diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0252.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0252.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0252.json.gz.jsonl" @@ -0,0 +1,409 @@ +{"url": "http://cineinfotv.com/2020/02/hindi-satellite-rights-of-jais-breaking-news-sold-for-a-fancy-price/", "date_download": "2020-11-25T11:19:46Z", "digest": "sha1:UF7AKBHBV4NWQK6UT6D37DKHW5SX7VHY", "length": 16074, "nlines": 178, "source_domain": "cineinfotv.com", "title": "Hindi satellite rights of Jai’s “Breaking News” sold for a fancy price", "raw_content": "\nகோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு \nஅழுத்தமான கதை, வித்தியாசமான கரு, திரைக்கதை அமைப்பில் நவீனம், உருவாக்கத்தில், தொழில்நுட்ப வல்லமை என அசத்தும் படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும், எல்லை தாண்டி பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையம் பரவிவிட்ட நவீன இந்தியாவில், ஒரு மொழியில் ஹிட்டடிக்கும் படங்களுக்கு, மற்ற மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nசமீப காலங்களில் தென் இந்திய திரைப்படங்கள் பெரும் விலையில் ஹிந்தியில் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கப்பட்டு அங்கு மொழிமாற்றம் செய்து திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. நம் தென்னிந்திய படங்களில் தமிழ் படங்களுக்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் அங்கே இருந்து வருகிறது. இந்த நிகழ்வுகள் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழுவிற்கு தேன் தடவிய உற்சாக செய்தியாக தற்போது மாறியுள்ளது. இன்னும் படமே வெளிவராத நிலையில் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் ஈர்ப்பில் “ப்ரேக்கிங் நியூஸ்” படம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஹிந்தியில் 1.8 கோடிக்கு ரைட்ஸ் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.\nஇது குறித்து ராகுல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் கூறியதாவது…\nதயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை உருவாக்குவதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரம், நம் தமிழ் படங்களுக்கு வட இந்திய நகரங்களில் கிடைக்கும் மிகப்பெரும் வரவேற்பு எனக்கு பன்மடங்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. வட இந்திய பகுதிகளில் வாழும் மக்கள், நம் தமிழ் படங்களை வெகுவாக ரசிக்கிறார்கள். நம் படங்களில் உள்ள நேர்த்தியும், உணர்வூப்பூர்வமிக்க உறவுகளின் கதைகளும், அவர்களை பெரிதளவில் ஈர்க்கின்றன. எங்கள் “ப்ரேக்கிங் நியூஸ்” படத்தில் இவை அனைத்தும் அச்சு பிசகாமல் அட்டகாசமாக அமைந்துள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியனின் அற்புதமான உருவாக்கத்தில், “ப்ரேக்கிங் நியூஸ்” படம் உலக ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும், அதிரடியான திரைக்கதையில், வெகு நேர்த்தியாக உருவாக்கப��பட்டுள்ளது. இந்தக்கதை ஒரு திரில் பயணமாக மூளைக்கு வேலை தரும் திரைக்கதையில் அமைக்கப்பட்டிருந்தாலும், உணர்வுகளையும் சரியாக சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் விஷுவல் எஃபெக்ட்ஸ் தன்மையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியான, பல ஆச்சர்யங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகர் ஜெய்யின் கடின உழைப்பும்,அர்ப்பணிப்பும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மிளிரும். பட வெளியீட்டிற்கு முன்பே வெற்றிக்கு அடையாளமாய் ஹிந்தி ரைட்ஸ் பெரும் விலைக்கு விற்கப்பட்டது படக்குழு அனைவருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரையும். தற்போது படப்பிடிப்பு முடிந்து, இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கவரும் படத்தை வருகிற 2020 மே மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் என்றார்.\nஇயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் “ப்ரேக்கிங் நியூஸ்” தமிழில் முதல் முறையாக வித்தியாசமான சூப்பர்ஹீரோ வகை படமாக உருவாகியுள்ளது. “வேதாளம்” புகழ் ராகுல் தேவ், “சுறா” புகழ் தேவ் கில் ஆகிய இருவரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பானு ஶ்ரீ நாயகன் ஜெய் மனைவியாக, இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். கிட்டதட்ட 400 தொழில் நுட்ப கலைஞரகள் தினேஷ் குமார் மேற்பார்வையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிளை வடிவமைத்து வருகிறார்கள். N M மகேஷ் கலை இயக்கம் செய்ய, ராதிகா நடன அமைப்பை செய்துள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குநராக ஸ்டன்னர் சாம் பணியாற்ற, தேனி சீனு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/silence-tamil-movie-songs-neeye-neeye-video-song-promo/", "date_download": "2020-11-25T10:44:16Z", "digest": "sha1:XDL3KZO2CWNC6E5GH2NCLSVFQNAI5WAE", "length": 2710, "nlines": 47, "source_domain": "newcinemaexpress.com", "title": "Silence Tamil Movie Songs | Neeye Neeye Video Song Promo", "raw_content": "\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி\nநவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”\nஅதுல்யா ரவியின் பந்தாவால் புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு\nNovember 25, 2020 0 ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\nNovember 24, 2020 0 பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி\nNovember 23, 2020 0 நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”\nNovember 25, 2020 0 ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.amarx.in/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T10:51:30Z", "digest": "sha1:RPS3FDHOJWYEHSHG3EUTGTO67EG5Z3EY", "length": 42458, "nlines": 181, "source_domain": "www.amarx.in", "title": "சஞ்சை சுப்பிரமணியத்தின் பார்வையில் இந்திய மற்றும் ஐரோப்பிய மதச்சார்பின்மைகள் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nசஞ்சை சுப்பிரமணியத்தின் பார்வையில் இந்திய மற்றும் ஐரோப்பிய மதச்சார்பின்மைகள்\nசஞ்சை சுப்பிரமணியத்தின் பார்வையில் இந்திய மற்றும் ஐரோப்பிய மதச்சார்பின்மைகள்\nவாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர் அறிமுகமாகவில்லை. ஆயினும் அவர்களளவிற்கு மிக முக்கியமானவர் சஞ்சய். சமகால அரசியலில் வரலாறு மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்றைய சூழலில், வரலாற்றின் பெயரிலான குருட்டுத்தனத்தை (obscurantism) எதிர்கொள்ள கொசாம்பி, ரொமிலா முதலானோர் நமக்குப் பெரிதும் உதவினர். 15 முதல்18ம் நூற்றாண்டு வரையிலான காலத்திய “நவீனத்துவ” வரலாற்றாசிரியரான சஞ்சையின் “இணைப்புண்ட வரலாறு” (connected history) எனும் கருத்தாக்கத்தையும் வாசித்துச் செரித்திருந்தோமானால் இந்தியச் சூழலில் ‘மதச்சார்பின்மையின்’ பொருளை நாம் இன்னும் சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கவும், வரலாற்றின் பெயரிலான குருட்டுத்தனங்களை இன்னும் கூர்மையாக எதிர் கொண்டிருக்கவும் இயலும் எனத் தோன்றுகிறது.\nஇந்த நோக்கில்தான் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் ‘தீராநதி’ இதழில் இரு மாதங்கள் சஞ்சை சுபிரமணியம் குறித்தும், அவரது வரலாற்றுக் கோட்பாடு குறித்தும் எளிய முறையில் கவனம் ஈர்த்திருந்தேன், எனினும் தொடர்ந்து அதனை அடுத்த கட்டத்திற்கு எ���்னாலும் கொண்டு செல்ல இயலவில்லை.\nவரலாற்றைத் தேசிய எல்லைக்குள்ளோ, இல்லை ஒரு பண்பாட்டு எல்லைக்குள்ளோ மட்டும் சுருக்கி விடாமல் உலகளாவிய தொடர்புகளுடன் இணைத்துப் புரிந்து கொள்வதன் மீது சஞ்சை கவனத்தை ஈர்க்கிறார். வரலாறு என்பது நமக்கு வேத, சங்க காலங்களுடனோ, இராமயண, மகாபாரதங்களுடனோ, இல்லை பவுத்த, சமண, சோழ காலங்களுடனோ முடிந்துவிடவில்லை. இன்றைய இந்திய உருவாக்கத்தில் இந்தக் காலங்களைப் போலவே பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலங்களும் மிக மிக முக்கியமானவை. எனினும் நாம் அதற்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. ஏராளமான இலக்கியங்கள், வரலாறு எழுது முயற்சிகள், மத, தத்துவச் சொல்லாடல்கள், சகல துறைகளிலும் வெளிநாட்டாரின் தொடர்புகள் நிகழ்ந்த இக்காலகட்டம் மிகமிக முக்கியமான ஒன்று. இந்தக் காலகட்டத்தையும், இன்றைய வரலாற்றுருவாக்கத்தில் அதன் பங்களிப்பையும் விளங்கிக் கொள்ள சஞ்சையின் அணுகல் முறைகளும் அவர் இது தொடர்பாக எழுதியுள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட நூற்களும் பெரிதும் உதவும்.\nசஞ்சையின் மிகச் சில கட்டுரைகள், விவாதங்கள், நேர்காணல்கள், அவரது நூற்கள் குறித்த விமர்சனங்கள் ஆங்கில இதழ்களில் வெளிவந்துள்ளன. ‘அவுட்லுக்’ இதழில் அஷிஷ் நந்தியின் கருத்துக்களை மிகக் கடுமையாக அவர் விமர்சித்து எழுதிய குறுங்கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று, “மதச்சார்பின்மை” எனும் கருத்தாக்கம் மேலைச் சூழலிலும் இங்கும் எப்படி வேறுபட்டு உள்ளது என்பது குறித்த அவரது கவன ஈர்ப்பும், இவற்றை ஒன்றே போலக் கருதி ஒன்றை மற்றவற்றால் அளக்க முயல்வதின் பிழைகளையும் சஞ்சை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது மிக முக்கியமான ஒன்று, மேலைச் சூழலில் உள்ளது போன்ற இறுக்கமாக வரையறுக்கப்பட்ட மதக் கட்டமைப்பு இங்கிருந்ததில்லை. மேலைச் சூழலில் secularism என்பது இந்த மத இறுக்கத்திலிருந்து நிறுவனங்களைப் பிரித்து நிறுத்துவதாக இருந்தது. அந்தத் தேவையை மக்கள் எளிதில் உணரக் கூடிய நிலை அங்கிருந்தது. இங்கு அப்படி இறுக்கமாக வரையறுக்கப்பட்ட ஒற்றை மதம் இல்லாதது ஒரு பக்கம், பல்வேறு வலிமையான மக்கட் தொகுதிகளுக்கிடையிலான (communities) அதிகார ஊடாட்டம் முதலியன அந்தத் தேவையை இங்கு உருவாக்கவில்லை. இத்தகைய மக்கட் தொகுதிகள், நாடு, பெரிய நாடு, வலங்கை, இடங்கை முதலான அமைப்புகள் ஆகியன ஒருவகையான ‘போட்டி இறையாண்மைகளாக’ (contested sovereignty) அமைந்திருந்தன. இது இங்கு ஒருவகையான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி இருந்ததும் மேலைச் சூழலில் நடந்தது போன்ற ஒரு secularisation இங்கு உருவாகாமற் போனதற்கான காரணங்கள் எனலாம். இது குறித்தெல்லாம் நாம் மேலும் விளங்கிக் கொள்ள சஞ்சை நமக்குப் பெரிதும் பயன்பட வாய்ப்புள்ளது.\nஇங்கு secularisation என்பது வெறுமனே மதத்திலிருந்து நிறுவனங்களைப் பிரிப்பது என்கிற அளவில் நிற்காமல், மேலும் அதிகமான ஆழமும், முக்கியத்துவமும் மிக்க கருத்தாக்கமாக உள்ளது; அது முற்றிலும் ஒரு இந்திய வகைப்பட்ட கருத்தாக்கம் என்னும் சஞ்சையின் கருத்து, அசிஷ் நந்தி போன்றோரின் இந்துப் பாரம்பரியமே secular ஆனது என்னும் கருத்திலிருந்து மிக நுண்மையாகவும், வன்மையாகவும் வேறுபடுவது குறிப்பிடத் தக்கது. அதாவது நந்தி போன்றோர் secularism குறித்த மேலைக் கருத்தாக்கத்தை அப்படியே ஏற்று அது இந்தியாவில் பாரம்பரியமாக இருந்து வந்தது எனச் சொல்ல, சஞ்சையோ இங்கு secularism என்பதன் பொருளே வேறு எனச் சொல்வதிலுள்ள நுணுக்கமான வேறுபாடு முக்கியமானது.\n(நவம்பர் 30, 2013 ஆங்கில இந்து நாளிதழில் வெளி வந்துள்ள சஞ்சை சுப்பிரமணியத்தின் நேர்காணலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்).\nநேர்கண்டது : வைஜு நரவேன்.\nகுறிப்பும் மொழியாக்கமும் – அ.மார்க்ஸ்\n“இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே சமரசம் செய்வது” – சஞ்சை சுப்ரமண்யம்\nநீங்கள் நவீனத்துவம் குறித்த வரலாற்றாசிரியர். நாம் தற்போது என்ன வகையான விலகல்கள் மற்றும் எழுச்சிகளைச் (shifts and upheavals) சந்தித்துக் கொண்டுள்ளோம்\nஅரசியல் அமைப்புகள் என்கிற வகையில் பல விலகல்கள், எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன. எனது ஆய்வுக்குட்பட்ட 17ம் நூற்றாண்டு உண்மையில் முடியாட்சிகளால் நிரம்பியது. இடப் பெயர்வுகளுக்கான தொழில் நுட்பங்கள், பயண வசதிகள் ஆகியவற்றில் இன்றைய மாற்றங்கள் வெளிப்படுகின்றன, தொலைவு மற்றும் சமூக உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள். குடும்பம் வரையிலான சமூகக் குழுக்கள் பற்றிய கருத்தாக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nபுலப் பெயர்வு வடிவங்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன நீண்ட காலப் போக்கில் இவை எவ்வாறு மாறியுள்ளன நீண்ட காலப் போக்கில் இவை எவ்வாறு மாறியுள்ளன ப���லப் பெயர்வு குறித்த விவாதம் எப்படி மாறியுள்ளது\nமுன்னர் புலப்பெயர்வு அலைகள் என்பன பேரரசு உருவாக்கம் மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கம் ஆகிய பின்னணியில் நிகழ்ந்தன. எடுத்துக்காட்டாக காலனிய அமெரிக்காவில் ஏற்பட்ட புலப் பெயர்வு. ஏன் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்றவையும் கூட ஏகாதிபத்தியப் பரம்பல் என்கிற பின்னணியில்தான் நடை பெற்றன. அப்போது முன்வைக்கப்பட்ட வாதங்களை நாம் இப்போது ஏற்க மாட்டோம். “ஆளில்லாத நிலங்களில்” குடியேற்றங்கள் நிகழ்வதாக அப்போது சொல்லப்பட்டது. 1940, 50 களில் ஆஸ்திரேலியாவிலும் கூட இப்படிப் பேசப்பட்டது. முதல் உலகப் போர் மற்றும் மாபெரும் பொருளாதாரச் சரிவு ஆகியவற்றிற்குப் பின் வெள்ளையர் புலம் பெயர்வு என்பது சிறுபான்மை ஆகிவிட்டது.\nநாம் இப்போது காண்பது ஐரோப்பா அல்லாத பகுதிகளிலிருந்து ஏற்படும் புலப் பெயர்வு. இவை (பேரரசு உருவாக்கம் என்பதுபோல) அரசியல் மறு சீரமைப்பு என்கிற பின்னணியில் நடைபெறுவதல்ல இது. இன்றைய கட்டமைக்கப்பட்ட அரசுகள் (Constituted States) இதை எதிர்க்கின்றன. மாற்றங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முனைகின்றன. இன அடிப்படையில் அல்லது தொழில் அடிப்படையில் ஒரு வகையான புலப்பெயர்வுகளைக் காட்டிலும் இன்னொரு வகையான புலப் பெயர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. எப்படியாயினும் உலக மக்கள் தொகைச் செறிவு இப்படி சமச்சீரற்றதாக உள்ள வரையில் இத்தகைய ‘அட்ஜஸ்மென்ட்’கள் இருக்கத்தான் வேண்டும்.ஆனால் விரிவான விசாலமான விவாதங்களைச் செய்வது ஒன்று; எவ்வாறு மக்கள் இடம் பெயர்கின்றனர், எவ்வாறு அவர்கள் இதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்கிற உண்மையை எதிர்கொள்வது இன்னொன்று,\nவரும் ஆண்டுகளில் பன்னாட்டளவிலான இழுபறிகள் (tensions) அதிகம் உருவாகும் என எதிர்பார்க்கிறீர்களா இஸ்லாம் மற்றும் புலப்பெயர்வு குறித்த அச்சத்தோடு அது பிணையுமா இஸ்லாம் மற்றும் புலப்பெயர்வு குறித்த அச்சத்தோடு அது பிணையுமா ஒன்றோடொன்று பிணைந்த இரட்டை இழுபறிகளாக அவை அமையுமா\nஆம், நிச்சயமாக. தற்போது, அமெரிக்காவைப் பொருத்த மட்டில் அவர்களின் அச்சம் லத்தீன் அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் புலப் பெயர்வு. ஆனால் ஐரோப்பாவில் இப் பிரச்சினை வேறு வகையாக முன்வைக்கப்படுகிறது. சில நேரங்���ளில் இஸ்லாம் பற்றிய பிரச்சினை ஒரு சாக்காக முன்வைக்கப்படுகிறது. ரோமா மற்றும் ஜிப்சிகள் குறித்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்களேன். இஸ்லாமுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் அபத்தமான கருத்துக்கள், குழந்தைகளைத் திருடிச் செல்பவர்கள் என்பது போன்ற மத்திய கால மூட நம்பிக்கைகள் மீண்டும் மேலுக்கு வருகின்றன. இன்னும் ஆழமான பெரிய ஒரு மனநோயின் இருப்பை இது சுட்டிக்காட்டுகிறது. ஃப்ரான்சிலும் இத்தாலியிலும் ஏராளமாக வங்கத் தேசவர்கள் உள்ளனர். ஆனால் யாரும் அவர்களை முஸ்லிம்களாகப் பார்ப்பதில்லை. இன்னொரு பக்கம் இந்தத் துருக்கியர்கள்.மேற்குலகு நீண்ட நாட்களாக அவர்களுடன் தொடர்பில் உள்ளது. அவர்களும் சென்ற நூற்றாண்டில் “மேற்கத்தியர்களாக’ ஆகும் விருப்பத்தில் தம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியையே உதறிவிடவும் முயற்சித்தனர். ஆனால் ஐரோப்பிய யூனியனில் சேர முயற்சித்தபோது அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். துருக்கியைக் காட்டிலும் கிரேக்கம்தான் ஐரோப்பாவுடன் அதிகமான பொதுமை அம்சங்களைக் கொண்டுள்ளது \nபுல நுழைவு குறித்த பிரசினை என்னை மதச்சார்பின்மை குறித்த கேள்விக்கு இட்டுச் செல்கிறது. மதசார்பின்மையைக் கடைபிடிப்பதில் இந்தியாவுக்கும் ஃப்ரான்சுக்கும் இடையே என்ன முக்கிய வேறுபாட்டைக் காண்கிறீர்கள்\nஇந்த அம்சத்தில், இந்தியாவுக்கும் ஃப்ரான்சிற்கும் இடையிலானவேறுபாடு இரண்டுஅம்சங்களில் வெளிப்படுகிறது. முதலில் மதச் சார்பின்மை என்பதற்கும் “laicite” என்கிற ஃப்ரெஞ்ச் கருத்தாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு. (laicite: மத நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட மக்கட் தொகுதி; laymen, laity என்பது போல. இதன் பொருள் அவர்கள் மதநம்பிக்கை அற்றவர்கள் என்பதல்ல; மத ஊழியத்திற்கு அப்பாற்பட்ட சாதாரண மக்கள்). அடுத்ததாக, தற்போது பயிலப்படுகிற நிறுவன நடைமுறைகள் சார்ந்த வேறுபாடு.\nஇந்த மத. நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட மக்கட் தொகுதியின் உருவாக்கத்தை மதப் போர்களின் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும். ஃப்ரெஞ்சுப் புரட்சி மற்றும் அதற்குப் பின் உள்ள வரலாற்றின் பின்னணியில் பார்க்க வேண்டும். கத்தோலிக்க நிறுவனத்திற்கு அதிகாரத்தில் ஒரு பங்கிருக்கிறது, அது பல்வேறு மட்டங்களில் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என அப்போது கருதப்பட்டதே அந��தப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும். எனவே கத்தோலிக்க நிறுவனத்தின், அதாவது மதத்தின் பிடியிலிருந்து அரசை விடுவிக்க வேண்டும் என்கிற நிலைபாட்டை இங்கு நாம் சந்திக்கிறோம். இன்றும் கூட இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பிரச்சினை முன்வைக்கப்படும்போது, அது அடி மன ஆழத்தில் கத்தோலிக்க நிறுவனப் பிடி குறித்த அச்சமாகவே உள்ளது. முகத்திரை (ஹிஜாப் / veil, ஃப்ரெஞ்சில் voil) பற்றிப் பேசும்போது அவர்களுக்குக் கத்தோலிக்கக் கன்னிமார்களே நினைவில் நிற்கின்றனர். ஃப்ரெஞ்சுக்காரர்களில் பலர் இன்று இஸ்லாத்தைப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை நிறுவனமாகக் காண்பதன் பின்னணியாக ஒரு காலத்தில் கிறிஸ்தவத்தை அவர்கள் அப்படிப் பார்த்த பார்வை அமைகிறது.\nஇந்தியாவில் நாம் வேறொரு சூழலை எதிர்கொள்கிறோம். மிக நீண்ட காலமாக, முஸ்லிம் அரசமைவுகள் இங்கு உருவான காலந் தொடங்கி, பல்வேறுபட்ட சமூகப் பிரிவுகளுக்கிடையேயான சமநிலையில் மாற்றங்கள் நடந்து கொண்டே இருந்துள்ளது. வரையறுக்கும் நிறுவனங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்து மதம் என ஒன்று இல்லாமையினால், அரசிலிருந்து மதத்தைப் பிரித்து விடுவதுதான் ஒரே வழி என யாரும் இங்கே எக்காலத்திலும் நினைத்ததில்லை. பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கிடையே mediate பண்ணி balance.பண்ணுவதே இங்கு பிரச்சினையாக இருந்தது. அரசன் மருத்துவனாகவும், அவனது ஆளுகைக்குட்பட்ட நாடு, சிகிச்சை வேண்டி அவன் முன் கிடத்தப்பட்ட உடலாகவும் உருவகிக்கப்பட்டது. (வாதம், பித்தம், சிலேட்டுமம் முதலான – humours) கூறுகளுக்கிடையே balance பண்ணி சமூக ஆரோக்கியத்தைக் காப்பது அரசனின் பணியாகக் கருதப்பட்டது.\nஃப்ரான்ஸ், பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்த் முதலான நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இயற்றப்படும் ஏராளமான சட்டங்களின் ஊடாக சமூகங்களுக்கிடையே காக்கப்பட வேண்டிய சமநிலை தவறுகிற அத்துமீறல் நிகழ்வதாகக் கருதலாமா\nஆம், அவர்கள் தம் சிந்தனை முறையை அவர்களாகவே மறு வரையறை செய்து கொள்ளக்கூடிய திறன் உடையவர்களாக உள்ளார்களா என்பதுதான் இப்போது பிரச்சினை. குறிப்பாக ஃப்ரான்ஸ், மதத்தை அரசிலிருந்து பிரிப்பதே பிரச்சினைகளுக்கான சர்வ விடிவு என்கிற தனது மனச்சிக்கலை விட்டொழிக்குமா ஏனெனில் சமூகங்களுக்கிடையேயான உறவுகளைப் பேசுவதற்கான சரியான மொழி அதுவல்ல. ஃப்ரெஞ்ச் குடியரசியம் (French Republicanism) உற்பவித்திருப்பது ஒரு உச்சபட்சமான நெகிழ்வற்ற தன்மை. குறிப்பிடத் தக்க அளவில் உள்ள கிறிஸ்தவரல்லாத சிறுபான்மைச் சமூகத்தவரைக் கையாள்வதற்கான கோட்பாட்டுக் கருவிகள் அவர்களிடம் கைவசம் இல்லை. நான் ஒரு முறை, “இது தொடர்பான நிறுவன ரீதியான தீர்வுகளுக்கு ஃப்ரெஞ்சியர்கள் இந்தியாவை அணுகலாம்” எனச் சொல்லி Le Monde இதழ் வாசகர்களின் ஆத்திரத்திற்கு ஆளானேன்.