனர். 1980களின் பின்னர் அதில் பெரும் பகுதியைதமிழர்கள் தமதுபடைக்கலலேந்தியபோராட்டத்தின் மூலம் மீட்டனர். தற்போதுதமிழர் தாயகம் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகிவிட்டது என்ற உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ளச் செய்யவேண்டும்.\nஜேர்ஜ் புஷ்ஷின் ஆட்சிபோய் பாராக் ஒபாமாவின் ஆட்சிவந்ததுமத்தியகிழக்கில் அமெரிக்கக் கொள்கைமாறும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் இல்லை. இதேபோல் இந்தியாவில் காங்கிரசின் ஆட்சிபோய் பாரதிய ஜனதாக் கட்சிஆட்சிக்குவந்தால் தமிழர்களுக்குசாதகமானசூழல் உருவாகலாம் என்கின்றனர் சிலர். ஆனால் தற்போதுபெரியநாடுகள் தமதுவெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, நிதிக் கொள்கைஆகியவற்றில் ஆட்சிகள் மாறும் போதுமாறாமல் இருக்கக் கூடியநிலையைஉருவாக்கியுள்ளன. பாரதிய ஜனதாக் கட்சிஆட்சிக்குவந்தால் தமிழர்களுக்கு மோசமான நிலை ஏற்படலாம் என்பதை சுஸ்மா சுவராஜ்ஜிற்கும் சிங்களவர்களுக்கும் இடையில் உருவாகிய உறவு உணர்த்துகிறது.\nPrevious articleயாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிரித்தானியாவில் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\nNext articleநாடு கடந்த அரசாங்கம் மீதான எதிர்பார்ப்புகள்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்��ுவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/", "date_download": "2020-12-03T19:41:01Z", "digest": "sha1:6V2G6NPBUSHCA76I3WSMGQCF2LFOCP5C", "length": 10342, "nlines": 114, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறந்த செயல்முறைகள் — Vikaspedia", "raw_content": "\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு\nஅன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅறிவியல் கண்காட்சி (Science Exhibition) அமைத்தல் பற்றி இங்கு விவ���ிக்கப்பட்டுள்ளன.\nஅறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை\nஅறிவியல் கண்காட்சி (Science Exhibition) செயல் திட்ட முறை (Project Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅறிவியல் மன்றம் (Science Club) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅறிவியல் வினாடி – வினா\nஅறிவியல் வினாடி – வினா (Science Quiz) நடத்தப்படுவதன் நோக்கங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nகணினி வழிக் கற்பித்தல் (Computer Assisted / Aided Instruction) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள் பற்றிய குறிப்புகள்\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nகலை, சமூக அறிவியல் படிப்பு பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகலைத்திட்ட இணைச் செயல்பாடுகள் (Co-curricular Activities) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகல்வி சமுதாயதிற்கான சல்யூஷன் எக்ஸ்சேன்ஞ்\nஆரம்பக்கல்விக்கு மாற்று ஆசிரியர்களின் பயனுள்ள பங்களிப்பு, பல நிலை சூழல்களில் கற்றலை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய கல்வியின் சிறந்த நடைமுறைகள், ஆக்கப்பூர்வமான கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பல கண்டுபிடிப்புகள் பற்றி இங்கு விவரித்துள்ளனர்.\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்\nகல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகளப்பயணம் (Field Trip) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபடைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபரிந்துரைக் கடிதம் எழுதுதல் குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமக்கள் மற்றும் அவர்களின் பல்வேறு நுண்ணறிவு சார்ந்த ஹோவர்ட் கார்ட்னர் உளவியல் கோட்பாடு பற்றி இங்கு விவரித்துள்ளனர்.\nமாணவர்களின் கண்ட றி முறை (Heuristic Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\nவிதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை\nவிதிவரு முறை (Inductive Method) மற்றும் விதிவிளக்க முறை (Deductive Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தை வள���்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-12-03T21:23:25Z", "digest": "sha1:IWZF2VLJJ6FFNUENPJ4UHZFJFF3F3RJX", "length": 7266, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமரூன் நாட்டின் தெற்கு மண்டலம் அமைவிடம்\nதெற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Sud) கமரூன் நாட்டின் தென்மேற்கு மற்றும் தென் மத்திய பகுதிகளை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே கிழக்கு மண்டலம், வடக்கே மத்திய மண்டலம், வடமேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி) மற்றும் தெற்கே எக்குவடோரியல் கினி நாடும், காபோன் நாடும், கொங்கோ குடியரசு நாடும் அமைந்துள்ளது. தெற்கு மண்டலம் 47720 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது நாட்டின் நான்காவது பெரிய மண்டலமாகும். பல்வேறு வகையான இனக்குழுக்கள் உள்ளனர்.[2][3]\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2019, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/girl-attack", "date_download": "2020-12-03T19:35:47Z", "digest": "sha1:TXUETEU6SD3FBR3RK6MWKJT7BIJZKKQF", "length": 11258, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "girl attack: Latest News, Photos, Videos on girl attack | tamil.asianetnews.com", "raw_content": "\nமாமன் மகள் மீது ஆவேசம்... தனியாக இருந்த முறைப்பெண்ணை 13 இடங்களில் வெட்டித்தள்ளிய வாலிபர்..\nசென்னையில் சொத்து பிரச்சனை காரணமாக மாமன் மகளை பிளேடால் 13 இடங்களில் கொடூரமாக அறுத்தே கொன்ற அத்தை மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகாதலித்ததாக ஆடையை கிழித்து கொலைவெறியாக தாக்கி வீதி வீதியாக இழுத்து வரப்பட்ட இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ..\nகாதல��த்ததாக ஆடையை கிழித்து கொலைவெறியாக தாக்கி வீதி வீதியாக இழுத்து வரப்பட்ட இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ..\nமேலாடை கிழித்து கும்பலாக நடத்திய கொடூரம்.. கதறும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..\nமேலாடை கிழித்து கும்பலாக நடத்திய கொடூரம்.. கதறும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு...\nஅழகு நிலையத்தில் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n பெண்ணை மரத்தில் கட்டி வைத்து வெறித்தனமாக அடித்த ஊர் மக்கள்\nசாதிமீறி திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.\nஇதுக்கு தான்\" பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கினாராம் திமுக பிரமுகர்..\nஅழகு நிலையத்தின் பெண் உரிமையாளரை, திமுக பிரமுகர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சத்யா என்பவர் இருந்து வருகிறார்.\nபியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் அதிரடி நீக்கம்..\nஅழகு நிலையத்தின் பெண் உரிமையாளரை, திமுக பிரமுகர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.\nதிருத்தணி முருகனுக்கு காவடி ஏந்திவந்த 7 வயது சிறுமியை கடித்துக் குதறிய குரங்கு; பலத்த காயத்தோடு சிறுமிக்கு சிகிச்சை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rr-vs-kxip", "date_download": "2020-12-03T20:52:50Z", "digest": "sha1:CU6NMEOKS5ZKKEHQLKSYARPPS3KWVG76", "length": 12677, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rr vs kxip: Latest News, Photos, Videos on rr vs kxip | tamil.asianetnews.com", "raw_content": "\nஐபிஎல் 2020: பஞ்சாப் பாய்ஸ், உங்க தோல்விக்கு நீங்க செஞ்ச 2 தப்புதான் காரணம்..\nராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 223 ரன்கள் அடித்தும், பஞ்சாப் அணி தோற்றதற்கான காரணத்தை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜாண்டி ரோட்ஸே எழுந்து நின்று கைதட்டிய பெஸ்ட் ஃபீல்டிங்.. சபாஷ் பூரான்.. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வீடியோ\nராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான நிகோலஸ் பூரானின் மிரட்டலான ஃபீல்டிங்கிற்கு, ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும், பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ஜாண்டி ரோட்ஸே எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.\nஎன்னோட இத்தனை வருஷ கிரிக்கெட் கெரியரில் நான் பார்த்த பெஸ்ட் ஃபீல்டிங் இதுதான்..\nராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான் செய்த மிக மிக அபாரமான ஃபீல்டிங்கை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.\nஐபிஎல்லில் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை விரட்டி வரலாற்று சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டி, ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.\nமயன்க் அகர்வால் அதிரடி சதம்; ராகுல் அரைசதம்.. ராஜஸ்தான் சேஸ் பண்ணா இதுதான் ரெக்கார்டு.. அப்பேர்ப்பட்ட இலக்கு\nமயன்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 223 ரன்களை குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 224 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.\nRR vs KXIP: டாஸ் வென்ற ஸ்மித் பவுலிங் தேர்வு.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஐபிஎல் 2020: அது மட்டும் சொல்ல முடியாதுங்க; பொறுத்திருந்து பாருங்க.. ட்விஸ்ட் வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஜோஸ் பட்லரின் பேட்டிங் ஆர்டரை சொல்ல முடியாது; அது சர்ப்ரைஸ் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.\nஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்.. ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Ramanagara/car-service-center.htm", "date_download": "2020-12-03T20:43:54Z", "digest": "sha1:5WTJTUCEVOZ6KMDBYHBKFPYPSVQJMCV7", "length": 10629, "nlines": 225, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் ராமநகரா உள்ள டாடா கார் சர்வீஸ் சென்டர்கள் | டாடா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடாcar சேவை centerராமநகரா\nசுற்று சாலை, Survey No 56, நாகவர, Opp.Lumbini Garden, பெங்களூர், கர்நாடகா 560045\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n56, ஹெபால் - சேவை சுற்று சாலை, Veeranpalya, Opp Lumbini Garden, பெங்களூர், கர்நாடகா 560045\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo:4c, ஜாலி எஸ்டேட், பழைய மெட்ராஸ் சாலை, சி.வி.ராமன் நகர் போஸ்ட், மாஸ்ட் கலந்தருக்கு அருகிலுள்ள Rmz முடிவிலி நாகவரபால்யாவை எதிர், பெங்களூர், கர்நாடகா 560093\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nN0. 32/3, பிபி சாலை, அல்லல்சந்திர கிராமம், யெலஹனகா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஏடிஎம் அருகில், பெங்களூர், கர்நாடகா 560045\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo 26/2 & 27/2, மைசூர் சாலை, R.T.O அலுவலகத்திற்கு அருகில், ஆர்.வி. பொறியியல் கல்லூரி, பெங்களூர், கர்நாடகா 560059\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo. 9/8, ஓசூர் சாலை, பிரிவு எண் 63, ஆரக்கிள் அருகில், பெங்களூர், கர்நாடகா 560029\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஓசூர் சாலை, சி / ஓ பரணி தொழில்துறை எஸ்டேட் 7 வது மைல் சிக்கா பேகூர் கேட், அக் ரெசிடென்சிக்கு பின்னால், பெங்களூர், கர்நாடகா 560068\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎபோனி ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nSurvey No 56, சுற்று சாலை, நாகவர, பிரகதி வன்பொருள் மற்றும் சுகாதாரத்திற்கு அருகிலுள்ள லும்பினி தோட்டத்திற்கு எதிரே, பெங்களூர், கர்நாடகா 560045\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo:227, 7 வது மெயின், ஹ்ரப்ர லேஅவுட், 2 வது பிளாக், கல்யாண் நகர், Vlcc அழகு உடற்தகுதி அருகில், பெங்களூர், கர்நாடகா 560043\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n4th N Block, Off.Dr.Rajkumar Road, 3 வது நிலை, ராஜாஜிநகர், புகைப்பட வட்டத்திற்கு அருகிலுள்ள ஈ-சஞ்சே கட்டிடத்தின் பின்னால், பெங்களூர், கர்நாடகா 560010\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nகே ஹ டீ மோட்டார்ஸ்\n134/1, முக்கிய சாலை, ஸ் .ன் .பி காம்பண்ட் குண்டலஹள்ளி, கென்ட் ரோ அருகில், பெங்களூர், கர்நாடகா 560037\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n28-D/29, பீன்யா தொழில்துறை பகுதி 2 வது கட்டம், சொக்கசந்திரா, மலரி மலைக்கு அருகில் I T C., பெங்களூர், கர்நாடகா 560058\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo.55, ஓசூர் பிரதான சாலை, குட்லுகேட் ஹோங்கசந்திரா, ஓசோன் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடுத்தது, பெங்களூர், கர்நாடகா 560068\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/former-indian-cricketer-nehra-frying-critics-on-their-negative-comments-about-chennai-super-kings/articleshow/78959385.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2020-12-03T19:11:58Z", "digest": "sha1:BBD566IN6GYOI5CFIZSJFFOAURBDOELP", "length": 14358, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ashish nehra: சிஎஸ்கே டீம்ல என்ன குறை இருக்கு; எதை மாத்தணும் -விமர்சகர்களை வறுத்தெடுக்கும் நெஹ்ரா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிஎஸ்கே டீம்ல என்ன குறை இருக்கு; எதை மாத்தணும்\nஐபிஎல் 13 ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் அதிக விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்த வருடமும் இதே சிஎஸ்கே டீம்தான் விளையாட வேண்டும், அணியில் மாற்றங்கள் இருக்காது என நம்புகிறேன் என்று முன்ன���ள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.\nசென்னை அணி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மகேந்திரசிங் தோனி, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர்.\nஅணியில் 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அதிகம் உள்ளனர், அவர்களால் துடிப்புடன் செயல்பட முடியவில்லை. அடுத்த வருடமாவது இவர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களை அணியில் இணைக்க வேண்டுமெனப் பரவலாகக் கோரிக்கை எழுந்தது.\nஇந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, நான் 39 வயதுவரை கிரிக்கெட் விளையாடினேன். கிரிக்கெட் விளையாட வயது தடையில்லை. சென்னை அணி தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்த வருடம் சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன். அணியில் மாற்றங்கள் செய்யத் தேவையில்லை எனத் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.\nமஞ்ரேக்கர் வாயை அடைத்த ஜடேஜாவின் சிக்ஸர்... ட்விட்டரில் சண்டை\n\"சென்னை அணியில் 35-40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதனால்தான் அணி தோல்வியடைகிறது என்ற கருத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும். சிஎஸ்கே முதல்முறையாகத்தான் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. அடுத்த வருடம் சிறப்பாகச் செயல்படுமென நம்புகிறேன்\" என நெஹ்ரா கூறியுள்ளார்.\n\"அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது தோனிக்கு நன்றாகத் தெரியும். மனவுறுதியுடன் களத்தில் போராட கூடியவர். இந்த சீசனில் அடைந்த தோல்விகளை எல்லாம் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.\nஆனால், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு நிச்சயம் இருக்கும். அடுத்த வருடம் அணியில் மாற்றங்கள் இருக்காது என நம்புகிறேன். தோனி தனது கேப்டன் பதவியை தொடர வேண்டும்\" எனத் தெரிவித்தார்.\nநோபால் கைகொடுத்ததால் வென்ற சிஎஸ்கே; பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விடும் கொல்கத்தா\n\"35 வயதுக்கு மேற்பட்டவர்கள் களத்தில் துடிப்புடன் செயல்படமாட்டார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல. நான் 39 வயதுவரை ஐபிலில் பந்துவீசியுள்ளேன். ஷேன் வாட்சன் அடுத்த வருடம் அணியில் நீடிக்க வேண்டும், அணியில் பெரிய மாற்றங்களும் இருக்காது எனக் கருதுகிறேன்\" என்று நெஹ்ரா தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.\nசென்னை அணி தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியால் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றது. தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nKXIP vs RR: மாஸ் காட்டிய பென் ஸ்டோக்ஸ்...ராஜஸ்தான் ரகளை வெற்றி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஷேன் வாட்சன் தல தோனி டி20 ஐபிஎல் கிரிக்கெட் ஆஷிஷ் நெஹ்ரா Thala Dhoni shane watson IPL cricket CSK ashish nehra\nதமிழ்நாடுசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nஉலகம்கொரோனா தடுப்பூசி: இண்டர்போல் எச்சரிக்கை\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/donald/", "date_download": "2020-12-03T19:08:32Z", "digest": "sha1:UM45Z6GNMNCJ5TNIPPMW45FW27OQYFBF", "length": 15792, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "donald | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர்…\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல்,…\nஅனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருத்து: அதிபர் டிரம்ப்\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nவாஷிங்டன்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும், கடந்த ஒன்பது மாதங்களில் கொரோனா தொற்று…\n“டிரம்புக்கு நேர்ந்த கதிதான் பாஜகவுக்கும்” – பாஜக மீது மெகபூபா முப்தி கடும் தாக்கு\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nஜம்மு: டிரம்புக்கு நடந்ததுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு…\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\n1 month ago ரேவ்ஸ்ரீ\nவாஷிங்டன்: கடந்த சில நாட்களாக பிரபல ஜனநாயக கட்சித் தலைவரான பாரக் ஒபாமா ஃப்ளோரிடாவில் பல தேர்தல் கூட்டங்களை நடத்தி…\nவருங்காலத்தில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு எவ்வாறு இருக்கும்\nவாஷிங்டன்: சீனா அல்லது கொரோனா வைரஸ் தொற்று நோய் போல அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா குறிப்பிட்ட இடத்தைப்…\nஅமெரிக்க தேர்தல்: குடியேற்ற விதிமுறைகளை டொனால்ட் ட்ரம்ப் நிலை என்ன\nவாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோபிடனிற்கும், குடியரசு கட்சியின் வேட்பாளரான…\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பு மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று\nவாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்க��ய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,…\nஅமெரிக்காவில் இன்று முதல் டிக்-டாக் வீ-சாட் செயலிகளுக்கு தடை\nவாஷிங்டன்: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வணிகத் துறை…\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின்…\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் பெயரை கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அமெரிக்க அதிபர்…\nடொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார்\nவாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு ப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/21.html", "date_download": "2020-12-03T19:54:13Z", "digest": "sha1:WAYZT6Y3DKJSO4T4BZLU55OSISH4YQBX", "length": 20760, "nlines": 274, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - 21", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nநாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. கல்லூரி, சிவன் கோவில், வீடு என்றே நேரம் கடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சின்னச் சின்ன விடுமுறை வந்தபோதெல்லாம் சில காரணங்களால் தனது ஊருக்கேச் செல்ல வேண்டியிருந்தது. மதுசூதனன் கதிரேசனை மாறச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான். இதனால் சில சமயங்களில் வைஷ்ணவி சற்று எரிச்சல் அடைந்தாள். ஒருமுறை வைஷ்ணவி கண்டிப்புடன் சொன்னதும் மதுசூதனன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். சிவன் கோவிலுக்கேச் செல்லாத மதுசூதனன் சிவன் கோவிலுக்கு வரத் தொடங்கினான். கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇப்படித்தான் ஒருமுறை சிவன் கோவிலுக்கு வந்த மதுசூதனன் மெதுவாகப் பாடல் பாடினான். என்ன பாடல் என அருகில் இருந்த கேட்ட கதிரேசனுக்கு மனதில் சிரிக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அந்த பாடல் கதிரேசனுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என அவன் எதிர்பார்க்கவில்லை. மதுசூதனன், ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் இருந்துப் பாடினான்.\nசிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்\nசிவன் கூட இவன் கண்ணுக்கு திருமாலாகத் தெரிகிறாரே என நினைத்துக் கேட்டான் கதிரேசன். ''எனக்குப் பிடித்தபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மதுசூதனன். ''திருப்பிச் சொல்லு'' என்றான் கதிரேசன். ''எனக்குப் பிடிச்சபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மறுபடியும். கதிரேசனுக்கு மதுசூதனன் சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. கோவிலிலிருந்து வெளியே வந்து அதே கேள்வியைக் கேட்டான் கதிரேசன்.\n''என் இஷ்டத்துக்கு இந்த சிவன் இருப்பார்'' எனச் சொல்லிய மதுசூதனனை ''திருமாலுக்கும் சிவனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா, சிவன்கிட்ட அந்த பாடலைப் பாடினியே'' என்றான் கதிரேசன். ''வித்தியாசம் பண்ணினேன், சிவன் கோவிலுக்கு வரலை, இப்போ இந்த சிவன் என்னோட இஷ்டம், வித்தியாசம் இல்லை'' எனச் சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினான் மதுசூதனன். மேலும் ''நான் மாறிட்டேனு நீ நினைக்காதே, அந்த சிவன் தான் இப்போ எனக்காக மாறிக்கிட்டார்'' என்றான் அவன். கதிரேசன் மதுசூதனன் சொன்ன விசயத்தை மிகவும் பலமாக யோசிக்க ஆரம்பித்தான். சிவன் மாறிக்கொள்வாரா என எண்ணம் வந்து சேர சில நாட்கள் பின்னர் வைஷ்ணவியிடம் கேட்டான்.\n நானா அவனை சிவன் கோவிலுக்குப் போக சொல்லலை. ஒருநாள் நான் சிவன் கோவிலுக்குப் போகனும்போல இருக்குனு சொன்னேன், அதுக்கு அவன் சரி தாராளமாப் போனு சொன்னான், கொஞ்ச நாளுல அவனும் வர ஆரம்பிச்சிட்டான், ஏன் இப்படி சொன்னானு தெரியலையே, எப்படியோ சிவன் கோவிலுக்கு வரானே அதுவே சந்தோசம் தான் எனக்கு'' என்றாள் அவளும்.\n'' என்றான் கதிரேசன். ''அவனுக்குத்தான் மாறிட்டாரே'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் அமைதியானான். ''உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்னு இருந்தேன்'' என ஆரம்பித்தவள் ''திருமாலுடைய மார்புல அவரோட மனைவி இருக்கிறதாகவும், சிவனோட உடம்புல பாதிய அவரோட மனைவிக்கு தந்ததாகவும் இருக்கிறத பத்தி என்ன நினைக்கிற'' என்றாள்.\n''திருமால் பத்தி தெரியலை, ஆனா சிவன் தன்னோட உடம்புல பாதிய மனைவிக்கு தரலை, மனைவியோட உடம்புலதான் பாதிய தான் போய் எடுத்துக்கிட்டார், அப்படித்தான் அவரோட மனைவியும் விரும்பினாங்க'' என்றான் கதிரேசன். ''என்ன சொன்ன'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் தான் சொன்ன வார்த்தைகளை அசைபோடும் முன்னர் வைஷ்ணவி சொன்னாள். ''மனைவி விருப்பத்திற்கு தன்னை மாத்திக்கிட்டார்ல'' என்றாள். கதிரேசன் அமைதியாக இருந்தான். அவன் வாயிலிருந்தே வந்த வார்த்தைகளை அவனால் நம்ப இயலவில்லை. அன்றெல்லாம் யோசனையாய் இருந்தது.\n''திருமாலும் மனைவி விருப்பத்���ிற்காகத்தான் தன் மார்புல வைச்சிக்கிட்டாருனு நினைக்கிறேன்'' என சொன்ன வைஷ்ணவி ''மொத்த ஆண்குலமும் பெண்கள் விருப்பத்திற்கேற்பவே வாழப் பழகிக்கிட்டாங்க, காதலின் உச்சம் அது'' என்றாள். ''அப்ப நீங்க'' என்றான் கதிரேசன். ''எங்க பெருமையை நாங்க இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டோம்'' எனச் சிரித்தாள், கதிரேசனும் சிரித்தான். ஆனாலும் கேள்வியில் மனம் நின்றது.\nஒவ்வொரு முறையும் இதே யோசனையாய் இருக்க பூஜை அறையில் கூட பாடத் தோன்றவில்லை. நாட்களும் நகர்ந்து சென்றது. சமணர் கோவில் சென்றுப் பார்க்க வேண்டும் எனும் ஆசையும் வற்றிப் போனது.\nஇரண்டாம் வருட கோடை விடுமுறையில் சங்கரன் கோவில் சிறிது நாட்கள் சென்றான். நீலகண்டனின் ஒரு வருட காரியத்தில் கலந்து கொண்டான். அங்கே ஈஸ்வரியிடம் சிவன் குறித்து பேசினான். ''இதிலென்ன சந்தேகம்'' என்றாள் அவள். மேலும் ''உன்னோட வாழவே விருப்பம், இதுக்கு எங்க வீட்டுல யாரும் தடையா இருக்க மாட்டாங்க'' என்றாள். சிவனே கதியென இருந்த கதிரேசனுக்கு ஈஸ்வரி சொன்ன வார்த்தைகள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. கதிரேசன் சந்தோசமாக அன்று பாடினான்.\n''எமக்காக உம்மை மாற்றிக் கொள்ளும் பெருமானே\nஉமக்கொன்றும் சுமையென ஏதும் இல்லையன்றோ\nபிட்டுக்கு மண் சுமந்த கோலம் கொண்டே\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்ல��ம் பார்க்க வேண்டி வந்தால்\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/protest/", "date_download": "2020-12-03T20:44:26Z", "digest": "sha1:6UNB4SXI2KNIOW6VHW24BMRNIBWFVQSD", "length": 23368, "nlines": 265, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Protest « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை\nஇந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.\nபுதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் ம���ன்.\nஅந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.\nசஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nடெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.\nவழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒலிம்பிக்கின் போது ஆர்பாட்டங்களுக்கென தனியான பூங்காக்கள்\nசீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது சட்டபூர்வமான போராட்டங்களை மூன்று பொதுப் பூங்காக்களில் நடத்த அனுமதியளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கான போராட்டக்காரர்களின் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமன்பாட்டை காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியான லியூ ஷாவூ தெரிவித்துள்ளார்.\nபோட்டிகளின் போது போராட்டங்களை அனுமதிக்க வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் அங்கீகரிக்கும் ஒரு நகர்வே இது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஎனினும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.\nTaken from: சினிமா நிருபர்\nசினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா\nஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிறப்பால் கன்னடர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பார்களத, மாட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.\n விஷயத்துக்கு வருவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு சில நடிகர்களும், பல நடிகைகளும் பங்கேற்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசினும் வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த தசாவதாரம் விழாவுக்கு வந்த நடிகை அசின், அப்படியே நடிகர் சங்கத்திடம் ஒரு விளக்கக் கடிதத்தையும் கொடுத்து விட்டு சென்றார். உண்ணாவிரத போராட்டத்துக்கு வராதது ஏன் என்பதற்கு விளக்கம்தான் அந்த கடிதத்தில் இருந்தது.