\nஃப்ரெஞ்சுக்காரர்கள் ஒரு பக்கம் தாங்கள் வீழ்ந்து கொண்டிருப்பதாக (idea of decline) மறுகுகின்றனர். இன்னொரு பக்கம் பிற நாடுகளில் தம் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பரப்பித் தம் பெருமையை மறு கட்டமைப்புச் செய்து கொண்டுள்ளனர். அவர்களின் இந்தப் பிளவுண்ட மனநிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇது ஃப்ரான்சுக்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல. ஜெர்மனியை இரு கூராகப் பிரித்ததென்பது போருக்குப் பிந்திய நாற்பது ஆண்டுகளில் ஃப்ரான்ஸ் தனது கலாச்சார நிழலை வளர்த்துக் கொள்வதற்குக் காரணமாகியது. ஜெர்மானியர்கள் மொழி விஷயத்தில் பெரிய அளவில் விட்டுக் கொடுத்து ஆங்கிலத்தை இப்போது ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டனர். அமெரிக்கர்கள் தங்களின் வாரிசுகளாக உள்ளார்கள் என பிரிட்டிஷ்காரர்கள் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் அளித்துக் கொள்கின்றனர். ஃப்ரான்சின் பிரச்சினை என்னவெனில அதற்கு இப்படி ஒரு “கடல் கடந்த ஃப்ரான்ஸ்” இல்லை என்பதுதான். தவிரவும் ஃப்ரெஞ்ச் அமைப்பில் கலாச்சார உற்பத்தி உட்பட அனைத்து அம்சங்களும் பெரிய அளவில் அரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவைதான். எனவே அம் மக்கள் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுவதென்பது உண்மையில் ஃப்ரெஞ்ச் அரசின் ஒப்பீட்டு ரீதியான வீழ்ச்சியைத்தான். ஃப்ரான்ஸ் எதிர்கொள்ளும் உலகமோ அரசுத் தலையீடுகளை எதிராகப் பார்க்கும் ஒரு உலகம். ஐரோப்பா அதன் அரசுகளின் அதிகாரங்களை நீர்க்கச் செய்து கொண்டுள்ளது. கேள்வி இதுதான். அரசு இன்னும் குறைவான பங்கை ஆற்றக் கூடிய ஒரு ஃப்ரான்சை நாம் கற்பனை செய்ய முடியுமா பியரி பூர்தோ போன்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுங்கூட இறுதியில் அரசுத் தலையீட்டின் சமூக விளைபொருட்களாகத்தான் உள்ளனர். அரசை அவர்கள் விமர்சித்தாலும் இல்லாவிட்டாலும் அதன் வெற்றியையே எடுத்துக்காட்டுகிறார்கள். அவர்கள் வலிமையான சிவில் சமூக நிறுவனங்க��ின் விளைபொருட்கள் அல்ல.\nகாலேஜ் டி ஃப்ரான்சின் Early Modern World History அமர்வுக்கு நீங்கள் தேந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். எத்தகைய குறிப்பான பிரச்சினைகளில் நீங்கள் கவனம் குவிக்கப்போகிறீர்கள்\nஇந்த அமர்வுக்கு மிக விரிவான வரையறை அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் ஒவ்வொரு theme ஐ தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான theme 17ம் நூற்றாண்டின் உலகளாவிய வரலாறு. காலெஜ் டி ஃப்ரான்சில் வரலாறு என்பது ஒன்று ‘தேசிய வரலாறுகள்’ அல்லது ‘நாகரீக வரலாறுகள்’ என்பவையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு வகையான சோதனை முயற்சி. .கடந்த 15, 20 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வரும் ‘இணைப்புண்ட வரலாறு” (Connected History) எனப்படும் நெகிழ்ச்சியான எனது அணுகல்முறைகளில் ஆர்வமுள்ளவர்களாக அவர்கள் உணர்ந்தனர்.. நெகிழ்ச்சியான என்றால், புவி இயல் கண்ணோட்டத்தில் நெகிழ்ச்சியான வரலாறு.\nசில தலைப்புகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள இயலுமா\nஇந்த ஆண்டுக்கான தலைப்புகள் ’17ம் நூற்றாண்டின் உலகளாவிய நெருக்கடி’ எனச் சொல்லப்படுவதை உள்ளடக்குகின்றன. இதைச் சிலர், எடுத்துக்காட்டாக, பருவநிலை மாற்றத்துடன் (climate change) தொடர்பு படுத்திப் பார்க்கின்றனர். அதே நேரத்தில் நான் வேறு சில குறிப்பான கேள்விகளையும் எடுத்துக் கொள்கிறேன். எடுத்துக் காட்டாக 17ம் நூற்றாண்டு என்பது கடற் கொள்ளை வரலாற்றிலும் ஒரு முக்கியமான தருணம்.\nஅல்க்சான்ட்ரே எக்ஸ்கியூமெலின் என்கிற ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் இந்தத் தலைப்பில் ஒரு பகழ் பெர்ற நூலை எழுதியுள்ளார். ஐரோப்பாவின், குறிப்பாக சிவில் யுத்தப் பின்னணியில் இருந்த இங்கிலாந்தின் அன்றைய அரசியல் சூழல், அதன் கேள்விக்குள்ளாக்கப்பட்ட இறையாண்மை (contested sovereignty) ஆகியவற்றோடு தொடர்புடைய நிகழ்வு அது. கடற்கொள்ளை என்பது பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட இறையாண்மை, அரசு நிலைகுலைதல் ஆகியவற்றோடு தொடர்புடையது.\nPosted in கட்டுரைகள்Tagged இந்திய மதச்சார்பின்மை, ஐரோப்பிய மதச்சார்பின்மை, சஞ்சை சுப்பிரமணியம், டி.டி.கொசாம்பி, நவீனத்துவம், நேர்காணல்கள், மதச்சார்பின்மை, ரொமிலா தபார்\nஇந்திரன் தோற்றான் புத்திரன் வென்றான்\nபுனே முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : வீழ்ந்த முதல் விக்கெட்\nமணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஅண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\n“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்\nபவுத்தம் பரப்ப வாராதுபோல வந்த மாமணி பெரியவர் ஓ.ர.ந கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102133/", "date_download": "2020-11-25T11:43:47Z", "digest": "sha1:PQKRFZW3MYVGYRAPOVQT3BFUSSYCQOWQ", "length": 20557, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்னம்பிக்கை மனிதர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது தன்னம்பிக்கை மனிதர்கள்\nஈரோட்டில் கிருஷ்ணனிடமிருந்து குறுஞ்செய்தி ‘எனக்கு காய்ச்சல் வந்திருக்கிறது’. நான் அவரை அழைத்து “அப்படியே விட்டுவிடக்கூடாது கிருஷ்ணன், உடனே டாக்டரிடம் காட்டணும். மழைக்காலம் முடிஞ்சபின்னாடி வர்ர காய்ச்சல் ஆபத்தானது” என்றேன். “ஒண்ணுமில்லை, உடம்பு இரும்பா இருக்குல்ல” என்றார்.\nமறுநாள் குறுஞ்செய்தி. “எனக்கு டெங்கு. கிராமிய மருத்துவம் பார்க்கிறேன்” [indigenous] மாலையில்தான் செல்பேசியை எடுத்தார். “டெங்குவா பிளட் டெஸ்ட் பண்ணிட்டாங்களா” என்றேன். “அதெல்லாம் இல்லை. சிம்ப்டம்ஸ் பாத்து முடிவு பண்ணினதுதான்” நான் கவலையுடன் “அப்டியா ரத்தம் டெஸ்ட் பண்ணிப் பாக்காம முடிவுசெய்யமாட்டாங்களே” என்றேன்.\n“இல்லையில்லை, சிம்ப்டம்ஸே தெளிவா போட்டிருக்கு” என்றார். நான் குழப்பத்துடன் “எங்கே” என்றேன். ஆஸ்பத்திரியில் எழுதிவைத்திருப்பார்களா என்ன” என்றேன். ஆஸ்பத்திரியில் எழுதிவைத்திருப்பார்களா என்ன இருக்கலாம், ஸ்வச்பாரத் இருக்கிற இருப்பில் மலம்கழிக்காதீர்கள் என பேருந்திலேயே எழுதியிருக்கிறார்கள். கிருஷ்ணன் “விக்கிப்பீடியாவிலே” என்றார். “அய்யயோ ” என்றேன் “விக்கிப்பீடியாவப்பாத்து டிரீட்மெண்ட் பண்ற டாக்டரா இருக்கலாம், ஸ்வச்பாரத் இருக்கிற இருப்பில் மலம்கழிக்காதீர்கள் என பேருந்திலேயே எழுதியிருக்கிறார்கள். கிருஷ்ணன் “விக்கிப்பீடியாவிலே” என்றார். “அய்யயோ ” என்றேன் “விக்கிப்பீடியாவப்பாத்து டிரீட்மெண்ட் பண்ற டாக்டரா\n“டாக்டர்லாம் இல்ல. நானேதான் சிம்ப்டம்ஸ பாத்து முடிவு பண்ணினேன்” எனக்குப் படபடப்பாக இருந்தது. “நீங்களேவா” என்றேன். “ஆமா, விக்கிப்பீடியாவிலே தெளிவா இருக்கு…ஆர்ட்டிக்கிள் ஒன்ஃபார்ட்டி ஒன் பார் டூ…” நான் ”விக்கிப்பீடியா ரொம்பத் தெளிவுதான் கிருஷ்ணன். ஆனால் நாட்டுமருந்துன்னு சொன்னீங்க” என்றேன். “ஆமா, விக்கிப்பீடியாவிலே தெளிவா இருக்கு…ஆர்ட்டிக்கிள் ஒன்ஃபார்ட்டி ஒன் பார் டூ…” நான் ”விக்கிப்பீடியா ரொம்பத் தெளிவுதான் கிருஷ்ணன். ஆனால் நாட்டுமருந்துன்னு சொன்னீங்க\n“ஆமா பப்பாளி எலைய மிக்ஸியிலே அரைச்சு நாலுவேளை குடிக்கிறது. செமகுமட்டல். ஆனா பலனிருக்கு” எனக்கு புரியவில்லை. “என்ன பலன்” என்றேன். “கான்ஸ்டிபேஷனுக்கு நல்லது சார்… கிளீன்” அதையும் விக்கியில்தான் போட்டிருக்கிறார்கள். ஹீலர் பாஸ்கருக்கு அடுத்தபடியாக அதுதான் தமிழகத்தில் பிரபலமான மருத்துவமாம், மலச்சிக்கலுக்கு.\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை. “கிருஷ்ணன் நீங்கள் மாபெரும் கிரிமினல் லாயர்தான். கிரிமினல் லாயர்களெல்லாம் மேதைகளும்தான். ஆனா நோய் விஷயத்திலேயாவது ஒரு செகெண்ட் ஒபினியன் கேட்டிருக்கலாம்” என்றேன். உற்சாகமாக “கேட்டேனே. நேரா ஃபோன் போட்டு விலாவரியா கேட்டுத்தான் முடிவுபண்ணினேன்” என்றார்.\nநான் ஒருநிமிட அமைதிக்குப்பின் “யார்கிட்டே கேட்டீங்க” என்றேன். “ஈஸ்வர மூர்த்திகிட்டே. அவரே சொல்லிட்டார். பப்பாளி எலைகூட அவரே கொண்டுவந்ததுதான்” என்னால் பெருமூச்சுதான் விடமுடிந்தது. ஈஸ்வர மூர்த்தி கிருஷ்ணனின் நண்பரான இன்னொரு கிரிமினல் லாயர் “தயவுசெய்து டாக்டர பாருங்க. உங்களுக்காக இல்ல. டாக்டருக்காக” என்றேன்.\nமறுநாளே டாக்டரைப்பார்க்கவேண்டியிருந்தது. இண்டிஜினியஸ் மெடிசினின் இயல்பான பின்விளைவுகளுடன் உடம்பெல்லாம் சிவப்பான தடிப்புகள் எழ கைத்தாங்கலாக [ஈஸ்வரமூர்த்தியின் கைதான்] படியேறிய கிருஷ்ணனை பத்தடித் தொலைவில் வைத்தே கண்டு மணல்வாரி அம்மை என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு முன்னரே ஆட்டோவிலேயே பப்பாளி இலையை அவர் சாப்பிட்டிருப்பது பரவலாகத் தெரிந்துவிட்டது.\nமணல்வாரி அம்மைக்கு வேறு மருந்து. பப்பாளி இலைச் சாறு பிழிந்து ஃபிரிட்ஜில் வைத்தது வீணாகிவிட்டதே என கிருஷ்ணன் வருந்தினார். “மணல்வாரிக்கு அது கேக்காது இல்ல” என ஈஸ்வர மூர்த்தி���ிடமே கேட்டபோது பாரில் வேறு எவருக்காவது டெங்கு இருக்கிறதா என விசாரிக்கலாம் என இன்னொரு கைதேர்ந்த கிரிமினல் வக்கீலான ஈஸ்வரமூர்த்தி சொன்னார். ”ஆமாமா. சிம்ப்டம்ஸ வச்சு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்” என்றார் கிருஷ்ணன்.\nஇந்நிகழ்ச்சியை எங்கள் நண்பர் ஒருவர் கட்டிடப்பொறியாளரும் ஓய்வுநேர கல்வெட்டாய்வாளருமான ராஜமாணிக்கத்திடம் சொன்னார். ராஜமாணிக்கம் கொதித்துப்போய்விட்டார். “அறிவுகெட்டக் கூமுட்டத்தனம்னா இதுதான். லாயர்ஸுக்கே அறிவு கெடையாது. எப்பவுமே நோய் விஷயத்திலே மட்டும் நாமளே முடிவுசெய்யக்கூடாது. பெரிய டேஞ்சர்” என்று சொல்லி “பேசாம நல்ல ஒரு எஞ்சீனியர்ட்ட கேட்டிருக்கலாம்” என்றாராம்.\n“மகாபாரதத்திலே மணல்வாரி அம்மைக்கு என்ன மருந்து சொல்லியிருக்குன்னா…” என கிருஷ்ணனிடம் என் கருத்தை கூப்பிட்டுச் சொல்லலாமா என யோசித்தேன். சரி, எங்கே போய்விடப்போகிறார், பார்ப்போம்.\nமுந்தைய கட்டுரைஇரண்டு செப்டெம்பர் ஐந்துகள்…\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 40\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் க���ராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/toll-fee-hiked-by-10-at-omr/", "date_download": "2020-11-25T11:38:36Z", "digest": "sha1:LQUXPKE54HDL2KBPAUQJDY3CV6NTD7F5", "length": 13749, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஓ எம் ஆர் சுங்கச்சாவடிகளில் 10% கட்டண உயர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓ எம் ஆர் சுங்கச்சாவடிகளில் 10% கட்டண உயர்வு\nசென்னை ஓ எம் ஆர் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளின் கட்டணம் 10% உயர்த்தப்பட்டுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. மத்திய அரசின் அனுமதிப்படி இந்த சுங்கச் சாவடிகளின் கட்டணம் ஆண்டுக்கு 10 முதல் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.\nஇதே போல் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகளில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்தச் சுங்கச் சாவடிகளில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.\nஅதற்கிணங்க கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10% கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்களும் சரக்கு வாகன ஓட்டிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சரக்கு வாகன ஓட்டிகள் இந்தக் கட்டண உயர்வால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதால் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து போராடி வருகின்றனர்.\nதற்போது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10% கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்���து. அத்துடன் வரும் 1 ஆம் தேதி முதல் இந்தக் கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்த சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை, மேடவாக்கம், நாவலூர் ஆகிய ஐந்து இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன.\nமனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஜூன் 1: தமிழகம்.. ஜூன் 5: புதுவை உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களில் டிச.27, 30 தேதிகளில் விடுமுறை, அரசாணை வெளியீடு\nPrevious ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளின் ஆயுதப் புதையல் கண்டுபிடிப்பு….போலீஸ் விசாரணை\nNext ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாபா ராம்தேவ்\nஇரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்\nமுழு கொள்ளவை எட்டுகிறது செம்பரம்பாக்கம் ஏரி: திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக அதிகரிப்பு…\nநிவர் புயல்: கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளிக்கும் கொளத்தூர்.. மு.க. ஸ்டாலின் நேரில் உதவி…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான ���ொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nஇரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\nமுழு கொள்ளவை எட்டுகிறது செம்பரம்பாக்கம் ஏரி: திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக அதிகரிப்பு…\nஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி\nநிவர் புயல்: கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளிக்கும் கொளத்தூர்.. மு.க. ஸ்டாலின் நேரில் உதவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/123540-awareness-message-to-traders", "date_download": "2020-11-25T10:43:38Z", "digest": "sha1:NYVTP6Q3A736JXUQI6ZDCTZ7I2GU7LL7", "length": 9263, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 September 2016 - டிரேடர்களே உஷார் - 24 | Awareness message to traders - Nanayam Vikatan", "raw_content": "\nஎரிபொருள் விலையை உயர்த்தி ஏழைகளை இம்சிக்காதீர்கள்\nமுப்பதில் வீடு... நாற்பதில் கார்\nதொழில் தொடங்க ஏற்ற மாநிலமாக தமிழகம் இல்லை - மலேசிய வணிகத் தூதர்\n25 வயது, 20,000 சம்பளம்... 60 வயது, ரூ.1.38 கோடி..\nவேகம் எடுக்குமா சேலம் ரியல் எஸ்டேட்\nகம்பெனி ஸ்கேன்: ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ்\nஈஸி இஎம்ஐ... இப்போது சிக்கல்\nநாணயம் லைப்ரரி: வேகத்தடைகளைச் சமாளிக்கும் வெற்றி சூட்சுமங்கள்\nகடன் சிக்கல்... அவிழ்க்க 5 வழிகள்\nபில்லியனில் புரளும் ஸ்டார்ட் அப் குதிரைகள்\nசிறு முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபி பெஸ்ட்\nமியூச்சுவல் ஃபண்ட்... ஒரு சூப்பர் மார்க்கெட்\nபங்கு Vs மியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் டிப்ஸ்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: அமெரிக்க வட்டி விகித முடிவே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nநிஃப்டி 11000 புள்ளிகளுக்கு உயரும்..\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஷேர்லக்: 1000 பங்குகள் 52 வார உச்ச விலையில்\nபுரமோட்டர்கள் தங்கள் பங்குகளை விற்பது, வாங்குவது... முதலீட்டாளர்களுக்குச் சாதகமா, பாதகமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஐசிஐசிஐ புரூ. லைஃப் இன்ஷூரன்ஸ் - ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா\nடிரேடர்களே உஷார் - 24\n - மெட்டல் & ஆயில்\nஈக்விட்டி ஃபண்டில் எஸ்ஐபி மூலம் எவ்வளவு முதலீடு செய்யலாம்\nடிரேடர்களே உஷார் - 24\nடிரேடர்களே உஷார் - 24\nடிரேடர்களே உஷார் - 24\nடிரேடர்களே உஷார் - 23\nடிரேடர்களே உஷார் - 22\nடிரேடர்களே உஷார் - 21\nடிரேடர்களே உஷார் - 20\nடிரேடர்களே உஷார் - 19\nடிரேடர்களே உஷார் - 18\nடிரேடர்களே உஷார் - 17\nடிரேடர்களே உஷார் - 16\nடிரேடர்களே உஷார் - 15\nடிரேடர்களே உஷார் - 14\nடிரேடர்களே உஷார் - 13\nடிரேடர்களே உஷார் - 12\nடிரேடர்களே உஷார் - 11\nடிரேடர்களே உஷார் - 10\nடிரேடர்களே உஷார் - 9\nடிரேடர்களே உஷார் - 8\nடிரேடர்களே உஷார் - 7\nடிரேடர்களே உஷார் - 6\nடிரேடர்களே உஷார் - 5\nடிரேடர்களே உஷார் - 4\nடிரேடர்களே உஷார் - 3\nடிரேடர்களே உஷார் - 2\nடிரேடர்களே உஷார் - 1\nடிரேடர்களே உஷார் - 24\nதி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44010/", "date_download": "2020-11-25T10:42:01Z", "digest": "sha1:IROYGFS6K42G6WRKX5OQCC544Q5H4GHA", "length": 10686, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்ரா கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகோத்ரா கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nகோத்ரா கலவரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பெப்ரவரி 27ம்திகதி கோத்ரா புகையிரத நிலையத்தில் நின்ற புகையிரதத்துக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது.\nஇந்த கலவரங்களில் சுமார் 1044 பேர் உயிரிழந்ததுடன் 2500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின்போது கொலை, கொள்ளை, பாலியல்வன்முறை என பல அசாம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த கலவர வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தநிலையில், கோத்ரா கலவரத்தில் பெரும் சதி இருந்ததாகவும், அதன் பின்னணியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு பங்கு உள்ளது எனவும் சாகியா ஜாப்ரி என்பவர் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கோத்ரா கலவரத்தில் பெரும் சதி ஏதும் இல்லை என கூறி மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nTagsindia Narenthira modi கோத்ரா கலவரம் மோடி வழக்கு தள்ளுபட��\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவருக்கு மாரடைப்பே காரணம்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – திவுலப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது\nபிரதமர் தெரேசா மே பதவி விலகுவது குறித்து சிந்திக்கவில்லை\nரிஷாட் பிணையில் விடுவிப்பு November 25, 2020\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப் November 25, 2020\nஇலங்கையில் ‘மாதவிடாய்க்கும் வரி’ November 25, 2020\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T11:43:06Z", "digest": "sha1:UMAAX6EBBM26UGAUTVGZOZJEXSTA5Z3W", "length": 3948, "nlines": 57, "source_domain": "kumbabishekam.com", "title": "திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுர���ஸ்வரர் திருக்கோயில் – Kumbabishekam", "raw_content": "\nமனிதனின் தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தரிசனக் காட்சி\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15148", "date_download": "2020-11-25T11:55:35Z", "digest": "sha1:EVVQCGVTHTCMOHT3W6C2BKINGNVX2ED2", "length": 6856, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "அமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள் » Buy tamil book அமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள் online", "raw_content": "\nஅமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள்\nவகை : சிந்தனைகள் (Sinthanaigal)\nஎழுத்தாளர் : சுப்ர. பாலன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nகல்லுக்குள் ஈரம் கல்விச் சிந்தனைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள், சுப்ர. பாலன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுப்ர. பாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிந்தனைகள் வகை புத்தகங்கள் :\nஇந்திய அறிஞர்களின் அறிவுரைகள் 339\nசிரிப்போம் சிந்திப்போம் - sirippom sinthippom\nமகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan malarchi\nசின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்\nஉலக அறிஞர்களின் அறிவுரைகள் 384\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)\nஇன்றும் நாளையும் இளைஞர்கள் கையில் - Indrum naalaiyum ilaignarkal kaiyil\nதியாக பூமி திரைப்படமும் பேனா யுத்தமும்\nபாண்டியன் பவனி - Pandiyan bavani\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://abikavithaiulagam.blogspot.com/2019/09/", "date_download": "2020-11-25T11:47:34Z", "digest": "sha1:3TGLZPKYIPPDMEKZSRHJGVJZLCJYB7UW", "length": 6334, "nlines": 78, "source_domain": "abikavithaiulagam.blogspot.com", "title": "கவிஞர் அபி : செப்டம்பர் 2019", "raw_content": "\nஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,\nஞாயிறு, 8 செப்டம்பர், 2019\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை\nநம்மையறியாமலேயே நம் வழிமரபு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அபியின் 'அந்தர நடை' யிலும் இத்தகைய அமைப்பையும் சொல்லாட்சி யையும் பார்க்க முடிகிறது. \" வண்ணங்கள் பற்றிக் கொண்டு வெறும் கரும் புகையுடன் எரிகின்றன\" என்கிற போது வசனத்தின் அடக்கத்தில் ஒரு ஆழ்ந்த கற்பனையைப் பார்க்கின்றோம்.