\nஉண்ணாவிரதம் நடந்த நாளில் தான் இந்தி கஜினி படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும், சூட்டிங்கை திடீரென ரத்து செய்ய முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஆனால் சம்பவத்தன்று கஜினி சூட்டிங் நடைபெறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.\nநடிகை அசின் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொண்டே வராமல் இருந்து விட்டார். அவரது விளக்க கடிதத்தையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அசின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் நடிகர் சங்கம் இருக்கிறது. இதற்கு காரணம் கமல்ஹாசன்தானாம்.\nகமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து அசின் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அசின் மீது நடவடிக்கை எடுத்தால் தசாவதாரம் ரீலிசிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க யோசித்து வருகிறார்கள் சங்க நிர்வாகிகள். அதே நேரத்தில் அசினுக்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் திரையுலகம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் கவ���ையில்லை என்றே அசின் கூறி வருகிறாராம்.\nகொசுறு தகவல் : சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகை திவ்யா (குத்து ரம்யா), பெங்களூருவில் கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழ்நடிகர்கள் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் சென்னையில் வந்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்குமா என்று பதில் கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-12-03T20:45:20Z", "digest": "sha1:CMDQMEGCNN6Y2WJDF7OBX4DRZ4JUP7TS", "length": 12444, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆதித்த கரிகாலன் (கதைமாந்தர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஆதித்த கரிகாலன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல பட்டத்து இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற ஆதித்த கரிகாலனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.\nபொன்னியின் செல்வனின் கதை மாந்தர்\nமணியம், வினு, மணியம் செல்வன்\nபாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன்\nசுந்தர சோழர் அருள்மொழிவர்மன், இளைய பிராட்டி குந்தவை,\nபார்த்திபேந்திரன், வாந்தியதேவன், கந்தன் மாறன்\nபார்த்திபேந்திரன், வந்தியதேவன், கந்தன் மாறன்\nசுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.\nஆதித்த கரிகாலனுக்கு வாணர் குல வீரன் வந்தியத்தேவனும், பார்த்திபேந்திர_பல்லவனும் நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் வந்தியத்தேவனிடம் தன்னுடைய தங்கை குந்தவைக்கு ஒரு ஓலை கொடுத்தனுப்புகிறான் ஆதித்த கரிகாலன். காஞ்சியில் பொன்மாளிகை ஒன்றினைக் கட்டியிருப்பதாகவும் தஞ்சையில் இருக்கும் தன் தந்தை சுந்தர சோழரை அப்பொன்மாளிகைக்கு வந்து தங்கும்படியும் எழுதி அனுப்பியிருக்கிறான்.\nஆதித்த கரிகாலன் சிறுபிராயத்திலிருந்தே நந்தினியின்மேல் காதல் கொள்கிறான். போரில் தோற்று ஓடி ஒளிந்து கொண்ட வீரபாண்டியனைத் தேடிச் சென்ற ஆதித்த கரிகாலன் அவனை ஒரு வீட்டில் நந்தினியோடு காண்கிறான். நந்தினி வீரபாண்டியனைத் தன் காதலன் என்றும் அவனுக்கு உயிர்ப்பிச்சையளிக்குமாறும் ஆதித்த கரிகாலனிடம் மன்றாடுகிறாள். ஆனால், போர்வெறியிலும் தான் காதலித்தவள் இன்னொருவனின் காதலியாக மாறி அவனுக்காக மன்றாடுகிறாளே என்ற ஆத்திரத்திலும இருந்த ஆதித்த கரிகாலன் அதற்குச் செவிசாய்க்கமால் நந்தினியின் கண்முன்னே வீரபாண்டியனின் தலையை வெட்டிவிடுகிறான். ஆனால் அதற்காக பின்னர் மிகவும் வருந்துகிறான். கைகூப்பித் தன்னிடம் கெஞ்சியழுத நந்தினியின் உருவம் அவனைக் கனவிலும் நனவிலும் விரட்டித் துன்புறுத்துகிறது. அதனால் நந்தினி பழுவூர் இளையராணியாகத் தஞ்சையிலிருப்பதை அறிந்து தன் தந்தையைக் காணச் செல்வதற்கு கூட முடியாதவனாக தவிக்கிறான். தஞ்சை செல்வதையும் தவிா்க்கிறான்.\nஆதித்த கரிகாலனுக்கு சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதில் ஆர்வமில்லை. அதனால் தன் தம்பி அருள்மொழிவர்மனை ஈழத்திலிருந்து அழைத்து வந்து சோழ மன்னனாக அமரச் செய்துவிட்டு, தான் பெரும்படை திரட்டி நாடுகள் பலவும் கைப்பற்றி உலகெங்கும் புலிக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும் என்று ஆசை கொள்கிறான். அதற்காக பார்த்திபேந்திர பல்லவனை ஈழத்திற்கு சென்று அருள்மொழிவர்மனைக் காஞ்சிக்கு அழைத்துவர சொல்கிறான். ஆனால் அருள்மொழி வந்த கப்பல் சுழிகாற்றில் சிக்கிவிடுகிறது.\nஆதித்த கரிகாலன் ஒன்றை செய்வதென முடிவெடுத்துவிட்டால் யார் சொல்லையும் கேட்க மாட்டான் என்று அறிந்து வைத்திருக்கும் நந்தினி ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு வரும்படி பார்த்திபேந்திரன் மூலமாக செய்தி அனுப்புகிறாள். முதல் மந்திர�� அநிருத்தர் இந்த கடம்பூர் சந்திப்பினை தடுத்து நிறுத்த எண்ணுகிறார். ஆனால் அது இயலாத காரியம் என்றுணர்ந்தவர், வந்தியத்தேவனை ஆதித்த கரிகாலனுக்கு துணையாக இருக்கும்படி அனுப்பி வைக்கிறார். இவ்வளவு விசயங்களை மீறி ஆதித்த காிகாலன் என்னவானான் என்பது மீதிக்கதை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2020, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/suresh-chakkaravarthy", "date_download": "2020-12-03T19:31:03Z", "digest": "sha1:7UJ7BJDDSECDQW4ROBOTYQEVXVLIG3RY", "length": 7553, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Suresh Chakkaravarthy News in Tamil | Latest Suresh Chakkaravarthy Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பாடா.. ஹவுஸ்மேட்ஸ் உண்மைய பேச ஆரம்பிச்சுட்டாங்க.. புரமோவை பார்த்து நிம்மதியான நெட்டிசன்ஸ்\nகொளுத்திப்போட்ட கமல்.. முதுகில் குத்திய அனிதா.. கொதித்துப் போன ரியோ.. பரபரக்கும் புரமோ\nசுரேஷ்கிட்ட கோபப்பட்டது சரிதான்.. அடங்காத அனிதா.. தப்பேயில்லை என ஒத்து ஊதிய சனம்.. முடியலடா சாமி\nபக்கவாத்தியத்தை போர் முரசாக்கிவிட்டீர்கள்.. சுரேஷிடம் சண்டை போட்ட ரியோவை வெளுத்து வாங்கிய கமல்\nமனுஷனா நீ.. உனக்கு கவலையே இல்லல்ல.. பாலாஜியை சரமாரியாக விளாசிய கேபி டார்லிங்\nகுறும்படமே தேவையில்ல.. பச்சையாய் குரூப்பிஸத்தை நிரூபித்த ஹவுஸ்மேட்ஸ்.. அதகளப்படுத்திய அங்கிள்\nஓரங்கட்டிட்டிங்களே.. விஜய் டீவி பொம்மைகள் எல்லாம் இனி உங்களிடம் சரண்டர்.. மொட்டை அங்கிள் ராக்கிங்\nசம்யுக்தாவுடனும் வாக்குவாதம்.. அன்சீனிலும் மொட்டை அங்கிளை பற்றி பேசிய அனிதா சம்பத்\nபிக்பாஸ் சீசன்லேயே தரமான போட்டியாளர்ன்னா இவர்தான்.. இந்தியளவில் ட்ரெண்ட்டான சுரேஷ் சக்கரவர்த்தி\nநீ என்ன போடுறது.. நான் என்ன மாட்றது.. போட்ட வேகத்தில் போர்டை கழட்டிய ஷிவானி.. கண்டித்த பிக்பாஸ்\nடர்ராக்கிய அர்ச்சனா.. ஒவ்வொருத்தருக்கும் ஒருபட்டம்.. செம காண்டில் ஹவுஸ்மேட்ஸ்\nசெம ஜெனியூன் டான்ஸ்.. ஹேட்ஸ் ஆஃப் ஜித்தன் ரமேஷ்.. ரேகாவையும் சும்மா சொல்லக்கூடாது\nSasikumar பட நடிகை Nikhila Vimal வீட்டில் நடந்த சோகம்\nநடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை | Pa.Ranjith exclusive Hint\nமட��்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/stationery-business-tips-in-tamil/", "date_download": "2020-12-03T19:41:33Z", "digest": "sha1:DGMRA4JBQ2BFDAVJZMK3L7VAANRIRNAQ", "length": 18049, "nlines": 118, "source_domain": "www.pothunalam.com", "title": "ஸ்டேஷனரி ஷாப் தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்..!", "raw_content": "\nஸ்டேஷனரி ஷாப் தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்..\nஒரு சிறந்த தொழில் துவங்க வேண்டுமா அப்போது இது உங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும். ஒரு புதிய தொழில் துவங்க இந்த ஸ்டேஷனரி ஷாப் (stationery business) தொழில் மிகவும் சிறந்தது. இந்த ஸ்டேஷனரி ஷாப் (stationery business) தொழில் பொறுத்தவரை உற்பத்தி கிடையாது. அதனால் இயந்திரங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் முதலீடு குறைவு என்பதால் இந்த தகவல் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த தொழிலை பொறுத்தவரை சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை பல விதங்களில் பண்ணலாம். கிராமப்புறமாக இருந்தால் குறைந்த முதலீடு இருந்தால் போதும். அதுவே நகர்ப்புறமாக இருந்தால் உங்களால் முடிந்தால் அதிக முதலீடு செய்யலாம்.\nசுயதொழில் – பேப்பர் கவர் தயாரிப்பு\nஸ்டேஷனரி(stationery business) பொருட்களின் தேவையை ஓரளவிற்குக் கணக்கிட்டுவிடலாம். ஆனால், அது மட்டும் போதாது. வேறு சில சேவைகளையும் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இப்போதெல்லாம் கூரியர் சேவை தருபவர்கள் சிறிய கடைகளைக்கூட தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்கள். அதாவது ஃபிரான்சைஸ். ஒரு அஞ்சல் உறைக்கு ரூ.15 கட்டணம் என்று வைத்துக்கொள்வோம். அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப்பை நமக்கு ரூ.12 க்கு தருவார்கள்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\n10 ஸ்லிப்பை வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாள் மாலையிலும் கூரியர் நிறுவனத்திலிருந்து ஆள் வருவார். எவ்வளவு கவர் நம்மிடம் இருக்கிறதோ அவற்றை வாங்கிக்கொள்வார். நாம் வசூலித்த பணத்தில் நம் கமிஷனை கழித்துக்கொண்டு மீதியை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். இருந்த இடத்திலேயே ஒரு உபரி வியாபாரம்.\nStationery business லாபம் எப்படி இருக்கும் :\n20 முதல் 25 சதவீதம் வரை இலாபம் கிடைக்கும் இரு ஒரு உதாரண கணக்குதான்.\nஅதாவது, பேனாவில் குறைவாகக��� கிடைக்கும். பேப்பரில் கூடுதலாக இருக்கலாம். அதனால் சராசரியாக 20 முதல் 25 சதவிகிதம் என்று வைத்துக்கொள்ளலாம்.\nஸ்டேஷனரி வியாபாரத்தை பெருக்க இது ஒரு சிறந்த வழி:\nஉதாரணத்திற்கு ஜெராக்ஸ். சாதாரண மெஷின் ரூ.70,000-ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதில் வெவ்வேறு வகைகள் உள்ளன. நம் சக்திக்கு ஏற்ப வாங்கலாம். இதில் இன்னொரு வழியும் இருக்கிறது.\nஜெராக்ஸ் மெஷின் வாடகைக்குக்கூட கிடைக்கிறது. மாதம் ரூ.5,000 முதல் உண்டு. லீஸுக்கும் கொடுக்கிறார்கள். மாதத் தவணையிலும் மெஷினை வாங்கலாம். இது கூடுதல் வருமானத்திற்கு வழி வகுக்கும். ஆனால், மாத பட்ஜெட்டில் மாத வாடகை அல்லது இஎம்ஐ தொகையைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.\nஇந்த தொழில் தொடர்து நடந்து வர மாதம் எவ்வளவு வியாபாரம் செய்ய வேண்டும்\nநஷ்டம் ஏதுமில்லாமல் இருக்க, குறைந்தபட்சம் செலவுகளையாவது ஈடுகட்ட வேண்டுமே அதாவது, ரூ16,000-மாவது கல்லாவில் வந்து விழவேண்டும் அல்லவா அதாவது, ரூ16,000-மாவது கல்லாவில் வந்து விழவேண்டும் அல்லவா இப்போது ஒரு எளிய கணக்கைப் போடுவோம். 20 சதவீத லாபம். அது ரூ.16000 என்றால் 100 சதவீதம் எவ்வளவு இப்போது ஒரு எளிய கணக்கைப் போடுவோம். 20 சதவீத லாபம். அது ரூ.16000 என்றால் 100 சதவீதம் எவ்வளவு 80,000 அல்லவா அதுவே மாத பில்லிங் தொகையாக இருக்க வேண்டும். மாதத்தில் 4 நாட்கள் வார விடுமுறை என்று கொண்டால் 25 நாட்கள் சுமாராக. 16,000ஐ 25ஆல் வகுத்தால் 3200. குறைந்தது 3200 ரூபாய் வியாபாரம் நடக்க வேண்டும்.\nஇது பெரிய தொகையாக இருக்காதா\nரூ.10,000 வாடகை உள்ள இடத்தில் ஏராளமான அலுவலகங்கள் இருக்கும். அதனால் இந்த விற்பனையை அடைய முடியும். வாடகை குறைந்தால் விற்பனையையும் குறைத்துக் கணக்கிடலாம். அதனால்தான் கூடுதல் முதலீடு தேவையில்லாத கூரியரையும் சேர்த்துக்கொண்டுள்ளோம்.\nதொடர்புகளை விரிவாக்குவது. வாடிக்கையாளர்களின் தேவையைத் தெரிந்துகொண்டு கூடுதல் சேவையையும் அளிக்கலாம். டைப்பிங் வேலை முதல் லேமினேஷன் வரை செய்துகொடுக்கலாம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.\nகுடிசைதொழில் – பினாயில் தயாரிப்பு\nகுறைந்தபட்ச மூலதனமாக ஒருவர் எவ்வளவு தொகையைக் கொண்டு வர வேண்டியிருக்கும்\nமினிமம் ரூ. 1 லட்சம். இது அடிப்படை தேவைகளான ரூ.25,000 ஸ்டாக் வாங்க. கடை அட்வான்ஸ் கொடுக்க ரூ.50,000. பிறகு அறைகலன்கள் வாங்க ரூ.25,000.\nசரி ஒரு நாளைக்கு ரூ.3500 சேல்ஸ் நட���்கிறது. அதில் வரவும் செலவும் போக தொழில்முனைவோர்க்கு ஏதும் இருக்காதே\nமேலே நாம் பார்த்தது பிரேக் ஈவன் பாயின்ட். அதாவது, லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்கிற புள்ளி. ஆனால், சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ரூ.50-க்கு பொருள் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். நாள் ஒன்றுக்கு 100 வாடிக்கையாளர் வந்தால் ரூ.5,000 பில் போடுவோம். ஆக, நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 மீதமாகும். அதாவது, பிரேக் ஈவன் பாயின்டுக்கு மேலே இருக்கும் தொகையே லாபம். 25 நாளில் ரூ.25,000 லாபம். ஆனால், நாள் ஒன்றுக்கு 3,500 ரூபாய்க்கு விற்பனையை அடைந்தே தீர வேண்டும்.\nஇது(stationery business) ஒரு டிரேடிங் பிசினஸ். அதனால் முதலில் ஸ்டாக் வாங்க கடன் கிடைக்கும். முத்ரா என்ற திட்டத்தில் கடன் வசதிகள் உள்ளன. வங்கியோடு நல்ல உறவு இருக்கும்பட்சத்தில் அறைகலன்களுக்கும் கடன் கிடைக்கும்.\nஇந்த(stationery business) வியாபாரத்தில் ஒருவர் மாதம் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்க வழியுண்டு என்று சொல்லலாமா\nசிறிய கடையாக இருந்தாலும் ஆரம்பத்தில் ரூ.10,000 வரை லாபம் கிடைக்கும். போகப் போக நாம் போட்ட கணக்கு மாதம் ரூ.25,000 வரை சாத்தியமாகும்.\nஇந்த தொழில்(stationery business) எந்த பொருட்கள் அதிகம் வியாபாரம் ஆகுமோ அந்தப் பொருட்களை பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அதில் உடனடி லாபம் பார்க்கலாம்.\nபுதிதாக வேறு என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறந்த சிறு தொழில்கள்..\nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2020\nவீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. அரசு மானியத்துடன் இந்த தொழில் செய்யுங்கள்..\nலாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\nலட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..\nகுடிசைதொழில் – நூடுல்ஸ் தயாரிப்பு முறை \nசுயத்தொழில் – செல்லோ டேப் தயாரிப்பு \nவீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. அரசு மானியத்துடன் இந்த தொழில் செய்யுங்கள்..\nலாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nகனவில் நாய் வந்தால் என்ன பலன்..\nபசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..\nபாட்டியின் ��்பெஷல் குழம்பு பொடி செய்முறை (kulambu podi seivathu eppadi in tamil)..\nகிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… Christmas crib ideas for home..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n 4,00,000/- பெற புதிய திட்டம்..\nவிவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/10/blog-post_0.html", "date_download": "2020-12-03T19:04:24Z", "digest": "sha1:6IJZXFN6ZUOBX6UUSLCOO6A7I7YBKJMI", "length": 22491, "nlines": 283, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள... ~ Theebam.com", "raw_content": "\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\nதமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில‌.\nதமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.\nதமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்.\nஇந்திய தேசியக் கொடியைத் தனது முத்திரையில் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுக்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள கீழ்கண்ட இடங்கள் யுனெஸ்கோவால் பாராம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகங்கை கொண்ட சோழபுரம் கோவில்\nதாரகாசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில்\n1806-ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் கலகம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் முதல் எதிர்ப்பு நிகழ்வாகும்.\nதமிழ்நாடு காவல்துறையில் 12.5 சதவீதப் பெண்கள் பணிபுரிவதால் இந்தியாவில் அதிகப் பெண்களைக் கொண்ட காவல்துறையாக தமிழ்நாடு உள்ளது.\n2000 ஆண்டுகள் பழமையான தமிழ் இலக்கியம் உலகில் மிகவும் தொன்மையானது.\nஇந்தியாவில் வாழை, மஞ்சள், மலர்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.\nபக்தி இயக்கம் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியாவின் மற்ற இடங்களுக்குப் பரவியது.\nகபடி விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றியது.\nஉடல் உறுப்புகளின் தானத்திலும் தமிழ்நாடு, இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.\nசூரிய மின்னாற்றல், காற்று மின்னாற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.\nஇந்தியாவின் வாகன ஏற்றுமதியில் மொத்தம் 60 சதவீதம் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் பழமையான ஷாப்பிங் மால் சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாஸா ஆகும்.\nசென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவில் மிகப்பெரியது ஆகும்.\nவண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவில் பரப்பரளவில் மிகப்பெரியது மற்றும் முதல் பொது விலங்குப் பூங்காவாகும்.\nஉலக சுகாதார நிறுவனம் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை நாட்டின் உயர்தர நிறுவனமாக அறிவித்துள்ளது.\nசென்னையின் கத்திப்பாறா சந்திப்பு ஆசியாவின் மிகப்பெரிய க்ளோவர்லீஃப் ஃப்ளையோவர் பாலம் ஆகும்.\nமெரினா கடற்கரை நீளமான இயற்கையான நகர்புற கடற்கரை ஆகும்.\nஉலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னாற்றல் தயாரிக்கும் அமைப்பு தமிழ்நாட்டின் கமுதியில் அமைந்துள்ளது.\nதமிழ்நாடு இந்தியாவில் அதிகளவு ஜனாதிபதிகளைக் கொடுத்துள்ளது. சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜேஅப்துல் கலாம்.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான நீர்பறவைகள் சரணாலயம் ஆகும்.\nஇந்தியாவில் உள்ள பூக்கும் தாவரங்களில் 24 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன.\nஇந்தியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் ஊட்டியில் உள்ளது. இங்கு 22000 வகையான பூக்கள் காணப்படுகின்றன.\nமுதல் மூன்று பாரத ரத்னா விருதுகளைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். சர்.சி.வி.ராமன், ராஜாஜி, சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்.\nஉலகின் புகழ்பெற்ற கணிதவியலாளரான சீனிவாச ராமானுஜம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்.\n1914-18-ல் நடைபெற்ற முதல் உலகப்போரில் சென்னை நகரம் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய அதிக வெளிநாட்டவர்களால் தாக்கப்பட்டது.\nதிருக்குறள் உலகில் அதிகளவு மொழி பெயர்க்கப்பட்ட மதசார்பில்லாத நூலாகும். இது உலகப் பொதுமறை என்று வழங்கப்படுகிறது.\nதமிழ்நாடு இந்தியாவின் மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ளது.\nபாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். மேலும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நீளமான பாலம் ஆகும்.\nகிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவில் உள்ள பழமையான தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்று. 1794-ல் கணக்கெடுப்பு பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இது 1859-ல் கல்லூரியாக மாற்றப்பட்டது.\nசென்னை மாந��ராட்சி தொடங்கப்பட்டு 365 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இது லண்டனுக்கு அடுத்தபடியான உலகிலேயே இரண்டாவது பழமையான மாநகராட்சியாகும்.\nசென்னை இந்தியாவின் சுகாதாரத் தலைநகராக விளங்குகிறது. சென்னை மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 150 வெளிநாட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன.\nகோயமுத்தூரில் உள்ள சிறுவாணி ஆற்றுநீரானது உலகின் சுவைமிக்க நீராகும். சிறுவாணி என்பது பவானி ஆற்றின் கிளைநதியாகும்.\nதமிழ்நாட்டின் சிறப்புகள் பற்றி அறிவோம். மற்றவர்களும் அறியும் வண்ணம் செய்வோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை ��ாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorpa.com/kodaikanal/", "date_download": "2020-12-03T19:07:24Z", "digest": "sha1:MQ6TYDOKWWIWMV42SYYG2PE67KETBPCQ", "length": 11946, "nlines": 82, "source_domain": "oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு | தகவல் பக்கங்கள் | நிகழ்ச்சிகள் | தகவல் பலகை | இலவச விளம்பரங்கள்\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு ��ுடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Thursday, December 03 2020\nதகவல் பக்கங்கள் - பிரிவுகள்\nஇலவச விளம்பரங்கள் - பிரிவு\nசமூக & சமய நிகழ்ச்சிகள்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்\nஎச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n'அ.தி.மு.க., ஆட்சியை களையெடுக்க வேண்டும்'\n'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சி.பி.ஐ.,- அமலாக்கத்துறைக்கு கோர்ட் கெடு\nவிவசாயிகள் பிரச்னை: கனடா முதலைக் கண்ணீர்\nசி.பி.ஐ., - என்.ஐ.ஏ., அலுவலகங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்த உத்தரவு\n6 மாவட்டங்களில் 'ரெட் அலர்ட்'டுடன் எச்சரிக்கை\nவேட்பாளர் தேர்வு பணி அ.தி.மு.க.,வில் துவக்கம்\nதி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவக்கம்: 'டீல்' ஏற்படாததால் காங். வருத்தம்\nநீதிபதிகளை விமர்சித்து வீடியோ: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது\n'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா: மேடையில் வழங்க முடிவு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை\nஜாதவ் வழக்கில் இந்தியா கோரிக்கை: பாக்., கோர்ட் ஏற்பு\nஇலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/chennai-the-woman-who-married-her-daughter/", "date_download": "2020-12-03T19:06:44Z", "digest": "sha1:SCKI3ZK53HBNJKFEASRB6SYNBITGZDQN", "length": 16563, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "கள்ளகாதலனுக்காக தனது மகளையே திருமணம் செய்து வைத்த பெண்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகள்ளகாதலனுக்காக தனது மகளையே திருமணம் செய்து வைத்த பெண்…\nஇனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்.. சீன வரைபடத்தில் அக்சாய்-சின்.. விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா.. பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா.. பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா.. அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. கைது செய்த போலீஸ்.. கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்.. 2000ஆம் ஆண்டு நினைவலைகள்.. இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..\nகள்ளகாதலனுக்காக தனது மகளையே திருமணம் செய்து வைத்த பெண்…\nசென்னையில், கள்ளக்காதலனை நம்மிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்று எண்ணி, தனது மகளையே அவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூர் பகுதியில் வசிப்பவர் கண்ணன்(49). இவர் தனது அத்தை மகள் மஞ்சுளா என்பவரை 20 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கண்ணன் சென்னையில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட வேலையை செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டட வேலை செய்தபோது அங்கிருந்த பதினாறு வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள், பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து விசாரித்த போலீசார், சிறுமியை கண்ணன் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதை அறிந்த கண்ணன் சென்னையிலிருந்து தப்பிசென்றார்.\nகண்ணனை தீவிரமாக தேடிய போலீசார், பெங்களூரில் கைது செய்து சிறுமியை மீட்டனர். சிறுமியின் எதிர்காலத்தை க்ருத்தில் கொண்டு, அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து, கண்ணன் தொடர்ந்து அவரது லீலையை தொடங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு, கட்டிட வேலையின் போது, யுவராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. ஆனால், இவர்களின் கள்ளகாதல் விவகாரம், ஒரு வருடத்திற்கு பிறகே, கண்ணனின் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.\nபின்னர் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி முதல் மனைவியுடன் கண்ணனை அனுப்பி வைத்தனர். மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு, கள்ளகாதலியிடன் தொட்ர்பில் இருந்து வந்தார். இதனையடுத்து கள்ளகாதலி கண்ணன் பிரிந்து விடுவாரோ என எண்ணி தனது 19 வயது மகளை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும், கண்ணன் ஆபாசமாக பேசியும், கொலை செய்துவிடுவேன் என்று மஞ்சுளாவை மிரட்டி வந்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த மஞ்சுளா காவல்துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து, கண்ணன் கைது செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளகாதலனுக்காக தனது மகளையே அவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ்: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், சீனாவை பின்னுக்குத் ���ள்ளி இத்தாலி முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை, இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக […]\nகொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற தொடங்கும் தமிழகம்\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காததற்கு இதுதான் காரணம்.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..\nகொரோனா பாதிப்பு அதிகமாகும் 5 மாவட்டங்கள் உங்க மாவட்டமும் இதில் இருக்கா\nமணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை..\nவேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞருக்கு மொட்டை அடித்த குடும்பத்தினர்..\n – தயக்கம் காட்டும் மக்கள்\nமழையால் குளிர்ந்த தமிழகம்… ஊட்டி போல சில்லென மாறிய சென்னை…\n\"உன் ஜாதி ஆடுகளை இங்கே மேய்க்க கூடாது\" காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலித் இளைஞர்…\nமாணவிக்கு பள்ளி அறையில் பாலியல் தொல்லை.. பள்ளி தலைமை ஆசிரியை, அவரது கணவர் கைது..\nஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு – வீடியோ வெளியானதால் போலீஸ் சஸ்பெண்ட்\n10 அடி தூரத்தில் இருந்து சிகிச்சை அளித்த மருத்துவர்..தனிமனித இடைவெளிக்கு குவியும் கண்டனங்கள்\nஅமலுக்கு வந்தது ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் : தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்..\nபாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/joe-biden-pledges-free-covid-vaccine-for-everyone-in-us/articleshow/78870695.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-12-03T20:27:58Z", "digest": "sha1:2A7P5I2JIVAZAYTY7XVK7EBS7NLVXFRO", "length": 15378, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "corona free vaccine in us: அமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.\nஉலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான். இதனிடையே, அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களம் காண்கிறார். அந்நாட்டில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.\nஅமெரிக்க தேர்தல் பிரசாரங்களில் கொரோனா முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் வேட்பாளார் ஜோ பைடன், நான் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு அமெரிக்க மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅமெரிக்காவை விட்டு வெளியேறும் ட்ரம்ப்\nகுடியரசுக் கட்சி ஆட்சியில் அதிபராக இருப்பவர் வைரசை எதிர்த்துப் போராடுவதை கைவிட்டுவிட்டார். மேலும் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், டெலாவேரி��் நடைபெற்ற கூட்டத்தில் ஜோஒ பைடன் பேசியபோது, “கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருவதாகவும், வைரஸுடன் நாம் வாழக் கற்றுக்கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறுகிறார். ஆனால், நாம் கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளவில்லை, மாறாக அத்துடன் சேர்ந்து சாக கற்றுக்கொண்டு வருகிறோம்” என்று பேசியது அந்நாட்டில் பெரும் விவாதமாக கிளம்பியது.\nமுன்னதாக, “கொரோனா தடுப்பூசி ரெடியாகிவிட்டது. விரைவில் தடுப்பூசி வெளியாகப்போகிறது. அடுத்த சில வாரங்களிலேயே தடுப்பூசி பற்றிய அறிவிப்பு வெளியாகும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம், கொரோனாவை தடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகாவும் இணைந்து உருவாக்கும் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடர அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅறிகுறியே இல்லாமல் ஆட்டம் காட்டும் கொரோனா; சீனாவில் இப்படியொரு மோசம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதடுப்பூசி டொனால்ட் ட்ரம்ப் ஜோ பைடன் கொரோனா தடுப்பு மருந்து கொரோனா அமெரிக்கா US presidential election Joe Biden covid19 vaccine corona free vaccine in us\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nஉலகம்கொரோனா தடுப்பூசி: இண்டர்போல் எச்சரிக்கை\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nசென்னைநள்ளிரவில் பற்றி எரிந்த கார்... ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு\nமதுரைமழையால் அழுகும் வெங்காயம்: மீண்டும் விலை உயரும் அபாயம்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/ipl-2020-csk-3-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-03T19:43:44Z", "digest": "sha1:XNYG5LMD3ZK3LJ5VDGG4CSI22B4EKYQJ", "length": 16033, "nlines": 112, "source_domain": "thetimestamil.com", "title": "ipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்", "raw_content": "வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4 2020\nசாங் இ -5: சாங்-இ -5 சீனக் கொடியை சந்திரனில் ஏற்றி, மாதிரியை எடுத்து பூமியை நோக்கி சென்றது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஅமேசான் ஃபயர் டிவி கியூப் இப்போது இருவழி வீடியோ அழைப்பை ஆதரிக்கிறது: விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nயெல்லோஸ்டோன் எரிமலை: தரையில் எரியும் எரிமலை எரிமலை வெடித்து ஹோலோகாஸ்டுக்கு 90 ஆயிரம் உயிர்கள் செல்லும்\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எ��்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nHome/sport/ipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nவெள்ளிக்கிழமை, போட்டியின் மிக வெற்றிகரமான இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை ஷார்ஜா மைதானத்தில் போட்டியிடுகின்றன. இந்த போட்டியில், மும்பை வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் சென்னையின் டாப் ஆர்டர் பேட்டிங்கை அழித்துள்ளனர். தொடர்ச்சியான போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த போதிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று விமர்சிக்கப்பட்ட சென்னை, இன்று விளையாடும் பதினொன்றில் பல மாற்றங்களைச் செய்து, இளம் பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் என் ஜெகதீஷனை மேலதிக வரிசையில் ஊட்டியது. எம்.எஸ். தோனியின் பந்தயம் அணிக்கு பின்வாங்கியது மற்றும் மும்பைக்கு எதிரான அணி மூன்று ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இந்த நேரத்தில், அணி ஒரு சங்கடமான சாதனையை கைப்பற்றியுள்ளது.\nசிஎஸ்கே vs எம்ஐ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா வெளியேறியதால், இந்த வீரருக்கு கேப்டன் பதவி கிடைத்தது\nஎம்.எஸ். தோனியின் தலைமையில் சென்னை, இப்போது குறுகிய ஓட்டங்களுக்குள் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்த போட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சி.எஸ்.கே இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வழக்கில் முதலிடத்தில் உள்ள அணி இரண்டு ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா 2011 ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக இந்த சங்கடமான சாதனையை படைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெறும் 5 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த விராட் கோலியின் தலைமையில் ஆர்.சி.பி.\nடெஸ்ட் போட்டிகளில் பிரையன் லாராவ���ன் 400 ரன்கள் என்ற சாதனையை யார் முறியடிக்க முடியும், வீரேந்தர் சேவாக் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் பெயரிட்டார்\nசென்னையின் செயல்திறனைப் பார்க்கும்போது, ​​முழு அணியும் திட்டமிடப்பட்ட ஓவர்களில் விளையாட முடியும் என்று சொல்வது கடினம். இந்த போட்டியில் சென்னை அணியின் நிலைமை மோசமாக மட்டுமல்ல, புள்ளி அட்டவணையிலும் மோசமாக உள்ளது. சென்னை இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது, அதே நேரத்தில் அணி ஏழு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அணி ஆறு புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையின் கீழே உள்ளது. இந்த ஐ.பி.எல்லில் அணி பிளேஆஃப்களில் இடம் பெறவில்லை என்றால், 13 வருட வரலாற்றில் சென்னை பிளேஆஃப்களை எட்டாமல் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nREAD பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் 12 சதங்களை அடித்த 2 வது வேகமான பேட்ஸ்மேன் மற்றும் ஒட்டுமொத்த 3 வது வேகமான பேட்டராக மாறியுள்ளார்\nஐபிஎல் 2020 டிசி vs கேஎக்ஸ்ஐபி நேரடி புதுப்பிப்புகள் துபாய் லைவ் ஸ்கோர்கார்டில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி தலைநகரங்கள் மற்றும் கேஎல் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஒருவேளை லிக் 1 விரைவில் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஃபேப்ரிகாஸ் கூறுகிறார் – கால்பந்து\nஎம்.எஸ்.தோனிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனது புதிய பாடலின் டீஸரை டுவைன் பிராவோ வெளியிடுகிறார் [Watch]\nஅர்ஜுனா பரிசு – கால்பந்துக்காக புதுமையான பாலா தேவியாக நிலையான சந்தேஷ் ஜிங்கனை ஏஐஎஃப்எஃப் நியமிக்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவெய்ன் ரூனி லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ – கால்பந்து இடையே தனது தேர்வுக்கு பெயரிடுகிறார்\nசாங் இ -5: சாங்-இ -5 சீனக் கொடியை சந்திரனில் ஏற்றி, மாதிரியை எடுத்து பூமியை நோக்கி சென்றது\n’ … என்ற கேள்விக்கு ஆத்திரமடைந்த சுக்பீர் சிங் பாடல், ‘இயக்கத்தில் வயதான பெண்கள், அவர்களும் காலிஸ்தானியா\nENG vs SA: போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் ஈயோன் மோர்கனுக்கு நாதன் லீமன் குறியீடு வார்த்தை செய்தியை அனுப்புங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன | ஆடை அறையிலிருந்து தண்டு வழியாக ஈயோன் மோர்கனுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதா\nகோடக் செல்வத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண் ஹுருன் இந்தியா சர்வே\nகங்கனா ரன ut த் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் விவசாயிகள் மீதான பனிப்போர் எதிர்ப்பு ட்வீட் வைரல்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/covid-19-tamilnadu-district-wise-tally-hotspots-non-hotspots-8-may.html", "date_download": "2020-12-03T20:25:43Z", "digest": "sha1:UWVZBRNRBALSUVXRCTCQDEMIHRGVCBET", "length": 7511, "nlines": 85, "source_domain": "www.behindwoods.com", "title": "COVID-19: Tamilnadu District wise tally hotspots non-hotspots 8 May | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதமிழகத்தில் 6,009 பேரை ஆக்கிரமித்த கொரோனா.. 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்\nBreaking: TASMAC மதுக்கடைகளுக்கு 'தடை'... உயர்நீதிமன்றம் 'அதிரடி' உத்தரவு... இனி இப்படி மட்டுமே வாங்க முடியும்\n'சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான'... 'பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு'... ‘தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து வெளியான தகவல்’\n'இந்தப் புள்ளைக்கா இப்படி நடக்கணும்’... ‘முன்னாள் எம்.எல்.ஏ மகனுக்கு’... ‘நொடியில் நடந்த கோரம்’\nஊரடங்கு முடிந்த பிறகு... 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் நடத்தலாம்... மத்திய அரசு அதிரடி திட்டம்\n.. 28 நாளா பாதிப்பில்லாத 40 பகுதிகளில் கட்டுப்பாடு ‘தளர்வு’.. உங்க ஏரியா இருக்கான்னு ‘செக்’ பண்ணிக்கோங்க..\nஉலகிலேயே 'அதிக' இழப்பு 'இவருக்கு' தான்... 'கொரோனா' முடக்கத்தால்... 'பில்லியனருக்கு' ஏற்பட்ட 'பெரும்' பாதிப்பு...\nமது விற்பனை தொடர்பாக... உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து.. மாநில அரசுகள் பின்பற்றுமா\n'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'\nகடந்த 'அக்டோபரில்' இருந்து டிசம்பருக்குள்ளேயே... '200 முறைக்கு' மேல்... கொரோனா 'பரவல்' குறித்து வெளிவந்துள்ள 'புதிய' தகவல்...\nதீபாவளி, பொங்கல் பண்டிகை போல் நேற்று ஒரே நாளில் அசரவைக்கும் மதுவிற்பனை.. வசூல்ல இந்த மாவட்டம் தான் முதல் இடம்..\n'கொரோனாவுக்கான' மருந்து இந்த 'விலங்கிடம்' இருக்கிறது... 'நம்பிக்கையளிக்கும் ஆய்வு முடிவு...' 'டெக்சாஸ்' ஆராய்ச்சியாளர்கள் 'கண்டுபிடிப்பு...'\n“கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்\nதிரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதிப்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/19144716/1898539/BMW-G-310-R-amp-G-310-GS-BS6-Delivery-Timeline-Revealed.vpf", "date_download": "2020-12-03T20:52:12Z", "digest": "sha1:PNG7VWMGOIRKEVYWO4TV5UWZZNFLGAOC", "length": 14021, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் விநியோக விவரம் || BMW G 310 R & G 310 GS BS6 Delivery Timeline Revealed Ahead Of Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் விநியோக விவரம்\nபதிவு: செப்டம்பர் 19, 2020 14:47 IST\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில், இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவற்றின் அறிமுக நிகழ்வு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது.\nமுன்னதாக இரு மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டது. புதிய மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைன் மற்றும் பிஎம்டபிள்யூ விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.\nபுது பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை டெல்லி, மும்பை, பூனே, சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், கொச்சி, ஐதராபாத், இந்தூர், லக்னோ, சண்டிகர், ஜெய்பூர், ராய்பூர், கட்டாக் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்ய முடியும்.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசிய���ில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஹோண்டா வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி\nவாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ராயல் என்பீல்டு\nபயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்\nபசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\n2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் அறிமுகம்\nபிரீமியம் விலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ ஆர்18 புது வேரியண்ட் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் அறிமுகம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Titz+de.php", "date_download": "2020-12-03T19:15:30Z", "digest": "sha1:FPJP5THYSHBCUKXMISXMVFB26Z27RCLC", "length": 4302, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Titz", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர���வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Titz\nமுன்னொட்டு 02463 என்பது Titzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Titz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Titz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2463 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Titz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2463-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2463-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%87%E0%AE%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-12-03T20:33:01Z", "digest": "sha1:2LLT6YWOAV6ECGDSNQRNI567YZLCZH3C", "length": 11304, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "ஜேஇஇ தேர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…\nடெல்லி: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள் …\nநீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரி 6 மாநிலங்கள் தாக்கல் செய்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nடெல்லி: நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புக்காக…\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடக்கம்…\nடெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில்…\nகொரோனா பாதிப்பு எதிரொலி: நீட்,ஜேஇஇ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்\nசென்னை: கொரோனா காரணமாக நீட், ஜேஇஇதேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை தமிழக…\nஜேஇஇ மெயின் தேர்வில் பஞ்சாப் மாணவர்கள் சாதனை\nசண்டிகார்: பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பாட்டியாலா மாணவர் ஜெயேஷ் சிங்ளா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். அவரது…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/arrest-warrant-for-nirmala-devi", "date_download": "2020-12-03T20:31:22Z", "digest": "sha1:BSXUKXUNKUVINHND32CIDWVCRSWPCGYN", "length": 6273, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு! - TamilSpark", "raw_content": "\nநிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nஅருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.\nஇவர் தற்போது சிறையில் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்துள்ள நிலையில், பேராசிரியர் நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது.\nஆனால் இந்த வழக்கு தொடர்பாக முருகன் மற்றும் கருப்பசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இது குறித்து தெரிவித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர், பேராசிரியர் நிர்மலாதேவி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அதனால் வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார்.\nஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n அவசர அவசரமாக நடிகை வரலக்���்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-06/amazon-synod-laudato-si-190619.print.html", "date_download": "2020-12-03T20:49:11Z", "digest": "sha1:AL4J3FBAGXDAR7XPZMIUQXBYXXIV5HE6", "length": 5881, "nlines": 23, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை : அழிந்துபோன 571 தாவர இனங்கள் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nபூமியில் புதுமை : அழிந்துபோன 571 தாவர இனங்கள்\nதாவரங்களே நமக்கு ஆக்சிஜனைக் கொடுக்கின்றன, உணவைத் தருகின்றன, பூமியின் சுற்றுச்சூழலுக்கு முதுகெலும்பாகவும் இருக்கின்றன.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஒரு குறிப்பிட்ட விலங்கினம் முற்றிலுமாக அழிந்துவிட்டது அல்லது அழியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி, அவ்வப்போது வெளியாவது வழக்கம். ஒரு பக்கம் விலங்குகளின் அழிவு இருக்க, மறுபுறம், உலகம் கவனிக்க மறந்த ஒன்றாக இருக்கிறது, தாவரங்கள் அழிந்து வரும் விடயம்.\nஇராயல் பொட்டானிக்கல் கார்டன், மற்றும், ஸ்டாக்கோம் பல்கலைக்கழகத்தைச் (Stockholm University) சேர்ந்த ஆய்வாளர்கள், ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், 18ம் நூற்றாண்டின் மத்தியில�� துவங்கி, தற்போது வரை, அதாவது, கடந்த 250 ஆண்டுகளில், அழிவுக்கு உள்ளாகியிருக்கும் தாவர இனங்களின் எண்ணிக்கை, 571 என்ற அதிர்ச்சியான தகவலை குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n``தாவரங்கள்தான் இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்குப் பேருதவியாக இருந்து வருகின்றன. தாவரங்களே, நாம் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கின்றன, நமக்குத் தேவையான உணவைத் தருகின்றன, இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கு முதுகெலும்பாகவும் இருந்து வருகின்றன. எனவே இந்த அழிவு, நிச்சயமாகக் கவலைப்படக்கூடிய ஒன்றுதான்\", என்கிறார். ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் எய்மர் நிக் லுகாதா (Dr Eimear Nic Lughadha). பூமியிலிருந்து காணாமல் போன விலங்குகள், பாலூட்டிகள், மற்றும் நீர் வாழ் உயிரினங்களை விட, இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில், தாவரங்கள் அழிந்துள்ளன என்ற தகவலையும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது நிச்சயமாக உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். காரணம், உலகில் பலரின் உணவுத் தேவையைத் தீர்த்து வைப்பது தாவரங்கள்தான். இவ்வாறு பாதிக்கப்படும் உயிரினங்களின் பட்டியலில் மனிதரும் அடங்கியிருக்கிறார்கள். மனிதரை நம்பி இயற்கை இல்லை, இயற்கையை நம்பித்தான் மனிதர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் இது. (நன்றி : விகடன்)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil360.lk/?p=390", "date_download": "2020-12-03T20:29:29Z", "digest": "sha1:CN7YU5DHBIBBHHHMZXGMHELMY4HDBXXC", "length": 3863, "nlines": 81, "source_domain": "tamil360.lk", "title": "தனியார் வேலைவாய்ப்பு : சமூக நலன் பேண் உத்தியோகஸ்தர் (MAG) – Tamil 360", "raw_content": "\nகோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு\nவெற்றிகரமான திலாப்பிய (ஜப்பான் மீன்) மீன் வளர்ப்பு\nவாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு\nதனியார் வேலைவாய்ப்பு : சமூக நலன் பேண் உத்தியோகஸ்தர் (MAG)\n← எம்டன் புத்தாவின் ” கச்சான் கொட்டை “\nதுரத்தியடிக்கும் கொரோனா முடங்கிய விளையாட்டு உலகம்\n(வேலை வாய்ப்பு)இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனம்\nநெடுங்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார��பை வேலைவாய்ப்பு\n(வேலை வாய்ப்பு)இலங்கை UNDP இல் வேலை வாய்ப்பு\n`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஅக்னி நட்சத்திரம் நெருங்கினாலே, ”இந்தக் கோடைக் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ” என்று பலரும் சலித்துக்கொள்வோம். இப்போதோ, ‘இந்தக் கோவிட் காலம் எப்போது முடியுமோ’ என்று பெருமூச்சு விடுகிறோம்.\n`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=130226", "date_download": "2020-12-03T20:22:02Z", "digest": "sha1:BW27VJL5X5Q5R3EFK5I6ZV7V3SQNMBYC", "length": 14085, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Clash with Mumbai in IPL final today; Will Delhi team win the title for the first time?,ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?", "raw_content": "\nஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி\n90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nதுபாய்: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள், 4 மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டு, கடந்த மாதம் துவங்கின. மேலும் இப்போட்டிகள் சவுதி அரேபியாவுக்கு மாற்றப்பட்டு, பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. அனைத்து போட்டிகளும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடந்தன.லீக் சுற்றில் 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று, மும்பை இந்தியன்ஸ் அணி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி கேப்பிடல்ஸ் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தது. பின்னர் குவாலிபயர் போட்டிகளில் வென்று, தற்போது இறுதிப்போட்டியில் இந்த அணிகள் மோதவுள்��ன. நடப்பு தொடரில் 2 அணிகளும் 3 முறை மோதியுள்ளன. மூன்றிலுமே மும்பை அணி எளிதான வெற்றியை பெற்றுள்ளது. இத்தொடரின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய டெல்லி அணி, 2வது பாதியில் சொதப்பியது. பின்னர் தட்டுத்தடுமாறி பைனலுக்குள் நுழைந்திருக்கிறது. மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர் ரோஹித் ஷர்மா தலைமையில் வலுவாக உள்ளது.\nஇஷான் கிஷனும், குவின்டன் டி காக்கும் இத்தொடரில் தலா 483 ரன்களை குவித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் 461 ரன்களை எடுத்துள்ளார். இவர்களை தொடர்ந்து அதிரடிக்கு கிரன் போலார்டும், ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர். கடைசி ஓவர்களில் இவர்கள் சிக்சர்களை பறக்க விடுவார்கள். இத்தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி, மும்பை அணி என்பது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷன் 29 சிக்சர்கள் அடித்து, சிக்சர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்டியா 25 சிக்சர்கள், போலார்ட் 22 சிக்சர்கள், குவின்டன் டி காக் 21 சிக்சர்கள் என நடப்பு தொடரில் மிரட்டி இருக்கிறார்கள். பந்துவீச்சிலும் பும்ரா, போல்ட், ராகுல் சஹார், நாதன் கோர்ட்லர் என மும்பை அணி வலுவாக காட்சியளிக்கிறது. இத்தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவும், 22 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட்டும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2ம் இடத்திலும், 3ம் இடத்திலும் உள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரும், அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வலுவாகவே உள்ளது. டெல்லி அணியின் ஓபனர் ஷிகர் தவான், இத்தொடரில் 603 ரன்களை குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.\nஸ்ரேயாஸ் 454 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டானிஸ், ரஹானே, பன்ட் மற்றும் ஹெட்மையர் என இக்கட்டான சமயங்களில் திறமையாக ஆடும் வீரர்களும் அடுத்தடுத்து இறங்க உள்ளனர். இத்தொடரில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் டெல்லியின் ரபாடா முதலிடத்தில் உள்ளார். அவருக்கு துணையாக நார்ட்ஜ், அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் மும்பை பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். டாஸ் வென்றால் டெல்லி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வார். இன்றைய போட்டியிலும் ஷிகர் தவானுடன், துவக்க ஆட்டக்காரராக ஸ்டானிஸ் இறங்குவார். ஐதராபாத் அணிக்கு எ���ிரான முந்தைய போட்டியில் இந்த ஜோடி நல்ல துவக்கத்தை அளித்தது. மும்பை இண்டியன்ஸ் இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. டெல்லி அணி முதன் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. ‘நம்பிக்கையுடன் இருக்கிறோம். பதற்றமில்லாமல் ஆடுவோம்’ என்று டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். முதல்முறையாக பைனலுக்கு தேர்வான டெல்லி அணி எப்படியாவது கோப்பையை கைப்பற்றவேண்டும் என்றும் 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் துடிப்புடன் மும்பை அணியும் வரிந்து கட்டுவதால் இறுதிப்போட்டியில் அனல்பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி\n5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி\nஅபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்\nஅபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை\nஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்\nஇன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்\nஇன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்\nகடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து\nசிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்\nஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-06-16-05-10-11/", "date_download": "2020-12-03T21:01:53Z", "digest": "sha1:TC5RDUYAPMPGNV5IJVTVMDXXZ5623XJO", "length": 8076, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "அளவுக்கு அதிக��ாக கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nஅளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்\nஇந்தியாவை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனங்கள் தங்களின் மருந்துகளின் உற்பத்திசெலவை விட பத்து மடங்கு விலை கூடுதலாக வைத்து விற்பதாக மத்திய நிறுவன விவகாரதுறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவருகிறது .\nகுறிப்பிட்ட 21 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை மத்திய நிறுவன விவகாரத்துறை அமைச்சக உற்பத்தி விலை ஆய்வுப்பிரிவு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மக்கள் அடிக்கடி பயன் படுத்தும் வலி நிவாரணி, இருமல் போன்ற மருந்து வகைகளுக்கு அவற்றின் உற்பத்திசெலவை காட்டிலும் பத்து மடங்கு கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது .\nமருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற வேண்டும்\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது\nநெல், பருத்தி, பருப்பு ஆதார விலையை உயர்த்தி மோடி அறிவிப்பு\nநாடு சரியானபாதையில் செல்வதாக ஆய்வு\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\nகம்பெனி பதிவேட்டில் இருந்து மேலும் 1.2 லட்சம் நிறுவன…\nஇந்தியாவை, சேர்ந்த, நிறுவனங்கள், மருந்து, முன்னணி\nஇந்தியாவை சுற்றிலும் நான்கு திசைகளிரு ...\nதெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி. ...\nஉலகில் தலைசிறந்த மருந்து ராம நாமமே\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nபாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nபித்த நீர்ப்ப��� நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11114/", "date_download": "2020-12-03T20:02:43Z", "digest": "sha1:SPO5QAQZP3BBP4BLS7UBW57EEJ2TWFPC", "length": 12515, "nlines": 149, "source_domain": "www.pagetamil.com", "title": "ரஷ்ய சிறுவனுக்கு தமிழரின் இதயம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nரஷ்ய சிறுவனுக்கு தமிழரின் இதயம்\nரஷ்யாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவருக்கு நன்றி கூறும் விதமாக தன்னுடன் இணைந்து ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளான்.