\nநூல் - \"இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்\"\nநேரம் செப்டம்பர் 08, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 செப்டம்பர், 2019\nகவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி\nமின்னல் கீற்று நூலில் கவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி\n\"புதுக்கவிதை விம்மி விளைவதற்கு நவனவமான சொல்லாக்கங்களின் புதுப்பாய்ச்சல் ஒரு காரணம். கவிஞர் அபியின் ' நிசப்த நெரிசல்' பரணனின் 'வெந்துயர் முள் மனவேலி' தமிழன்பனின் தண்ணீரால் வெறுக்கப்பட்ட தாகங்கள் ' ரகுமானின் உலோகப்பறவை' ரவீந்தீரனின் 'ஊசிமழைப் போர் முனை' இவையெல்லாம் சொல்லாக்க வீச்சுக்கு பதச் சோறாகக் கொள்ளலாம்.\nநேரம் செப்டம்பர் 07, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல நேர்காணல்: கவிஞர் அபி .........\n(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...\nஉங்களுக்கு உடனே செய்தி அனுப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர...\nகவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி\nதமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185719", "date_download": "2020-11-25T10:55:53Z", "digest": "sha1:OHB2KM4Q32UMRRASTOIJUOC4RBBVHXLZ", "length": 10539, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "தாய்மொழி கல்வியைச் சீண்டுவது சிறுபிள்ளைதனமானது – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 27, 2020\nதாய்மொழி கல்வியைச் சீண்டுவது சிறுபிள்ளைதனமானது\nதாய்மொழி கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழ் சீன மொழி பள்ளிகளை மூட இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் பெர்சத்து கட்சியின் இளைஞர் பகுதி தலைவருமான வான் அமாட் பைசால் தெரிவித்துள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.\nமலாய்க்காரர்கள் உரிமைகள் மீது எவரும் கேள்வி எழுப்புவதை அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. ஆனால், மலாய்க்காரத் தலைவர்கள் தமிழ் சீன மொழிகள் மீதும், இஸ்லாம் அல்லாதவர்கள் சமய இடங்கள் மீதும் கைவைப்பதை எப்படி அனுமதிக்கிறது என்று கேள்வி எழுப்பினார் சேவியர்.\nதேச ஒற்றுமைக்குக் குரல் எழுப்புவர்கள், முதலில் இன அடிப்படையில் அரசாங்கப் பணிகளில், கல்வியில், பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளில் காட்டப்படும் இனச் சமயப் பாகுபாடுகளைக் கலைய முன்வர வேண்டும். பெர்சத்து என்ற கட்சி இருப்பதாகக் காட்டிக்கொள்ள, சிறு பிள்ளை தனமாக, அரசியல் வான வேடிக்கை காட்டுவதாக எண்ணி நாட்டைக் கொளுத்த முற்படக்கூடாது என்றார்.\nசுதந்திரத்திற்குப் பின், அரசாங்கம் மலேசிய ஆங்கில மொழி வளத்தின் மீது கை வைத்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று, நாட்டு மக்களின் பல்வேறு மொழியாகட்டும், கலை பண்பாடாகட்டும் எந்தத் தனித் திறமைகளிலும், இயற்கையான அதன் எழுச்சியில் கண்மூடித்தனமாகக் கைவைக்கக் கூடாது, அது நாட்டுக்குப் பெரிய இழப்புகளைக் கொண்டுவரும் என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்கள், அரசாங்கத்தில் துணை அமைச்சர்களாகவும், ஒரு அரசியல் கட்சியின் இளைஞர் பகுதி தலைவராகவும் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதை அக்கட்சி தலைவர்களே வான் அமாட் பைசாலுக்கு அறிவுறுத்த வேண்டும்.\nநாட்டின் முக்கியத் தேவைகள் மற்றும் மற்ற இனங்களின் அடிப்படை மன உணர்வுகளைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் ஒரு பல இன நாட்டின் அரசாங்க மற்றும் அரசியல் பதவிகளை ��ப்படைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதனை அந்தக் கட்சிக்கு உணர்த்தச் சரியான பாடங்களை மக்கள் புகட்ட வேண்டும்.\nஇனவாதிகள், நீதி, நேர்மை, நாணயமற்றவர்களை நாடு தலைவர்களாகக் கொண்டிருந்தால் நாட்டின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு மலேசிய, உலக நாடுகளுக்கு ஒரு பரிகாசமான எடுத்த காட்டாகி வருகிறது. இந்தப் பின்னடைவைச் சரி செய்ய மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகுறுகிய சிந்தனைகளுடைய மனிதர்களை, கட்சிகளைப் புறக்கணிக்கும் விதமாகப் போராக் சிலிம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் ஆளும் பாரிசான் நேஷனல் வேட்பாளர் முகமாட் ஷைடி அஸிசை புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.\nமனிதனுள் மனிதனாக வாழ இயலுமா, எப்படி…\nபுதிய இயல்பில் தீபாவளி: சேமிப்புக்கு முன்னோடி\nதமிழ்ப்பள்ளிகள் தரத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றன\n‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’…\nஇந்தியப் பெண்கள் அமைச்சராகும் காலம் எப்போது வரும்\nநின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்\nமலேசியத் தமிழ் அறவாரியம், ஒரு பார்வை…\n88% தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத்…\nதமிழ்ப்பள்ளியில் இந்தியர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nவியாபாரமாகும் அரசியல் மக்களை சிந்தனையை மாற்றுமா\nஅவர்கள் ஏன் லிம் கிட் சியாங்கைக்…\nமலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் மலேசியத் தமிழ்க்காப்பகமும்\nஇனவாத அரசியல் ஒழிய, பல்லின கட்சிகள்…\nஇருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற தமிழறிஞர் டாக்டர்…\nபுரட்சியின் அடையாளம் : கியூபா வரலாற்றை…\nபொது தேர்தல் நடந்தால் அடுத்தப் பிரதமர்…\nகோலா லங்காட் காட்டை காக்க ஒன்றிணைவோம்\nசபாவில் உள்ள அதிருப்தியில், அம்னோ எம்.பி.க்கள்…\nதமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங்…\nசிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து…\nதமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது\nசிவநேசனுக்கு எதிர்வினை – அருட்செல்வம்\nகொரோனாவின் பிடிவாதத்தால் புதிய இயல்பை அரவணைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/33", "date_download": "2020-11-25T11:02:01Z", "digest": "sha1:AYFXQ27KIMKWY6V3IPK7CGXFW3FRBHHA", "length": 4519, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மாயக் கள்ளன்.pdf/33\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மாயக் கள்ளன்.pdf/33\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மாயக் கள்ளன்.pdf/33 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மாயக் கள்ளன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A/", "date_download": "2020-11-25T10:35:59Z", "digest": "sha1:L6BFMXTCEP3EY3UE246ZNCJM6LEWURST", "length": 5297, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ரஞ்சி கிரிக்கெட்: ஜெகதீசன் சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவிப்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports ரஞ்சி கிரிக்கெட்: ஜெகதீசன் சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவிப்பு\nரஞ்சி கிரிக்கெட்: ஜெகதீசன் சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவிப்பு\nரஞ்சி கிரிக்கெட்டில் ஜெகதீசனின் அபார சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவித்தது. ராஜ்கோட், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன்\nPrevious articleஇந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது\nNext articleதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் தோல்வி\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பா���ம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nபாலகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக தெய்வத்திரு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு...\nஎஸ் டி ஆரின் எடை குறைப்பு.. ஓவியா கொடுத்த பதில் – செம கடுப்பில்...\nஅப்பாவிடம் பேசாத விஜய்.. காரணம் தான் என்ன – மொத்த உண்மையை போட்டு உடைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/sri-lanka-tamil-news/2020/11/39807/", "date_download": "2020-11-25T10:13:45Z", "digest": "sha1:4OCPZSZK5JPIAZ4D7O5W4OULLVEPEUBR", "length": 64631, "nlines": 435, "source_domain": "www.capitalnews.lk", "title": "நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்! - CapitalNews.lk", "raw_content": "\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா\nறிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...\n21 ஆயிரத்தை அண்மித்த கொரோனா\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 171 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளமை.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை.\nகொரோனா தொற்றிலிருந்த�� மேலும் 465 பேர் குணமடைந்துள்ளனர்…\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 465 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரிக் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக...\nபிரபல இயக்குனரின் படத்திலிருந்து நடிகை சாயிஷா விலகியதற்கு காரணம் என்ன\nமுன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து ஆர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான Sayyeshaa விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Boyapati Srinu இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் Hyderabad இல் ஆரம்பிக்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப்...\nசனமை கலீஜ் என்று கூறிய சம்யுக்தா- இன்று நடைபெறபோவது என்ன\nநடிகர் கமலினால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இன்று மிகவும் சுவாரசியமான விடயங்கள் நடைபெறவுள்ளது. பிக்பொஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்று தான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு...\nஒரே வாரத்தில் ஒரு படத்தை நடித்து முடித்த நடிகர் சூர்யா\nகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்து வந்த சூர்யா, ஒரே வாரத்தில் நடித்து அப் படத்தை நடித்து முடித்துவிட்டாராம். இதற்கமைய, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக...\nகாசுமாலை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை…\nஆதித்ய வர்மா படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் அவரது சமூக வளைத்தளங்களில் புதிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.\nபிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் ஆழ்ந்த சினிமா…\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலாமானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் இன்று காலமானார். தமிழ் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013...\nஇன்றைய ராசிபலன் – 25.11.2020\nரிஷபம் – மறக்கமுடியாத சம்பவம் இடம்பெறும் நாள்…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி சூர சம்காரம்\nவவுனியாவில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிக���்வு சிறப்பாக இடம்பெற்றது. இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று மும்மலப் பிடியிலிருந்து விடுதலை...\nஇன்றைய ராசிபலன் – 19.11.2020\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...\nXX நவம்பர் 2020, கொழும்பு: ஆசியா மற்றும் பசுபிக்கில் உள்ள அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் சங்கத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான...\nபுதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய...\nஉலக சிறுவர் தினத்தை “நல்ல பழக்கவழக்கங்கள்” கல்வி பிரசாரத்துடன் கொண்டாடும் சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்\nSwadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது. 'சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்' (Swadeshi Khomba...\nஹோமாகம ஆதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு Dialog Axiata நிதியுதவி\nDialog Axiata நிறுவனமானது, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் புதிதாக செயற்படும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன், Dialog...\nமிகச் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான பட்டியலில் இலங்கை வீரர்கள்\nகடந்த தசாப்தத்திற்கான மிகச் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான பரிந்துரைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் அடங்கிய பட்டியலில் இலங்கை வீரர்கள் நால்வர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இத���்படி கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த இருபதுக்கு...\nசர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகை\nலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஊழல் குறித்து ஆராயும் வகையில் சர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவொன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. கிரிகெட் தொடரின் போது, ஊழல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில்...\nகண்டி டஸ்கர்ஸ் அணிக்காக புதிய வீரர்கள் ஒப்பந்தம்\nலங்கா ப்ரிமியர் லீக் தொடரின் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக வேகப் பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் சுழல் பந்துவீச்சாளர் கெவின் கொத்திகொடஆகியோர் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான உடன்படிக்கையில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கண்டி...\nDambulla Viiking அணி தொடர்பில் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கருத்து\nபல்வேறு இளைய மற்றும் திறமையான வீரர்களை கொண்டு தமது அணி கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக, Dambulla Viiking அணி தெரிவித்துள்ளது. Dambulla Viiking அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், Owais Shah...\nலங்கா பிரீமியர் லீக் : இலங்கை தேசிய கிரிக்கெட் அணி ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்குபற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளனர். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களுக்கான...\nஉலகின் செல்வந்த நகரங்களின் விபரம் வெளியானது\n2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வந்த நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பொருளாதார நிபுணர் குழுவின் புலனாய்வு பிரிவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி Hong Kong, Zurich மற்றும் Paris ஆகிய நகரங்கள் இந்த...\nசர்வதேச நீரிழிவு தினம் இன்று\nஇன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகளவில் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சர்க்கரை...\nதீபாவளி பண்டிகைக்கு சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வ���ங்க\nதமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவள் நாளை வீட்டில் இருந்த வண்ணமே சிறப்பாக கொண்டாடுவதற்கு மிகவும் ருசியான உணவுப்பண்டங்கள் செய்து மகிழுங்கள். ஓர் முக்கிய விடயம் தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் வீட்டில்...\nவவுனியாவில் அவதானிக்கப்பட்ட அரிய வகை அரணை இனம்\nவவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற ஒருவர், Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை...\nசூப்பரான நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு Pancake என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் -...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...\n21 ஆயிரத்தை அண்மித்த கொரோனா\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 171 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளமை.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை.\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளனர்…\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 465 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரிக் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக...\nபிரபல இயக்குனரின் படத்திலிருந்து நடிகை சாயிஷா விலகியதற்கு காரணம் என்ன\nமுன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து ஆர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான Sayyeshaa விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Boyapati Srinu இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் Hyderabad இல் ஆரம்பிக்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப்...\nசனமை கலீஜ் என்று கூறிய சம்யுக்தா- இன்று நடைபெறபோவது என்ன\nநடிகர் கமலினால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இன்று மிகவும் சுவாரசியமான விடயங்கள் நடைபெறவுள்ளது. பிக்பொஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்று தான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு...\nஒரே வாரத்தில் ஒரு படத்தை நடித்து முடித்த நடிகர் சூர்யா\nகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்து வந்த சூர்யா, ஒரே வாரத்தில் நடித்து அப் படத்தை நடித்து முடித்துவிட்டாராம். இதற்கமைய, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக...\nகாசுமாலை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை…\nஆதித்ய வர்மா படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் அவரது சமூக வளைத்தளங்களில் புதிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.\nபிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் ஆழ்ந்த சினிமா…\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலாமானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் இன்று காலமானார். தமிழ் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013...\nஇன்றைய ராசிபலன் – 25.11.2020\nரிஷபம் – மறக்கமுடியாத சம்பவம் இடம்பெறும் நாள்…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி சூர சம்காரம்\nவவுனியாவில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று மும்மலப் பிடியிலிருந்து விடுதலை...\nஇன்றைய ராசிபலன் – 19.11.2020\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...\nXX நவம்பர் 2020, கொழும்பு: ஆசியா மற்றும் பசுபிக்கில் உள்ள அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் சங்கத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான...\nபுதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய...\nஉலக சிறுவர் தினத்தை “நல்ல பழக்கவழக்கங்கள்” கல்வி பிரசாரத்துடன் கொண்டாடும் சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்\nSwadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது. 'சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்' (Swadeshi Khomba...\nஹோமாகம ஆதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு Dialog Axiata நிதியுதவி\nDialog Axiata நிறுவனமானது, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் புதிதாக செயற்படும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன், Dialog...\nமிகச் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான பட்டியலில் இலங்கை வீரர்கள்\nகடந்த தசாப்தத்திற்கான மிகச் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான பரிந்துரைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் அடங்கிய பட்டியலில் இலங்கை வீரர்கள் நால்வர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த இருபதுக்கு...\nசர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகை\nலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஊழல் குறித்து ஆராயும் வகையில் சர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவொன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. கிரிகெட் தொடரின் போது, ஊழல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில்...\nகண்டி டஸ்கர்ஸ் அணிக்காக புதிய வீரர்கள் ஒப்பந்தம்\nலங்கா ப்ரிமியர் லீக் தொடரின் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக வேகப் பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் சுழல் பந்துவீச்சாளர் கெவின் கொத்திகொடஆகியோர் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான உடன்படிக்கையில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கண்டி...