\nசென்னையைச் சேர்ந்த மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு, கடந்த நவம்பர் மாதம் தான் ரஷ்யாவைச் சேர்ந்த சிறுவன் ரோமன் அறிமுகமானார். இதயத் தசை நோயின் காரணமாக சிறுவன் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அறிந்த மருத்துவர், அவனுக்கு பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவனுக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.\n“உங்களது மகனுக்கு இதயக்கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் நிச்சயமாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். என அவனது தாயிடம் மருத்துவர் எடுத்துக் கூறியுள்ளார்.\nஆனால் அவ்வளவாக படிப்பு இல்லாத அவனது தாய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார், இருப்பினும் ரோமனுக்கு இதயம் எங்காவது தானமாக கிடைத்துவிடுமா என்ற ஆர்வத்தில் மருத்துவரிடம் இது தொடர்பாக கேட்டார்.\nஇதற்கிடையில் ரோமனுக்கு திடீரென இதய வலி அதிகரித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோமனுக்கு வலி ஏற்படாத வகையில் 45 நிமிடங்கள் மருத்துவர் பாலகிருஷ்ணன் சிகிச்சை அளித்தார்.\nஅந்த சமயத்தில் தான் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அதில் மூளைச்சாவு அடைந்த ஓர் இளைஞரின் இதயம் தானத்திற்கு தயாராக இருப்பதாக கூறப்பட்டது.\nசுமார் 35 சதவீகிதம் மட்டுமே இயங்கக் கூடிய அந்த இதயத்தினை மருத்துவர்கள் பலரும் நிராகரித்து விட்டனர். ஆனால், மருத்துவர் பாலகிருஷ்ணன் அதனையும் மீறி, சிறுவனுக்கு இதயத்தை பொருத்தி வெற்றி பெற்றார்.\nஇளைஞரின் இதயம் என்பதால் ஆரம்பத்தில் சிறுவன் சிரமப்பட்டாலும் பின்னர் மெல்ல மெல்ல உடல் நிலை குணமடைந்து மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பினார்.\nஇந்நிலையில் சிறுவன் ரோமன் தனக்கு இதயத்தை பொருத்திய மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியை நேரில் தன்னுடன் இணைந்து பார்க்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளான்.\nவிஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொலை பின்னணியில் இஸ்ரேல்: ஈரான் குற்றச்சாட்டு\nயாழ்ப்பாண அமைப்பிற்கு நிதி திரட்ட சேலை கட்டியபடி ஓட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்\nமலேசியாவிலும், இலங்கையிலும் தாக்குதல் எச்சரிக்கை: தொலைபேசி இலக்கத்தையும் அனுப்பி வைத்தாராம் புலிகளின் இரண்டாவது தலைவர்\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nகூட்டமைப்பை தடைசெய்யுங்கள்: வீரசேகர வில்லங்கம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு புலி பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவு. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம், இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. அன்று ஜேர்மனியில் ஹிட்லர் அழிக்கப்பட்டதும், அவரது நாசி அரசியல் கட்சி...\n26,000ஐ கடந்தது கொரோனா தொற்று\nஇன்று மேலும் 5 மரணங்கள்\nவிஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொலை பின்னணியில் இஸ்ரேல்: ஈரான் குற்றச்சாட்டு\nஅரசின் கொலை கலாச்சாரத்தை கண்டித்த சஜித்\nமாலைதீவு கரையில் ம��ற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/148999/", "date_download": "2020-12-03T20:45:14Z", "digest": "sha1:HDXF77S64T6SHW6SZ4RCDDKYV55M23HU", "length": 11559, "nlines": 144, "source_domain": "www.pagetamil.com", "title": "ரிஷாத் பதியுதீனின் சகோதரின் விடுதலை அரசியல் ஒப்பந்தமா?: பேராயர் போர்க்கொடி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nரிஷாத் பதியுதீனின் சகோதரின் விடுதலை அரசியல் ஒப்பந்தமா\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் விடுவிக்கப்பட்டமைக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார்.\nகொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.\nவிடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன.\nஇவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகளில் முரண்பாடான நிலைமை காணப்படுகிறது.\nதாக்குதல்களால் பாதிக்கப்பட்டு கவலையடைந்துள்ள மக்களுக்கான விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படுமா இல்லையா என்ற பயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இதில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் காணப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். இந்த விடயத்தை சாதாரணமாக விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இனங்காணப்படுவதற்கான நடவடிக்கைகள் ஒழுக்கத்துடனும் பக்கசார்பற்ற ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.\nஅத்துடன், ரிஷாத்தின் சகோதரருக்கு தாக்குதல்தாரியுடன் தொடர்புள்ளதாக பொலிஸ் பேச்சாளர் முன்னர் கூறிய வீடியோவையும் ஒளிபர���்பினார்.\nஇன்று மேலும் 5 மரணங்கள்\nபாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு வாக்களிப்பில் கலந்துகொள்ள விரும்பாமல் வெளியேறிய தமிழ் அரசு கட்சி\nUPDATE: பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nகூட்டமைப்பை தடைசெய்யுங்கள்: வீரசேகர வில்லங்கம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு புலி பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவு. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம், இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. அன்று ஜேர்மனியில் ஹிட்லர் அழிக்கப்பட்டதும், அவரது நாசி அரசியல் கட்சி...\n26,000ஐ கடந்தது கொரோனா தொற்று\nஇன்று மேலும் 5 மரணங்கள்\nவிஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொலை பின்னணியில் இஸ்ரேல்: ஈரான் குற்றச்சாட்டு\nஅரசின் கொலை கலாச்சாரத்தை கண்டித்த சஜித்\nமாலைதீவு கரையில் முற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2013/07/", "date_download": "2020-12-03T19:25:06Z", "digest": "sha1:AVICDVGVMXQXS7W5G4LDBDCIEPODZK24", "length": 9530, "nlines": 114, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: July 2013", "raw_content": "\nஎனது கணினி அனுபவங்கள் - தொடர்பதிவு\nPosted by கார்த்திக் சரவணன்\nநம்ம ராஜி அக்கா ஆரம்பிச்சு வச்சு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என் வரைக்கும் வந்திருச்சு. இது எப்படின்னு பாத்தா முதல்ல அக்கா தமிழ்வாசி பிரகாஷை எழுத அழைக்க அவர் அவரோட பதிவில நாஞ்சில் மனோவைக் கோர்த்து விட்டுட்டார். அவரோ கே.ஆர்.விஜயனை எழுதச்சொல்ல விஜயன் செல்வி அக்காவை எழுதச்சொல்லிட்டார். இப்போ செல்வி அக்கா மலேசியால இருந்து சென்னைல இருக்கிற என்னை எழுதச்சொல்லி கூப்பிட்டிருக்காங்க. சரி ரொம்ப ஈசியான பதிவுதானே எழுதிட்டுப் போவோம்னு ஆரம்பிச்சிட��டேன்.\nஅது 1994ஆம் வருஷம். நான் அப்போதான் பத்தாங்கிளாஸ் முடிச்சிருந்தேன். (உடனே நான் எந்த வருஷம் பிறந்திருப்பேன், என் வயசு என்னன்னு கணக்கு போடுவீங்களே, உங்களுக்கு இருக்கு). வீட்டில சும்மா இருக்கக்கூடாதுங்கிறதுக்காக டைப்ரைட்டிங் கிளாஸ் போக ஆரம்பிச்சேன். நான் போன இன்ஸ்டிட்யூட்ல சுமார் முப்பது டைப்ரைட்டிங் மிஷின் இருக்கும். இன்ஸ்டிட்யூட் ஓனர்க்கு அங்க தனி ரூம் உண்டு. அங்கதான் அது இருந்தது. அதுதான், அதேதான்.\nமேல படத்துல பாத்தீங்களே, அதே தான். அந்த ரூமைக் கடக்கும்போது திரும்பிப் பாக்காம போனதில்ல. எப்ப பாத்தாலும் ஓனர் ஏதாவது அதில தட்டிக்கிட்டு இருப்பார். அவர் இல்லாத நேரத்துல அதுமேல வெள்ளையா பிளாஸ்டிக் கவர் போட்டு மூடியிருக்கும். டைப்ரைட்டிங் சொல்லிக்கொடுக்கிற அக்கா கிட்ட நான் கம்ப்யூட்டரை ஆன் பண்ணச்சொல்லிக் கேட்டிருக்கேன். \"அட போடா, எனக்கே எப்படி ஆப்பரேட் பண்ணனும்னு தெரியாது, சார் கிட்ட ரொம்ப நாளா சொல்லித்தரச் சொல்லிக் கேட்டிட்டிருக்கேன்\" அப்படின்னு என் வாய அடைச்சிட்டாங்க. அந்தக் கம்ப்யூட்டரை ஆப்பரேட் செய்வது கனவாவே போய்ருச்சு.\nஅதே வருஷம் நான் டிப்ளமா படிக்க சேர்ந்தேன். நான் படிச்ச கோர்ஸ்ல கடைசி வருஷம் (மூணாவது வருஷம் 1996-1997) மட்டும் கம்ப்யூட்டர் ஒரு சப்ஜெக்டா இருந்தது. என்ன படிச்சேன்னு கேளுங்க. Wordstar, Lotus, BASIC, DBASE, COBOL. அப்பவே வாத்தியார் சொன்னார், இந்த அஞ்சு சாப்ட்வேரும் உலகத்தையே கலக்கப்போகுது, எழுதி வச்சுக்கோங்கன்னு. எக்சாமுக்குன்னு இதில வர்ற ஷார்ட்கட், கமான்ட் எல்லாத்தையும் மனப்பாடம் செஞ்சு வச்சதுண்டு.\nஅந்த வருஷம் தான், நான் முதல்முறையா கம்ப்யூட்டரை தொட்டுப்பாத்த வருஷம். Wordstar, Lotus, BASIC இந்த மூணும் ரொம்ப ஈசியா இருந்தது. DBASE ரொம்ப மூளைய செலவழிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் சவாலா இருந்ததால ரொம்ப பிடிச்சிருந்தது. COBOL மட்டும் தான், ஒன்றரை மைல் நீளத்துக்கு புரோகிராம் இருக்கும். ஒன்னும் புரியாது, நாமளா புதுசா எழுதினாலும் நூறு மிஸ்டேக் சொல்லும். அதனால அது மட்டும் பாகக்காயா கசந்தது.\n1997, நான் டிப்ளமா முடிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் Windows 95 வந்தது. ஒரே ஒரு கம்ப்யூட்டர் வச்சு எங்க வாத்தியார் சிடி போட்டு அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படின்னு அவருக்குத் தெரிஞ்ச வரையில் கத்துக்கொடுத்தார். அப்ப ஒண்ணு சொன்னார், \"எதிர்காலத்தில காம்பாக்ட் டிஸ்க் ஒரு பெரிய புரட்சியே செய்யப்போகுது\"ன்னு.\nஅவ்வளவுதாங்க, என் முதல் கணினி அனுபவம். நாமளும் ஒரு நாலு பேர கோர்த்துவிட்டுப் போவோம். இல்லேன்னா ஆரம்பிச்சு வச்ச அக்காவுக்கு கோவம் வந்திரும்.\nஎனது கணினி அனுபவங்கள் - தொடர்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/30000.html", "date_download": "2020-12-03T20:41:17Z", "digest": "sha1:XA7UYX4225N5XRAQFRHBIJJPR4XAUJ3Y", "length": 5861, "nlines": 80, "source_domain": "www.sooriyantv.ca", "title": "டிரம்பின் தேர்தல் பிரசாரத்தால் 30,000 பேருக்கு கொரோனா! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nமுகப்புWorldடிரம்பின் தேர்தல் பிரசாரத்தால் 30,000 பேருக்கு கொரோனா\nடிரம்பின் தேர்தல் பிரசாரத்தால் 30,000 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் காரணமாக, சுமாா் 30,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவா்களில் 700 போ் உயிரிழந்திருப்பதாகவும் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் கணக்கிட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்தப் பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:\nகடந்த ஜூன் 20 ஆம் திகதி முதல் செப்டம்பா் 22 ஆம் திகதி வரை டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகபட்ச அளவில் கொரோனா நோய்த்தொற்று பரவியது.\nஅந்தக் கூட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் 300 கொரோனா மரணங்களுக்கு அந்தக் கூட்டங்கள் காரணமாக இருக்கலாம் எனவும் எங்களது பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசீரற்ற காலநிலையால் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. தடை காரணமாக பல மணிநேரதிற்கு பின் எமது ஒளிபரப்புகள் யாவும் மீண்டும் ஆரம்பமாகும் என்பதினை அறியத்தருகின்றோம். தடங்கல்களுக்கு மன்னிக்கவும். நன்றி\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\ndocument.write('நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.SOORIYAN TV')\ndocument.write('இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T19:17:41Z", "digest": "sha1:XI4UR7RH26RW5XLGHGUL5JS2CCKNHHXW", "length": 9715, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "குளங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசோழமன்னனும் அரசியும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும். என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nநாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்\nவிதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்\nஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்\nஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\nநேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1\nநீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய ���றிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/shri-ramulu/", "date_download": "2020-12-03T20:55:58Z", "digest": "sha1:Q5REFUMZH3RQRU3N2XQ2BDWAHXTIY3JJ", "length": 26195, "nlines": 259, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Shri ramulu « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.\nஇந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.\nஅவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.\nஇதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்த�� கைவிட நேர்ந்தது.\n1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.\nஇதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nசுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.\n1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.\n“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.\n’ என்ற பிரச்னை எழுந்தது. ��தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.\n1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.\nமொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.\nவடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.\nபடாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.\nஇந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.\nஎனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான ���ோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.\nஅத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.\nமாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.\nஇச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.\nமொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/delta-farmers-happy-due-to-salem-mettur-dam-water-level-increase/articleshow/78840166.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-12-03T19:59:06Z", "digest": "sha1:4EJ5XPIEW2JZXHKIEVANAGEEJAXTETKG", "length": 13515, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "state news News : விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்; மேட்டூர் அணை நிலவரத்தை நீங்களே பாருங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்; மேட்டூர் அணை நிலவரத்தை நீங்களே பாருங்க\nதொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.\nசேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு, கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீர் தான் பிரதானமானது. அம்மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின�� அளவைப் பொறுத்து முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஏற்றம் காணும். அப்போது தேவைக்கு அதிகமான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடும். இது தமிழகத்தின் டெல்டா விவசாயிகளுக்கு பாசன விவசாயத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது. அதன்பிறகு செப்டம்பர் 7ஆம் தேதி அன்று முழு கொள்ளளவான 120 அடியை தொட்டது.\nஇதையடுத்து 308 நாட்களாக அணை நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் காணப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 4, 2005 முதல் அக்டோபர் 4, 2006 வரை 427 நாட்கள் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் இருந்து வரலாறு படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 2019-20 காலக்கட்டத்தில் தான் அதிக நாட்கள் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்துள்ளது.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து காணப்படுகிறது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nசூறாவளி காற்று இருக்கு, அடுத்த 48 மணி நேரம் எப்படி இருக்கப் போகிறது தமிழகம்\nஇன்று (அக்டோபர் 24) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,129 கன அடியிலிருந்து 18,694 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.05 டி.எம்.சி ஆக உள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 99.39 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 9,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டால் இன்று மாலை அல்லது நாளை காலை நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும். அப்படி நிகழ்ந்தால் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டிய சாதனையைப் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிருமாவுக்கு பின்ன��ல் திமுக: கோர்த்துவிடும் ஹெச்.ராஜா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேட்டூர் அணை நீர்மட்டம் சேலம் காவிரி டெல்டா காவிரி கர்நாடக கனமழை Water level in Mettur dam\nஉலகம்கொரோனா தடுப்பூசி: இண்டர்போல் எச்சரிக்கை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைநள்ளிரவில் பற்றி எரிந்த கார்... ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nதிருநெல்வேலிபுரேவி புயல்...அமைச்சர் ஹேப்பி நியூஸ்\nதமிழ்நாடுஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2618301", "date_download": "2020-12-03T19:14:33Z", "digest": "sha1:LITVKPVFG7VPRMTA7GEWTPKIX5T4A3UI", "length": 19047, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறையில் சசிகலாவை சந்திக்க சைக்கிளில் செல்லும் தொண்டர்| Dinamalar", "raw_content": "\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\nஅமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் 5\nவலுவிழந்தது புரெவி புயல்: தமிழகம், புதுச்சேரியில் ...\nவிவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்த�� நிறைவு: ... 1\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில் அனுமதி: ... 5\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: ... 4\nதமிழகத்தில் மேலும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஇனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய ... 11\nடிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 2\nசிறையில் சசிகலாவை சந்திக்க சைக்கிளில் செல்லும் தொண்டர்\nஓசூர் : பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை காண, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, அ.ம.மு.க., தொண்டர், சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மாங்குட்டை பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல், 50; அ.ம.மு.க.,வின், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைத்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓசூர் : பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை காண, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, அ.ம.மு.க., தொண்டர், சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மாங்குட்டை பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல், 50; அ.ம.மு.க.,வின், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைத் தலைவர். இவர், சசிகலாவை காண, திருச்செங்கோட்டில், கடந்த, 18ல் சைக்கிள் பயணத்தை துவங்கினார்.நாள்தோறும் அதிக பட்சம், 45 கி.மீ., பயணம் செய்யும் வடிவேல், தமிழக எல்லையான ஓசூருக்கு, நேற்று மதியம் வந்தார்.\nவடிவேல் கூறுகையில், ''சசிகலாவை சந்திக்க, அனுமதி கேட்டு, சிறை நிர்வாகத்திடம் கடிதம் வழங்குவேன். அனுமதி கிடைத்தால், அவரிடம், தாங்கள் வந்தால் தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும். மக்களை, தங்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிப்பேன்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n24ம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங்., அறிவிப்பு(9)\nகுளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற களமிறங்குது பா.ஜ.,\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த மாதிரிகளை என்ன செய்ய\nபாவம். வீணான முயற்சி. சசிகலா வந்து ஏதும் செய்யப்போவதில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான ���ேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n24ம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங்., அறிவிப்பு\nகுளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற களமிறங்குது பா.ஜ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/10/20013600/1267055/Moscow-football-ground-Stamped.vpf", "date_download": "2020-12-03T19:12:30Z", "digest": "sha1:M5JERLMHM2E72YIH26XY4JQS2KAWKOYZ", "length": 14310, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் - அக்.20.1982 || Moscow football ground Stamped", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் - அக்.20.1982\nபதிவு: அக்டோபர் 20, 2019 01:35 IST\nரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.\nமாஸ்கோவில் கால்பந்து மைதான விபத்து\nரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.\nரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது. * 1827 - ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. * 1941 - கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.\n* 1944 - கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர். * 1955 - த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது. * 1946 - புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் ���ட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1973 - சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது. * 1976 - மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர். * 1982 - இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. * 1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபோபாலில் விஷ வாயு கசிந்த துயரமான நாள்: 3-12-1984\nஉலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான நாள்: 2-12-1988\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/123789/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T20:44:12Z", "digest": "sha1:H3H5XDFCBSSCPQARAP54PRDNSDVDC4TF", "length": 8027, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "பாரதிராஜாவை விமர்சித்து பேட்டியளித்த \"இரண்டாம் குத்து\" இயக்குநர், திடீரென கருத்துகளை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவித்து அறிக்கை.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nபாரதிராஜாவை விமர்சித்து பேட்டியளித்த \"இரண்டாம் குத்து\" இயக்குநர், திடீரென கருத்துகளை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவித்து அறிக்கை.\nபாரதிராஜாவை விமர்சித்து பேட்டியளித்த \"இரண்டாம் குத்து\" இயக்குநர் திடீரென கருத்துகளை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவித்து அறிக்கை.\nபாரதிராஜாவை விமர்சித்து பேட்டியளித்த, இரண்டாம் குத்து, திரைப்பட இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், திடீரென தனது கருத்துகளை வாபஸ் பெற்று, வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\nதனது படத்தின் போஸ்டருக்கு பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை படித்த கனத்தின் வெப்பத்தில், டுவிட்டரில் பதிவிட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். அதற்காக வருத்தப்படுவதாகவும், சந்தோஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்றும், \"இரண்டாம் குத்து\" திரைப்படத்தின் இயக்குநர் உறுதியளித்துள்ளார்.\nமூன்று சக்கர சைக்கிள் வாங்கி தருமாறு ரஜினி வீட்டின் முன் காத்திருந்த மாற்றுத் திறனாளி பெண் : ரஜினியும், ரசிகரும் உதவிக்கரம்\nபிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா\nஊரடங்குத் தளர்வையடுத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் பாலிவுட் திரையுலகம்\nதாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு\nநடிகர் விஜய் புதிதாக VMI என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கவுள்ளதாக தகவல்...\nநடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை\nவி.பி.எப். கட்டணத்தைச் செலுத்த முடியாது எனத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு... புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில் சிக்கல்\nநடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு நெட்பிளிக்சில் ரிலீஸ்\nFIR ஐ ரத்து செய்ய கங்கணா ரணாவத்தும், சகோதரி ரங்கோலி சந்தலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-03T19:41:20Z", "digest": "sha1:VHXZNUUXUFFN55GSJIKBFYGOVQPQBMZJ", "length": 6871, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "'பிட்காயின்' மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n‘பிட்காயின்’ மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை\n‘பிட்காயின்’ மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.\nஆன்லைன் மூலம் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் கரன்சி புழ���்கத்தில் உள்ளது. இதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த பரிமாற்றம் சட்டவிரோதமானது என்று இந்திய அரசு கூறியுள்ளது.\nஇதற்கிடையே, ‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், விசாரணைக்கு வருமாறு ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராஜ் குந்த்ரா நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-12-03T19:10:38Z", "digest": "sha1:5MEKE535IG34DGCXNHR2VNMTM5RMOWY6", "length": 7352, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "சுய விசாரனை", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nCategory ரிழ்வான் வாராந்த பயான்கள்\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nமறுமை சிந்தனை – வாராந்த பயான் – 2014 – 11 – 26\nஇறை நேசத்தை பெற்று சுவனத்தை அடைவோம்\nசுவனத்தின் இன்பங்கள் – 12-08-2015\nவளர்ந்து வரும் இஸ்லாமும் வளுப்பெற வேண்டிய ஈமானும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nவஹியை வளைப்பது வழிகேடு (16-12-2015)\nமரண நேரமும் மனிதனின் நிலையும்\nதடம் புரண்டோரின் தக்லீத் வாதம்\nநேர் வழி ஓர் அருட்கொடை\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும�� | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_672.html", "date_download": "2020-12-03T19:58:30Z", "digest": "sha1:5KDBFEIHP2VBFY2MPO4EFUOSOCHOOUYH", "length": 7360, "nlines": 45, "source_domain": "www.tamizhakam.com", "title": "நடிகர் விஜய் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பா? - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actor Vijay நடிகர் விஜய் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பா - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்..\nநடிகர் விஜய் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பா - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்..\nநடிகர் விஜய் தற்போது நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் \"மாஸ்டர்\". இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.\nஇது ஒரு புறம் இருக்க, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் மிக பெரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் கொரானா வைரஸ் நோய். இதிலிருந்து மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்குள் வெளிநாடு சென்று வந்தவர்களின் பட்டியலை எடுத்து அவர்களை பரிசோதனை செய்து வருகின்றது அரசு.