\nDambulla Viiking அணி தொடர்பில் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கருத்து\nபல்வேறு இளைய மற்றும் திறமையான வீரர்களை கொண்டு தமது அணி கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக, Dambulla Viiking அணி தெரிவித்துள்ளது. Dambulla Viiking அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், Owais Shah...\nலங்கா பிரீமியர் லீக் : இலங்கை தேசிய கிரிக்கெட் அணி ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்குபற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளனர். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களுக்கான...\nஉலகின் செல்வந்த நகரங்களின் விபரம் வெளியானது\n2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வந்த நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பொருளாதார நிபுணர் குழுவின் புலனாய்வு பிரிவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி Hong Kong, Zurich மற்றும் Paris ஆகிய நகரங்கள் இந்த...\nசர்வதேச நீரிழிவு தினம் இன்று\nஇன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகளவில் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சர்க்கரை...\nதீபாவளி பண்டிகைக்கு சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க\nதமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவள் நாளை வீட்டில் இருந்த வண்ணமே சிறப்பாக கொண்டாடுவதற்கு மிகவும் ருசியான உணவுப்பண்டங்கள் செய்து மகிழுங்கள். ஓர் முக்கிய விடயம் தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் வீட்டில்...\nவவுனியாவில் அவதானிக்கப்பட்ட அரிய வகை அரணை இனம்\nவவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற ஒருவர், Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை...\nசூப்பரான நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு Pancake என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் -...\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா\nகொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...\nநுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்\nதிருத்தப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நு��ைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக, தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nமின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக. மின்சாரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nஇதன்படி, திருத்தப்பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், 300 மெகாவோட் மின்சாரத்தை, நேற்று இரவு முதல் மீண்டும் வழங்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், மூன்றாம் நிலை மின் பிறப்பாக்கி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் அடுத்தவாரம் நிறைவடையவுள்ளதாக சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், திருத்தப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னர் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சாரத்தை வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன், கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு, அலுவலக பணியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகல்வி முறைமை தொடர்பாக முன்னாள் சபாநாயகரின் கோரிக்கை\nNext articleதப்பிசென்ற கொரோனா நோயாளியை அடையாளங்காண பொதுமக்களிடம் உதவிக் கோரல்\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை...\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு...\nறிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய...\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...\nகொரோனா தொற்றுக்குள்ளாகும் பொலிஸ் உத்தியோகத்தர்களின்...\nகொழும்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ்...\nஇடியுடன் கூடிய கடும் மழை...\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா\nகொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...\nறிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_587.html", "date_download": "2020-11-25T10:38:24Z", "digest": "sha1:2H5YITHCBGJGQV7WBUYAYFSHK7KOXJP4", "length": 15359, "nlines": 137, "source_domain": "www.kilakkunews.com", "title": "தனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா!! - சட்டமானி.அ.நிதான்சன் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 25 ஜூன், 2020\nHome Ampara news politics SriLanka தனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா\nதனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா\nதனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணாவை ஏற்கலாமா இ. த. அ. கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் சட்டமானி.அ.நிதான்சன் .\nதனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்றவரையும் கிழக்கு செயலணி பிரச்சனையில் மௌனியாக இருப்பவரையும் ஏற்கலாமா \nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் ச ட்டமானிஅருள்.நிதான்சன் பெரியநீலாவணை தொடர்மாடித் தொகுதி வளாகத்தில்தேர்தல் பரப்புரையாற்றுகையில் கேள்வியெழுப்பினார்.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் எஸ்.கணேஸை ஆதரித்து பெரியநீலாவணை தொடர்மாடித் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி யெழுப்பினார்.\nஅங்கு அவர் மேலும் பேசுகையில்\nஅம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க வேண்டும் என இறங்கியுள்ள முன்னாள் அரை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் .முப்பது வருட பிரதேச செயலக பிரச்சனையை அறியாதவர் போல் அரை அமைச்சராக கடந்த கால அரசில் இருந்துவிட்டு இன்று எல்லாம் தெரிந்தவர் போல் நடிக்கின்றார். இவரின் நடிப்பின் பின்னால் செல்ல அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மடையர்கள் அல்ல.\nஅரசியல் தீர்வு தொடர்பிலும் இனப் பிரச்சனைகளை தீர்க்கவும் இவரிடம் என்ன வகையான மாற்று உள்ளது என சொல்ல முடியாமல் தேர்தல் பிரகடனம் வெளியிட்ட இவர் இன்று தேசியக் கொள்கையில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிக்க தகுதியற்றவர். முடிந்தால் தனது வாக்கை தனக்கு இட்டு காட்டட்டும் சொந்த வாக்கையே மட்டு மாவட்டத்தில் இடப்போகும் நபர் இன்று அம்பாறையை மீட்கப்போகின்றார் என ஏமாற்றி திரிகின்றார்.\nமாமனிதர் சந்திநேரு அவர்களின் தொடர்பிலும் கொலையாளிகள் என மக்கள் ஊகம் கொள்ளும் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனும் விசனமும் மக்கள் மத்தியில் உலாவுகின்றது.அதனை மக்கள் மறக்கவில்லை. அதற்கான தண்டனை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் உள்ளனர். ஆகவே தேசிய உணர்வோடு அதன் வலியோடு இன்றும் மக்கள் உள்ளனர். 60ம்கட்டை கனகர்கிராமத்தை எட்டிபார்க்காதவர்கள் இன்று கிழக்கின் மீட்பர்களாக வெளிகாட்ட முனைகின்றனர்.\nஇன்று கிழக்கில் ஜனாதிபதியின் செயலணியில் இந்த அரசில் பிரதான பங்குவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் உள்வாங்கப்படவில்லை.இவரால் தமிழருக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.ஆகவே இவரின் போலித்தனமான தென் இந்திய நடிகர்களின் படத்தினைப் போல் செய்யும் அரசியலுக்கு தக்கபதிலடி அம்பாறை மாவட்ட மக்களால் வழங்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.\nகூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும் கலந்துகொண்டுரையாற்றினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nமதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை..\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை எ...\nகிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகனாலய வளாகத்தில் புதிதாக நான்கு குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்ற...\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் ..\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் எனவும் குறித்த கட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டவர்களுக்கு மக்கள...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/occasions/2020/10/27140707/2017322/This-week-Special-27th-October-to-2nd-November-2020.vpf", "date_download": "2020-11-25T12:06:44Z", "digest": "sha1:NL7BFE5GDUEYDEKOLBECK52XFWT22FH6", "length": 12676, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை || This week Special 27th October to 2nd November 2020", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\nபதிவு: அக்டோபர் 27, 2020 14:07 IST\nஅக்டோபர் மாதம் 27-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஅக்டோபர் மாதம் 27-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n27-ம் தேதி செவ்வாய் கிழமை :\n* சந்திராஷ்டமம் - ஆயில்யம்\n28-ம் தேதி புதன் கிழமை :\n* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்\n29-ம் தேதி வியாழக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - மகம், பூரம்\n30-ம் தேதி வெள்ளிக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்\n31-ம் தேதி சனிக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்\n1-ம் தேதி ஞாயிற்று கிழமை :\n* சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை\n2-ம் தேதி திங்கள் கிழமை :\n* சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 24.11.2020 முதல் 30.11.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 17.11.2020 முதல் 23.11.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 10.11.2020 முதல் 16.11.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 3.11.2020 முதல் 9.11.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 20.10.2020 முதல் 26.10.2020 வரை\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல ���டிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1426432.html", "date_download": "2020-11-25T10:39:27Z", "digest": "sha1:AJADTXY42ABFP6V74WWNQMN2KQFGPZZT", "length": 11727, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "சடலத்துடன் சவுக்கு தோப்பில்.. கேட்க கேட்க ஷாக்கான போலீஸ்.. மிரள வைத்த “ஹோமோ”! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசடலத்துடன் சவுக்கு தோப்பில்.. கேட்க கேட்க ஷாக்கான போலீஸ்.. மிரள வைத்த “ஹோமோ”\nசவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் சுடுகாட்டுக்கு கொண்டு போய் உடலை புதைச்சிட்டேன்” என்று சிறுவனை கொன்ற நண்பரின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ளது நொச்சிக்குப்பம் கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கோவிந்தராஜ்.. இவரது 13 வயது மகன் தேவன்ராஜ்… 8-ம் வகுப்பு படித்துள்ளார்.. இப்போது ஸ்கூல் லீவு என்பதால் வீட்டில்தான் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி திடீரென தேவன்ராஜை காணவில்லை.. எங்காவது விளையாட போயிருப்பான் என்று நினைத்து பெற்றோரும் பகல் முழுக்க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.. நேரம் ஆக ஆக, இருட்டி கொண்டு வரவும் அதற்கு பிறகுதான் கலக்கம் அடைந்து மகனை தேட தொடங்கினர்.\nஆனாலும் மகன் கிடைக்கவே இல்லை.. இறுதியில் கோவிந்தராஜ் மரக்காணம் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் விசாரணை நடந்தது.. எந்த துப்பும் கிடைக்காததால், நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ��ேமிராவை ஆய்வு செய்தனர்.. அப்போது ஒரு இளைஞருடன் சிறுவன் சென்று கொண்டிருப்பது சென்றது தெரியவந்தது. அபினேஷ் நல்ல பிளாட் வாங்க நல்லா எடை போடுங்க.. 24 முதல் 26ம் தேதி வரை புக்கிங் மேளா.. வாங்க வாங்க அபினேஷ் இதையடுத்து, சிறுவன் பயன்படுத்தி வந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்… அதில், தேவன்ராஜ் யாருடன் கடைசியாக பேசினான் என்பதை கண்டறிந்தனர்.. அந்த லிஸ்ட்டில் அபினேஷ் என்ற இளைஞர் பெயர் இருந்தது.. இவர் அதே பகுதியை சேர்ந்தவராம். அவருடன்தான் கடைசியாக தேவன்ராஜ் சென்றுள்ளார்.\nஎனவே அபினேஷை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது, தேவன்ராஜை அடித்து கொலை செய்ததை அபினேஷ் ஒப்புக் கொண்டார்.. மேலும் சடலத்தை குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் சொல்லி, அந்த புதைக்கப்பட்ட குழியை அடையாளமும் காட்டினார்… இதையடுத்து, அந்த குழி தோண்டப்பட்டு, அபினேஷ் சடலம் வெளியே எடுக்கப்பட்டது.. அந்த சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.. அதனால் அங்கேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு, சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதற்கு பிறகு அபினேஷ் போலீசாரிடம் சொல்லிய வாக்குமூலம் அதைவிட அதிர்ச்சியாக இருந்தது.. “எங்க 2 பேர் குடும்பத்துக்கும் பல வருஷமாக முன்பகை இருந்தது.. அதனால் தேவன்ராஜை கொலை செய்ய முடிவு செய்தேன்.. கடந்த 10-ம் தேதி தேவன்ராஜுடன் செல்போனில் பேசினேன். கிளிகள் கிளிகள் “ஒதுக்குப்புறமாக உள்ள பனை மரங்களில் கிளிகள் நிறைய இருக்கு, அவைகளை பிடித்து வளர்க்கலாம் வா” என்று சொல்லி கூப்பிட்டேன்.. கிளி என்றதும் தேவன்ராஜ் ஆசையாக என்னுடன் கிளம்பி வந்துவிட்டான்.. பனை மரங்கள் நிறைந்த சவுக்குத்தோப்பில் தேவன்ராஜை ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினேன்.. அதற்கு அவன் மறுத்துவிட்டான்.\nஅந்த ஆத்திரத்தில் கட்டையால் அடித்தேன்.. அவன் மயங்கி விழுந்துவிட்ன்.. பிறகு அவனுடைய சட்டையை கழட்டி கழுத்தையும் நெரித்து கொன்றுவிட்டேன். அங்கேயே உயிர் போய்விட்டது.. பிறகு சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன… அங்கேயே சவுக்குத்தோப்பு பக்கம் உள்ள சுடுகாட்டில் குழி தோண்டி உடலை புதைத்துவிட்டு வந்துவிட்டேன்.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று வேலைக்கும் தினமும் போய்வந்தேன்” என்றார்.\nஅப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்��ும் பரீனா\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா “செல்லம்”.. வைரலாகும் “தகதக” வீடியோ .. வைரலாகும் “தகதக” வீடியோ \nகிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பாதிக்கப்பட்ட நபர் போராட்டம்\nநட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டார்\nசுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க சகல பாடசாலைகளுக்கும் அனுமதி – கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா\nபாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/the-yoga-awareness-program-was-held-on-behalf-of-the-aiadmk-district-council/", "date_download": "2020-11-25T10:28:26Z", "digest": "sha1:ASXRNJKCPT3KG7QAQH5IJ7A6HWD3N2U6", "length": 4808, "nlines": 123, "source_domain": "vnewstamil.com", "title": "யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது அதிமுக மாவட்ட கழகம் சார்பில் - VNews Tamil", "raw_content": "\nHome அரசியல் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது அதிமுக மாவட்ட கழகம் சார்பில்\nயோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது அதிமுக மாவட்ட கழகம் சார்பில்\nPrevious articleகொரானா தொற்று காரணமாக அவசர ஆலோசனை கூட்டம்.\nNext articleகோவிட் 19 வராமல் தடுக்க 80 காவலர்களுக்கு யோகா பயிற்சி\nநவம்பர்: 24 பரிணாம நாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\nஅரசு மதுபானக் கடையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநவம்பர்: 24 பரிணாம நாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/cell-phones/40", "date_download": "2020-11-25T10:38:38Z", "digest": "sha1:E5TCM5M2WFGJH2GMJVSQHUW7HVI54X2I", "length": 12316, "nlines": 313, "source_domain": "www.asklaila.com", "title": "Cell Phones Chennai உள்ள - அஸ்க்லைலா - Page - 5", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடுடூடூ ஐஃபோன் சர்விஸ் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, NIஎல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/19094519/1256886/nagaraja-temple-devotees-worship.vpf", "date_download": "2020-11-25T11:14:54Z", "digest": "sha1:BWUOAFBYXJXZARMBR5WSTFF7SCFJUV5H", "length": 7890, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nagaraja temple devotees worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்\nஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.\nநாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதையும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.\nநாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திகழ்கிறது. இங்கு மூலவரான நாகராஜா வீற்றிருக்கும் இடத்தின் மேற்பகுதி ஓலையால் வேயப்பட்டு இருப்பதும், பக்தர்களுக்கு பிரசாதமாக புற்று மண் வழங்கப்படுவதும் கோவிலுக்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.\nநாகராஜா கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்புடையதாகும். ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nஇதே போல ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்தனர்.\nநேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. ஆனால் கோவில் நடை திறப்பதற்கு முன்னதாகவே பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனர்.\nகோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் வைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தார்கள். பின்னர் நாகர் சிலைகளுக்கு மத்தியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நாகராஜர் சன்னதிக்கு புறப்பட்டனர். நாகராஜரை வழிபட்டதும் சிவன், அனந்தகிருஷ்ணர், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய சாமிகளையும் வணங்கினர்.\nதரிசன கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு மற்றும் பழம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.\nவிரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி\nகுழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nமீனாட்சி அம்மன் கோவிலில் தங்க ரத உலா நடைபெறாது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை கைசிக ஏகாதசி விழா\nசோலைமலை முருகன் கோவிலில் 29-ந்தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-11-9-2020-1/", "date_download": "2020-11-25T11:00:23Z", "digest": "sha1:6CWCYP3SGJ3DO5YFJKUV33LMHRZU7ADG", "length": 9368, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nNext ஓவியர் பாரியின் கார்ட்டூன்\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nப���துடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\nமுழு கொள்ளவை எட்டுகிறது செம்பரம்பாக்கம் ஏரி: திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக அதிகரிப்பு…\nஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி\nநிவர் புயல்: கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளிக்கும் கொளத்தூர்.. மு.க. ஸ்டாலின் நேரில் உதவி…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/highest-paid-pilots-selected-for-pm-president-and-vice-president-flights/", "date_download": "2020-11-25T11:56:27Z", "digest": "sha1:VIZFQ5YQ4GSJIUGZBLL5RA7GQ7NAUT3A", "length": 14619, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு மிக அதிக ஊதியத்தில் விமான ஓட்டிகள் தேர்வு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரதமர், ஜன��திபதி, துணை ஜனாதிபதிக்கு மிக அதிக ஊதியத்தில் விமான ஓட்டிகள் தேர்வு\nஏர் இந்தியா நிறுவனம் மூத்த விமான ஓட்டிகளில் 40 பேரை பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு மட்டும் விமானம் ஓட்ட தேர்வு செய்துள்ளது.\nபிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய வி வி ஐ பிக்கள் தற்போது ஏர் இந்தியாவின் பி 747 ரக விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதற்கு ஏர் இந்தியா ஒன் என்னும் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை முதல் இவர்களுக்கு இரு போயிங் 777 விமானம் அளிக்கப்பட உள்ளன. இதற்கும் ஏர் இந்தியா ஒன் என்னும் குறியீடே வழங்கப்பட உள்ளது.