\nஅந்த வகையில், தற்போது தளபதி விஜய் வீட்டில் கொரானா குறித்து சில அதிகாரிகள் சென்று இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆம் விஜய் சில வாரங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வந்துள்ளதால் அவரையும், அவரது வீட்டில் உள்ள அனைவர்க்கும் சோதனை செய்ய தான் இவர்கள் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nநடிகர் விஜய் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பா - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்.. - மருத்துவ சோதனை - பரபரப்பு தகவல்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/23/1511420719", "date_download": "2020-12-03T19:44:29Z", "digest": "sha1:DKTET6K7R5T4FSEOQOXXGUAEG7CZYJGY", "length": 3484, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: அதர்வா - மேகா :கலர்ஃபுல் கூட்டணி!", "raw_content": "\nவியாழன், 3 டிச 2020\nஅதர்வா - மேகா :கலர்ஃபுல் கூட்டணி\nதனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் மேகா ஆகாஷ் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nதெலுங்கில் ‘லை’ படத்தில் நடித்து பரவலாக கவனம் பெற்றாலும் மேகா ஆகாஷ் தமிழ்ப் படங்களில் ஆர்வம் காட்டுகிறார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ஒரு பக்க கதையிலும் மேகா நடித்துள்ளார். தற்போது அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் மேகா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதன் இயக்குநர் கண்ணன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். படத்தை கண்ணன் தயாரிக்கிறார்.\n“மேகா சத்தமில்லாமல் முக்கியமான நடிகையாக உருவாகிவருகிறார். துடிப்பான, நேருக்கு நேர் பேசக்கூடிய விஸ்காம் மாணவியாக நடிக்கிறார். அவர்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குச் சரியாக வருவார் என முடிவுசெய்து அவரை ஒப்பந்தம் செய்தோம்” என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் இசையமைப்பாளர் ராதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. “ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி அதன் பின் சென்னை, கல்லிடைக்குறிச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.\nவியாழன், 23 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:50:53Z", "digest": "sha1:U3B2SAMREOQSGZO3KXNTGYMTIIL2Z2LW", "length": 7593, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியல் தமிழ் மன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியல் தமிழ் மன்றம் என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். \"தமிழக அரசு தமிழை அறிவியல் தமிழாகக் கட்டுக் கோப்புடன் வளர்த்தெடுக்க, அரசுத் துறையாக அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பையே தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கமாக உருவாக்கியுள்ளது. மைய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்துள்ளதன் விளைவாக மனிதவள மேம்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சிக்கான மேம்பாட்டு வாரியம் ஒன்றை உருவாக்கித் தமிழ் வளர்ச்சியில், குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.\" [1]\nஇந்த அமைப்பின் முதல் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர், செயலராகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், டாக்டர் காந்தராஜ், சாரதா நம்பி ஆரூரன், டாக்டர் சாமுவேல் ரைட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் மணவை முஸ்தபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் கா. வேழவேந்தன் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஅறிவியல் தமிழ் மன்றம் - யுரியூப் அலைவரிசை\nகீற்று இணையத்தளத்தில் மணவை முஸ்தபாவின் கட்டுரை\nமணவை முஸ்தபா நியமனச் செய்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/actress-doesnt-get-movie-offers-inspite-of-numerous-photoshoots/articleshow/78828826.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-12-03T20:06:02Z", "digest": "sha1:H2D4OVLNJZWDISRRP23PGYZFQTO2KJTQ", "length": 10900, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "actress: மத்தவங்களுக்கு ஒர்க்அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது: புலம்பும் நடிகை - actress doesn't get movie offers inspite of numerous photoshoots | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமத்தவங்களுக்கு ஒர்க்அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது: புலம்பும் நடிகை\nபட வாய்ப்பு கிடைக்காதா என்கிற ஆசையில் நடிகை ஒருவர் வெளியிடும் புகைப்படங்களை யாருமே கண்டுகொள்வது இல்லை.\nபேய் படம் மூலம் பிரபலமானவர் அந்த நடிகை. நல்ல சிவப்பாக இருப்பார். நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் ஒல்லியாகவும், இளமையாகவும் இருக்கிறார்.\nஅவர் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் எங்குமே அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை.\nநடிகையும் சேலை, மாடர்ன் உடை என்று வகை, வகையாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். புகைப்படங்களில் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். ஆனால் அவரை யாருமே கண்டுகொள்வதாக இல்லை.\nலாக்டவுனில் அவர் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார். தற்போதும் கூட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் கோலிவுட்காரர்களின் கண்கள் அவர் மீது படவே இல்லை. அவருடன் நடிக்க எந்த முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டுவது இல்லை.\nமற்ற நடிகைகள் போட்டோஷூட் நடத்தினால் ஒர்க்அவுட் ஆகிறது, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நடிகை புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநல்ல வேளை இந்த நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு போகல அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநடிகை கோலிவுட் கிசுகிசு Kollywood Gossip actress\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nதிருச்சிரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nஎன்.ஆர்.ஐகொரோனா தடுப்பூசி போட இங்கிலாந்து செல்ல தயாராகும் இந்தியர்கள்: பிரத்யேக பேக்கேஜ்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal", "date_download": "2020-12-03T19:39:15Z", "digest": "sha1:RSE5TNWSYZSDLBQTDKSA4WX3P3NZJJVH", "length": 16427, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "Historical News in Tamil | Tamil Historical News | Tamil News - Maalaimalar", "raw_content": "\nபோபாலில் விஷ வாயு கசிந்த துயரமான நாள்: 3-12-1984\nபோபாலில் விஷ வாயு கசிந்த துயரமான நாள்: 3-12-1984\nமத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சய��ைட் எனும் வாயு 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி கசிந்தது.\nஉலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982\nஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும்.\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான நாள்: 2-12-1988\nபாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பெனாசீர் பூட்டோ பதவி ஏற்ற நாள்.\nஉலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nநாகலாந்து தனி மாநிலமான நாள்: 1-12-1963\nநாகாலாந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும்.\nவளைகுடா போர் முடிவுக்கு வந்த நாள்: 30-11-1995\n1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி குவைத் நாட்டை ஈராக் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.\nஇந்தியாவின் 15-வது பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைந்த தினம்: 30-11-2012\nஇந்தியாவின் 15-வது பிரதமர் ஐ.கே. குஜ்ரால் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே தேதியில் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்: 29-11-1908\nநாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் கலைவாணர் பிறந்தார்.\nபாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐ.நா. முடிவு எடுத்த நாள்: 29-11-1947\n1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது.\nஇங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பதவியை விட்டு விலகிய நாள் நவ.28, 1990\nமார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nசெவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள் நவ.28, 1964\nசெவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது.\nபுரூஸ் லீ பிறந்த தினம் - நவம்பர் 27, 1940\nதற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக�� கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன்\nஇந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் - நவம்பர் 27, 1940\n1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.\nஇந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கிய நாள் : நவ.26 1949\nஇந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது.\nபிரான்சிடம் இருந்து விடுதலைப் பெற்றதாக லெபனான் அறிவித்தது - நவ.26- 1941\nபிரான்சிடமிருந்து விடுதலைப்பெற்றதாக லெபனான் ஒருதலைப் பட்சமாக பிரகடனப் படுத்தியது.\nசோவியத் யூனியன் போர் தொடுத்தால் கூட்டாக எதிர்கொள்ள ஜெர்மனி- ஜப்பான் ஒப்பந்தம் செய்த நாள்: 25-11-1936\nஜெர்மனியும், ஜப்பானும் சோவியத் யூனியன் நாடுகள் தங்கள் மீது போர்தொடுத்தால் கூட்டாகச் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.\nஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்ட நாள்: 25-11-1981\n1981-ல் டெல்லியிலிருந்து அமிருதசரஸ் வழியாக ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டது.\nஇந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்: 24-11-1961\nஅருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.\n2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் டராவா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தினம்: 24-11-1944\nஇரண்டாம் உலகக் போரில் அமெரிக்காவின் டராவா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இதே தேதியில் 1944-ம் ஆண்டு நடைபெற்றது.\nநாகலாந்து தனி மாநிலமான நாள்: 1-12-1963\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125533/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88,-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2020-12-03T20:31:54Z", "digest": "sha1:4LZKKCM4UFMOFSBAROVW5PX5Q62E32MG", "length": 15771, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கோலாகலம்... களைகட்டும் பூஜை பொருட்கள் விற்பனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கோலாகலம்... களைகட்டும் பூஜை பொருட்கள் விற்பனை\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கோலாகலம்... களைகட்டும் பூஜை பொருட்கள் விற்பனை\nதமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, பூக்கள், பழங்கள், பொரி, அவல் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.\nசென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறு வியாபாரிகள் வரத்து அதிகளவில் இல்லாததால், ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. பூசணிக்காய், வாழைக்கன்று, கரும்பு மற்றும் மாவிலைத் தோரணம் ஆகியவை கோயம்பேடு சந்தைக்கு நேற்றே கொண்டு வரப்பட்டன.\nஆனால், சந்தைக்குள் சிறு வியாபாரிகள் விற்பனை செய்யவும், பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், விற்பனை குறைவாகவே காணப்பட்டது.மக்களிடம் போதுமான பணப் புழக்கம் இல்லாததாலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாலும் சிறு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nசென்னை திருவொற்றியூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு கடை வீதிகளில் ஏராளமானோர் குவிந்த போதும், வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக சாலையோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றால், பெரும்பாலானோர் ஆயுத பூஜையை எளிமையாகக் கொண்டாடுவதால், வழக்கத்தை விட குறைவாகவே பூஜை பொருட்களை வாங்கி செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசென்னை மதுரவாயல் பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை 4 மடங்கு உயர்ந்து விற்பனையானது. 100 ரூபாய்க்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ரோஜாப்பூ தற்போது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லைப் பூ, மல்லிகை ஆகியவை கிலோ 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, வணிக வளாக��்கள், கடைகள் மிகுந்து காணப்படும் சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விற்பனையும் வழக்கம்போலவே அதிகரித்து காணப்பட்டது. ஒரு சிலர் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டனர். கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமதுரையில் ஆயுத பூஜையை ஒட்டி, பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வாழை இலை, பொரி, கடலை, கொய்யாப்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பழங்கள், வாழைக்கன்று ஆகியவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாழை மரங்கள் 50ரூபாய்க்கும், வாழை இலை 10 இலைகள் கொண்ட அடுக்கு 50ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நகரின் முக்கிய இடங்களில் தற்காலிகமாக கடை அமைக்கப்பட்டும் விற்பனை நடைபெற்றது.\nநெல்லையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, சந்தைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வாழை இலை, பூக்கள், அவல் பொரி, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். பூக்கள் மற்றும் வாழை இலை உள்ளிட்ட பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மார்க்கெட் பகுதிகளில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் விற்பனை வழக்கத்தை விட சற்று மந்தமாகவே காணப்பட்டது. இருப்பினும், பழங்கள், பூக்கள் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது.\nகோவையில் பூக்கள், பழங்கள், அச்சுவெல்லம், பொரி, அவல், வாழைஇலை, வாழைக்கன்று உள்ளிட்டவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. தேவாங்க பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மலர் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூக்கள் விலை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்ந்தது. இதேபோல பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது\nகன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், விலையும் 5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 250 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்புவரை, 350 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ, 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப��படுகிறது.\nபிச்சி பூ கிலோ 1000 ரூபாய்க்கும், சம்பங்கி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரத்து அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று, வேலூர் மாவட்டம் குடியாத்தாம் மலர் சந்தையிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளன.\nடிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு\nபோஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி\nஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை:கமல்ஹாசன் கேள்வி\nஇந்த மாத இறுதி (அ)ஜனவரியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி-எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தகவல்\nபுரெவிப் புயல்: தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nபுரெவி புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்\nபுயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை\nபுரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/04/29/4573/", "date_download": "2020-12-03T19:11:38Z", "digest": "sha1:7DCAKG3O4ASE3OHCC5I52SAA7I64Y6EI", "length": 7215, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "நாளை 30 வரை அமுலில் உள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை நாளை 30 வரை அமுலில் உள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு..\nநாளை 30 வரை அமுலில் உள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு..\nநாளை வரையில் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டஊரடங்கு அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை மே மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதனை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும்.\nஅதேவேளை, நாளை இரவு நடைமுறைப் படுத்தப்படும் ஊரடங்கு நாடளாவிய ரீதியாக மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமக்களே அவதானம்; நாளை முதல் நாடளாவிய ரீதியாக தொடர் ஊரடங்கு..\nNext articleஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரிப்பு..\nவல்வெட்டித் துறையில் மினி சூறாவளி; 4 பேர் படுகாயம், 50 குடும்பங்கள் இடம் பெயர்வு..\nயாழைப் புரட்டிப் போட்ட புரெவி புயல்; மூவரைக் காணவில்லை..\nபுரவியை எதிர்கொள்ள வவுனியா நகரசபை தயார் நிலையில்; நகர சபை தலைவர் தெரிவிப்பு..\nபெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகும் சுரேன் ராகவன்..\nசற்றுமுன் வவுனியாவில் விபத்து; 15 வயது பிரபல பாடசாலை மாணவன் பலி..\nசுவிஸ் நாட்டின் உயர் அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள ஈழத் தமிழ் பெண்..\nமக்களே அவதானம்; நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் இரு நாட்களிற்கு தொடர்...\nஎமது பயணத்தை யாராலும் தடுக்க முடியாது – சம்பிக்க\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/dec/121217_gm.shtml", "date_download": "2020-12-03T20:09:17Z", "digest": "sha1:67TXOQ4OPGXCVCU2IPB66RJHSHHTRL3L", "length": 19870, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "ஜெனரல் மோட்டார்ஸ்-ஓப்பல் ஆலை ஜேர்மனியில் மூடப்பட உள்ளது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nஜெனரல் மோட்டார்ஸ்-ஓப்பல் ஆலை ஜேர்மனியில் மூடப்பட உள்ளது\nஜேர்மனியில் போஹும் நகரத்தில் உள்ள ஓப்பல் ஆலை அதிகப்பட்டம் 2016 க்குள் மூடப்பட்டுவிடும். தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் ஓப்பலின் நிர��வாகம் ஊழியர்களிடம் திங்கள் அன்று மூடுதல் குறித்து ஒரு கூட்டத்தில் தகவல் கொடுத்தனர். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரு ஜேர்மனிய ஆலை முதல் தடவையாக மூடப்படுவதாகும்.\nவெள்ளியன்று போஹும் தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவர் ரைனர் ஐனென்கல் ஆலையில் எந்தப் புதிய மாதிரியின் உற்பத்தியும் 2016 இறுதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவித்தார். போஹும் ஆலை கிட்டத்தட்ட 3,200 ஊழியர்களை நேரடியாகப் பணியில் அமர்த்தியுள்ளது; துணை நிறுவனங்களில 1,000 தொழிலாளர்களுக்கும் மேல் பணிபுரிகின்றனர். இந்த ஆலை தற்பொழுது நிறுவனத்தின் Zafira குடும்பக் கார்களைத் தயாரித்து வருகிறது. போஹுமில் முதன்மை பணிகொடுக்கும் நிறுவனமான ஆலையை மூடுதல் என்பது வழங்கும் தொழில்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும். ஆலை மூடல் அறிவிக்கப்பட்டபோதிலும்கூட, இந்த சனிக்கிழமை ஆலையின் 50 ஆண்டு வரலாறு சிறப்பாகக் கொண்டாடப்படுவது நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“2016 உடன் போஹுமில் முழு வாகனங்கள் தயாரிப்பும் முடிவடைகிறது” என்று ஓப்பலின் தலைமை நிர்வாக அதிகாரி தோமாஸ் செட்ரான், திங்களன்று ஊழியர் கூட்டத்தில் தொழிலாளர்களிடம் கூறினார். அவருடைய ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிக்கையைத் தொடர்ந்து செட்ரான் அவசர அவசரமாகக் கூட்ட அறையில் இருந்து ஒரு பின்புற வாயிலின் வழியாக வெளியேறினார். கண்ணால் பார்த்தவர்கள், IG Metall ஆலையின் தொழிற்சங்க அதிகாரி ஒருவர், பொறியியல் மற்றும் உலோகத் தொழிலாளிகள் அவர் புறப்படும் முன் செட்ரானுடன் பேச முற்பட்டனர் என்று தெரிவிக்கின்றனர். அந்த அதிகாரி பாதுகாப்புப் பிரிவினரால் உடனடியாகத் தரையில் தள்ளப்பட்டுத் தாக்கப்பட்டார்.\nஇந்த அறிவிப்பு பல மாதங்களாக ஆலை தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் IG Metall க்குத் தெரிந்திருந்த தகவலை உத்தியோகபூர்வம் ஆக்குகிறது; ஆனால் இதுவேண்டுமென்றே தொழிலாளர் தொகுப்பில் இருந்து மறைக்கப்பட்டு இருந்தது. ஓப்பல் இயக்குனர் குழுவும் அமெரிக்காவில் இக்குழுவின் பெற்றோரான ஜெனரல் மோட்டார்ஸும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் போஹும் ஆலை மூடப்படும் கோரிக்கை குறித்து விவாதிக்க பேச்சு வார்த்தைகளை தொடக்கினர். ஆனால் ஐனென்கல் பலமுறையும் ஆலை மூடலைப் பற்றித் தான் பேச்சுக்களை நடத்தவில்லை என்றுதான் கூறிவந்தார்.\nஉண்மையில் நிறுவன நிர்வாகி, ஆரம்பத்தில் இருந்தே தன் முடிவான போஹும் ஆலையை மூடுவது என்பது தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் செல்வாக்கிற்கு உட்படாது என்றே தெளிவாக்கி வந்துள்ளார். மாறாக, தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் வேலை நிர்வாகத்தின் மூலோபாயத்தை அளித்து, காத்து, செயல்படுத்துவது என்பதாகும். எட்டு ஆண்டுகளாக நடக்கும் பேச்சு வார்த்தைகளில் ஓப்பல் நிர்வாகக் குழுவும் ஐனென்கெலும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவை திகைப்பிற்குட்படுத்தி ஆலை முற்றிலும் மூடப்படுவதற்கான நிலைமையை படிப்படியாகத் தோற்றுவித்தனர்.\nஐனென்கல், தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவராக 2004 இறுதியில், 2005 ஆரம்பத்தில் பதவியை எடுத்துக் கொண்டபோது, போஹுமின் ஆலையில் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். அக்டோபர் 2004ல் தொழிலாளர்கள் இன்னும் கூடுதலான பணிநீக்கங்களை ஒரு ஆறு நாள் தொழிலாளர் பூசலில் தடுக்க முடிந்தது; இது தொழிற்சாலை தொழிலாளர் குழுவில் இருந்து சுயாதீனமாக நடைபெற்றது. ஜெனரல் மோட்டார்ஸ் இதன்பின் சேமிப்புத் திட்டம் ஒன்றை ஐரோப்பிய துணை நிறுவனத்திற்காக அளித்தது; அதில் ஜேர்மனியில் 10,000 உட்பட 12,000 பணி நீக்கங்கள் இருந்தன.\nஇதற்கு அடுத்த ஆண்டுகளில் ஐனென்கலின் கீழ் இருந்த தொழிற்சாலை தொழிலாளர் குழு பெரும் எதிர்ப்புக்கள் ஏதும் இன்றி பாரிய வேலை வெட்டுக்களும் அதையொட்டிய பணிக் குறைப்புகளும் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தினர். “வேலைப் பாதுகாப்பு” என்ற பெயரில் ஐனென்கல் நிறுவனத்தில் பெல்ஜியம் ஆலையை 201க்குள் மூடுவதற்கும் ஒப்புக் கொண்டார். இப்பொழுது போஹும் இன் முறை வந்துவிட்டது.\nஇதே தந்திரோபாயத்தை ஐனென்கல் பலமுறை பயன்படுத்தியுள்ளார். போஹும் ஓப்பல் தொழிலாளர்கள் தங்கள் பணிகளுக்காப் போராடுவதற்குத் தன் ஆதரவை அவர் பகிரங்கமாக அறிவித்தார்; ஆனால் தனியே அவர் திரைக்குப்பின் நிர்வாகத்துடன் இணைந்து வேலைகள், ஊதியங்களை வெட்டுவதற்கு உழைத்தார்; தொடர்ச்சியாக இறுதி முடிவைத் தொழிலாளர் தொகுப்பிற்கு “குறைந்த தீமை”, “ஆலையைக் காப்பாற்ற” “நீண்டக்கால வேலைப் பாதுகாப்பிற்கு” சமரசம் என்று அளித்த வகையில். உண்மையில், ஒவ்வொரு சமரசமும் ஆலை மூடலை ஒரு தப்படி கிட்டத்தான் கொண்டுவந்தது.\nஇந்தக் கட்டத்தில்கூட ஐனென்கலும் ஓப்பல் நிர்வ���கமும் தொழிலாளர்களை ஏமாற்றத்தான் முயல்கின்றனர். ஆலையில் கார்களைத் தயாரிப்பை நிறுத்துவது என்பது உலகின் முடிவல்ல என்று செட்ரான் அறிவித்தார்: “ஓப்பல் போஹுமிலும் வருங்காலத்தில் இருக்கும்; அதன் தளவாடங்கள் மையத்துடன் மட்டுமின்றி, கூறுபாடுகள் தயாரிப்புத் திறனுக்காகவும்தான் – இது இனி நிர்ணயிக்கப்படும்.”\n430 ஊழியர்களைக் கொண்ட தளவாட மையம் பாதுகாக்கப்படும், கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்கள் திட்டமிடப்பட்டுள்ள கூறுபாடுகள் பிரிவில் பணி செய்வர் என்று கூறப்பட்டது. இதைத்தவிர, ஓப்பலும் நகரம் அமைந்துள்ள வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலமும் “மற்ற மாற்றீடுகள்” குறித்து பேச்சுக்கள் நடத்துவதாகத் தகவல்கள் வந்துள்ளன.\nஇவை அனைத்துமே நீண்டக்காலத் தயாரிப்பின் ஒரு பகுதியாகும்; தொழிலாளர் தொகுப்பின் ஒரு பிரிவினரிடையே போலித்தன நம்பிக்கைகளை உயர்த்தும் வெறும் சொல்லாடல்கள், அவற்றை அமைதியாக இருக்க வைப்பதற்குக் கூறப்பட்டவை. இந்த ஆண்டு மட்டும் ஓப்பல் 2,600 வேலைகளை ஐரோப்பாவில், பெரும்பாலும் ஜேர்மனியில் குறைத்துள்ளது; இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நிர்வாகம் நடுவர் குழுவை போஹும் இரண்டாம் ஆலை மூடுதல் குறித்துத் தலையிட அழைப்பு விடுத்துள்ளது; அங்கு 300 தொழிலாளர்கள் கார் பாகங்கள், கியர் பெட்டிகள் உட்படத் தயாரிக்கிறனர்.\nநடுவர் குழுவை அழைத்துள்ளதற்கு ஓப்பல் தொழிற்சாலை தொழிலாளர் குழு பேச்சுக்களை இரண்டு வாரங்களுக்குள் தொடங்க வேண்டும் என்னும் தேவையைக் கொண்டுள்ளது ஆகும். இத்தகைய பேச்சுக்களின் நோக்கம் 300 தொழிலாளர்களில் எவர் வேலைகளை இழப்பர் என்பது குறித்த நிபந்தனைகளைச் சீராக்குவது ஆகும். மற்ற வாகன உற்பத்தி வேலைகளைப் போல் இல்லாமல், ஓப்பல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்பந்தங்களை நிறுத்திவிடலாம். அதையொட்டி பணிநீக்க செலவுகளைக் கணிசமாகக் குறைத்தும் விடலாம். போஹும் ஆலை இரண்டை மூடுவதைத் தொடர்ந்து, வருங்காலத்தில் கூறுபாடுகள் ஆலையில் தயாரிக்கப்படுமே என்பது ஒரு புதிராகத்தான் உள்ளது.\nநவம்பர் 30 அன்று ஐனென்கல் அதிகாலை பணிமுறையினரை, கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்களை, ஆலையின் முன்வாயில் முன் அழைத்து கியர் பெட்டி ஆலை மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூட்டினார். அதன்பின் அந்த வாய்ப்பை ஐனென்கல் இழிந்த முறையில் பயன்படுத்தி தொழிலாளர் தொகுப்பு முழு ஆலையையும் இறுதியாக மூடுவதற்கான தயாரிப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். “இது ஆலை ஒன்றிற்கும் ஒத்திகையாக இருக்கும்” என்று அவர் தடுமாற்றத்துடன் கூறினார்; இந்த நடவடிக்கை ஒரு முதல் எச்சரிக்கைதான் என்று கூறினார்: “நாமும் கடுமையாக எதிர்க்க முடியும்.”\nதிங்களன்று நடந்த ஊழியர் கூட்டத்தில் ஐனென்கல் “இந்த இடத்தில் இருந்து பலர் இனி கார்கள் கட்டமைக்கப்படாது” என்று கூறியுள்ளனர். அவர் தொழிலாளர்களைச் சமாதானப்படுத்துவதற்காக, “நாம் தொடர்ந்து 2016க்குப் பிறகும் கார்களைத் தயாரிப்போம்” என்றார்.\nஇதுவரை போஹுமில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழு அனைத்து வேலையிழப்புக்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்களை ஏற்றுள்ளது. கடந்தக்காலப் படிப்பினைகள், தவிர்க்க முடியாத முடிவு ஒன்றிற்கு இட்டுச் செல்லுகின்றன. போஹும் ஆலை மூடுவது தடுக்கப்பட வேண்டும் என்றால், தொழிலாளர்கள் தாங்களே பணிக்குழு மற்றும் IG Metall இல் இருந்து சுயாதீனமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/02/18/humb-f18.html", "date_download": "2020-12-03T19:01:14Z", "digest": "sha1:H6AWW4R5IKQZS3OLWUM6VGS6NESAVGD2", "length": 49187, "nlines": 309, "source_domain": "www7.wsws.org", "title": "பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இடதுசாரி மாணவரை சரீரரீதியாக தாக்கியதை பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பாதுகாக்கிறார் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இடதுசாரி மாணவரை சரீரரீதியாக தாக்கியதை பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பாதுகாக்கிறார்\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nசெவ்வாயன்று நடந்த கல்விசார் செனட் கூட்டத்தில் தீவிர வலதுசாரி பேராசிரியரான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கிக்கு (Jorg Baberowski) ஹம்போல்ட் பல்கலைக்கழகத் தலைவர் சபீன குன்ஸ்ட் (Sabine Kunst) தனது முழு ஆதரவை வழங்கினார். இது, ஒரு இடதுசாரி மாணவருக்கு எதிராக பார்பெரோவ்ஸ்கி தொடர்ந்து கடும் அச்சுறுத்தல்களை விடுத்து அவரை சரீரரீதியாக தாக்கியதையடுத்து நடந்தது. கல்விசார் செனட் என்பது, பேராசிரியர்கள், கல்விப் பணியாள���்கள், பிற ஊழியர்கள் மற்றும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகத்தின் மிகவுயர்ந்த நிர்வாகக் குழு அமைப்பாகும்.\nசமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை கரும்பலகை ஒன்றிலிருந்து பார்பெரோவ்ஸ்கி கிழித்தெறிந்தார். அப்போது, மாணவர் பாராளுமன்றத்திலுள்ள IYSSE பிரதிநிதியான ஸ்வென் வோர்ம் (Sven Wurm) அவரது நடவடிக்கைகளை படம்பிடித்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்ததால், அந்த மாணவரை வலுவாகத் தாக்கி, “உனது முகத்தை அடித்து நொருக்கட்டுமா என்று கடுமையாக அவரை அச்சுறுத்தினார். இவையனைத்துமே காணொளியாக பதிவு செய்யப்பட்டு, அதனுடன் ஒரு உத்தியோகபூர்வ ஒழுங்கு நடவடிக்கைக்கான புகாரையும் சேர்த்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇடது, சபீனகுன்ஸ்ட் [Source: Wikipedis Commons]. வலது, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் IYSSE விளம்பரங்களை பார்பெரோவ்ஸ்கி கிழித்தெறியும் காணொளியின் புகைப்படம்\nபொதுமக்கள் அனுமதிக்கப்படாத இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், இந்த வன்முறை மிக்க தாக்குதலை பல்கலைக்கழக நிர்வாகம் பகிரங்கமாகக் கண்டிக்காது என்று குன்ஸ்ட் அறிவித்தார். அது குறித்து வெறுமனே உத்தியோகபூர்வ விசாரணை தான் நடத்தப்படும் எனவும் அதற்கான காரணத்தை குன்ஸ்ட் விளக்கமளிக்க மறுத்தார். பார்பெரோவ்ஸ்கியின் செயல் மனிதன் ஒருவரின் புரிந்துகொள்ளக்கூடிய பிரதிபலிப்பே என்று விவரிக்கும் அளவிற்கு குன்ஸ்ட் சென்றார் என்று கல்விசார் செனட்டின் பல உறுப்பினர்கள் WSWS இற்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர்.\nஇவ்வாறு அவர் அனுதாபத்தை தெரிவித்ததும், தாக்குதல் குறித்து கண்டிப்பதற்கு தெளிவாக மறுத்ததும், பல்கலைக்கழகத்தில் தங்களது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் தாக்குவதற்கும் வன்முறை மிக்க தீவிர வலதுசாரிகளுக்கு பகிரங்கமான அனுமதியை குன்ஸ்ட் வழங்கியுள்ளார் என்பதையே காட்டுகிறது. வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளை விமர்சிக்கும், அல்லது மாணவர் பாராளுமன்றத்தில் ஈடுபட்டிருக்கும் எந்தவொரு மாணவரும், அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வர் என்பதை எதிர்பார்க்க வேண்டும்.\nஇடதுசாரி மாணவரை பார்பெரோவ்ஸ்கி சரீர ரீதியாக தாக்கியதும், மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தலையிட்டதும் தன்னிச்சையான பிரதிபலிப்பின் விளைவல்ல, மாறாக அவரது தீவிர வலது சித்தாந்தத்தில் இருந்து நேரடியாக அது எழுந்தது. கிழக்கு ஐரோப்பிய வரலாற்றை படிப்பிக்கும் இந்த பேராசிரியர் ஜேர்மனியின் தீவிர வலதுசாரிகளுக்குள் ஒரு முக்கிய பிரமுகராக இருக்கிறார். 2015 இல், Die Zeit பத்திரிகையில் “Baberowski Salon” என்பதை அவர் தொடங்கினார், புதிய வலதுசாரி சூழலை சார்ந்திருக்கும் முக்கியமான அனைவரும் அதற்காக ஆண்டிற்கு குறைந்தது இரண்டு முறையாவது சந்திக்கின்றனர்.\nமிக சமீபமாக இந்த ஆண்டு ஜனவரியில், அனைத்து யூதப்படுகொலையை மறுப்பவர்களின் முதன்மை பொய்யான ஹிட்லர் “அவுஸ்விட்ச் பற்றி எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை” என்பதை FAZ செய்தியிதழில் பார்பெரோவ்ஸ்கி மீண்டும் கூறினார். அதாவது, ஹிட்லர் “தீயவர் அல்ல” என்ற அவரது முந்தைய கூற்றை நியாயப்படுத்தும் முயற்சியாகவே இது இருந்தது.\nஅதேசமயம், அச்சுவடிவ மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் மூலமாக, அகதிகளுக்கு எதிராகவும், கொடூரமான போர்களுக்கு ஆதரவாகவும் பார்பெரோவ்ஸ்கி தொடர்ந்து தூண்டி வருகிறார். சட்ட பேராசிரியரான ஆண்ட்ரியாஸ் பிஷ்ஷர்-லெஸ்கானோ (Andreas Fischer-Lescano) இதை Frankfurter Rundschau நாளிதழில் குறிப்பிட்டது போல, பார்பெரோவ்ஸ்கியுடன் அவரது “அறிவார்ந்த வார்த்தைகள் அன்றாட அரசியல் குறித்த கருத்துக்களுடன் இணைந்து ஒரு தீவிர வலதுசாரி விமர்சனத்தின் ரசக்கலவையாக கலக்கிறது.”\nஅத்தகைய நாஜிக்கு வக்காலத்து வாங்குபவரும் தீவிர வலதுசாரியுமான அவரால் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் விளம்பர சுவரொட்டிகளை கிழிக்கவும், வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மாணவர்களை தண்டனை எதுவும் இன்றி தாக்கவும் முடிகின்றது. ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகம் பார்பெரோவ்ஸ்கியின் சமீபத்திய வன்முறை மிக்கசெயலை பாதுகாத்ததோடல்லாமல், பல ஆண்டுகளாக எந்தவொரு விமர்சனத்திற்கும் எதிராக நிபந்தனையின்றி அவரை ஆதரித்து வருவதுடன், அவரது வலதுசாரி கண்டனங்களையும் பாதுகாத்து வருகிறது.\nபேராசிரியர் தனது அரசியல் எதிரிகளை பலமுறை அச்சுறுத்திய சூழ்நிலைகளில் இது நடந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு உத்தியோகபூர்வ பேருரையின் போது, “இரத்தம் தோய்ந்த பாசிசவாதி” என்றும் “பழிவாங்கும் கண்டனவாதி” என்��ும் வோர்மை பார்பெரோவ்ஸ்கி அவமதித்தார். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம், “விரிவுரை அரங்கிற்குள் அவர்கள் நுழைவதை தடுக்காமல்” அல்லது “வளாகத்திற்குள் நுழைவதற்கே முழுத்தடை விதிக்காமல்” “இந்த குற்றவாளிகளை அவர்கள் விரும்பியதை செய்துவிட்டு வெளியேற அனுமதித்து” “கோழைத்தனமாக” நடக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nஇந்த சம்பவம் குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விரிவான அறிக்கை ஒன்றை IYSSE அளித்தது. என்றாலும், கடிதத்திற்கு பதிலளிப்பதற்கு பதிலாக, ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை குன்ஸ்ட் வெளியிட்டார், அது பார்பெரோவ்ஸ்கி ஒரு “சிறந்த அறிஞரே” தவிர “தீவிர வலதுசாரி அல்ல” என்று விவரித்தது. அவர் மீதான “ஊடகங்களின் தாக்குதல்கள்” “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் அறிவித்தார்.\nஇந்த பகிரங்க அனுமதியை கையில் எடுத்துக் கொண்டு, பார்பெரோவ்ஸ்கி தனது சகாக்களை அவமதிக்கவும் அச்சுறுத்தவும் தொடங்கினார். ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர்களை அவர் தாக்கினார், எடுத்துக்காட்டாக, வில்ஹெல்ம் ஹாப் (Wilhelm Hopf) எழுதிய அகதி எதிர்ப்பு “அறிக்கை 2018” ஐ ஆதரிக்க மறுத்ததற்காக அவர் அதைச் செய்தார். கல்வியாளர்களை “கண்டனம் செய்பவர்கள்” என்று அவர் அவமதித்தார். மேலும் அவர்களை “தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் எந்தவொரு விமர்சன வார்த்தையையும் உச்சரிக்காத அற்பத்தனமான பேராசிரியர்களாக இருந்தனர்” என்றார்.\nகடந்த ஆண்டு மாணவர் பாராளுமன்றத்தின் ஏனைய பட்டியலைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தங்களை “தீவிர இடதுசாரி வெறியர்கள்” என்றும் “நம்பமுடியாத முட்டாள்கள்” என்றும் பார்பெரோவ்ஸ்கி வார்த்தைகளால் தாக்கினார் என்பதால் அவருக்கு எதிராக ஒரு வழக்கை பதிவு செய்ததுடன், ஒழுங்கு நடவடிக்கை புகாரும் அளித்தனர். இந்த இருவரும் பார்பெரோவ்ஸ்கியின் சர்வாதிகாரங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக முன்மொழியப்பட்ட ஆய்வு மையம் பற்றிய விரிவான விமர்சனங்களை வெளிப்படுத்தியமையே இந்த குறிப்பிட்ட வெடிப்புக்கான காரணமாகும். பல்கலைக்கழக நிர்வாகம், பார்பெரோவ்ஸ்கிக்கும், பார்பெரோவ்ஸ்கியை மீண்டும் மீண்டும் ஊக்குவித்த சமூக ஜனநாயக அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் குன்ஸ்டுக்கும் அதன் வெளிப்படையான ஆதரவை வழங்கியதுடன், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அது விடுத்த அறிக்கையையும் மீள்உறுதி செய்தது.\nகூட்டாட்சி நாடாளுமன்றம் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் பார்பெரோவ்ஸ்கியை அவர்கள் ஆதரிப்பதாக அறிவித்ததுடன், “அவரது குணாம்சத்தை படுகொலை செய்யும் பிரச்சாரம்” என்ற வகையிலான அவர் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் கண்டித்தனர். Der Spiegel, FAZ, மற்றும் Die Welt ஆகிய செய்தி ஊடகங்கள் உட்பட, பெரும்பாலான ஊடகங்களும் IYSSE க்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டன.\nகடந்த புதன்கிழமை மாலை, கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த கொன்ராட் அடினவர் அறக்கட்டளை (Konrad Adenauer Foundation), பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் Bernhard Kempen மற்றும் மத்திய கல்வி அமைச்சரான Anja Karliczek ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டு, “பாண்டித்திய சுதந்திரம்” என்ற தலைப்பில் பேர்லினில் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தது. அங்கு அறிவிக்கப்பட்ட பங்கேற்பாளர்களில், ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி “சமூக சொற்பொழிவிற்கான இடங்கள் பல்கலைக்கழகங்களே” என்ற தலைப்பில் உரையாற்றுபவராக இருந்தார்.\nஇரண்டாம் உலகப் போரின் முடிவின் சாக்சோனியின் உத்தியோகபூர்வ 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக நடந்த நினைவகங்களின் சங்க நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சின் அரசு செயலரான Peter Tauber, மே 4 அன்று உரையாற்றுவதற்கு பார்பெரோவ்ஸ்கியும் அழைக்கப்பட்டிருந்தார்.\nபார்பெரோவ்ஸ்கியின் விவகாரம் ஜேர்மனியின் தற்போதைய அரசியல் சூழலை எடுத்துக்காட்டும் அறிகுறியாகும். மக்களிடையே தீவிர வலதுசாரிகள் பரவலாக வெறுக்கப்படுகிறார்கள் என்ற நிலையிலும், வலதுசாரிகளால் இன்னும் தீவிரமான ஆக்கிரோஷத்துடன் செயல்பட முடிகின்றது. ஏனென்றால் அவர்கள் உயர் மட்டத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின்னர் ஒரு பாசிச கட்சி தொடர்புபட்ட முதல் ஆளும் பெரும்பான்மையை உருவாக்கும் நோக்கத்தில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும் (CDU), தாராளவாத ஜனநாயக கட்சியும் (FDP) இணைந்து சமீபத்தில் தூரிங்கியா மாநிலத்தில் வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு (Alternative for Germany - AfD) கட்சியுடன் ஒரு கூட்டணியை உருவாக்கின.\nஆனால் இந்த விவகாரத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. பார்பெரோவ்ஸ்கியின் வன��முறை மிக்க வெடிப்பு குறித்த காணொளி ஒருசில மணித்தியாலங்களில் வைரலாகப் பரவியதுடன், அண்மித்து 20,000 முறைகள் பார்க்கப்பட்டிருந்தன. பல மாணவர் குழுக்களும் மற்றும் சபைகளும், அத்துடன் நூற்றுக்கணக்கான தனிநபர்களும், இந்த தாக்குதலை கண்டித்தும், இதற்கான நடவடிக்கை எடுக்க கோரியும் சமூக ஊடகங்களில் தமது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.\nஅனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு\nஅமெரிக்க இராஜதந்திர இரகசியங்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததற்கு பின்னைய பத்து ஆண்டுகள்\nஇந்திய டொயோட்டா தொழிலாளர்கள் விரைவுபடுத்தலுக்கு எதிராக ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்\nஆர்ஜென்டினா கால்பந்தாட்ட நட்சத்திரம் டியோகோ மரடோனாவுக்கு உலகெங்கிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது\nமலபார் பயிற்சியுடன், அமெரிக்கா தலைமையிலான நாற்கர கூட்டணியின் எழுச்சி, சீன எதிர்ப்பு இராணுவ கூட்டணியாக உருவெடுக்கிறது\nயூத-விரோத நவம்பர் படுகொலையின் ஆண்டு நிறைவையொட்டி ஜேர்மனியில் நவ-நாஜிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்\nஐரோப்பாவில் 300,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரணங்கள்: மனிதகுலத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் குற்றம்\nஒரு பொலிஸ் அரசைக் கட்டியெழுப்ப பாரிசிலும் வியன்னாவிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை ஐரோப்பிய அரசாங்கங்கள் பற்றிக்கொள்கின்றன\nபாசிசத்திற்கு எதிராக பியானோ கலைஞர் இகோர் லெவிட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தல்\nஆபத்தான வகையில் பள்ளிகள் திறக்கப்படுவதை ஜேர்மன் பெற்றோர் அமைப்புக்கள் எதிர்க்கின்றன\nஜேர்மன் ஒன்றிணைவின் 30 ஆண்டுகள்\nஅரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை 2019: ஜேர்மன் உளவுத்துறை நாஜி பயங்கரவாத ஆபத்தை குறைத்துமதிப்பிட்டு சோசலிச அரசியலை தாக்குகின்றது\nஜேர்மனியின் இடது கட்சி அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடுடன் கை கோர்க்கிறது\nஜேர்மன் வலதுசாரி தீவிரவாதி ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கிக்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஏன் நிதி வழங்குகிறது\nமுனீச்சில் அமெரிக்க-ஐரோப்பிய மோதல் எழுகிறது\nஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்று உண்மைக்கான போராட்டம்\nபேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இடதுசாரி மாணவரை சரீரரீதியாக தாக்கிய���ை பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பாதுகாக்கிறார்\nபேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இடதுசாரி மாணவரை சரீரரீதியாக தாக்கியதை பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பாதுகாக்கிறார்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vaasagarvattam.com/readfest2018-vv/", "date_download": "2020-12-03T19:44:57Z", "digest": "sha1:7OB6EZFKEN2YHBBMYJ3SHOI2XJQGMDQ7", "length": 3088, "nlines": 79, "source_domain": "vaasagarvattam.com", "title": "வாசிப்புத் திருவிழா 2018 | வாசகர் வட்டம்", "raw_content": "\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nHome Events Special வாசிப்புத் திருவிழா 2018\nPrevious articleகவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு\nNext articleஜூன் 24 – வாசகர் வட்டம் எழுத்தாளர் சந்திப்பு\nவாசகர் வட்டம் ஆண்டு விழா 2019\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nமே 27 – பாலகுமாரன் நினைவஞ்சலிக் கூட்டம்\nசிறுகாட்டுச் சுனை – நூல் அறிமுகம்\nவாசகர் வட்டம் செயற்குழு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:20:58Z", "digest": "sha1:KTKE5JNAIYXH76VEVQLAOOIX5RRLXGKG", "length": 8120, "nlines": 89, "source_domain": "ethiri.com", "title": "பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nபிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு\nபிரேசில் நாட்டில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ்\nதாக்குதலில் சிக்கி சுமார் ஆறு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nமேலும் எதிர் வரும் சில மாதங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை\nஅதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது\n← ஜேர்மனியில் மக்களை கத்தியால் ���ெட்டிய மர்ம நபர்\nதுருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது →\nபிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி\nஇலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்\nதம்பதிகள் சடமாக மீட்பு- நடந்தது என்ன ..\nதிட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா\nஅமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..\nஇஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..\nபிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nமர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்\nலண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம் – photo\nஇலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி\nதொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த - நடிகை\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nபெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் - உலகை உலுப்பிய பயங்கரம்\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\nJelly sweets செய்வது எப்படி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/219474?ref=archive-feed", "date_download": "2020-12-03T20:43:27Z", "digest": "sha1:23G5VTCRCRDXLHZ6BP5OI332RGCCGFYQ", "length": 8726, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "��ூக்கில் தொங்க போகும் நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன? கேட்கப்பட்ட கேள்வி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதூக்கில் தொங்க போகும் நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\nநிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளிடம், உங்களின் கடைசி ஆசை என்ன என்று திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது\nடெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு பிப்ரவரி 1ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nஇவர்களின் சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஜனாதிபதி, உள்துறை அமைச்சகம் என அனைத்து தரப்பிலும் நிராகரிக்கப்பட்டு விட்டன.\nஆனால், கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த 14 நாட்களுக்கு பிறகே தூக்கிலிட வேண்டும் என்ற விதியை, தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாக குற்றவாளிகள் கருதுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், வரும் 1ம் திகதி தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், உங்களின் கடைசி ஆசை என்ன என கடைசியாக குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது, சொத்துக்களை யாருக்கு அளிப்பது என கடைசியாக குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது, சொத்துக்களை யாருக்கு அளிப்பது என்பது குறித்து நிர்பயா குற்றவாளிகளிடம் திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது\nஇதுவரை 4 பேரும் தங்களின் கடைசி ஆசை பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமு���ப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2016_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-03T21:40:17Z", "digest": "sha1:MH3VBEATM5QNSQNGQD75BDUPQW52ZE6T", "length": 14076, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்\nகுண்டு வெடித்த இடங்களைக் குறிக்கும் நிலப்படம்\n(1) 08:00 : பிரசெல்சு வானூர்தி நிலையத்தின் முனையம் பி\n(2) 09:11 : பிரசெல்சு மால்பீக் விரைவுப்போக்குவரத்து தொடர்வண்டி நிலையம்\nசாவெந்தெமிலுள்ள பிரசெல்சு வானூர்தி நிலையம் மற்றும் மால்பீக் விரைவுப்போக்குவரத்து தொடர்வண்டி நிலையம், பிரசெல்சு, பெல்ஜியம்\nவானூர்தி நிலையத்தில் முதல் வெடிப்பு:\nவானூர்தி நிலையத்தில் இரண்டாம் வெடிப்பு:\nமெட்ரோ நிலையத்தில் குண்டு வெடிப்பு:\nதற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு, திரள் கொலை\nடிஏடிபி வெடிகுண்டுகள்; ஏகே-47 தாக்குதல் நீள் துப்பாக்கி\n33+ (31+ பாதிப்படைந்தோர், 2 தாக்கியோர்)\n2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் என்பது பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் மார்ச் 22, 2016 அன்று நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டனர்[3]. 261 பேர் காயமடைந்தனர். பிரசெல்சில் உள்ள சாவெந்தெம் வானூர்தி நிலையத்தில் 2 குண்டுகளும் (7.00 ஒ.ச.நே (GMT)) நகரின் மத்தியிலுள்ள மால்பீக் பகுதியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் (9.11 ஒ.ச.நே ) வெடித்தன.\nஇசுலாமிய நாடு என்னும் தீவிரவாத அமைப்பு இக்குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது.\nபெல்ஜியம் தற்போது ஈராக்கில் இசுலாமிய அரசுக்கு எதிராக நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்று வருகின்றது.[4] தன்நாட்டு மக்கள்தொகையில் வேறெந்த ஐரோப்பிய நாட்டைக் காட்டிலும் கூடுதலான வெள��நாட்டுப் போராளிகளைக் கொண்டுள்ள நாடாக பெல்ஜியம் விளங்குகின்றது; சனவரி 2015 நிலவரப்படி சிரியாவிலும் ஈராக்கிலும் போராட 500 பேர் சென்றுள்ளனர்.[5][6] இந்த படைவீரர்கள் பெரும்பாலும் வந்தேறிகளின் வம்சாவழியினர் ஆவர். இதனால் பெல்ஜியத்தை \"ஜிகாதிகளின் வளர்ப்புக்குடில்\",[5] \"ஜிகாதிக்கு ஆளெடுக்கும் அச்சு\"[7] எனவும் அழைக்கின்றனர்.\nஇத் தாக்குதலில் இருவர் தற்கொலை போராளிகளாக செயல்பட்டுள்ளனர் என்றும் பெல்ஜிய குடிமக்களான அவர்கள் பெயர் பரகிம், காலித்-இல்-பக்ரௌயி என்றும் தெரியவந்துள்ளது. பரகிம் என்பவன் வானூர்தி நிலையத்திலும், காலித் என்பவன் ரயில் நிலையத்திலும் குண்டுவைத்தவர்கள் என அரசு வழக்கறிஞர் கூறினார். காலித்தும் பரகிமும் சகோதரர்கள். இத்தாக்குதலில் தொடர்புடைய மற்ற இருவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லையென்றும் அதில் ஒருவன் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும் மற்றவன் தப்பிவிட்டதாகவும் அரசு தெரிவிக்கிறது. காலித், பரகிம் வீட்டை சோதனையிட்டதில் 15 கிலோ வெடிமருந்துகள் சிக்கின. தப்பிச்சென்றவனின் பெயர் நசிம் லாசரௌயி என்று பெல்ஜிய செய்திஇதழ் லா டெமிரே கூறுகிறது.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2016, 19:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/17172813/1266597/rs-49-lakh-money-and-jewelry-robbery-near-thirumangalam.vpf", "date_download": "2020-12-03T20:57:36Z", "digest": "sha1:UMVZSSDE7G25OJNBDTE6NRFH6NANMS5T", "length": 14767, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலம் அருகே பெண் மீது மயக்க மருந்து தெளித்து நகை-பணம் கொள்ளை || rs 49 lakh money and jewelry robbery near thirumangalam", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலம் அருகே பெண் மீது மயக்க மருந்து தெளித்து நகை-பணம் கொள்ளை\nபதிவு: அக்டோபர் 17, 2019 17:28 IST\nபெண் மீது மயக்க மருந்தை தெளித்து வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்த 2 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nபெண் மீது மயக்க மருந்தை தெளித்து வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்த 2 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதிருமங்கலம் அருகே எஸ்.பி.நத்தம் பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி கண்ணன் (வயது 42). இவர் ஆடு, மாடு, பருத்தி மற்றும் நவதானியங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.\nபல்வேறு வியாபாரங்கள் செய்வதால் வீட்டில் எப்போதும் பணம் இருப்பது வழக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி (38).\nநேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த போது இருசக்கர வாகனத்தில் 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.\nஅவர்கள் நைசாக பேசி வீட்டிற்குள் நுழைந்து ராம லட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை ராமலட்சுமி மூக்கில் வைத்து அழுத்தி உள்ளனர். இதனால் ராமலட்சுமி மயக்கமடைந்தார்.\nஅதன் பிறகு வீட்டில் இருந்த ரூ. 49 லட்சம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nஇந்த துணிகர சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் முகம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nசிவகங்கையில் இன்று 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்\nதிருவனந்தபுரம், தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடல்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல், முற்றுகை போராட்டம்\nதிருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை - 150 பேர் கைது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்��ிய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/01/kotak-ing-vysya-bank-merger.html", "date_download": "2020-12-03T19:34:40Z", "digest": "sha1:Q6KFR22GNWGOOLQGFGWABS4OAYDWBSGH", "length": 12535, "nlines": 184, "source_domain": "www.muthaleedu.in", "title": "கோடக் - இங்க் வங்கி இணைப்பிற்கு ஒப்புதல் கிடைத்தது", "raw_content": "\nபுதன், 7 ஜனவரி, 2015\nகோடக் - இங்க் வங்கி இணைப்பிற்கு ஒப்புதல் கிடைத்தது\nகோடக் மகிந்திரா வங்கியும் இங்க் வைஸ்யா வங்கியும் இணைவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தன. இதன் மூலம் கோடக் மகிந்திரா வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டது.\nபார்க்க: கோடக் மகிந்திரா வங்கியுடன் இங்க் வைஸ்யா இணைந்தது\nஆனாலும் பங்குதாரர்களின் ஒப்புதல்களை பெற்றால் தான் இணைப்பு முழுமையடையும் நிலை இருந்தது. கோடக் பங்குதாரர்களுக்கு ஆதாயம் என்பதால் அந்த பக்கத்தில் இருந்து பிரச்சினை ஏதும் வரவில்லை.\nஆனால் இங்க் வைஸ்யாவின் பங்குதாரர்களுக்கு குறைவான விலை என்பது போன்ற மனக்குறைகள் இருந்தன. அதனால் இணைப்பு வெற்றி பெறுமா என்ற ஐயமும் இருந்து வந்தது. இது போக இங்க் வைஸ்யாவின் ஊழியர்களும் வேலை போகி விடும் என்ற அச்சத்தில் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.\nபார்க்க: கோடக் வங்கியின் மெகா டீலுக்கு வந்த சுவராஸ்ய பிரச்சினை\nஎப்படியோ இறுதியில் 90%க்கும் மேல் ஓட்டுகள் சாதகமாக கிடைத்துள்ளதாக இரு வங்கிகளும் இன்று அறிவித்துள்ளன. இதனால் பங்குச்சந்தையில் இரு பங்குகளும் நல்ல உயர்வை சந்தி���்துள்ளன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஸ்பைஸ் ஜெட்டை மாறன் விற்று விட்டார்\nஜெட் ஏர்வேஸ் பங்குகள் அடமானத்திற்கு வைக்கப்பட்டுள்...\nசந்தை கணிப்பை மீறிய YES BANK நிதி முடிவுகள்\nஇந்திய ஐடி நிறுவனங்களின் பணி நீக்க ரகசியம்\nவிலையில்லா பெட்ரோல் திட்டத்திற்கு தயாராகும் கச்சா ...\nவிஸ்தாரா வரவால் ஏர் இந்தியா டிக்கெட் 50% சலுகையில்\nவெளிநாட்டு முதலீடுகள் 1800 கோடிக்கு அனுமதி\nமுதலீட்டாளர்களை வெளிப்படையாக ஏமாற்றும் வேதாந்தா\nSIP முறையில் முதலீடு செய்வது எப்படி பயனாகிறது\nகப்பலில் பதுக்கப்படும் கச்சா எண்ணெய்\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இன்போசிஸ் நிதி முடிவுகள்\nSpice Jet - கைவிட்ட மாறன், கைகொடுக்கும் அஜய் சிங்\n TITAN என்பது ஒரு தமிழக அரசு நிறுவனம்\nகோடக் - இங்க் வங்கி இணைப்பிற்கு ஒப்புதல் கிடைத்தது\nஎண்ணெய் விலை குறைவு ஆயில் நிறுவனங்களை எவ்வாறு பாதி...\nஹயுண்டாய் கார்கள் விலை கூடியது\nகணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் கோல் இந்தியா ஸ்ட்ரைக்\nஒரே நாளில் 800 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்\nகாரணமில்லாமல் கூடிக் குறையும் பங்குச்சந்தை\nடாடா சன்ஸ் மீது DOCOMO புகார்\nMicromax நிறுவனம் பங்குசந்தைக்குள் நுழைகிறது\nலாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு\nஜனவரி போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nமாருதி கார் விற்பனை கணிசமாக கூடியது\nபெட்ரோலுக்கு வரி கூட்டப்பட்டு விட்டது\nPACL மோசடி - ஏமாறுபவர்கள் இருக்க ஏமாற்றங்களும் தொட...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108073/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A", "date_download": "2020-12-03T20:27:46Z", "digest": "sha1:3VGE3OUABD5GTWQPDOO72RLGL5LLK5NV", "length": 8816, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பால்டிக் கடலின் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nபால்டிக் கடலின் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம்\nபால்டிக் கடலின் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில், அணுஆயுத தாக்குதல் நடத்தும் திறன்படைத்த ரஷ்யாவின் போர் விமானங்கள் பறந்ததால், அவற்றை ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் ஜெட் விமானங்கள் சூழ்ந்து பறந்தன.