\nஇந்த விமானங்கள் 19 கோடி டாலர் விலையில் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த விமானங்களை ஓட்ட இந்திய விமானப்படை விமானிகள் தேர்வு செய்யப்பட இருந்தனர். தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டு ஏர் இந்தியா தனது மூத்த விமானிகளில் இருந்து 40 பேரை இதற்காக தேர்வு செய்துள்ளது.\nஇந்த 40 பேரும் மிக முக்கிய பணியில் ஈடுபட உள்ளதால் அதற்கேற்ற வகையில் மிகவும் அதிகம் ஊதியம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏர் இந்தியாவின் நிறுவன பட்டியலில் தொடர்வார்கள். ஆயினும் அவர்களுக்கு இந்த பணிக்காகச் சிறப்பு அலவன்சுகள் மற்றும் அதிகமான ஊதிய உயர்வு மற்றும் 70 மணி நேரம் கட்டாய ஓவர்டைமுக்கு அலவன்சுகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.\nஇவர்கள் பறக்கும் நேரம் எவ்வளவாக இருந்தாலும் இவர்களுக்கு நிரந்தர அலவன்சாக மாதத்துக்கு 1200 டாலர்கள் வழங்கப்பட உள்ளது.க் இதைத் தவிர மேலே குறிப்பிட்ட அலவன்சுகளும் வழக்கமான ஊதியமும் அளிக்கப்பட உள்ளது. மொத்தத்தில் இவர்களுக்கு மாதத்துக்கு ரூ.8 லட்சம் மற்றும் அலவன்சுகள் வழங்கப்பட உள்ளன. நாட்டில் அதிக ஊதியம் பெறும் விமான ஓட்டிகள் இவர்களாக இருப்பார்கள்.\nகரோனா வைரஸ் : ஷாங்காய் செல்லும் விமானத்தை 15 நாட்கள் ரத்து செய்த ஏர் இந்தியா சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் : ஏர் இந்தியா அறிவிப்பு ஏர் இந்தியாவில் 100% அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nPrevious பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை: ஆலோசனைகளை தொடங்கிய மத்திய அரசு\nNext கர்நாடகா : ஜூலை 1 அன்று 4 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு\nபீகார் சட்டசப�� சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\nஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/08/qsdUMS.html", "date_download": "2020-11-25T11:23:15Z", "digest": "sha1:7CX7IAEGNLBTP5J6YHXF7ULPQRZBZ4EF", "length": 12835, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "பழனியில் பெரியார் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபழனியில் பெரியார் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nபழனியில் பெரியார் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை முன்னிறுத்தி இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கில் EIA என்ற சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.\nஇந்த சட்டத்தினால் இயற்கை வளம் முழுமையாக சுரண்டப்படும் இயற்கை வளத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.\nஎனவே மத்திய அரசு இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு தலைமையில் அனைத்து கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்புலிகள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் கட்சி, தமிழர் விடியல் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மற்றும் பெரியார் உணர்வாளர்கள் மனிதநேய மாண்பாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு கையில் மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துக் கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகி��து. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poongkaadu.blogspot.com/2015/", "date_download": "2020-11-25T11:20:33Z", "digest": "sha1:TNBQGN4TNCJDTLGSNQXQK7Q6V5JICMUH", "length": 37641, "nlines": 575, "source_domain": "poongkaadu.blogspot.com", "title": "poongkaadu பூங்காடு: 2015", "raw_content": "\nஎன் மனதில் தோன்றிடும் எண்ணங்களின் பிரதிபலிப்பை வார்த்தைகளாக்கி இங்கு கோர்த்திருக்கிறேன்.\nசிந்தனை எனை விட்டு என்றோ போனதனால்\nகேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது\nபசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது\nநாவின் சுவை மறந்து நாளாகி விட்டது\nபச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும்\nபழசெல்லாம் வந்து வந்து போகின்றது\nகாதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி\nகடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி\nகண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு\nகண்பார்வை போயும் கனநாளாய்ப் போச்சு\nகோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை\nகொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை\nபத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை\nபட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை\nபக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்து நான்\nஎதிர்பார்த்து ஏங்கி நிற்க யாருமின்றி\nஇன்னும் ஏன் தான் இவ்வுலக��ல் ஆசைகொண்டு\nஇருப்போரை வருத்தி கூடகன்று போகாமல்\nதேன் நிரம்பி வழியும் வதையாய்\nபாளை வெடித்த தென்னம் பூவில்\nபட்டுத் தெறிக்கும் மழை நீராய்\nசிலிர்ப்பில் மனம் சிறகடித்துப் பறக்க\nவிரல் தொட்டு விளையாடிட மனம்\nஅந்த வேளையின் அதிர்வுகள் தாங்க\nஏற்புடைய எண்ண அதிரவைத் தாங்க\nகாலம் கரகங்கள் தினம் ஆட\nமூச்சுப் புக முடியா முடிச்சுக்களாய்\nவேறுபாடு தெரிந்த பின்னால் ஆயினும்\nநிந்தனை என்மனதை நானே செய்தபடி\nநித்தமும் நினைவின் கனம் துடைக்க\nமுத்தியடையா மனதின் மார்க்கம் தேடி\nமுன்வினைப் பயன் முடக்க நாளும்\nஊடறுத்து உள்ளம் கருக்கி நிற்கும்\nவிழி நனைத்துத் தினம் வேடம் கட்டும்\nபாரின் பாச வலையறுக்க பற்றுழன்றுகூடி\nபடிகள் கடந்து ஒவ்வொன்றாய் தாண்டி\nபற்றின் பக்குவமற்ற நிணங்களின் தோற்றம்\nபார்வை மறைத்துத் தினம் சுமை கூட்ட\nமரணத்தின் மணம் தெரிந்து மண்டியிடுகையில்\nமனக்குரங்கு ஒவ்வொன்றாய் மீட்டல் செய்யும்\nஎன்ன எண்ணி என்ன எப்போதுமே\nஏக்கமும் கோபமும் எள்ளலும் எகிறலும்\nஎல்லாம் முடிந்தபின் தான் எல்லை காட்டும்\nஎத்தனை ஏதம் வரினும் பலர்\nஏக்கம் மட்டும் எதிர்வு கூறிட\nஉருவமில்லா ஓசை கேட்டு மனம்\nஉறவு கண்டிட உன்மத்தம் கொண்டு\nஉயிரில் கலந்த உறவே என்றாய்\nஉயிர் தினம் உனக்காய்த் துடிக்கிறதென்றாய்\nஉண்மை என்றெண்ணி உயிர் துடிக்க நான்\nஉலகு முழுதும் எனக்காய் என்று\nஉளம் எங்கும் உவகை கொண்டிட\nஉயிர் குடிக்கும் விதமாய் மனது\nஉண்மை கொன்று உள்ளம் தின்று\nஉயிரின் வலி அறிய மறுத்து\nஉனைத் துறந்து நிதமும் நான்\nஉயிர் காவும் வழியும் இன்றி\nஉடல்க் கூண்டு ஓசை இழக்க\nஎனக்காக நீ என்றும் தவித்ததில்லை\nஎனக்காக எதையும் நீ இழந்ததில்லை\nஉன் துயரில் நான் அழுது\nஉன் நோயில் நான் துவண்டு\nநீ நனைந்தால் நான் குளிர்ந்து\nஇனி எனக்காக நான் வாழ்ந்து\nஎன் நினைவில் நான் எரிந்து\nஉளம் ஏங்கி உயிர் துடிக்கும்\nநிதம் என் உயிர் துடிக்க\nஎனக்கே ஒண்டுமா விளங்கேல்ல. உங்களுக்கு விளங்குதோ \nஆசை என்னும் வினை விதைத்து\nஆதி மூலமே நீ என்பார்\nஅடியில் கிடக்கும் மலர் தாம் என்பர்\nமனது கொன்று மகிழ்வு கொன்று\nதிடம் கொண்டு திறமை தகர்த்து\nவதை கொண்டு வாழ்வு தகர்க்க\nஒவ்வொரு தடவையும் உன் அலட்சியம்\nஎன் மனதை உருக்குலைக்கவே செய்கிறது.\nஆனாலும் என் அன்பின் அச்சாணியும்\nஉ���்னைத் தூக்கி எறிந்து விட்டு\nஎன் மனம் கொண்டிடும் ஏக்கம் எப்போதுமாக\nஎதுவும் செய்வதற்று ஏங்கும் மனதின் மூச்சடக்கி\nஎண்ணப்பிரளயத்தின் நடுவில் நிற்கிறேன் நான்\nதோற்றுக்கொண்டிருப்பது நானா நீயா என \nகடும் மலையின்போதும் கூட அவை\nசூறைக் காற்றின் வாடையில் மெலிந்து\nசுழல் காற்றில் சிக்கித் தவித்து\nஇழப்பை எதிர் நோக்கும் வலுவற்று\nமீட்க முடிந்தவன் நீ மட்டுமே\nபருவம் தப்பிக் காய்க்கும் மரமாய்\nவிளைய முடியாத விதை நாற்றுக்கள்\nஇதயச் சுவர்கள் எங்கும் இடிமுழக்கங்களாய்\nஇல்லாத வார்த்தைகள் எல்லாம் கூடி\nதுடிப்பின் ஒலி காதில் வேகமாய் மோத\nவிரைந்து பாயும் இரத்தத்தின் வேகம்\nநரம்புக் குழாய்களில் நகரும் வேகத்தில்\nமூளையின் கதவுகள் வலுவுடன் திறக்க\nநரம்பின் வெடிப்பில் நனைந்த தசைகள்\nகால்கள் மடிந்து கண்கள் சொருக\nகாற்றின் கனதி கலைந்து போகிறது\nகுளிர் நிலவின் ஒளிர்வாய் வீசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=21912&categ_id=12", "date_download": "2020-11-25T11:49:41Z", "digest": "sha1:E4YYTZEP3XYBMO4WN3FF63CQDF674E6Q", "length": 10100, "nlines": 117, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்காக ராணுவம் குழுக்கள் தமிழகம் வருகை\nஉத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்\nநிவர் புயல் எதிரொலி- 13 மாவட்டங்களுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு\nநிவர் புயல்; நாளையும் ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே\nகடலூருக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் வேகமாக நகரும் நிவர் புயல்\nநிவர் புயல்; செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - சென்னைக்கு பாதிப்பா \nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை- இம்ரான் கான் ஒப்புதல்\nஉ.பி.ல் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம் யோகி ஆதித்யநாத் அதிரடி\nநண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் சபதம் செய்ததை தொடர்ந்து காபூல் மீது 23 ராக்கெட்டு தாக்குதல்\nஆப்கானிஸ்தானுக்கு உதவ \"எல்லாவற்றையும் செய்வேன்\" என்று பாகிஸ்தான் பிரதமர் சபதம் செய்ததை அடுத்து தலைநகர் காபூலில் 23 ராக்கெட்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.\nஆப்கானிஸ்தான் தலைநகரின் காபூலில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 23 ராக்கெட் தாக்குதல்களில் மோதியதில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nபாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆப்கானிஸ்தானில் வன்முறையைத் தடுக்க \"எல்லாவற்றையும்\" செய்வதாக உறுதியளித்த சில நாட்களில், காபூலின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஆப்கன் உள்துறை விவகார அமைச்சகம் மற்றும் டோலோ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை படி:-\nகாபூல், சாஹர் காலா, போக்குவரத்து ரவுண்டானா, பி.டி 4 இல் குல்-இ-சுர்க் ரவுண்டானா, செடரத் ரவுண்டானா, நகரின் மையத்தில் உள்ள ஸ்பின்சார் சாலை, அருகே உள்ள வஜீர் அக்பர் கான் மற்றும் ஷாஹர்-இ-நவ், பி.டி 2 இல் தேசிய காப்பக சாலை, மற்றும் காபூலின் வடக்கில் லைசி மரியம் சந்தை மற்றும் பஞ்ச்சாத் பகுதிகளில் இந்த ராக்கெட்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.\nஇந்த தாக்குதலில் தங்கள் ஈடுபடவில்லை என்று தலிபான்கள் மறுத்துள்ளார்.\nஇதனிடையே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் சுமார் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர், அவர்களில் பெரும்பாலோர் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்\nநிவர் புயல் எதிரொலி- 13 மாவட்டங்களுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்காக ராணுவம் குழுக்கள் தமிழகம் வருகை\nஉத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்\nநிவர் புயல் எதிரொலி- 13 மாவட்டங்களுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு\nநிவர் புயல்; நாளையும் ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே\nகடலூருக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் வேகமாக நகரும் நிவர் புயல்\nநிவர் புயல்; செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - சென்னைக்கு பாதிப்பா \nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை- இம்ரான் கான் ஒப்புதல்\nஉ.பி.ல் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம் யோகி ஆதித்யநாத் அதிரடி\nநண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nஉடலின் வெப்பத்தை தணிக்கும் மூச்சுப் பயிற்சி..\nபாரம்பரிய கலையை பறை சாற்றும் சிறுமி\nஅதிக நேரம் காதுகளில் ‘இயர்போன்’ மாட்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்..\nஅரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.., அட ஆமாங்க..இத முதல்ல படிங்க...\nதீபாவளி அன்று மட்டும் NO SANITIZERS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_804.html", "date_download": "2020-11-25T10:59:10Z", "digest": "sha1:UZ4GWFINWHP6MILG5RKRDV2CFIADZZFW", "length": 8212, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "காட்டு யானைகளின் அட்டகாசம் விவசாயிகள் பாதிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Ampara East Sri lanka காட்டு யானைகளின் அட்டகாசம் விவசாயிகள் பாதிப்பு\nகாட்டு யானைகளின் அட்டகாசம் விவசாயிகள் பாதிப்பு\nஅம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை, சம்புகளப்பு பிரதேசத்துக்குள் நேற்று (23) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டமையால், கிராமவாசியொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கிராமவாசியை, யானை துரத்தி வந்ததாகவும் எனினும் அவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅட்டாளைச்சேனை, பிரதேசத்தில் தங்களது பிரதான தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் உட்பட முல்லைத்தீவு, சம்புக்களப்பு, சம்புநகர், ஆலம்குளம் போன்ற கிராமங்களில் வாழும் மக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை ஆலம்குளம் பிரதான வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.\nஇவ்வீதியில், சுமார் இரண்டு கிலோ மீற்றர் பகுதியில் மின்சாரம் இன்மையினால், உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளாந்தம் பயணிப்போர் யானைகள், முதலைகளின் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றனர். கடந்த காலங்களில் குறித்த பகுதிகளில் பலர் தாக்குதல்களுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.\nயானை பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தும், இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஎனவே, யானைகளின் அட்டகாசத்தைத் தடுக்க, பொருத்தமான இடங்களில் யானை வேலிகளை அமைத்து, மக்களின் பாதுகாப்புக்கும் வாழ்வாதார உயர்வுக்கும���, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை 11.3வீதமாக குறைவடைந்துள்ளது\n2015ஆம் ஆண்டு 19.4வீதமாக இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையின் நிலை 2017ஆம் ஆண்டு 11.3வீதமாக குறைவடைந்துள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிர...\nமட்டக்களப்பு - மண்முனை ​ மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்கள் தின நிகழ்வு நடைபெற்றது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை ​ மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்கள் தின நிகழ்வு செவ்வாய்கிழமை(01) பிற்பகல் பிரதேச ...\nமண்முனை ​மேற்கு பிர​தேசத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை ​மேற்கு பிர​தேசத்தில் டெங்கு நுளம்பு தொடர்பில் விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று பிற்பகல் மண்முனை ம...\nநிதி மோசடி, மனித உரிமை மீறல்களை மூடி மறைத்து அரசியல் பழி வாக்கவே மஹிந்த அணியினர் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கின்றனர் - ஞானமுத்து சிறிநேசன் எம்.பி\nசட்டத்தில் காணப்படுகின்ற ஓட்டைகளுக்கூடாக நுளைந்து மூன்றாவது தடவையும் அரசியல் யாப்புக்கு அப்பால் தாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என ஒன்றிணைந்த...\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/mute-whatsapp-chats-forever-new-feature-introduced-and-more-details-027308.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T11:07:57Z", "digest": "sha1:EG4XGTUKL5IXN64KZITTEJXHT64AGZMF", "length": 19694, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.! இனி எப்போதும் மியூட்.! | Mute WhatsApp chats forever: New feature introduced and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago திடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.\n1 hr ago புதிதாக 43 செயலிகளுக்கு இந்தியா தடை: பட்டியலில் உள்ள முக்கிய செயலிகள் இதோ\n2 hrs ago கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி9 விரைவில் அறிமுகம்\n4 hrs ago ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews கூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா\nMovies சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nவாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்போது chat-ஐ எப்போதும் மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம்.\nஅதாவது பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு chat-ஐ எட்டு மணி நேரம் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் மியூட் செய்யலாம் என்று இருந்தது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கான வாட்ஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இனி எப்போதும் (Always) மியூட் செய்துகொள்வதற்கான வசதியை பயனர்களுக்கு வாட்ஸ் அப் அளித்துள்ளது.\nஇந்த புதிய அம்சம் கடந்த சில மாதங்களாக ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்பாட்டில் சோதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் chat-ஐ மியூட் செய்வதில் ஒரு வருடம் என்பதற்கு பதிலாக எப்போதும் (Always) என்ற விருப்பத்தை கொடுத்துள்ளது.\nJio Cricket ஆப்ஸ் அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.. பரிசுகள் வெல்ல புதிய 'பிளே அலாங்' அம்சம்.\nஒருவேளை இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்-ல் போட்டோ, gif ஃபைல், லிங்க்ஸ், வீடீயோஸ் கோப்புகள், ஆடியோ ஆகியவற்றை தேடி கண்டுபிடிக்கும் வகையில் Search option சேர்க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதற்காகச் சோதனை ��ெய்து வருகிறது. பிரபலமான சாட்டிங் பயன்பாட்டிற்கான வெப் பதிப்பில் விரைவில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை WABetaInfo தற்பொழுது ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.\nவாட்ஸ்அப் வெப் வெர்ஷன் 2.2043.7 அப்டேட் குறித்து WABetaInfo சமீபத்தில் ஆய்வு செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் அப்டேட் டிராக்கராக செயல்பட்டு வரும் WABetaInfo, இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்றும், சோதனையில் இயக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.\nWABetaInfo-வை பொறுத்தவரை, குரூப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம் சோதிக்கப்பட்டு வளர்ச்சியில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஏராளமான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், பெரும்பாலான மக்கள் தங்கள் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.\nஇதனால் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு அழைப்பு வரும்போது அவர்களின் ஸ்மார்ட்போன்களை தேடி எடுத்து பதில் அளிக்கின்றனர். இனி அந்த கவலையை நீக்க, வாட்ஸ்அப் தற்பொழுது இந்த அம்சத்தை வெப் தளத்தில் சோதனை செய்கிறது.\nவாட்ஸ்அப் பயனர்கள் வெப் தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொழுது அழைப்புகள் வந்தால், அது ​​அழைப்பை ஏற்க அல்லது நிராகரிக்கும் விருப்பங்களுடன் ஒரு பாப்-அப் நோட்டிபிகேஷனை டெஸ்க்டாப் திரையில் காண்பிக்கிறது. அதேபோல், நீங்கள் ஒருவருக்கு வாட்ஸ்அப் வெப் மூலம் அழைக்கும் போது, ​​ஒரு சிறிய கால் ஸ்டேட்டஸ் நோட்டிபிகேஷன் பாக்ஸ் திரையில் காண்பிக்கப்படுகிறது.\nஇந்த புதிய அம்சம் எப்பொழுது அனைவருக்கும் கிடைக்கப்பெறும் என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் சோதனையில் எதிர்பாராத தாமதங்கள் எதுவும் இல்லை என்றால், வரும் சில வாரங்களில் இந்த அம்சம் வெளிவரக்கூடும் என்று WABetaInfo கணித்துள்ளது.\nதிடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.