\nஆர்க்டிக், அண்டார்டிக், பசிபிக், பால்டிக் மற்றும் கருங்கடல் வான்பரப்புகளில் ரஷ்ய விமானங்கள் பயிற்சிக்காக பறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், அணுஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன்படைத்த, குண்டு வீசித் தாக்கும் Tu-160 விமானங்கள் பால்டிக் கடல்பரப்பில் பயிற்சிக்காக பறந்துள்ளன.\n8 மணி நேரம் வானில் பறந்தபோது, குறிப்பிட்ட சில பகுதிகளில் ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் ஜெட் விமானங்கள், ரஷ்ய விமானங்களை சூழ்ந்து பறந்துள்ளன. ஆனால் தாங்கள் எவ்விதத்திலும் சர்வதேச வான்பரப்பு விதிகளை மீறவில்லை என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மாற்று நாட்டு விமானங்களால் வான்பரப்பில் அச்சுறுத்தல் என்று கருதும்போது, இதுபோல விமானங்கள் சூழ்ந்து பறந்து விரட்டியடிப்பது வழக்கமாகும்.\nசுறாக்களை தட்டி விளையாடும் கிறிஸ்துமஸ் தாத்தா. அவரை சுற்றி சுற்றி வரும் கடல் மீன்கள்\nமக்களை குறிவைக்கும் போலி தடுப்பூசி மாபியாக்கள்-உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க இன்டர்போல் நோட்டீஸ்\nH-1B விசாக்கள் மீதான இரண்டு கட்டுப்பாடுகளை நீக்கியது அமெ.நீதிமன்றம்\nஉலகின் பிரபலமான மோதிரமாக இளவரசி கேட்டின் மோதிரம் தேர்வு\nபிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போட பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்\nசீன செயலியான வீ சாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கம்\nசீனா: கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டி... காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களுக்கு வழிகாட்டிய தாய் நாய்..\nநமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்\nதீவிரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் சர்வதேச ஒருங்கிணைப்பால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் - ஐநா வில் இந்தியா வலியுறுத்தல்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/123256/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:32:39Z", "digest": "sha1:LPWCNWRBDS67DPGVQTOQSHB2QUT375T2", "length": 7357, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி துவக்க ஆட்டக்காரர் கார் விபத்தில் பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி துவக்க ஆட்டக்காரர் கார் விபத்தில் பலி\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி துவக்க ஆட்டக்காரர் கார் விபத்தில் பலி\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய் ( Najeeb Tarakai) கார் விபத்தில் உயிரிழந்தார்.\nஅதிரடி பேட்ஸ்மேனான அவர், கடந்த 2ம் தேதி நேரிட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார்.\nஇதையடுத்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n29 வயதான நஜீப், 12 டி20 கிரிக்கெட் போட்டிகள், ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.\nஇதுதவிர முதல்தர போட்டிகளில் விளையாடி 6 சதங்களை விளாசியுள்ளார்.\nஇதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.\nமரடோனா மரணம் தொடர்பாக அவரது மனநல மருத்துவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை\nஒலிம்பிக் போட்டி உற்சாகம் ஜப்பானில் ஆரம்பம். ஐந்து ஒலிம்பிக் வளையங்கள் மீண்டும் வந்தன.\nபாதுகாப்பாக கேட்சுகளும் பிடிப்பேன்.. அனுஷ்காவின் பாதுகாப்பிற்காக கால்களையும் பிடிப்பேன் - விராட் கோலியின் புகைப்படம்\nபார்மூலா ஒன், உலக சாம்பியனான லூயிஸ் ஹெமில்டனுக்கு, கொரேனாத் தொற்று உறுதி\n' - மைதானத்தில் மலர்ந்த காதல் குறித்து மனம் திறந்த காதலன்\nகாயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள், டி20 தொடரிலிருந்து வார்னர் விலகல்\n”பற்றியெரிந்த பந்தயக் காரில் ”பத்திரமாக மீட்கப்பட்ட வீரர்..\nமாரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வழக்கு; விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nகாதலை தெரிவித்த இந்திய ரசிகர்...வெட்கத்துடன் சம்மதம் சொன்ன ஆஸ்திரேலிய பெண்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/2683", "date_download": "2020-12-03T19:37:40Z", "digest": "sha1:Y4M3GIX6232A5GGOBWZBM3IHQQOD4UIJ", "length": 5159, "nlines": 62, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "அனிதா செல்லத்தை மிகவும் மிஸ் பண்ணிரராம் அவரது கணவர் - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > Bigg Boss Tamil > அனிதா செல்லத்தை மிகவும் மிஸ் பண்ணிரராம் அவரது கணவர்\nஅனிதா செல்லத்தை மிகவும் மிஸ் பண்ணிரராம் அவரது கணவர்\nகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 இல் ஒரு முரண்பாட்டு போட்டியாளராகவும், கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளராகவும் குறிப்பிட்ட ரசிகர்களை தன்வசம் கொண்டவராகவும் விளங்குகிறார் அனிதா.\nகடந்த சில தினங்களாக அனிதாவின் அடாவடியான பேச்சுக்களை பார்த்த நெட்டிசன்கள், தற்போது அனிதாவின் கணவர் தொல்லை இன்றி நிம்மதியாக வீட்டில் இருப்பார் என மீம்ஸ் போட்டு வந்தனர்.\nஇந்நிலையில் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவரது கணவர் ‘அனிதாவை பிரிந்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிவிட்டது. லவ் பண்ற டைம்ல இருந்து இப்ப வரைக்கும் இவ்வளவு நாள் நாங்க பார்த்துக்காம இருந்ததில்லை. இதுதான் பர்ஸ்ட் டைம், எனக்கே ரொம்ப புதுசா இருக்கும், நான் என் செல்லத்தை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Article நாள் 21 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nNext Article ஒரே எச்சில் கோப்பையில் குடிக்கும் அளவுக்கு வந்துவிட்டது பாலாஜி – கபிரில்லா மேட்டர் \nபிக்பாஸ் சம்யுக்தாவின் புதிய வைரல் போட்ஷூட் படங்கள்\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nபிக்பாஸ் சம்யுக்தாவின் புதிய வைரல் போட்ஷூட் படங்கள்\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/real-sea-battalion.html", "date_download": "2020-12-03T19:52:44Z", "digest": "sha1:LWCSA4JOSKSSPKP6AHGPRGZY5CEEQRLR", "length": 14642, "nlines": 84, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.!! வெளிவரும் உண்மைகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.\nசிறிலங்கா இராணுவத்தினர், அடுத்தவாரம் தமது முப்படையினரைக் கொண்ட பெரும் போர்ப் பயிற்சி ஒன்றில் ஈடுபட உள்ளனர். வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் தொடக்கம், 25ஆம் நாள் வரை கொக்கிளாய் பகுதியில் இடம்பெறவுள்ள இந்த போர்ப் பயிற்சிக்கு “நீர்க்காகம்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த போர்ப்பயிற்சியில் சிங்களப்படையினருடன் சேர்ந்து பங்களாதேஸ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த50 படையினர் உட்பட, இந்த நாடுகளைச் சேர்ந்த 3500 படையினர் இந்த பயிற்சியில் பங்கு பற்ற உள்ளனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்\nஎனது பதிவின் நோக்கம் இந்த பயிற்சி பற்றியதல்ல.\nஇந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்ற சிங்களக் கடற்படையினரின் சண்டைப்படகுகள் பற்றியது.\n இதேபோன்று ஒரு போர்ப் பயிற்சி, போன வருடமும் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டது.\nஅதில் சிங்களக் கடற்படையினரின் பாவனைக் கடற்கலமான “டோராவிற்கு” பதிலாக, கடற்புலிகளிடமிருந்து கைப்பற்றிய சண்டைப்படகுகளின் தொழில்நுட்பத்தை கொண்டு “அதே போன்று வடிவமைக்கப்பட்ட சண்டைப்படகுகளை கொண்டே” அந்த பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.\nபுலிகளின் படகுகளையும், அதேபோன்று சிங்களக் கடற்படையாள் உருவாக்கப்பட்ட, படகுகளின் படங்களையும் இணைத்துள்ளேன் அதை பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.\n2009வரை சிங்களக் கடற்படையின் பிரதான சண்டைப்படகாக “இஸ்ரேலிய தயாரிப்பான டோறாப்படகுகளையே”பாவித்து வந்தது.\nஇந்த சிறிய வகைப்படகுகளே சண்டைக்கு இலகுவானதாக உலக கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதையே தான் கடற்புலிகளுக்கு எதிரான போரில் சிங்களக் கடற்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவ�� செய்து பாவித்தது.\nகாலப்போக்கில் சிங்கள அரசு அதே போல, அந்த தொழில் நுட்பத்தை கொப்பி பண்ணி சொந்தமாக தயாரித்தது.\nஆனபோதும் கடற்புலிகளுடனான போரில் உலகத்தரம் வாய்ந்த சண்டைப்படக்கான “டோராவை” புலிகளின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட சண்டைப்படகுகளைக்கொண்டு கடலின் அடியில் மூழ்கடித்தனர்.\nகடற்புலிகள் கடலில் ஆதிக்கம் செலுத்த, சிங்களக் கடற்படை கதிகலங்கியது.\n1990களின் நடுப்பகுதிகளில் தினமும் “டோராப் படகு”மூழ்கடிப்பு செய்தியே தாயகத்தில் முன்னிலை வகித்திருந்தது. அந்தளவு தூரம் கடலில் புலிகள் ஆதிக்கம் செலுத்தினர்.\nஆரம்பத்தில் தனிப்படகுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சிங்களக் கடற்படை, பின்னைய காலங்களில் கூட்டமாகத் திரியவேண்டி இருந்தது.\nபொதுவாக ஒரு நாட்டுடனான போரின் போது அந்த நாடுகளின் யுத்த நிலைமை பற்றி, ஒவ்வொரு நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பர்.\nஅதே போலவே புலிகளுக்கும் சிங்களப்படையினருக்குமான போரின் உத்திகளையும், அதற்கான பாவனைக் கலங்கள் (ஆயுதங்கள்) பற்றியும் உன்னிப்பாக அவதானிப்பர்.\nஅதன் வெளிப்பாடாக 2009யுத்தம் முடிவுற்ற போது, சிங்கள அரசிடமிருந்து ஈரானிய அரசு கடற்புலிகளின் போர்த்தொழில் நுட்பத்தை சிங்கள அரசிடமிருந்து பெரும் தொகைக்கு வாங்கி இருந்தனர். (ஈரானிய அரசு கொட்டபாய ராஜபக்ஸவிடமிருந்து வாங்கியது இது பற்றிய ஒரு பதிவு முன்னர் பதிவிட்டுள்ளேன்)\nஆக, முன்னைய போர் ஒத்திகையில் போது நல்ல பெறு பேறுகளை கொடுத்தது கடற்புலிகளின் சண்டைப்படகு தொழில் நுட்பம்.\nஆகவே தான் சிங்கள அரசு அந்த தொழில்நுட்பத்தை கொண்டு பெரும் தொகையான சண்டைப்படகுகளை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஒத்திகைக்கும் இந்த படகுகளே பாதிக்கப்படலாம். (இதில் சிறிய நாடுகளுக்கான ஏற்றுமதி நோக்கமும் சிங்கள அரசு கொண்டுள்ளது)\nபுலிகளின் படகில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nபுலிகளுடனான போரில் “பெரும் பட்டறிவை” கொண்ட நாடான சிங்களம் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட சண்டைப்படகான டோராவை புறம்தள்ளி புலிகளின் தொழில்நுட்பத்தை கையில் எடுத்தமைக்கான காரணத்தை பார்ப்போம்.\nபுலிகளின் சண்டைப்படகுக்களில் பிரதானமாக இருந்த சிறப்பு அம்சங்கள்.\nஅ. கனரக ஆயுதங்கள், எரிபொருள் கலன்கள்,ஆயுதங்களுக்கான ரவைகள் என பெரும�� சுமைகளை ஏற்றியவாறு அதி கூடிய வேகம்.\nஆ. அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க கூடிய படகுக் கட்டுமானம் (வேகம் அதிகரிக்கும் போது படகு பிரிந்து விபத்து ஏற்றப்படுவதற்கு சந்தர்ப்பம் அதிகம்)\nஇ. எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியது.\nஈ. சண்டைகளின் போது வேகமாகவும் அதேநேரம் சடுதியாக திரும்பக்கூடியவாறு அமைக்கப்பட்டிருந்த அதன் அடிப்பகுதி.\nஉ. மிக முக்கியமானது குறைந்த உட்பத்திச்செலவு\nஇப்படி பல சிறப்பு அம்சங்களை கொண்ட தமிழனின் தொழில்நுட்பம் களவாடப்பட்டு விற்பனைக்கு தயாராகி உள்ளது.\nசிங்களம் ஒரு நாட்டு அரசாக இருந்தபோதும் அதனால் எந்த ஆயுத தொழில் நுட்பத்தையும் சொந்தமாக உருவாக்க முடியவில்லை.\nஆனால், கிடைத்த சிறு வளங்களை கொண்டே, தமிழர் ராணுவம் “ஆணியில் இருந்து விமானத்தில் போட்ட குண்டுவரை” சொந்தமாக தயாரித்தே பயன்படுத்தினான்.\nஉண்மையில் புலிகளே இராணுவ தொழில் நுட்பத்தில் வல்லுனர்கள் என்பதை சிங்களம் இந்த படகுகள் மூலம் மீண்டும் நிருபித்துள்ளது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/23/1511442672", "date_download": "2020-12-03T19:30:01Z", "digest": "sha1:KXYNUJKEKAW7DIYW24GKOLLET75MMVZZ", "length": 4093, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெங்காயம்: உற்பத்தி குறைவால் விலை உயர்வு!", "raw_content": "\nவியாழன், 3 டிச 2020\nவெங்காயம்: உற்பத்தி குறைவால் விலை உயர்வு\nஉற்பத்திக் குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் வெங்காயம் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மொத்த விற்பனைச் சந்தையான மகாராஷ்டிரா மாநிலத்தின் லாசல்கான் பகுதியில் 25 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. காரிஃப் பருவத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான உற்பத்தி குறைந்துள்ளதே இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலும் வெங்���ாயத்தின் விலை கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.170 வரையில் விற்பனையாகிறது.\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான வெங்காய ஏற்றுமதி 12.3 லட்சம் டன்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 56 சதவிகிதம் அதிகமாகும் என வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விளையும் வெங்காயத்தில் பெருமளவு சீனா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் கூறுகையில், \"இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதம் 3.59 சதவிகிதம் உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை, குறிப்பாக வெங்காயத்தின் விலை உயர்வடைந்திருந்தது. இந்தப் பணவீக்கம் டிசம்பர் மாதம் இறுதியில் சீராகி விலை கட்டுக்குள் வரும்\" என்று தெரிவித்துள்ளார்.\nவியாழன், 23 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T20:25:13Z", "digest": "sha1:P6OIMZA5DQ3XH7IB6LJOJDDC37LSELYP", "length": 36582, "nlines": 173, "source_domain": "ruralindiaonline.org", "title": "ஒடிசாவின் கேழ்வரகு மறுமலர்ச்சியில் இருக்கும் உமியை நீக்குதல்", "raw_content": "\nஒடிசாவின் கேழ்வரகு மறுமலர்ச்சியில் இருக்கும் உமியை நீக்குதல்\nஒடிசா மாநில அரசு சமீபத்தில் பொதுவினியோக திட்டத்தில் மற்றும் பிற திட்டங்களில் சிறுதானியங்களை விநியோகிப்பதற்காக முக்கியமாக ஆதிவாசிகள் வசிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து கேழ்வரகை வாங்கத் தொடங்கியது. ஆனால் நியாயமற்ற வழிகாட்டுதல்கள் மற்றும் வரையறைகள் இதை ஒரு சோதனையாக மாற்றியுள்ளது\nதனது முதல் தொகுதி கேழ்வரகு நிராகரிக்கப்பட்ட போது ஜெயராம் சாகிரி ஏமாற்றம் அடைந்தார். \"அது சுத்தமாக இல்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்\", என்று தெரிவித்தார் அவரது தானியத்தில் உமி இருந்தது.\n2019ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெயராம் கோராபுட் மாவட்டத்தின் சிமிலிகுடா வட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பாதா தே���ாவிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டுலி கிராமத்தில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கிற்கு தலா 50 கிலோ எடையுள்ள 12 மூட்டைகளை எடுத்துச் சென்றார். அவரது கிராமத்தில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு மற்றும் தக்காளி, வெள்ளரி போன்ற காய்கறிகள் ஆகியவற்றை தலா ஒரு ஏக்கர் நிலத்திலும் மீதமுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் யூகலிப்டஸ் மரங்களையும் பயிரிட்டுள்ளார்.\n2018 ஆம் ஆண்டு காரிப் பருவத்தில், அதாவது செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் 65 வயதாகும் ஜெயராம் தனது கேழ்வரகினை குறைந்தபட்ச ஆதாரவு விலையில் (MSP) விற்க குண்டுலியில் உள்ள பெரிய அளவிலான விவசாய பல்நோக்கு கூட்டுறவு சங்கத்துடன் (LAMPS) ஒப்பந்தம் செய்துகொண்டார்.\nஆனால் இந்த ஆண்டு அது சுமார் 20 - 22 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் LAMPS ஒரு கிலோவுக்கு 29 ரூபாய் வழங்குகிறது என்று அவர் கூறினார். 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு காரிப் பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு 2896 ரூபாய் வழங்கியது - அதுவும் 2017 ஆம் ஆண்டுக்கான காரிப் பருவத்திற்கான விலையான 1900தில் இருந்து அதிகரித்துள்ளது.\nமாநில வேளாண்மை துறையின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் குழு LAMPS (இது ஒடிசாவின் பழங்குடியினர் மேம்பாட்டு கூட்டுறவு கார்ப்பரேஷன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது) மூலமாகவும், இப்படி அரசாங்கத்தின் கூட்டுறவுத் துறையின் ஆரம்ப வேளான் கடன் சங்கத்தின் மூலமாகவும் மொத்தமாக இவ்வளவு கேழ்வரகை வாங்குவது இதுவே முதல் முறை.\nஇந்த கொள்முதல் ஒடிசா அரசாங்கத்தின் சிறுதானியங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக குறிப்பாக ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டுறவுத்துறை வெளியிட்ட வழிகாட்டுதலில் \"சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை கருத்தில் கொண்டு மாநில அரசு பொதுவிநியோக திட்டம் (PDS), ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ICDS) மற்றும் ஒடிசா மாநிலத்தின் மதிய உணவு திட்டம் (MDM) ஆகியவற்றில் சிறுதானியங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது\", என்று கூறியுள்ளது.\nஇடது: ஜெயராம் சாகிரி மற்றும் பிற விவசாயிகள் கருதும் சுத்தமான தானியம் (அவரது இடது கையில் இருப்பது) அரசாங்கத்தின் மெருகூட்டப்பட்ட தானியங்களுடன் (அவரது ��லது கையில் இருப்பது) பொருந்தவில்லை. வலது: அவரது மருமகளான நபீனா கேழ்வரகின் ஊட்டச்சத்து மதிப்பை நன்கு அறிவார்\nகேழ்வரகு புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாக அறியப்படுகிறது. ஒடிசாவில் உள்ள பல விவசாய குடும்பங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் கேழ்வரகின் ஒரு பகுதியை தாங்கள் நுகர்வதற்கும் மீதமுள்ளவற்றை சந்தையிலும் விற்பனை செய்து வருகின்றனர். ஜெயராமின் 45 வயதாகும் மகன் தைதிரியும் அவரது மனைவி நபீனா சாகிரியும் அவர்களது கூட்டு குடும்பத்திற்குச் சொந்தமான மற்றொரு நிலத்தில் கேழ்வரகினை பயிரிட்டு வருகின்றனர். \"ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இருந்து எங்களுக்கு 10 குவிண்டால் கேழ்வரகு கிடைத்தது. எங்களது குடும்பத்திற்கு 2 குவிண்டால் கேழ்வரகு போதுமானது மீதமுள்ளவற்றை நாங்கள் சந்தையில் விற்பனை செய்து விடுவோம்\", என்று நபீனா கூறுகிறார். நபீனா உள்ளூரில் செய்யப்படும் கஞ்சி மற்றும் சாகு, ஒண்டா, பிதா மற்றும் மண்ரு போன்ற கேக் வகைகளை கேழ்வரகில் இருந்து தனது குழந்தைகளுக்காக தயார் செய்கிறார்.\nஇந்த சத்தான தானியத்தை ஊக்குவிப்பதில் மாநில அரசு ஏற்படுத்தியுள்ள புது முயற்சியின் ஒரு பகுதியாக LAMPAS ஆல் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. இது ஒரு கவர்ச்சிகரமான விலை. எனவே ஜெயராம் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து விளைவித்த 8 குவிண்டால் கேழ்வரகிலிருந்து 6 குவிண்டால் கேழ்வரகினை விற்பனை செய்வதற்கு தயார் செய்தார். LAMPAS உடன் பதிவுசெய்த விவசாயிகளிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 1.2 குவிண்டால் கேழ்வரகு மட்டுமே வாங்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் ஏக்கரின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை - மேலும் ஜெயராம் அணுகிய அலுவலர் தவறுதலாக அவரது பெயரில் ஐந்து ஏக்கர் நிலத்தை பதிவு செய்துள்ளார்.\nஒருவழி போக்குவரத்திற்கு மட்டுமே மூட்டை ஒன்றுக்கு எனக்கு 20 ரூபாய் செலவானது என்று அவர் கூறுகிறார். போக்குவரத்திற்காக ஆட்டோவிற்கு மட்டுமே கிட்டத்தட்ட அவர் 500 ரூபாய் செலவழித்துள்ளார் - அது ஒரு குவிண்டால் கேழ்வரகிற்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஆறில் ஒரு பங்கு - ஆனால் ஒரு கிலோ கூட விற்பனையாகவில்லை.\nபாதா தேமாவில் இருந்து கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தொலைவில் வசித்து வரும் 42 வயதாகும் சுக்தேப் சில்பாதியா தனது ஒன்றரை குவிண்டால் கேழ்வரகுடன் தயாராக இருந்தார். கோராபுட் மாவட்டத்திலுள்ள போய்பரிகுடா வட்டத்தில் இருக்கும் பலிகுடா கிராமத்தில் அவருக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஒரு ஏக்கர் மேட்டு நிலத்தில் கேழ்வரகினை விளைவிக்கிறார், மீதமுள்ள நிலத்தில் நெல், தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், பாகற்காய் போன்ற காய்கறிகளை விளைவிக்கிறார். சுக்தேப் தனது கிராமத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போய்பரிகுடா வட்டத்தின் கொள்முதல் மையத்திற்கு கேழ்வரகில் எடுத்துச் சென்றார்.\nஅவரது மூட்டைகளும் நிராகரிக்கப்பட்டன - கேழ்வரகு சுத்தமாக இல்லை என்று கொள்முதல் ஊழியர்கள் தெரிவித்தனர். ஜெயராம் மற்றும் சுக்தேப் ஆகியோருக்கு தங்களது கேழ்வரகு நன்றாகத்தான் இருந்தது. அவர்கள் நீண்ட காலமாக தங்களது தானியங்களை இவ்வாறு தான் பதப்படுத்தி வருகிறார்கள், அப்படித்தான் உள்ளூர் சந்தையில் வணிகர்களிடம் விற்பனையும் செய்கிறார்கள்.\nகேழ்வரகு கொள்முதல் செய்வதற்கான நியாயமான சராசரங்கள் என்னும் தரவின் படி 2018 - 19 ஆம் ஆண்டிற்கான காரிப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல் (டிசம்பர் முதல் மார்ச் வரை) என்ற தலைப்பில் கூட்டுறவுத் துறையின் வழிகாட்டுதலின்படி தானியங்கள் தித்திப்பாகவும், கடினமானதாகவும், சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்; மேலும் பூஞ்சைகள் இல்லாமலும், அந்துப்பூச்சிகள், புனி நாற்றம் அடிக்காமலும், எலியோட்டி மற்றும் வட்டுப் பருப்பு ஆகியவற்றின் கலப்பு இல்லாமலும், வண்ணமயமான வேறு பொருட்கள் இல்லாமலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கலவை இல்லாமலும், வேறு ஏதும் கசடுகளோ, உணவு தானியங்களோ அல்லது சேதமடைந்த தானியங்களோ கலப்பில்லாமல் மேலும் தானியத்தின் ஈரப்பதமும் குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டும்.\nஆனால் இங்குள்ள விவசாயிகள் சுத்தமான தானியமாக கருதுவது இந்த கொள்முதல் குறிப்பில் அரசாங்கம் வகுத்துள்ள தூய்மை தரத்துடன் பொருந்தவில்லை\nபாதா தேமா கிராமத்திற்கு(இடது) வெகு தொலைவில் இல்லாத இடத்தில் வசிக்கும் சுக்தேப் சில்பாதியா (வலது) இறுதியில் தனது அரிசி அரைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி கேழ்வரகிற்கு மெருகூட்டினார் மேலும் அதிலுள்��� உமியையும் நீக்கினார்\nஅறுவடைக்குப் பிறகு விவசாயிகள் பயிர்களை பாரம்பரிய முறையில் கதிரடிக்கின்றனர் - அதாவது அளவினை பொருத்து ஆட்டோ, டிராக்டர் அல்லது கால்நடைகளை குவிக்கப்பட்ட அறுவடையின் மீது ஏற்றி செய்கின்றனர். ஒருவேளை அறுவடையின் அளவு குறைவானதாக இருந்தால் ஒரு மரக் குச்சியை பயன்படுத்தி நன்றாக அறுவடையின் மீது அடிக்கின்றனர். இறுதியில் தானியமானது தண்டிலிருந்து பிரிந்து விடுகிறது மற்றும் ஒரு மெல்லிய வெள்ளை அடுக்கான உமி மட்டுமே ஒட்டிக் கொண்டுள்ளது. \"இந்த உமி தான் தானியத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறது. உமியுடன் வைத்திருந்தால் ஒன்று இரண்டு வருடங்களுக்கு கூட தானியத்தை நம்மால் சேமிக்க முடியும். இல்லையெனில் தானியம் ஈரப்பதத்தை ஈர்த்து அதில் பூஞ்சைகள் வளர்ந்துவிடும். உமியை நீக்கிவிட்டால் அத்தானியத்தை 6 முதல் 12 மாதங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்\", என்று கூறுகிறார் சுக்தேப்.\nபாரம்பரிய கதிரடிக்கும் முறை மற்றும் பதப்படுத்தும் முறை மாநில வழிகாட்டுதலுடன் பொருந்தவில்லை என்பது தான் ஜெயராம் மற்றும் சுக்தேப் ஆகியோரின் தானியங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம்.\n\"விவசாயிகள் தங்களது கிராமங்களுக்கு விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கு பதிலாக குண்டுலியிலேயே அதை பதப்படுத்துங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது அவர்களது நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும்\", என்று குண்டுலியில் உள்ள LAMPS இன் கிளை பொறுப்பாளரான ரமணா கூறுகிறார்.\nசுக்தேப் தனது சொந்த சிறிய அரிசி அரைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தினார் இது ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 100 கிலோ கிராம் அரிசியை பதப்படுத்தும், தானியத்தை மீண்டும் பதப்படுத்தவும் அது மிகவும் நேர்த்தியானதாக மாறிவிட்டது. நாங்கள் எனது அரவை இயந்திரத்தில் எனது தானியத்தில் உமியை நீக்க முயற்சி செய்து பார்த்தோம் வெற்றிகரமாக அது நீக்கிவிட்டது. தானியங்களை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு ஏற்றதாக நாங்கள் மாற்றி விட்டோம் என்று அவர் கூறுகிறார்.\nபல விவசாயிகள் கொண்டு வந்த தானியங்களை தகுதி நீக்கம் செய்ய காரணமாக இருந்த கடுமையான வழிகாட்டுதலோடு கூடுதலாக கேழ்வரகினை ஊக்குவிக்கும் மாநில அரசின் திட்டமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமாதக இல்லை. (மாநிலத்���ில் உள்ள 30 மாவட்டங்களில்) 14 மாவட்டங்களில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தாலும் சுந்தர்கர், மல்கங்கிரி, ராயகடா, கஜபதி, நௌபதா, களகண்டி, கந்தமால் மற்றும் கோராபுட் ஆகிய எட்டு மாவட்டங்களில் மட்டுமே டிசம்பர் 2018 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரையிலான கொள்முதல் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.\nஇவற்றில் சுந்தர்கர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட கேழ்வரகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்றும் மற்ற ஏழு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் பொது வினியோகத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்றும் மாநில அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் நிச்சயமாக உமி இருக்கக்கூடாது என்ற வழிகாட்டுதலின் விளைவாகவும், எட்டு மாவட்டங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதாலும் மற்றும் ஒரு ஏக்கருக்கு 1.2 குவிண்டால் என்ற உச்சவரம்பு இருப்பதாலும், டிசம்பர் 2018 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை உள்ள காரிப் சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான மொத்த கொள்முதல் 17, 985 குவிண்டால் மட்டுமே இது LAMPS இப்பருவத்தில் கொள்முதல் செய்வதற்கு நிர்ணயித்திருந்த 185,000குவிண்டால் அளவில் வெறும் 10 சதவிகிதமே. LAMPS மற்றும் PACS இடம் பதிவு செய்த 26,495 விவசாயிகளில் வெறும் 5,740 விவசாயிகள் மட்டுமே கேழ்வரகினை விற்பனை செய்துள்ளனர்.\nஇடது: ஜெய்ராம் சாகிரி தனது கேழ்வரகினை குண்டுலியில் உள்ள LAMPS சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் சென்றார். வலது: ஒரு ஏக்கரில் 12 குவிண்டால் கேழ்வரகினை கூட உற்பத்தி செய்ய முடியும் என்று சாது அயல் கூறுகிறார்\nதேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி ஒடிசாவுக்கு ஆண்டுக்கு 21 லட்சம் டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்படுகிறது இதில் அரிசி மற்றும் கோதுமை மற்றும் சிறுதானியங்களான அரிசிசோளம், கம்பு, மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு ஆகியவை பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் பிற திட்டங்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஒதுக்கப்பட்ட தானியங்களை மாநிலங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசிடம் இருப்பதாக இச்சட்டம் கூறுகிறது, ஆனால் தானியங்கள் பல்வ���று மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள் மூலம் வாங்கப்படுகின்றன.