\nWhatsapp-ல் இரண்டாவது மியூட் அம்சம் அறிமுகம்: எதற்கு, எப்போது தெரியுமா\nபுதிதாக 43 செயலிகளுக்கு இந்தியா தடை: பட்டியலில் உள்ள முக்கிய செயலிகள் இதோ\nதமிழ் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்-ல் பயன்படுத்துவது எப்படி\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க: மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி9 விரைவில் அறிமுகம்\nவாட்ஸ்அப் Disappearing Messages: ON மற்றும் OFF செய்வது எப்படி\nஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ்அப் பல்க் டெலிட் அம்சம். பயன்கள் என்ன\nவாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்தும் எழுதியும் மெசேஜ் அனுப்புவது எப்படி\nவாட்ஸ்அப் இல் பரவும் செய்தி உண்மை தானா செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட வாய்ப்புள்ளதா\nAirtel vs Jio vs Vi: ரூ.399 போஸ்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது\n\"டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்\" வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஸ்டேட்டஸ்: காரணம் இதுதான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nWhatsapp-ல் இரண்டாவது மியூட் அம்சம் அறிமுகம்: எதற்கு, எப்போது தெரியுமா\nஇந்தியாவில் அமோக வரவேற்பு: 45 நாட்களில் 63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nஉலகிலேயே இதுதான் கடைசி: அரியவகை உயிரினத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2020/nov/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3508745.html", "date_download": "2020-11-25T11:39:47Z", "digest": "sha1:CDAZNMSI4KRUX3KUZUVJQ3FKX4N5SHFG", "length": 10468, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nவாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 2021 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில�� ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்தவா்களிடம் இருந்து பெயா் சோ்த்தல் படிவங்கள் பெறப்பட்டன. இதேபோல, முகவரி மாற்றம், பெயா் நீக்கல் தொடா்பான மனுக்களும் பெறப்பட்டன.\nசிறப்பு முகாம்கள்: இதேபோல, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 22), வருகிற டிச.12, 13-ஆம் தேதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான மனுக்களை அளித்துப் பயன்பெறலாம். இதுதவிர, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய்/, ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.\nஉதவி ஆணையா் ஆய்வு: கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை திருவண்ணாமலை மாவட்டக் கலால் உதவி ஆணையா் கண்ணப்பன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.\nஆய்வின்போது, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் வைதேகி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சரளா, சிறுநாத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தொப்பளான், துணைத் தலைவா் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளா் சுதா உள்பட பலா் உடனிருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/08/26-GmfNns.html", "date_download": "2020-11-25T11:53:32Z", "digest": "sha1:B2PKVPTSUYCO7FZNQALH67L7ANP433EW", "length": 11419, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஜெகதளா பேரூராட்சி அருவங்காடு ஒசாஹட்டி பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஜெகதளா பேரூராட்சி அருவங்காடு ஒசாஹட்டி பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில்\nஜெகதளா பேரூராட்சி அருவங்காடு ஒசாஹட்டி பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் ஒசாஹட்டியிலிருந்து பாலம் வரை சாலை மேம்படுத்தும் பணி மற்றும் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜையை அம்மா பேரவை மாவட்ட செயலாளர், குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, எம்.ஏ., துவக்கி வைத்தார்.\nஉடன் குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பேரட்டி ராஜு ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் அவர்கள். நீலகிரி மாவட்ட துணை செயலாளர் உஷா ஜெகதளா பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் போலன் (எ) ஜெயக்குமார் ஒசாஹட்டி கிளை கழக செயலாளர்கள் சதிஷ், பிரவீன், ரமேஷ் தகவல் தொழில் நுட்ப பிரிவு கேசவன், ரெஜி லாசர் காரக்கொரை சந்திரசேகர், மோகன் ஆரோக்கியபுரம் சஜீ ஒசாஹட்டி ஊர் தலைவர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில�� வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெற��ாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/pantysex/page/27/", "date_download": "2020-11-25T11:45:36Z", "digest": "sha1:K5FF2WNPPZPEXYW46KBV2P4OEAW44TRW", "length": 2604, "nlines": 48, "source_domain": "www.tamildoctor.com", "title": "pantysex - Page 27 of 27 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபெண்களுக்கான வாய்ப்புணர்ச்சி :(ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது)\nநானும் சம்மதித்தேன்அ வளோடும், “உறவு’ கொண்டேன்.\nஆணுறுப்பு வளைவு ஏற்படுத்தக் கூடிய நோய்\n18 வயதான யுவதியைக் கடத்திச் சென்று சுமார் 12 பேர்வரையானோரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு\nபெண்களுக்கு அங்கே.. அதிலே… தொட்டால் தான் சூடு பிடிக்குமாம்\nஉடலுறவின் போது பெண் உறுப்பு இன்பம்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-marines-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-25T11:43:48Z", "digest": "sha1:ZO5DWZZ425TOZWML2I6OS7X47O46P2AN", "length": 4505, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "இலங்கைக்கு புதிய Marines, அமெரிக்கா பயிற்சி – Truth is knowledge", "raw_content": "\nஇலங்கைக்கு புதிய Marines, அமெரிக்கா பயிற்சி\nஇலங்கைக்கு புதிதாக Marines படை (Marines Corps) அமைக்கப்பட்டுள்ளது. அந்த புதிய படைக்கு அமெரிக்காவின் Marines பயிற்சி வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த புதிய படை 7 அதிகாரிகளையும், 150 படையினரையும் (sailors) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.\nபொதுவாக நாடுகள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்று படை பிரிவுகளை கொண்டிருந்தாலும், அமெரிக்கா போன்ற சில நாடுகள் தரையிலும், கடலிலும் இயங்கக்கூடிய ஒரு அணியையும் கொண்டிருப்பது உண்டு. இவ்வகை படையினர் விசேட தாக்குதல்களுக்கு பயப்படுத்தப்படுவர். உதாரணமாக, இப்படை கடல் மூலம் எதிரியின் நாட்டுள் புகுந்து, பின் தொடர்ந்து தரை மூலம் முன்னேறுவர்.\nஇலங்கையின் Marines படையினர், அமெரிக்காவின் Marines அமைப்பை கொண்டதாக இருக்கும். அமெரிக்காவின் USS Somerset யுத்த கப்பலில் நிலைகொண்டுள்ள 11வது Marines படையணி இலங்கை படைக்கு இந்த பயிற்சியை வழங்கி உள்ளது. நவம்பர் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை இந்த பயிற்சி இடம்பெற்றதாக கூறப்பட்டு உள்ளது. தாம் தொடர்ந்தும் இலங்கை Marines படையுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அமெரிக்கா Marines படை கேணல் Clay C. Tipton கூறியுள்ளார்.\nதிருகோணமலை கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பலே இந்த பயிற்சியில் ஈடுபட்டது. அமெரிக்கா தரப்பில் 300 படையினர் இந்த பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T10:18:55Z", "digest": "sha1:OOYROIIUFFWCCAGXAXBK2SH6DH77HYET", "length": 18100, "nlines": 250, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:இந்து சமயம் - நூலகம்", "raw_content": "\n\"இந்து சமயம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,475 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n50வது வருட நிறைவு பொன்மலர்: நாரந்தனை தாந்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் 2008\nஅகில இலங்கை சைவ ஆலய தர்மகர்த்தாக்கள் சபை அமைப்புத் திட்ட விதிகள்\nஅகில இலங்கைச் சைவ மகாநாட்டில் நிகழ்த்திய தலைமைப் பேருரை 1959\nஅநுட்டான விதியும் பாராயண மாலையும் 1986\nஅந்தாதிக் கீர்த்தனா தசகங்கள் 2000\nஅன்னை பத்திரகாளி அம்பாள் அருட்பதிகமும் கும்மியும் பஜனைப் பாடல்களும்\nஅன்னையின் ஆயிரம் அருள் நாம வழிபாடு\nஅன்பே சிவபெருமான் கழற்கீழ் நிலைக்க\nஅபிராமி அந்தாதி (மூலமும் பொழிப்புரையும்)\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 36வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 37வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 40வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 41வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 42வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 44வது 45வது செய்யுள்கள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 46வது 47வது செய்யுள்கள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 48வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 49வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 50வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 51வது செய்யுள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 52வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 53வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 54வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 55வது 56வது செய்யுள்கள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 57வது 58வது செய்யுள்கள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 59வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 60வது செய்யுள் 1996\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 69வது செய்யுள் 1996\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 77வது 78வது செய்யுள்கள் 1997\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 92வது 93வது 94வது செய்யுள்கள் 1997\nஅபிராமி அந்தாதி: மூலமும் பொழிப்புரையும்\nஅபிராமி அந்தாதி: மூலமும் பொழிப்புரையும் (2012)\nஅபிராமிபட்டர் அருளிச் செய்த அபிராமியந்தாதி\nஅமாவாஸ்யா திலோதக தருப்பண விதி\nஅமுத கலசம் தெய்வீக பாமாலை\nஅம்பாரை விநாயகர் நான்மணி மாலை\nஅராலியம்பதி ஆவரசம்பிட்டியம்பாள் திருவந்தாதி வெண்பா\nஅரியாலை ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் ஆலய வரலாறு\nஅருட்கவிக் களஞ்சியம் 3: கீர்த்தனைகள்\nஅருள் ததும்பும் அறிவுக்கு விருந்து\nஅருள்ஜோதி ஞானாமிர்தம்(ஆன்மீக வினாவிடை) பாகம் 1\nஅருள்மிகு சம்புநாதேஸ்வரம் சிவ தத்துவ விளக்கம்\nஅருள்மிகு நாக இராச இராசேஸ்வரி சதகம்\nஅருள்மிகு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் 2013\nஅறுபடை வீடு கந்த சஷ்டி கவசம்\nஅறுபடை வீடுகளின் கந்தசஷ்டி கவசங்கள்\nஅல்வாயூர் சாமணந்தறை ஆலடி விநாயகர் திரு ஊஞ்சல்\nஅல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோவில்...\nஅல்வாய் வடக்கு அருள்மிகு குச்சம் ஞானவைரவர் திருவூஞ்சல்\nஅளவெட்டி கும்பழாவளை விநாயகர் தோத்திரத்திரட்டு\nஅளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேக சிறப்புமலர் 2002\nஅளவையம்பதி கும்பழாவளை விநாயகர் நான்மணிமாலை\nஅளவையம்பதி கும்பழாவளை விநாயகர் பேரில் பாடிய கலி வெண்பா\nஆண்டி கேணி ஐயனார் புராணம்\nஆத்ம சிந்தனைகளும் விளக்கங்களும் கீதை அமுத ரசமும்\nஆத்ம சிந்தனைகள் கருமங்கள், எண்ணங்கள்\nஆன்மா(உயிரினங்கள்) உருவாகும் விதமும் ஆரம்ப முடிவுகளும்\nஆன்மா(உயிரினங்கள்) உருவாகும் விதமும் ஆரம்ப முடிவுகளும் திருவாசகம் காட்டுகின்ற வழிமுறைகளும்\nஆபஸ்தம்ப ஹிரண்ய சிரார்த்தப் பிரயோகம்\nஆரையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் மேல் பாடப்பட்ட அகவல், கும்மி, தாலாட்டு...\nஆறுபடை வீடுகளின் கந்தர் சஷ்டி கவசங்கள் 1990\nஆறுபடை வீடெடுத்த முருகன் பக்திப் பாடல்கள்\nஆறுமுகக்கடவுள் பேரில் அலங்கார ஆசிரியவிருத்தம்\nஆறுமுகப் பாலன் இவன் ஆற்றங்கரை வேலன்\nஆற்றங்கரை அழகனுக்கு ஒரு பாமாலை\nஆவரங்கால் கிழக்கு புதுவை ஆலடி முருகன் மீது திருவூஞ்சற் பாடல்கள்\nஇசைப்பாவும் மந்திரமும் ஆய்வரங்கச் சிறப்புமலர்\nஇணுவில் அம்பலவாணக் கந்தசுவாமி கோவில் சரித்திர வரலாறு\nஇணுவில் அரசோலை கற்பக விநாயகர் திருப்பொன்னூஞ்சல்\nஇணுவில் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில் 2017\nஇணுவில் சிவகாமியம்மன் பேரில் பாடிய இடர்களை பதிகமும் திரு வருக்கமாலையும்\nஇணுவில் செகராசப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்\nஇணுவில் தெற்கு அருள்மிகு ஸ்ரீ கௌரி அம்பாள் தேவஸ்தானம் கௌரி அம்பாள் பிள்ளைத்தமிழ்\nஇணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் பிரபந்தங்கள்\nஇணுவில் ஸ்ரீ பரராஜ சேகரப் பிள்ளையார் கோவில்: திருவூஞ்சல் பாமாலை\nஇணையிலி அருள்மிகு சிவகாமி அம்மை அருள்மிகு இளந்தாரி கைலாயநாதன் அருள்வேட்டற் பதிகங்கள்\nஇந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும்\nஇந்து சமய மன்றம் (1982)\nஇந்து சமயப் பண்பாட்டில் பலி\nஇந்து சமயம் காட்டும் ஆன்மீக வாழ்வு\nஇந்து நாகரிகம்: தரிசனங்களும் வாழ்வியலும்\nஇந்து நாதம்: இந்து வாலிபர் சங்கம் வைரவிழா மலர் 1958-2018\nஇந்து நெறி வாழ்வு: வேத்தியர்களின் ஓர் புதிய முயற்சி\nஇந்து மதத்தின் இன்றைய தேவைகள்\nஇந்து மதம் என்ன சொல்கிறது: இறை நோக்கிய பயணம்\nஇந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்\nஇந்து மதம் என்ன சொல்கிறது: தத்துவ சாரம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abikavithaiulagam.blogspot.com/2020/10/blog-post_19.html", "date_download": "2020-11-25T11:43:20Z", "digest": "sha1:BQKDMNQM7VO6STX5KWFQY6XMTQEZX543", "length": 10192, "nlines": 77, "source_domain": "abikavithaiulagam.blogspot.com", "title": "கவிஞர் அபி : கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்", "raw_content": "\nஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,\nதிங்கள், 19 அக்டோபர், 2020\nகவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்\nதமிழ் கவிஞர்களில் தனித்துவமானவர் அபி. வானம்பாடி கவிஞராய் படைப்புப் பயணத்தைத் தொடங்கினாலும் வானம்பாடிகளின் உரக்கப் பேசுதல், சந்தக் கவிதைகள், சமூக-அரசியல் கவிதைகள் ஆகிய பாணிகளைவிட்டு மிகத் தொடக்கத்திலேயே விலகி நடந்தவர்.\nசூஃபி மரபின் தாக்கம் அபியின் படைப்புகளில் ஆழமாக உண்டு. மேலும் அபியின் கவியுலகம் படிமங்களால் ��னது. படிமங்கள் எனும் கவிதை நுட்பத்தை அபியின் அளவுக்குப் பயன்படுத்திய தமிழ் நவீன கவிஞர்கள் யாருமே இல்லை. ஒருவகையில் அபியை நவீனத்துவ கவிஞர் என்றே சொல்ல வேண்டும். நவீனம் வேறு நவீனத்துவம் வேறு. மாடர்ன் என்பது ஒரு காலச் சூழல். மாடனிஸம் என்பது அக்காலச் சூழலின் சிந்தனை. அபியிடம் நவீனத்துவ சிந்தனை தாக்கங்கள் உண்டு. உதாரணம் டி.எஸ்.எலியட் முன்வைத்த நியோ கிளாசிஸத்தின் தாக்கங்கள்.\nகவிதையாக்கத்தில் டி.எஸ்.எலியட் மற்றும் எஸ்ரா பவுண்ட் இருவரும் முன்வைத்த கவிதைக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு கவிதைகள் எழுதியவர் அபி. படிம உடல், சுண்டக் காய்ச்சிய சொற்கள், கட்டுப்பாடான உணர்வுதளம், சூட்சமமான உள்ளடக்கம், குறீயிட்டு தளம் கொண்ட கவித்துவம், சம்பவத்தை விவரிக்காமல் அனுபவத்தை நோக்கி நகரும் தொனி, மனதின் நுண்ணிய அனுபவங்களை நுட்பமாய் எழுதிக் காட்டுதல் ஆகியவை அபியின் பாணி.\nஇவற்றில் பெரும்பாலானற்றை டி.எஸ்.எலியட் தன்னுடைய நவீன கவிதைக்கான விதிகளில் குறிப்பிடுகிறார். எலியட் இதனை நவீன செவ்வியல் (Neoclassicism) என்று சொன்னார். நியோ கிளாசிஸம் ஒருவகையில் ரொமாண்டிசிஸத்துக்கு மாற்றாய் எழுந்தது. கவிதை செயல்பாட்டில் கட்டுப்பாடற்று உணர்ச்சிகளை கொண்டுவந்து குவிப்பதற்கு மாற்றாக, கவிதையில் பிரக்ஞையின் தலையீட்டை முன்வைத்தது. சரியாகச் சொன்னால் உட்கார்ந்து வம்படியாகக் கவிதை எழுதுவதை அல்ல எலியட் சொன்னது. கவிதை எழுதுதல் எனும் செயல்பாட்டை ஒரு தியானம் போல பிரக்ஞையோடு Esoteric பண்புகளோடு அணுகுவது அது. அபி போன்ற சூஃபியிஸத்தில் ஆர்வம் உடைய ஒருவர் இப்படியான கவிதையாக்கத்தில் ஈடுபட்டது மிக இயல்பானது. இந்த Esoteric பண்புகளே அபியைத் தனித்துவம் மிக்க கவிஞராகவும் உருவாக்கியிருக்கிறது.\nகோவையில் எனக்கு தேவமகள் அறக்கட்டளை விருது கொடுக்கப்பட்டபோது மூத்த படைப்பாளிக்கான பிரிவில் அவருக்கும் விருது கொடுத்தார்கள். நான் மிகப் பெருமையாக உணர்ந்த தருணங்களில் ஒன்று அது. கிருஷ்ணன் என்றே என்னை அழைப்பார். நான் ’அது என் அப்பா பேர் சார் என் பேர் இளங்கோதான்’ என்பேன். ’அதனால் என்ன எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு’ என்று குழந்தை போல் சிரிப்பார். அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கியுள்ளது நிஜமாகவே மகிழ்ச்சியான செய்தி. இதை முன் வைத்தாவது அவர் கவிதைகளை புதிய வாசகர்கள் தேடிப் படித்தால் நல்லதுதான். வாழ்த்துகள் சார்…\nநேரம் அக்டோபர் 19, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல நேர்காணல்: கவிஞர் அபி .........\n(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...\nஉங்களுக்கு உடனே செய்தி அனுப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)\nகவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்\nஅபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்\nதமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-25T10:35:42Z", "digest": "sha1:5A6OZSIQQQXXIYNAUVQCVKWFE7252ZYS", "length": 8523, "nlines": 59, "source_domain": "totamil.com", "title": "இந்தியா மாற்றத்தின் முக்கியமான கட்டத்தை கடந்து செல்கிறது, அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானது - ToTamil.com", "raw_content": "\nஇந்தியா மாற்றத்தின் முக்கியமான கட்டத்தை கடந்து செல்கிறது, அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானது\nபிரதமர் மோடி பண்டிட் தீண்டாயல் பெட்ரோலிய பல்கலைக்கழக மாணவர்களை மாநாட்டு விழாவில் உரையாற்றினார்\nநாட்டின் சுதந்திரத்தின் 100 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, இந்தியா ஒரு முக்கியமான கட்ட மாற்றத்தை கடந்து வருவதாகவும், அடுத்த 25 ஆண்டுகள் தேசத்திற்கு ஒரு முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்றும் கூறினார்.\nமாநாட்டு விழாவின் போது பண்டிட் தீண்டாயல் பெட்ரோலிய பல்கலைக்கழக (பி.டி.பி.யு) மாணவர்களை உரையாற்றிய அவர், “இன்றைய இந்தியா மாற்றத்தின் ஒரு முக்கியமான கட்டத்தை கடந்து வருகிறது. நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்க உங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. ஒரு நொடி யோசித்துப் பாருங்கள், நாங்கள் ஒரு பொற்காலத்தில் வாழ்கிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் தான். “\nமாணவர்களை உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா தனது 75 ஆண்டு சுதந்திரத்தை 2022 இல் நிறைவு செய்கிறது. மேலும் 2047 ஆம் ஆண்ட���ல் 100 ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்வோம். இதன் பொருள் இந்த 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். இந்தியாவின் மிக முக்கியமான 25 ஆண்டுகள் உங்கள் முக்கியமான ஆண்டுகளுடன் ஒத்துப்போகிறது. “\nஅவர் மேலும் கூறுகையில், அந்த நபர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள், அவர்கள் பொறுப்புணர்வு உணர்வைத் தூண்டுகிறார்கள். “ஒருவர் பொறுப்புகளை ஏற்கும்போது வெற்றி தொடங்குகிறது, மேலும் சுமை உணர்வை உணருபவர்கள் தோல்வியடைகிறார்கள்,” என்று அவர் கூறினார்.\nநம்பிக்கையின் உணர்வை உயர்வாக வைத்திருக்கும் அதே வேளையில், தற்போதைய தொற்றுநோய் நிலைமை குறித்தும் பிரதமர் பேசினார்: “உலகெங்கிலும் பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன, தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பின் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் உள்ளன. உலகம் இவ்வளவு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில். ஆனால் இந்த சவால்களை விட உங்கள் திறமைகள் மிகப் பெரியவை. “\n45 மெகாவாட் உற்பத்தி ஆலையின் மோனோக்ரிஸ்டலின் சோலார் ஃபோட்டோ வோல்டாயிக் பேனல் மற்றும் பல்கலைக்கழகத்தில் நீர் தொழில்நுட்பத்தின் சிறப்பான மையம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டும், மற்றும் கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் மையம் – தொழில்நுட்ப வணிக அடைகாத்தல், மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் விளையாட்டு வளாகத்தையும் திறந்து வைப்பார்.