\n2018 ஆம் ஆண்டில் மத்திய அரசின் உணவு தானியக் கிடங்கில் சிறு தானியங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது அதாவது அரிசிக்கு எதிராக 0.58% சிறுதானியங்களும், கோதுமைக்கு எதிராக 0.39 சதவிகிதமும் மற்றும் நெல்லுக்கு எதிராக 1 சதவீதமும் இருந்தது. கொள்முதல் செய்யப்பட்ட சிறுதானியங்களில் மக்காச்சோளம் மட்டுமே மிக அதிகமான அளவை பிடித்திருந்தது.\nஇதுவரை ஒடிசா அரசும் எந்த ஒரு சிறு தானியங்களையும் பரவலாக வாங்கவில்லை இருப்பினும் மற்ற சிறு தானியங்களை விட மாநிலத்தில் அதிக அளவு கேழ்வரகு உற்பத்தி செய்யப்படுகிறது 2016 - 17 ஆம் ஆண்டில் ஒடிசாவில் 121,000 டன் கேழ்வரகு உற்பத்தி செய்யப்பட்டது 3,444 டன் அரிசிச்சோளம் 1,130 டன் கம்பும் உற்பத்தி செய்யப்பட்டது என்று மாநில வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தி இயக்குனரகத்தின் தரவு தெரிவிக்கின்றது).\nஇந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காகவே கேழ்வரகு கொள்முதல் துவக்கப்பட்டு இருந்தது ஆனால் இதுவரை வாங்கிய 17, 985 குவிண்டால் கேழ்வரகு மாநிலத்தின் மொத்த தேவையில் அதாவது 21 லட்சம் டன்களில் வெறும் 0.085% சதவிகிதம் மட்டுமே.\nLAMPS உடன் பதிவு செய்த விவசாயிகள் ஏக்கருக்கு 1.2 குவிண்டால் என்ற கொள்முதல் உச்சவரம்பு அவர்கள் ஏராளமான கேழ்வரகினை வெளி சந்தையில் விற்க வேண்டி இருக்கும் என்கிறது. பல சந்தர்ப்பங்களில் ஒரு ஏக்கரில் விளைவிக்கப்படும் கேழ்வரகின் அளவிலிருந்து 1.2 குவிண்டால் என்பது மிகக் குறைவாகவே உள்ளது என்று கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த பொட்டங்கி வட்டத்திலுள்ள மேல் கேலா குடா குக்கிராமத்தில் வசித்து வரும் 45 வயதாகும் கடபா சமூகத்தைச் சேர்ந்த ஆதிவாசியான சாது அயல் கூறுகிறார். 2018 ஆம் ஆண்டு ஜூலை - நவம்பர் காரிப் பருவத்தில் அயல் தனது அரை ஏக்கர் நிலத்தில் கேழ்வரகினை விதைத்து 6 குவிண்டால் அறுவடை செய்தார்.\nஜெயராமும் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 8 குவிண்டால் கேழ்வரகு அறுவடை செய்தார் ஆனால் ஒரு ஏக்கருக்கு பதிலாக உள்ளூர் LAMPS அதிகாரி ஐந்து ஏக்கர் என்று படிவத்தில் குறிப்பிட்டு விட்டார் நாங்கள் எங்களது தேவைக்காக இரண்டு குவிண்டால் கேழ்வரகை வைத்திருந்தோம் மீதமிருந்த 6 குவிண்டால் கேழ்வரகினை LAMPS இல் விற்றோம் என்று ஜெயராம் கூறினார். அவரது கேழ்வரகினை ஒரு ஆ��ையில் சுத்தம் செய்த பிறகு குண்டுலி கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு மீண்டும் வந்தார், அங்கு அவர் விற்க வேண்டியதை விட ஐந்து மடங்கு அதிகமாக விற்றுவிட்டார்.\nSoniya Bose உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.\nஹரிநாத் ராவ் நகுலவஞ்சா ஒரு எலுமிச்சை விவசாயி. தெலங்கானாவின் நல்கொண்டாவில் வசிக்கும் சுதந்திரமான ஊடகவியலாளர்.\nஉள்ளூர் விதைகளின் பட்ராபுட் காவலர்\nபலமற்ற சமூகங்களைப் பராமரிக்கும் உறுதிமிக்க கால்நடைகள்\nஅதிகரிக்கும் தூசு, வேகும் தோல், வியர்வையில் நனைந்த முக கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shinjukuhalalfood.com/ta/product-category/drinks-beverage/", "date_download": "2020-12-03T19:17:31Z", "digest": "sha1:FR72MSIJDALG26AK74MMCRUDA6NMFNRE", "length": 25273, "nlines": 539, "source_domain": "shinjukuhalalfood.com", "title": "drinks & Beverage - Shinjuku Halal Food & Electronics", "raw_content": "வழிசெலுத்தலுக்குச் செல்க உள்ளடக்கத்திற்குச் செல்க\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nஅனைத்து வகைகளும் வகைப்படுத்தப்படவில்லை சமையல் அரிசி மற்றும் அட்டா அரிசி அட்டா (மாவு) மாவு எண்ணெய் மற்றும் நெய் தாய் சாஸ் அழகுசாதன பொருட்கள் குளியல் & டால்காம் தூள் முடி பராமரிப்பு வாய்வழி பராமரிப்பு கிரீம் & லோஷன் உலர் பொருட்கள் உலர் பொருட்கள் உலர் பழம் தின்பண்டங்கள் இனிப்பு (மிஸ்தி) உறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது நூடுல்ஸ் சாப்பிடத் தயார் நாம்கின் சிப் ஊறுகாய் (ஆச்சார்) பிஸ்கட் காய்கறிகள் & பீன்ஸ் பீன்ஸ் காய்கறி பீன்ஸ் (豆 நாடு புத்திசாலி நேபாளி பொருள் INCENSE (AGARBATI) பங்களாதேஷ் உணவு ஆப்பிரிக்க பொருள் V Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்) பானங்கள் மற்றும் பானம் மென் பானங்கள் தூள் பானங்கள் தேநீர் & காபி கையடக்க தொலைபேசிகள் கூகிள் ஹூவாய் oppo வயோ ZTE ஐபோன் சாம்சங் பிற பிராண்டுகள் இறைச்சி & மீன் மாட்டிறைச்சி மட்டன் கோழி உறைந்த மீன் உலர் மீன் வாத்து மற்றவைகள் சர்வதேச அழைப்பு அட்டை ஸ்ரீலங்கன் உருப்படி மசாலா & மசாலா மசாலா ஒட்டவும் ஷான் மசாலா அகமது மசாலா எம்.டி மசாலா தயார் கலவை மசாலா\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nதேநீர் & காபி (8)\nஅனைத்து 18 முடிவுகளையும் காட்டுகிறது\nஇயல்புநிலை வரிசையாக்கம் பிரபலத்தால் வரிசைப்படுத்து சராசரி மதிப்பீட்டால் வரிசைப்படுத்து சமீபத்திய மூலம் வரிசைப்படுத்து விலையின்படி வரிசைப்படுத்து: குறைந்த முதல் உயர் வரை விலையின்படி வரிசைப்படுத்து: உயர் முதல் குறைந்த வரை\nபங்களாதேஷ் உணவு, தூள் பானங்கள்\nபங்களாதேஷ் உணவு, தூள் பானங்கள்\nலிச்சி சாறு (250 மிலி)\nலிச்சி சாறு (250 மிலி)\nபங்களாதேஷ் உணவு, மென் பானங்கள்\nமா சாறு (250 மிலி)\nபங்களாதேஷ் உணவு, மென் பானங்கள்\nமா சாறு (250 மிலி)\nமா சாறு (மாஸா / நட்சத்திரம்)\nமா சாறு (மாஸா / நட்சத்திரம்)\nமா சாறு (1 லிட்டர்)\nமா சாறு (1 லிட்டர்)\nபிங்க் கொய்யா பானம் (250 மிலி)\nபிங்க் கொய்யா பானம் (250 மிலி)\nசர்தாஜ் டீ (500 கிராம்)\nசர்தாஜ் டீ (500 கிராம்)\nபுளி சாறு (350 மிலி)\nபுளி சாறு (350 மிலி)\nதபல் டனேடர் டீ (100 தேநீர் பைகள்)\nதபல் டனேடர் டீ (100 தேநீர் பைகள்)\nதபல் டனேடர் தேநீர் (1000 கிராம்)\nதபல் டனேடர் தேநீர் (1000 கிராம்)\nதபல் கிரீன் டீ கார்டமோம் (30 பைகள்)\nதபல் கிரீன் டீ கார்டமோம் (30 பைகள்)\nதபால் கிரீன் டீ எலுமிச்சை (30 பேக்ஸ்)\nதபால் கிரீன் டீ எலுமிச்சை (30 பேக்ஸ்)\nதபல் தேயிலை தூள் (200 கிராம்)\nதபல் தேயிலை தூள் (200 கிராம்)\nடோக்லா கோல்ட் சி.டி.சி டீ (500 கிராம்)\nடோக்லா கோல்ட் சி.டி.சி டீ (500 கிராம்)\nயுனிவர்ஸ்டார் காஃபி (200 கிராம்)\nயுனிவர்ஸ்டார் காஃபி (200 கிராம்)\nஅனைத்து 18 முடிவுகளையும் காட்டுகிறது\nஅஞ்சல் குறியீடு மூலம் முகவரியை சரிபார்க்கவும்\nடெமோ வீடியோவை எவ்வாறு ஆர்டர் செய்வது\nமசாலா & மசாலா (83)\nஇறைச்சி & மீன் (81)\nகாய்கறிகள் & பீன்ஸ் (40)\nபானங்கள் மற்றும் பானம் (18)\nதேநீர் & காபி (8)\nவெள்ளை கிட்னி 1 கி.கி. ¥490\nபோப்பி விதை / போஸ்டோ டானா 100 ஜி ¥250\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஃபேஸ் மாஸ்க் 50 துண்டுகள் ¥790\nஒப்போ AX7 (புத்தம் புதியது) ¥17,990\nபிரேசில் சிக்கன் 800 கிராம் ¥280\nகரு���்பு கண் பீன்ஸ் (1 கிலோ) ¥290\nதோலுடன் ஆடு (1 கிலோ) ¥1,290 ¥1,390\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nபுஜித்சூ அம்புகள் F-02h சிம்ஃப்ரீ (பயன்படுத்தப்பட்டது) ¥6,880 ¥8,880\nகோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட்\nஎங்கள் உடல் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 நிலையம் : ஜே.ஆர்.\nபதிப்புரிமை © 2020 Shinjukuhalalfood.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 ஸ்டேஷன் : ஜே.ஆர். 4216 தொலைபேசி: 03-6869-6171 தொலைநகல்: 03-5332-5020 மின்னஞ்சல்: sales@shinjukuhalalfood.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-03T20:21:19Z", "digest": "sha1:Z4KYEO5K4G725BJEO7DSC5ZBCQCQV4SW", "length": 8044, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலூட் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலூட் மக்களின் பாரம்பரிய உடை\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஆங்கிலம், ரஷ்ய மொழி, அலூட்\nஅலூட் (Aleuts) எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.\nஅலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.\n(உருசிய மொழியில்) கமாண்டர் தீவுகள், ரஷ்யா\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/page/3/", "date_download": "2020-12-03T20:12:49Z", "digest": "sha1:DPB4QR7PQ6J3YUR2RZCPQAXDZDEFZAXP", "length": 17626, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்\" (Page 3)\n4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – கூத்தூர் கிளை\nநாகை தெற்கு கூத்தூர் கிளை சார்பில் கடந்த 12.04.2015 அன்று இரட்டைமதகடி, இருக்கை ஆகிய கிராமப்பகுதிகளில் 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. \"இணை...\nஅடையார் கிளை – குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாஃவா\nதென்சென்னை மாவட்டம் அடையார் கிளை சார்பாக 7-04-15 அன்று சிலம்பரசன் என்பவருக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.\nஜின்னாமைதானம் கிளை – தீவிரவாதத்திற்கு எதிரான தனிநபர் தாவா\nதிருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 12.4.2015 அன்று பிறமத சகோதரர்.ராமநாதன் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,...\nகுரோம்பேட்டை கிளை – பிறமத தாவா\nகாஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக 11-04-2015 அன்று மாற்று சமய சகோதரர் \"முருகேசன்\" என்பவருக்கு 'முஸ்லிம் தீவிரவாதி... என்ற நூல் வழங்கி குரோம்பேட்டை...\nMS நகர் கிளை-பிறமத தாவா\nதிருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 03-04-2015 அன்று பிறமத சகோதரர். சுப்பையா அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை...\nMs நகர் கிளை-தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nதிருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று 13 பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டடது. ...\nசந்தித்தவேளையில் – பிபெஅக்ரஹாரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nஈரோடு மாவட்டம் பிபெஅக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 14-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் “சந்தித்தவேளையில்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்........................\nநூல்கள் விநியோகம் – Ms நகர்கிளை\nதிருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக கடந்த 09-02-2015 அன்று ஜெயவர்சினி பேக்கரி உரிமையாளர் பிற சமய சகோதரர் மகாலிங்கம் அவர்களுக்கு \"மனிதனுக்கேற்றமார்க்கம்...\n – இராஜகிரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nதஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக கடந்த 02-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஜாஹிர் ஹூசைன் ”இஸ்லாத்தில் தற்ஹா வழிபாடு\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் சிறப்பு கட்டுறை போட்டி-திட்டச்சேரி கிளை\nநாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 27-01-2015 அன்று மாநில தலைமையகம் நடத்திய தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் சிறப்பு கட்டுறை போட்டியில்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/fer/120206_david.shtml", "date_download": "2020-12-03T20:16:20Z", "digest": "sha1:U2ESNZHB2PO7JUUWZQCDAMQTJOPXF5R5", "length": 32516, "nlines": 61, "source_domain": "www.wsws.org", "title": "பேர்லினில் டேவிட் நோர்த் உரை: ட்ரொட்ஸ்கியையும், வரலாற்று உண்மையையும் பாதுகார்\"", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nபேர்லினில் டேவிட் நோர்த் உரை: ட்ரொட்ஸ்கியையும், வரலாற்று உண்மையையும் பாதுகார்\"\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் அமைப்பான ISSE, ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் மெஹ்ரிங் பதிப்பகத்துடன் இணைந்து பேர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றிற்கு ஜனவரி 30, திங்களன்று ஏற்பாடு செய்திருந்தது. “லியோன் ட்ரொட்ஸ்கியையும், வரலாற்று உண்மையையும் பாதுகார்” என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.\nஉலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் முக்கிய அறிக்கையை வழங்கினார். பிரித்தானிய பேராசிரியர்கள் ஜெப்ரி ஸ்வைன், இயன் தாட்சர் மற்றும் ரொபேர்ட் சேர்விஸ் ஆகியோர் ட்ரொட்ஸ்கி வாழ்க்கை குறித்து எழுதியுள்ள நூல்களை டேவிட் நோர்த் லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகார்-In Defence of Leon Trotsky- என்னும் நூல் மூலம் விரிவான, கவனத்துடன் ஆய்வு செய்யப்பட்ட, தாக்கம்மிக்க விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.\nநோர்த்தின் புத்தகத்துடைய ஜேர்மனிய பதிப்பை வெளியிடுள்ள மெஹ்ரிங் பதிப்பாளர்களின் ஒரு பதிப்பாசிரியரான வொல்ப்காங் வேபெர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். அவருடன் ஒரு ISSE பிரதிநிதியும் இணைத் தலைவராக இருந்தார். ட்ரொட்ஸ்கி குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் அடிப்படை உயர்கல்வித்தரங்களைக்கூடக் கொண்டிருக்கவில்லை என்று நோர்த் நிரூபணம் செய்துள்ளார் என்று வேபர் கூறினார். “20ம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் பெருமக்களில் ஒருவருடைய வாழ்வையும் பணியையும் தீவிரமான முறையில் முன்வைப்பபதில் அந்நூல்கள் தோற்றுவிட்டன.” “பொய்கள், வரலாற்றுத் திரித்தல்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்ட ஒருதலைப்பட்ச நூல்கள் அவை, போலித்தனக் குறிப்புக்களைப் பயன்படுத்தியுள்ளன, சேர்விஸின் நூலைப் பொறுத்தவரை யூதஎதிர்ப்பு போலிச்சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்றார் வேபர்.\nஜேர்மனியின் சுஹ்ர்காம்ப் பதிப்பகத்திற்கு சேர்விஸ் எழுதியுள்ள வாழ்க்கைச் சரிதம் வெளியிடப்பட இருக்கும் திட்டம் குறித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ள 14 முக்கிய ஜேர்மனிய, ஆஸ்திரிய வரலாற்றாசிரியர்கள் கையெழுத்திட்ட பகிரங்கக் கடிதத்தின் முக்கியத்துவத்தை வேபர் வலியுறுத்தினார். கடிதத்தை எழுதியவர்கள் மற்றும் கையெழுத்திட்டவர்கள் பல்வேறு அரசியல் மரபுகள் மற்றும் வரலாற்று ஆய்வுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், “அவர்கள் தங்களுக்கு வரலாற்று உண்மை குறித்த ஒரு பொறுப்பு உடையது என்று உணர்கின்றனர், வரலாறு எழுதப்படும்போது உயர்கல்விக்கூடத் தரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உணர்ந்துள்ளனர்” என்று வேபர் குறிப்பிட்டார்.\nதன்னுடைய ஆரம்ப அறிக்கையில், இக்கூட்டம் மூன்று மாஸ்கோ விசாரணைகளில் இரண்டாவது முடிந்த 75வது ஆண்டில் சரியாக நடைபெறுகிறது என்பதைப் பார்வையாளர்களின் கவனத்திற்கு நோர்த் கொண்டு வந்தார். அந்த விசாரணை ஜோர்ஜி பயடாகோவ், கிரிகோரி சோகோல்நிகோவ், நிகோலாய் முரலோவ், லியோனிட் செரிப்ரியகோவ், மிகைல் போகுஸ்லாவ்ஸ்கி ஆகியோர் உட்பட்ட முக்கிய போல்ஷிவிக் தலைவர்களுக்கு எதிரான மரண தண்டனை விதிப்புடன் முடிவடைந்தது. இதே விசாரணையில் வேறு ஒரு குற்றம்சாட்டப்பட்டவராக இருந்த கார்ல் ராடெக் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் விசாரணை நடந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கொலை செய்யப்பட்டுவிட்டார்.\nஆகஸ்ட் 1936, ஜனவரி 1937, மார்ச் 1938 ஆகியவற்றில் நடைபெற்ற மூன்று மாஸ்கோ விசாரணைகள் அரசியல் பயங்கர நடவடிக்கைகளின் உச்சக்கட்டம் ஆகும் என்று நோர்த் விளக்கினார். “ஸ்ராலினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நடவடிக்கைகள், 1917 அக்டோபர் புரட்சியின் தலைவர்களுக்கு எதிராக மட்டும் என்று இல்லாமல், சோவியத் தொழிலாள வர்க்கம் மற்றும் அறிவுஜீவிகளின் மத்தியிலிருந்த மார்க்சிச அரசியலுக்கும் மற்றும் சோசலிச கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிராகவும் இயக்கப்பட்டன.” இந்த விசாரணைகள் முற்றிலும் வரலாற்றுத் திரித்தல்கள் மற்றும் பொய்களைத்தான் தளமாகக் கொண்டிருந்தன.\nஸ்ராலினிச அவதூறுகள், குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றின் முக்கிய இலக்காக லியோன் ட்ரொட்ஸ்கி இருந்தார். நாடுகடத்தப்பட்ட நிலையில் மெக்சிகோவில் இருந்த அவர் ஸ்ராலின் ஆட்சியின் குற்றச்சாட்டுக்களை மறுத்துக் கண்டனம் தெரிவித்து “குற்றம் சாட்டுபவர்கள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு சர்வதேச எதிர் விசாரணை தேவை” என்று அழைப்புவிடுத்தார். ஸ்ராலினுடைய வழக்குகளை நிராகரிக்கும் ட்ரொட்ஸ்கியின் பிரச்சாரம் டுவே ஆணைக்குழு -Dewey Commission- என்னும் அமைப்பிற்கு வழிவகுத்தது. ஓர் ஒன்பது ஆண்டுக் கால விசாரணைக்குப் பின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அது ட்ரொட்ஸ்கியை விடுவித்து, மாஸ்கோ விசாரணைகள் “தயாரிக்கப்பட்டவை” என்றும் கண்டித்தது.\nவரலாற்றுப் பொய்கள் எப்பொழுதும் ஒரு சமூக, அரசியல் செயற்பாட்டிற்கு உதவுகின்றன என்று நோர்த் விளக்கினார். “தன்னுடைய அரசியல் நலன்கள், சமூக நிலை ஆகியவற்றிற்கு உண்மையான வரலாற்று நிகழ்வுகள் எவ்வளவிற்கு அச்சுறுத்தல் என்று ஆளும் உயரடுக்கு நினைக்கின்றதோ அப்போது அது திரித்தல்களிலும், பொய்கூறல்களிலும் ஈடுபடுகிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் அக்டோபர் புரட்சியின் கொள்கைகளை அது காட்டிக் கொடுத்ததை மூடிமறைக்கும் வகையிலும், சோசலிசத்தின் உண்மை நோக்கங்களுக்கும் ஓர் அதிகாரத்துவ சாதி என்னும் முறையில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கொண்டுள்ள இலக்குகளுக்கும் இடையே பெருகி வரும் முரண்பாட்டை மறைப்பதற்காகவும் பெரும் அப்பட்டமான பொய்களைப் பயன்படுத்தியது.”\nவரலாறு குறித்த விவாதங்கள் கடந்த காலத்தைப் பற்றி என்பது மட்டுமின்றி, நிகழ்காலம், வருங்காலம் ஆகியவை பற்றியதும் கூடத்தான் என்று நோர்த் தொடர்ந்தார். இப்பின்னணியில் ஜேர்மனி அதன் வரலாற்று உண்மை சிதைவுகள் குறித்த வேதனை தரும் அனுபவங்களைக் கொண்டது. முதல் உலகப் போருக்குப் பின் வலதுசாரியினர் கூறிய “முதுகில் குத்தியது” என்னும் கட்டுக்கதை பற்றி அவர் குறிப்பிட்டார். இதன்படி ஜேர்மனி போரில் தோற்றதற்குக் காரணம் யூதர்களும் புரட்சியாளர்களும் போர் முயற்சிகளை தேசத்துரோக முறையில் எதிர்த்ததுதான் எனப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜேர்மனியின் நோக்கங்கள் என்னும் பிரிட்ஸ் பிஷ்ஷரின் சிறப்புமிக்க ஆய்வு வெளிவந்ததை தொடர்ந்து “வரலாற்றளார்களுக்கு இடையே எழுந்த விவாதம்” குறித்தும் அவர் பேசினார்.\n1961ல் புத்தகம் வெளியிடப்பட்ட நேரத்தில், ஜேர்மனியில் வரலாற்று ஆராய்ச்சி பெரும் பழமைவாத வரலாற்றாளர்களின் மேலாதிக்கத்தில் இருந்தது; அவர்கள் முதல் உலகப் போர் பெரும்பாலும் சீற்றமடைந்த எதிர்த்தரப்புச் சக்திகளின் ஒரு தொடர் பிழைகளின் முடிவுதான் என்று வாதிட்டனர். ஜேர்மனிய அரசாங்கம் 1914 பேரழிவு பற்றிய குறிப்பான பொறுப்பைக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.\nஆனால், புதிய ஆவணக்காப்பகத்தில் கிடைத்த தகவல்களைக் கவனமாக ஆய்ந்த வகையில் பிஷ்ஷர் பழைமைவாதிகளின் ஒருமித்த உணர்வை மறுத்துள்ளார். ஜேர்மனிய அரசாங்கத்தின் ஆக்கிரோஷமான கொள்கைகளும் ஒரு போர் ஆபத்தை 1914ல் எதிர்கொள்ளத் தயாராக இருந்த நிலையில் ஆளும் உயரடுக்கின் பூகோள- அரசியல், பொருளாதார மற்றும் சமூக நலன்களில் இருந்து விளைந்தது என்று அவர் எடுத்துக்காட்டினார்.\nபிஷ்ஷரின் கண்டுப்பிடிப்புக்கள் ஜேர்மனிய உயர்கல்விக்கூடத்தினர் மத்தியிலும், அரசாங்கத்திற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ��வை முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையே ஒரு தொடர்ச்சியை எடுத்துக்காட்டின. ஹிட்லருடைய கொள்கைகள் ஒன்றும் “ஏதோ ஒருவகையான எதிர்பாராத வரலாற்று விபத்து அல்ல.” மாறாக அவருடைய முடிவுகள் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் நீண்டகால, ஆழ்ந்த வேர்களை உடைய நலன்களில் இருந்து விளைந்தவை. பிஷ்ஷரைத் தாக்கியவர்கள் அவருடைய ஆராய்ச்சி ஜேர்மனிய முதலாளித்துவம் தன்னை மூன்றாம் குடியரசு செய்த குற்றங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளும் முயற்சியைத் தடைக்கு உட்படுத்தின என்று நோர்த் சுட்டிக் காட்டினார்.\nஇதன் பின் நோர்த் ஒரு வினாவை முன்வைத்தார்: “ட்ரொட்ஸ்கியின் வாழ்வு, அவருடைய செயல்கள், சிந்தனை, ஆளுமை ஆகியவற்றைத் தவறாகக் கூறும் தற்போதைய முயற்சிகளின் அடித்தளத்தில் இருக்கும் அரசியல் தேவைகள் மற்றும் சமூக நலன்களை யாவை\nஇதற்கான விடை ஸ்ராலினிச ஆட்சிகள் கிழக்கு ஐரோப்பாவில் சரிந்தது, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது ஆகியவற்றிற்கு ஆளும் வர்க்கம் முகங்கொடுத்த விதத்தில் காணப்படலாம். “வரலாறு முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது, சோசலிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம்தான் உலகத்தில் ஒரே சாத்தியமான, மிகச் சிறந்தது என்று கூறப்பட்டது. வேறுவிதமாகக் கூறினால், முதலாளித்தவத்திற்கு மாற்றீடு இருந்ததும் கிடையாது, இப்பொழுதும் இல்லை.”\nஇத்தகைய வரலாற்றுச் சிதைவை முதலாளித்துவ நெருக்கடி ஆழ்ந்திருக்கையில் தக்க வைத்துக் கொள்வதற்கு, ஆளும்வர்க்கத்திற்கு லியோன் ட்ரொட்ஸ்கியை மதிப்பிழக்கசெய்யவைப்பது தேவையாகிறது என்று நோர்த் விளக்கினார். “ட்ரொட்ஸ்கி போராடிய அரசியல் வேலைத்திட்டம் புறக்கணிக்கப்பட்டு, அவரை தனிப்பட்டமுறையில் இழிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.” எனவே ட்ரொட்ஸ்கியின் மீது அவர் ஒரு மோசமான மனிதர், விசுவாசமற்ற கணவர், பாசமற்ற தந்தை, திமிர்பிடித்த, கொடூர அரசியல்வாதி என்ற அவதூறு அள்ளி வீசப்பட்டன.\nதாட்சர், ஸ்வைன் மற்றும் சேர்வீஸ் போன்ற வலதுசாரி வரலாற்றாளர்களின் நோக்கம் “ட்ரொட்ஸ்கி ஸ்ராலினைவிட, ஒரு தீய ஏன் அதையும் விடமோசமானவர்” என்பதை நிருப்பிப்பதாக இருந்தது.\nஇத்தகைய ட்ரொட்ஸ்கி மீதான தனிப்பட்டரீதியான தாக்குதல்கள் வரலாற்றா��ர்களுக்கு முக்கிய ஆர்வத்தைக் கொடுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் அடித்தளத்தில் இருந்து வேலைத்திட்டங்கள், கொள்கைகள் குறித்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பப் பயன்படுத்தப்படுகின்றன.\n“ஸ்ராலினிசத்தைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனம், ஸ்ராலினின் தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் கோட்பாடு, கட்டாயக் கூட்டுப்பண்ணை முறை, கம்யூனிச அகிலத்தின் கொள்கை மற்றும் ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி பற்றி கொள்கை என்று ஹிட்லருடைய வெற்றிக்கு வழிவகுத்த கொள்கை ஆகியவை பற்றி என்ன கூறுவது”என்று நோர்த் வினவினார். 1933 இல் ஜேர்மனி பற்றிய ஸ்ராலின், ட்ரொட்ஸ்கியின் கொள்கைகளின் மாறுபட்ட தன்மையையும் நோர்த் குறிப்பிட்டார்.\n“சமூக பாசிசம்” என்னும் தன் கொள்கையின் அடிப்படையில் ஸ்ராலின் பாசிசத்தின் ஆபத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, சமூக ஜனநாயகக் கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய விரோதி என அறிவித்தார். ஆனால் மறுபக்கத்தில் ட்ரொட்ஸ்கியோ ஏராளமான கட்டுரைகள், அறிக்கைகளில் தொழிலாள வர்க்கத்தின் இரு வெகுஜனக்கட்சிகளும் நாஜிக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதை தடுக்கும் வகையில் ஓர் ஐக்கிய முன்னணியின் தேவைக்காக வாதிட்டார் என்று நோர்த் விளக்கினார்.\nஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ட்ரொட்ஸ்கியின் கொள்கைகளை ஏற்றிருந்தால் 20ம் நூற்றாண்டின் போக்கு முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும் என்று நோர்த் அறிவித்தார். ட்ரொட்ஸ்கிக்கும் ஸ்ராலினுக்கும் இடையே வேறு வேறுபாடுகள் இல்லாமல் இருந்திருந்தாலும்கூட, கம்யூனிச அகிலம் மற்றும் ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி குறித்த வேறுபாடுகள், ஹிட்லருக்கு எதிரான போராட்டத்தில் இருந்தவற்றின் அடிப்படைத்தன்மைகள், ட்ரொட்ஸ்கி ஓர் அரசியல் மாற்றீட்டைப் பிரதிபலிக்கவில்லை என்ற கூற்றை நகைப்பிற்கிடமாக்கின்றது.\nதன் உரையின் முடிவில், வரலாற்று உண்மைகள், தற்போதைய அரசியல் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை விவரித்தார். உலகம் முழுவதும் பெருகிவரும் சமூகப் போராட்டங்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டம் மூலம்தான் முன்னெடுக்கப்படமுடியும், அதுதான் 20ம் நூற்றாண்டின் படிப்பினைகளில் இருந்து உருவாக்கப்பட்டது என்று நோர்த் விளக்கினார். “கடந்த காலம் பற்றி ஒரு விஞ்ஞானரீதியான புரிந்து கொள்ளல் ஒன்றுதான் வருங்காலத் தயாரிப்பிற்கு மிக முக்கியமாகும், ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் இவ்வகையில் மிக முக்கியமானவை” என்றார் அவர்.\nஇந்த உரை கணிசமான ஒப்புதல் மற்றும் கரவொலியுடன் வரவேற்கப்பட்டது. சுஹ்ர்காம்ப் பதிப்பகம் தன் ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூலை வெளியிடும் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்னும் கருத்தைப் பார்வையாளர்களில் எவர் ஆதரிக்கின்றனர் என்று கேட்கப்பட்டபோது, பார்வையாளர்களில் கிட்டத்தட்ட 80% சாதகமாக இருந்தனர். நிகழ்விற்கு முன்னும் பின்னும் நடந்த விவாதம் பெருகிய முறையில் மாணவர்கள், உயர்கல்வியினர் மற்றும் தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டை நாடுகின்றனர் என்றும் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு பிரதிநிதித்துவப்படுத்தும் சோசலிச முன்னோக்கினை நோக்கி திரும்புகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியது.\nஜேர்மனிய செய்தி ஊடகத்தின் கவனத்தையும் இக்கூட்டம் ஈர்த்தது. ஜேர்மனிய நாளேடான Berliner Zeitung மற்றும் Frankfurter Rundschau ஆகியவை வரலாற்று வினாக்கள் மற்றும் ட்ரொட்ஸ்கி எடுத்துக் கொண்ட கொள்கைப்பிடிப்புடைய போராட்டத்தை ஏளனப்படுத்த இழிந்த முறையில் முயன்ற கிறிஸ்ரியான் ஸூல்ட்டர் உடைய அறிக்கையை வெளியிட்டன. நோர்த்தின் திறனாய்வு சுஹ்ர்காம்ப்பிற்கு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது என்னும் உண்மை குறித்து எரிச்சலுற்ற அவரது அறிக்கை, “ஒருவர் டேவிட் நோர்த்தை எளிதில் புறக்கணித்துவிடமுடியாது” என்று முடிவுரையாகக் கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/25.html", "date_download": "2020-12-03T20:20:13Z", "digest": "sha1:BITYNPNRXUYXX3SVBR64HN3M6HAXK7GV", "length": 5456, "nlines": 76, "source_domain": "www.yazhnews.com", "title": "(முழு விபரம்) நாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதோடு மேலும் 25 பகுதிகள் முடக்கப்படவுள்ளன - இராணுவ தளபதி", "raw_content": "\n(முழு விபரம்) நாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதோடு மேலும் 25 பகுதிகள் முடக்கப்படவுள்ளன - இராணுவ தளபதி\nமேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (திங்கள்) காலை 5 மணியுடன் நீக்குவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇர���ப்பினும் கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் இருந்தே இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகீழே உள்ள இடங்களை தவிர மற்றைய இடங்களில் ஊர்டங்கு உத்தரவு நீக்கப்படவுள்ளப்\nவேகட- கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_87.html", "date_download": "2020-12-03T19:22:53Z", "digest": "sha1:E6DFHGLNIT6N4EFUFNFFBPSHC5IHMJ7X", "length": 3601, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்களில் ஊரடங்கு நீக்கம்!", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்களில் ஊரடங்கு நீக்கம்\nபுலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்கச் செயற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nஇராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்க செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732696.67/wet/CC-MAIN-20201203190021-20201203220021-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}