\nnewstamil newsஅடததஆணடகளஇநதயஇந்தியாகடடததகடநதசலகறதநரேந்திர மோடிபிரதமர் மோடிமககயமனமககயமனதமறறததன\nPrevious Post:சவூதி அரேபியா இன்று ஜி 20 உச்சி மாநாட்டை ஒரு அரபு தேசத்திற்காக முதன்முதலில் நடத்துகிறது\nNext Post:முடமலை புலி ரிசர்வ் பகுதியில் இரண்டு புலி குட்டிகள் மீட்கப்பட்டன\nபிரியாணி மச்சா தி வெற்றிடத்திற்கு: ஏன் சென்னையின் சமையல்காரர்கள் எளிய மற்றும் பழக்கமான உணவுகளில் சாய்ந்துள்ளனர்\nஉங்கள் குயைப் பெறுங்கள்: தீவு முழுவதும் பாரம்பரிய குஹெ விநியோகத்தை வழங்கும் 5 இடங்கள்\nநிலைத்தன்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிக்க வாட்சன்\nஜெர்மன் அதிபர் மேர்க்கலின் அலுவலக வாயிலில் கார் மோதியது\nகொரோனா வைரஸ் இந்தியா, நாள் 245 புதுப்பிப்புகள் | டிசம்பர் 1 முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் விதிக்க பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=952", "date_download": "2020-11-25T11:22:04Z", "digest": "sha1:WKH4N7LA7LIHWHPDO7BLG5DRDXRBHGAN", "length": 11898, "nlines": 166, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவிந்தன் புரட்டாசி மாத கொடியேற்றம் நடைபெற்றது | Govinda Flag Hoist Held in the month of September - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆப்ரிக்கா\nகோவிந்தன் புரட்டாசி மாத கொடியேற்றம் நடைபெற்றது\nஇந்தியப் பெருங்கடலில், மடகாஸ்கரை ஒட்டி அமைந்துள்ள ரியூனியன் தீவில், கோவிந்தன் புரட்டாசி மாத கொடியேற்றம் கடந்த 18ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. ஆப்ரிக கண்டத்தை சேர்ந்த இத்தீவில் உள்ள சலைன் என்ற இடத்தில் விஷ்ணு கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விஷ்ணுவை வழிபட்டனர்.\nகோவிந்தன் புரட்டாசி மாத கொடியேற்றம் Govinda Flag Hoist September\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nமொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா\nநைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்\nநைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/other-political-parties/", "date_download": "2020-11-25T11:36:19Z", "digest": "sha1:GHMFFUQ3PNXFQTKLHUAQP6DLBULWHC62", "length": 28255, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "இதர கட்சிகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள்\nபாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா \nசீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் \nகேள்வி பதில் : சீமானின் அரசியலை மதிப்பிடும் அளவுகோள்கள் எவை \nவினவு கேள்வி பதில் - September 2, 2019\nநாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி \nநீ என்ன வேண்டுமானும் களப்போராளியாக இருந்து விட்டுப் போ... ஆனால் நான் துரைமுருகனை மேடையில் பேச வைத்து தான் கட்சியை வளர்த்து வருகிறேன்...\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nவினவு கேள்வி பதில் - June 21, 2019 0\nசீமான் அவர்கள் ���ுன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.\nஅசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி \nஓசூர் அசோக்லேலண்ட் தொழிற்சாலையின் அனுபவத்தைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரின் ஐந்தாம் படை வேலைகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nஏதாவது ஹூண்டாய் காரின் புதிய மாடல் வந்தால் அதற்கு போய் போஸ் கொடுத்து விழாவில் சிறப்பிப்பாரே ஒழிய, ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் கட்டுவதற்கோ இல்லை போராடுவதற்கோ போய் முன்னே நிற்பாரா\nதிருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் \nதலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.\nசிறப்புக் கட்டுரை: நிதிஷ் குமார் பரிசுத்த ஆவியாய் மாறியது ஏன் \nலாலு குடும்பத்தின் ஊழல்களையும் தாண்டி அவரோடு நிதிஷ் கூட்டணி கட்டியதற்கு என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் தான் தற்போது கூட்டணியை முறிப்பதற்கும் உள்ளன.\nபசு பாதுகாவலர்களை எல்லைக்கு அனுப்புங்கள் – கேலிப்படம்\nஅங்க யார அடிச்சி என்னத்த புடுங்குறது ஜி...\nதந்தி டிவியில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு \nநேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர்.\nமம்தா பானர்ஜி தலைக்கு விலை வைத்த பா.ஜ.க தலைவர்\nரவுடித்தனம் செய்யும் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து தெருவிலும், ஊரிலும் களமிறங்க வேண்டும். சட்டமன்றம் பாராளுமன்றத்தில் இவர்களை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரால் பலனேதுமில்லை.\nபொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் \nகுடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nமக்கள் நலக்கூட்டணி முறிந்தது வைகோ வெளியேறினார் \nராவண லீலா : ராமனை எரித்த செயல் வீரர்கள் விடுதலை \nதமிழர்களின் பாரம்பரியத்தை, சுயமரியாதையை நிலைநாட்டிய வீரமிகு தோழர்களை வரவேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசாப்பேட்டை மார்கட்டில் இருந்து வி்எம்.வீதி உள்ள பெரியார் சிலை வரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.\nகாவிரி : கேலி செய்யும் சு.சாமியை செருப்பாலடி – கடலூர் உரைகள்\nஎத்தனை ஆணையங்கள், வாரியங்கள், ஆய்வுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள் வந்தாலும் அரசியல் ஆதாயத்தின் கீழ்தான் நிறைவேற்றலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டே நமக்கு ஓரவஞ்சனை செய்கிறார்கள்.\nஅறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் \nயார் பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் அப்போலா மருத்துவர்களா, ஆளுநரா, அமைச்சர்களா, ஆளும்கட்சிக்காரகளா, மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் சர்வ கட்சித் தலைவர்களா\nசென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா \nதிராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா இராமன் உருவ பொம்மை எரிப்பு இராமன் உருவ பொம்மை எரிப்பு 12.10.2016, புதன் கிழமை மாலை 5.05 மணிக்கு சமஸ்கிருத கல்லூரி, சென்னை.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்த��� பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி\nடாஸ்மாக் போராட்டம் – திவாலாகிப் போன போலீஸ், நீதித்துறை\nதீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி \nகடலூர்: அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர் போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/income-tax-filing-last-date-extended-to-november-30th-2020/articleshow/78407176.cms", "date_download": "2020-11-25T10:42:42Z", "digest": "sha1:22LBYWVG3O7BMPUX6ZSA6UD6QR453TFE", "length": 12675, "nlines": 85, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "itr filing extended date: வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு\nவருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடையும் சூழலில், நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித் துறை அதிரடி அறிவிப்பு.\nஇந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இக்காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டன. குறிப்பாக, 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.\nவருமான வரித் துறையின் கடைசி அறிவிப்பின்படி, இன்று (செப்டம்பர் 30)தான் வரித் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாகும். கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்றும் வரித் தாக்கல் செய்வதில் பலருக்கு சிரமம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றை கர���த்தில் கொண்டு 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஃப் சந்தாதார்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஏற்கெனவே, 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நவம்பர் 30ஆம் தேதியாகும். இந்நிலையில் 2018-19ஆம் ஆண்டுக்கான வரித் தாக்கலுக்கும் அதே கால அவகாசத்தை வருமான வரித் துறை வழங்கியுள்ளது. கொரோனாவின் தீவிரம் தொடரும் பட்சத்தில் நவம்பர் மாதத்தைத் தாண்டியும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வரித் தாக்கலில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது தெரிந்த விஷயம்தான். இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமதமாக செலுத்தினால் கூடுதலாக ரூ.5,000 அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். டிசம்பரையும் தாண்டி மார்ச் 31ஆம் தேதி வரை வருமான வரியைத் தாக்கல் செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிஎஃப் சந்தாதார்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n - நிவர் புயல் கரையை கடப்பது எப்போது - அமைச்சர் விளக்கம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு... சென்னைக்கு வெள்ள அபாயம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசினிமா செய்திகள்கல்யாணமான பொண்ணு இப்படி செய்யலாமா: சமந்தாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nவர்த்தகம்பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் உங்க குழந்தைக்கு நீங்க தொடங்கிட்டீங்களா\nவர்த்தகம்பிஎஃப் பணத்தை எடுத்தால் ஆபத்து... ஏன் தெரியுமா\nசென்னைபுயல்...மழை...ஆனாலும் 'தில்'லாக செம்பரம்பாக்கம் சென்ற முதல்வர்\nவர்த்தகம்கூகுள் பே ஆப்பில் பணம் அனுப்பினால் கட்டணமா\nமதுரைகணவனோடு சண்டை, 8 வயது மகளைக் கொலை செய்த தாய்...\nஆரோக்கியம்மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள் என்னென்ன\nடுவீட்ஸ்8 மாதம் கொரோனா வார்டில் வேலை பார்த்த நர்ஸின் கதியை பாருங்க\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் Samsung Galaxy A12 மற்றும் Galaxy A02s அறிமுகம்\nகிரகப் பெயர்ச்சிசந்திர கிரகணம் நவம்பர் 2020: கார்த்திகை பெளர்ணமி அன்று நிகழும் கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும் தெரியுமா\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/11/02/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-11-25T10:53:18Z", "digest": "sha1:WKTHN63SWNKQMFPKFFM62H4JIW6J7OJO", "length": 6989, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "தெலுங்கு படம் இயக்கும் நடிகர் அர்ஜூன் – Two Minutes News", "raw_content": "\nதெலுங்கு படம் இயக்கும் நடிகர் அர்ஜூன்\nநடிகை ஸ்ரேயா பாலையா நடிப்பில் அதிரடி மாஸ் காட்சி தெலுங்கு படம்னா இப்படி தான்\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nதெலுங்கு படம் இயக்கும் நடிகர் அர்ஜூன்\nவீணை இசைக்கலைஞர்கள் வாழ்வு மேம்பட வேண்டும்- உதய்\nஅபர்ணாவை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஸ் | Tamilnadu Flash News\nதெலுங்கு படம் இயக்கும் நடிகர் அர்ஜூன்\nநடிகர் அர்ஜூன் அதிகமான படங்களில் ஆக்சன் வேடங்களில் நடித்திருந்தாலும் ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, உட்பட பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். இவரிடம் உதவி இயக்குனராக ஒரு காலத்தில் பணிபுரிந்தவர்தான் நடிகர் விஷால்.\nசமீபத்தில் அவரது மகளை வைத்து ஒரு படம் இயக்கி இருந்தார் அர்ஜூன். இப்போது மீண்டும் அர்ஜூன் தெலுங்கில் ஒரு படம் இயக்குவதாக தகவல்கள் வந்திருக்கின்றன.\nநடிகை சமந்தாவின் கணவரும் நடிகர் நாகார்ஜூன் மகனுமான நாகசைதன்யாவை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். நாகசைதன்யா இவர் தெலுங்கில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ளவர் ஆவார்.\nஅர்ஜூன் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகும் படத்தை பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/18th-century-inscriptions-in-coimbatore-district/", "date_download": "2020-11-25T11:26:41Z", "digest": "sha1:RIHSXBPJBVW567NYF7QRW4AJVSL326HC", "length": 9804, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு\nகோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு\nகோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு\nநெகமம் அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, இரண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே, தேவணம் பாளையம் அடுத்த, பட்டணத்தில், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக குழி தோண்டியபோது, மண்ணில் புதைந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅதில், ஆண் ஒருவர், தன் வலப்புறத்தில் இரண்டு பெண்கள், இடது புறத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கை கூப்பியுள்ள ஆணின் பின், வேல் போன்ற ஆயுதம் உள்ளது. இடது புறம் உள்ள பெண், தன் இரு கைகளை உயர்த்தி, பொருள் ஒன்றை ஏந்தியவாறும்; வலப்புறம் உள்ள பெண், ஒரு கை மடக்கியவாறும், ஒரு கையில் குடுவையை ஏந்தியவாறும் காணப்படுகிறது. சிற்பத்தில் உள்ள ஆண், முழங்கால் வரையும்; பெண்கள், கணுக்கால் வரையும் ஆடை அணிந்து, அணிகலன்கள் சூடி காணப்படுகின்றனர். இதேபோல், ��ற்றொரு நடுகல் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.\nபட்டணம் கிராமத்தில், ஐந்து ஆண்டுக்கு முன், சாலையோரத்தில், 3 அடி உயரத்தில் பெண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. ஒரு பெண், தன் வலது கையில் குழந்தையை அணைத்தவாறும், இருபுறத்திலும், இரண்டு மாடுகள் பெண்ணை முட்டிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தாய் தெய்வ வழிபாட்டுக்கு அடையாளமாக உள்ள இந்த சிற்பத்தின், கீழ் பகுதியை தோண்டி எடுத்து பார்த்த போது, மூன்று வரி கல்வெட்டு எழுத்துக்கள் காணப்பட்டன. அதன் அடிப்படையில், 200 ஆண்டு பழமையான சிற்பம் என தெரியவந்தது.\nஇரு நடுகல்அதே பகுதியில், தற்போது, இரு நடுகல் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதில் உள்ள எழுத்துகள், படிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்ற சிற்பங்களை காக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் சுந்தரம் கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecafe.in/movie/page/332/", "date_download": "2020-11-25T10:23:34Z", "digest": "sha1:MF7MKQIQHLLA5BVOH5PCNCHA2WK7QGQK", "length": 9196, "nlines": 70, "source_domain": "www.cinecafe.in", "title": "சினிமா Archives - Page 332 of 375 - Cinecafe.In", "raw_content": "\n விஜே மஹேஸ்வரி வெளியிட்ட படுசூடான…\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள்…\nதன் முறையாக நீச்சல் உடையில் ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் \nசரியாக பேச முடியாது, கேட்க முடியாது கணவரின் துணையோடு 1 கோடி பரிசை வென்ற மாற்றுத்திறனாளி பெண் \nதொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம்…\nபிக் பாஸில் சக போட்டியாளரை வடசட்டியை வைத்து அடித்த தமிழ் பட நடிகை \nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும்…\nசின்ன வீட்ல தான் இருந்தேன் என் மனைவியை இன்னும் லவ் பண்றேன் என் மனைவியை இன்னும் லவ் பண்றேன் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த்…\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு.கவுண்டமணி செந்தில் தொடங்கி வடிவேலு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும் இவர்களுக்கு துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் சில காமெடியன்களும் உள்ளனர்.அதில் முக்கியமான ஒரு…\nநடிகை மனோரமாவை பிரிந்து வேறு திருமணம் செய்த கணவர் இறப்பதற்கு முன்னர் பட்ட துன்பங்கள்…. நம்மை…\nமனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர். மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில்…\nஎன் மனைவியை விவாகரத்து செய்துவிடேன்.. கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த ஜோ உருக்கம்..\nதொலைக்காட்சிகளில் பல விதமான தொடர்கள் வந்தாலும் பள்ளி கல்லூரி போன்றவை மூலம் வெளியாகும் தொடர்களை நாம் மறக்க முடியாது. அது போன்ற ஒரு தொடர் தான் காண காணும் காலங்கள் சீரியல்.. கனா காணும் தொடரின் மூலம் பிரபலமானவா் யுதன் பாலாஜி. பலா் இந்த தொடரின்…\nமுதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன்.. இரண்டாம் திருமணம் செய்ய ஆசை.. இரண்டாம் திருமணம் செய்ய ஆசை.. பிக் பாஸ் காயத்ரி ரகுராமின்…\nமுதல் கணவரை விவாகரத்து செய்துவிட்ட நடிகை காயத்ரி ரகுராம், மறுமணம் செய்து கொண்டு குழந்தை, குடும்பம் என வாழ ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார். பிரபல நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவருமான காயத்ரி ரகுராம் திருமணமாகி விவாகரத்து…\nபிழைப்பதற்கு சில சமயங்களில் இது தேவைப்படுகிறது. தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள…\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து…\nநிலா சீரியலில் வரும் நடிகையா இப்படி மோசமான உடைகளில் போஸ் கொடுத்துள்ளார் \nதொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம்…\nஉணவு & மருத்துவம் 299\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2007/04/blog-post_2007.html", "date_download": "2020-11-25T10:51:13Z", "digest": "sha1:EHPB2PKATWFCJQBJDRIO35AUNQWZDYO4", "length": 16164, "nlines": 68, "source_domain": "www.kannottam.com", "title": "மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / Unlabelled / மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்\nமரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்\nமரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்\nதமிழக வேளாண்மையை அழிக்க வரும் பி.ட்டி நெல்\nஒரு உயிரிலிருந்து மரபீனிகளைப் பா¢த்து எடுத்து, வேறொரு உயி¡¢க்குள் செலுத்தி அந்த உயி¡¢க்குச் சில புதிய குணங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்.\nநெல்லுக்குப் பகையான சில பூச்சிகளைக் கொல்லும் திறன் சில பாக்டீ¡¢யாக்களுக்கு இருக்கின்றன. இந்தத் தன்மைக்கு அந்த பாக்டீ¡¢யாவில் இருக்கும் சில மரபீனிகளே காரணம். இந்த மரபீனிகளை நெல்லுக்குள் செலுத்தினால் நெற்பயிர்கள் தங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் அளவுக்கு தற்காப்புத் திறன் பெற்றவையாக மாறிவிடும் என்று எதிர்பார்த்தனர். அவ்வாறு உருவான ஒன்றுதான் பி.ட்டி நெல் ஆகும்.\nஇதற்கு அடிப்படையாக இருப்பது பேசில��லஸ் து¡¢ஞ்செனிசிஸ் என்ற பாக்டீ¡¢யா ஆகும். இதனைத்தான் சுருக்கமாக பி.ட்டி என்கின்றனர். பேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி என்ற பாக்டீ¡¢யா உருவாக்கும் Cry 1Ab, Cry 1Ac என்ற நஞ்சுகள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான், இலை சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கவல்லவை.\nபேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி பாக்டீ¡¢யாவிலிருந்து மரபீனியைப் பி¡¢த்து, நெல் விதைக்குள் செலுத்தினால் உருவாகும் புதிய நெல் விதையிலிருந்து முளைக்கும் நெற்பயிர் மேற்சொன்ன நஞ்சுகளைச் சுரந்து, இலைச் சுருட்டுப் புழுக்களையும், தண்டு துளைப்பான்களையும் கொன்று விடும் என்று கண்டறிந்தனர்.\nஇந்த வகை மரபீனி மாற்று நெல்தான் பி.ட்டி நெல் (bt rice) ஆகும். இதற்க அமொ¢க்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் காப்பு¡¢மை பெற்றுள்ளது.\nபொதுவாக மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம் இன்னும் குழந்தை நிலையில்தான் உள்ளது. மரபீனிகளின் செயல்தளம் இன்னும் வி¡¢வாகக் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் மரபீனி மாற்றுப் பயிர்களை மக்கள் பயன்பாட்டுக்கு அவசரப்பட்டுக் கொண்டு வந்து விடக்கூடாது.\nசாதாரணமாக மரபீனிகள் ஓய்வு நிலையில் இருக்கும். வெளியிலிருந்து இன்னொரு மரபீனி செலுத்தப்படும் பொழுது அக்கம் பக்கத்திலுள்ள மரபீனிகள் எல்லாம் தீவிரமாகச் செயல் வேகம் பெற்றுவிடும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி நிலையில் மரபீனியை இன்னொரு மாற்றுத் தளத்தில் செலுத்துவது என்பது எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒட்டும் இடத்தைப் பொருத்து எண்ணிக்கைப் பெருக்கம் அடைய வாய்ப்புண்டு. அதன்பிறகு அதன் கட்டுப்பாடு நம் கையில் இல்லை. நெல்லில் ஒரு மரபீனியை மாற்றீடு செய்ய நாம் முயலும் போது அது செலுத்தப்படும் நெல்லின் ஒட்டு மொத்த மரபீனித் தொகுப்பையே சிதைத்தவிடும் ஆபத்தும் உண்டு. அவ்வாறாயின் அக்குறிப்பிட்ட நெல் வகையில் ஏற்கெனவே இருந்த நல்ல தன்மைகளும் சேர்ந்து குலைந்து விடும். அல்லது அவற்றில் வேறுவகையான நச்சுப் பொருள்கள் உருவாகி விடலாம். இது விளைச்சலைப் பாதிப்பதோடு, உண்பவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.\nபி.ட்டி அ¡¢சியை எலிக்குக் கொடுத்து உண்ணச் செய்தபோது அதற்கு உடலில் முடி உதிர்தல, குடல் தொடர்பான நோய்கள் போன்��� ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. Cry 1Ac என்ற நச்சு இவ்வாறான விளைவை ஏற்படுத்தியது. இதே போன்ற ஒவ்வாமைகள் பாலூட்டியான மனிதர்களுக்கும் வரும் ஆபத்து உண்டு - என்று முனைவர் ஜேனட்டு காட்டர் என்ற அறிவியலாளர் எச்சா¢க்கிறார்.\nஎனவே பி.ட்டி நெல் தமிழ் நாட்டில் தடைசெய்யப் படவேண்டும். அந்நெல்லுக்கு ஆய்வுப் பண்ணைகள் அமைக்கவும் அனுமதிக்கக் கூடாது.\nநன்றி : தமிழர் கண்ணோட்டம் - டிசம்பர் 2006.\nஇந்த வகையான நெல் தமிழ்நாட்டில் - கோவை மாவட்டத்தில் - ஆலங்குடி என்ற சிற்றூ¡¢ல் ரங்கராஜன் என்பவரது பண்ணையில் விளைவிக்கப்பட்டு முதிர்ந்து நின்றது. இந்த நெல் எப்படிப்பட்டது என்பதே அவருக்குத் தொ¢யாது. பசுமை அமைதியின் செயல்வீரர்களும், விவசாயத் தலைவர்களும், பசுமை இயக்கத்தினரும் - முனைப்போடு சென்று தேடி, கண்டுபிடித்து - இதனை அழித்துள்ளனர். இவர்கள் இது பற்றி மக்களுக்கும் பத்தி¡¢கைகளுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு இச் செயலை வாழ்த்தியுள்ளார் - இந்த மண்ணைக் காக்க வேண்டியதன் கட்டாயத்தை எடுத்துரைத்துள்ளார். ( இன்னம் எங்கெல்லாம் இந்த நெல் விளைவிக்கப் பட்டுள்ளதோ யார் அறிவார் இவர்கள் நுழைய அனுமதி தந்தது யார் இவர்கள் நுழைய அனுமதி தந்தது யார்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“தமிழர் வணிகம் வடநாட்டவரால் பறிக்கப்படுகிறது” “ழகரம்” ஊடகத்துக்கு... - தோழர் க.அருணபாரதி நேர்காணல்\n\"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம் எச். இராசாவுக்கு பதிலடி\" “தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு, - ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..\nமண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை கொடுத்த பேரியக்கத் தோழர்களிடம் பா.ச.க. வினர் தகராறு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐயா பெ.மணியரசன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/09/23141548/1909451/Government-recommends-adjournment-of-the-House-sine.vpf", "date_download": "2020-11-25T12:12:41Z", "digest": "sha1:OFSZ76U5UD5QT55LM3NMMZSNSMYEFTSY", "length": 8946, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajya Sabha session concluded in 10 days", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 14:15\nஅக்டோபர் 1ம் தே��ி வரை நடைபெற வேண்டிய மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே 10 நாட்களில் முடிந்துள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 1ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்கின. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒங்கிணைக்கப்பட்டன. கொரோனா கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.\nஆனால், 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்தால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது. இன்றுடன் கூட்டத்தொடரை காலவரம்பின்றி ஒத்திவைக்க பரிந்துரை செய்தது. அதன்படி மாநிலங்களவையில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.\nஅக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் 10 நாட்களில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nParliament | Monsoon Session | பாராளுமன்றம் | மழைக்கால கூட்டத்தொடர் | மாநிலங்களவை\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\nஎம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nதர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்பிக்களுக்கு டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணை தலைவர்\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nகடலூரை தொட்டது அதிதீவிர புயலான நிவரின் வெளிச்சுற்றுப் பகுதி: பலத���த காற்றுடன் கனமழை\nபாராளுமன்ற மகாத்மா காந்தி சிலை இடம் மாறுகிறது\nகொரோனா வைரஸ் பாதிப்பால் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட கூடும்\nடெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்\nஎதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் 2 நாட்கள் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றம்\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173606/news/173606.html", "date_download": "2020-11-25T10:23:47Z", "digest": "sha1:26IOSU3BGAA5N2XWERL7GZSY6H3FGCPM", "length": 6350, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாமி-2 படம் குறித்து பரவும் வதந்தி – கீர்த்தி சுரேஷ் மறுப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nசாமி-2 படம் குறித்து பரவும் வதந்தி – கீர்த்தி சுரேஷ் மறுப்பு..\nகீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nஇது குறித்து அவர் அளித்த பேட்டி….\n“நான் ‘சாமி-2’ படத்துக்கு கூடுதலாக சம்பளம் கேட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வழக்கமாக வாங்கும் சம்பளத்தை தான் கேட்டேன். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ஹரி என்னிடம் கூறிய போது, ‘சாமி-2’ படத்தில் திரிஷா இருக்கிறாரா என்று தான் முதலில் கேட்டேன். ஏன் அவர் நடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது.\nஇது தவிர ‘சண்டக்கோழி-2’ படத்தில் நடிக்கிறேன். இதன் கதையை கேட்டதும் பிடித்துவிட்டது. உடனே அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இது தேசிய விருது பெற்ற மீரா ஜாஸ்மின் நடித்த கதாபாத்திரம். அதில் நடிப்பது பெரிய வி‌ஷயம்.\nநான் நடித்துள்ள ‘அஞ்ஞாதவாசி’ தெலுங்கு பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதற்கு சேலை கட்டி, கொண்டை போட்டு வித்தியாசமான தோற்றத்தில் வந்தேன். ஆனால் அதை சிலர் கிண்டல் செய்து விமர்சித்தனர். இது மிகவும் வருத்தம் அளித்தது”.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nகாணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா – நிலாந்தன்\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nகேம் ஆப் த்ரோன் S01 E01 அரச குடும்பத்து அசிங்கம்\nநேர்த்திக்கடனுக்காக ஆ���ு வெட்டி பாத்து இருப்பீங்க.18 பச்ச குழந்தைகளை வெட்டி பாத்து இருக்கீங்களா\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18717", "date_download": "2020-11-25T10:45:33Z", "digest": "sha1:CRHEJGGTVURR3J7O6ZUG2YNTC54XKXQD", "length": 6929, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Udal Nalam Shock Reports - உடல் நலம் ஷாக் ரிப்போர்ட்ஸ் » Buy tamil book Udal Nalam Shock Reports online", "raw_content": "\nஉடல் நலம் ஷாக் ரிப்போர்ட்ஸ் - Udal Nalam Shock Reports\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கோவீ. ராஜேந்திரன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உடல் நலம் ஷாக் ரிப்போர்ட்ஸ், கோவீ. ராஜேந்திரன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nவிஷங்களை நீக்கும் வீரிய மருந்துகள்\nநோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள்\nவருமுன் காப்போம் இதயத்தைப் பாதுகாக்கும் முறைகள் - Varumun Kaappom: Idhayaththai Paadhukaakkum Muraigal\nபயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புக்களின் மகத்துவம் - Bio Chemistry Maruthuvam Enum Panniru Thadhu Uppukkalin Magathuvam\nஹார்ட் அட்டாக் - Heart Attack\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீங்கள் அறிய வேண்டிய உலக நடப்புகள் - Neengal Ariya Vendiya Ulaga Nadappugal\nபுதியமுறை எண்கணிதம் ஜாதக ரீதியாக\nநெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - Nenjai Thottadhum, Suttadhum\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 4 - Confidence Corner - Part 4\nஉங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள் - Ungal Attralgalai Panamaakkungal\nகுருவுடன் வாழ்ந்தவர் - Guruvudan Vaazhndhavar\nவழிகாட்டும் வரலாற்று நாயகர்கள் - Vazhikaattum Varalaattru Naayagargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/235567?ref=magazine", "date_download": "2020-11-25T10:54:44Z", "digest": "sha1:BXUZLFMQIJGJ7EGVZ6MK2OAF5SZT2E5V", "length": 7424, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய சரித்திரம் படைத்தது SpaceX திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுது��ோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய சரித்திரம் படைத்தது SpaceX திட்டம்\nவிண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் மற்றும் ரொக்கெட்டுக்களை அனுப்புவதற்காக Elon Musk என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே SpaceX ஆகும்.\n2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத் திட்டமானது ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.\nதற்போது இத் திட்டத்தின் உதவியுடன் நாசா விண்வெளி ஆய்வு மையமானது 4 விண்வெளி வீரர்களை பூமியின் ஒழுக்கில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை Falcon 9 எனும் ரொக்கெட் மூலம் நான்கு விண்வெளி வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் Michael Hopkins, Victor Glover மற்றும் Shannon Walker எனும் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களும், Soichi Noguchi எனும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரரும் அடங்குகின்றனர்.\nகுறித்த ரொக்கெட் ஆனது உள்ளூர் நேரப்படி மாலை 7.27 மணியளவில் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/gionee-m12-smartphone-launched-with-48mp-camera-5100mah-battery-price-specifications-027570.html", "date_download": "2020-11-25T10:11:39Z", "digest": "sha1:WJWGG4GLOJDJGMAKBDDCELGCMOKG5SBA", "length": 18833, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gionee M12 Smartphone: 48 எம்பி கேமரா, 5100 mAh பேட்டரியோடு Gionee M12: அதிக அம்சம் ரொம்ப கம்மி விலை! | Gionee M12 Smartphone Launched With 48Mp Camera, 5100 mAh Battery: Price, Specifications! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n38 min ago அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி\n2 hrs ago வெறும் 1 ரூபாய்க்கு போன்பே மூலம் தங்கம் வாங்கலாம்: எப்படி தெரியுமா\n3 hrs ago 48எம்பி ��ேமராவுடன் தரமான மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n3 hrs ago 2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்\nMovies சம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல\nNews லேசாக மாறும் பாதை.. ஹவருக்கு ஹவர் டிவிஸ்ட் தரும் \"நிவர்\".. இந்த 3ல் ஒரு இடத்தில்தான் கரையை கடக்கும்\nAutomobiles 2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n48 எம்பி கேமரா, 5100 mAh பேட்டரியோடு Gionee M12: அதிக அம்சம் ரொம்ப கம்மி விலை\nபல்வேறு சிறப்பம்சங்களோடு பட்ஜெட் விலையில் ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோனி எம்12 ஸ்மார்ட்போனில் 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு, 5100 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இருக்கிறது.\nசீன ஸ்மார்ட்போன் பிராண்ட் நிறுவனமான ஜியோனி இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஜியோனி எம்12 ப்ரோவை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் அதே தொடரில் ஜியோனி மற்றொரு ஸ்மார்ட்போனை நைஜீரியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது ஜியோனி எம்12 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிப்செட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அது மீடியாடெக் ஹீலியோ ஏ25 மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி ஆகும்.\nஜியோனி எம் 12 ஸ்மார்ட்போன் விலை\nஜியோனி எம் 12 ஸ்மார்ட்போன் நைஜீரியாவின் விலை குறித்து பார்க்கையில், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியண்ட் விலை என்ஜிஎன் 78,900 (சுமார் ரூ.15,400) இதில் ஹீலியோ ஏ25 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஹீலியோ பி22 எஸ்ஓசி சிப்செட்டோடு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியண்ட் விலை என்ஜிஎன் 85,000 (சுமார் ரூ.16,600) ஆகும். அதேபோல் ஹீலியோ பி22 எஸ்ஓசி 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விலை என்ஜிஎன் 75,000 (சுமார் ரூ.14,600) ஆக���ம். இந்த ஸ்மார்ட்போன் டாஜ்லிங் பிளாக் மற்றும் மேஜிக் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.\nஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள் எச்டி + ரெசல்யூஷன், 91% ஸ்கிரீன்-டு-பாடி விகித அளவுடன் வருகிறது. ஜியோனி எம்12 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இதற்கு டிஸ்ப்ளே இடதுபுறத்தில் பஞ்ச் ஹோல் கட் அவுட் இருக்கிறது.\nஅது நம்ம ஆளுதான்பா., ஒளிஞ்சிருக்கும் லட்சணம் அப்டி: வேற லெவல் வைரலான குட்டி யானை புகைப்படம்\nஜியோனி எம்12 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் செங்குத்து வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளன.\nஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிப்செட் வேரியண்ட்டில் கிடைக்கிறது. அதோடு 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இரண்டு ரேம் வசதிகளில் கிடைக்கிறது.\nஇந்த ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இரட்டை 4ஜி வோல்ட் இணைப்பு, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி\nரூ.5,499-விலையில் அட்டகாசமான ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெறும் 1 ரூபாய்க்கு போன்பே மூலம் தங்கம் வாங்கலாம்: எப்படி தெரியுமா\nஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48எம்பி கேமராவுடன் தரமான மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10,000 எம்ஏஎச் பேட்டரி உடன் Gionee M30 அறிமுகம் விலை இவ்வளவு தானா\n2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்\nஇனி ஜியோனி ஆட்டம்: ரூ.5,999-க்கு ஜியோனி மேக்ஸ் அறிமுகம்: 5000 எம்ஏஹெச் பேட்டரி\nஇன்பினிக்ஸ் ஜீரோ 8i விரைவில் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்\n8 ஜிபி ரேம் பவரோடு ஜியோனி கே3 ப்ரோ: விலை ரூ.7,500 மட்டுமே- அட்டகாச அம்சங்களோடு\nதிடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.\nநீண்டநாட்களுக்கு பிறகு ஜியோனி அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n24 மணிநேரமும் இலவச வீடியோ கால்.\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.20000 Pay Balance: பெறுவது எப்படி\nஇந்தியாவில் அமோக வரவேற்பு: 45 நாட்களில் 63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/jxd-v1000-mp5-mp4-mp3-music-game-player-console-43-tftcamera-fm-black-2500-game-free-with-fm-av-inout-4gb-memory-price-p4bP51.html", "date_download": "2020-11-25T10:43:20Z", "digest": "sha1:ZRTXDH2YZKXPLF4L3LA4KAKJOJ7KJKMW", "length": 12368, "nlines": 184, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி விலைIndiaஇல் பட்டியல்\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ ம��௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி சமீபத்திய விலை Oct 28, 2020அன்று பெற்று வந்தது\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரிஷோபிளஸ் கிடைக்கிறது.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\n( 5 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nகமிங் கோன்சாலஸ் Under 5499\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Chief-Minister-Palanisamys-consultation-on-the-28th-regarding-the-opening-of-theaters-in-TamilNadu", "date_download": "2020-11-25T10:45:53Z", "digest": "sha1:62RSMBSI6EAYJHDJLJUHFWNBXH2SFBPV", "length": 8626, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ...\nநிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும்...\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் 28ம் தேதி இந்த ஆலோசனையானது மேற்கொள்ளப்பட உள்ளது.\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர் படிப்புக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nபரத நாட்டியக் கலைஞர்களின் சாதனை முயற்சி\nபாரத நாட்டின் பழம் பெரும் கலைகளில் ஒன்றும் தமிழ்த்திருநாட்டில் தோன்றி இன்றளவும்...\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\nநிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் இன்று...\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபோ புயலே.. போய்விடு... நிவர் புயல் குற���த்து கவிஞர் வைரமுத்து...\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ ரயில் சேவை...\nநிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://astro.tamilnews.com/2018/06/01/new-sri-lanka-map-includes-port-city-released/", "date_download": "2020-11-25T10:28:16Z", "digest": "sha1:4TZZWAFQ6EJ2V4LLFD76I2BHAOLKU7QT", "length": 21685, "nlines": 243, "source_domain": "astro.tamilnews.com", "title": "New Sri Lanka map includes port city released", "raw_content": "\nஇலங்கைத் தீவில் ஏற்பட்ட மாற்றம் : புதிய வரைப்பட்டம் வெளியானது\nஇலங்கைத் தீவில் ஏற்பட்ட மாற்றம் : புதிய வரைப்பட்டம் வெளியானது\nகொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்பு நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நில அளவையாளர் நாயகம் உதயகாந்த தெரிவித்துள்ளார்.\nபுதிய வரைபடத்தின்படி, கொழும்பு நகரின் பரப்பளவு, 474.5 ஹெக்ரெயரினால் அதிகரித்துள்ளது.\nஇலங்கையின் புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணி, 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nமொத்தம், 92 பகுதிகளாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இதில், 72 பகுதிகளை வரையும் பணிகள் முடிந்து விட்டன.\nஎஞ்சிய பகுதிகள் நிறைவு செய்யப்பட்டு, இந்த அண்டு இறுதிக்குள், சிறிலங்காவின் முழுமையான வரைபடம் வெளியிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிஸ்ஸ சிறி சுகதபாலவிடம் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம்\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/oct/26/special-puja-at-saraswathi-vilagam-temple-3492408.amp", "date_download": "2020-11-25T11:42:21Z", "digest": "sha1:GTB4GV2TO7RO4QJD2J74AYE65Y6RMUVE", "length": 6935, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "சரஸ்வதி விளாகம் கோயிலில் சிறப்பு பூஜை | Dinamani", "raw_content": "\nசரஸ்வதி விளாகம் கோயிலில் சிறப்பு பூஜை\nசரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதி விளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.\nநாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது.\nஇதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது குருக்கள்கள் வேத மந்திரம் ஓத ஓதுவார்கள் தேவாரம் இசைக்க குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் கோவில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான அ. வை எழுதினார்.\nஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nமணல் குவாரியை திறக்க லாரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்\nபுயல் நிவாரண முகாம்களில் சிறப்பு அலுவலா் ஆய்வு\nதமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க கூட்டம்\n’மின்தடை ஏற்பட்டாலும் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை‘\n‘மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ’\nதீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்\n'தமிழ் மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றி வருகிறது தருமபுர ஆதீன மடம்'\nநிவா் புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கமாண்டோ வீரா்கள்\nகுமாரி கமலாகுறைந்த முதலீட்டில் லாபம்கதை சொல்லும் குறள்: அசுராகதை சொல்லும் குறள்: அசுராமாவட்ட ஆட்சியர் ஆய்வுபொருநை போற்றுதும்\nஇட்லி பஞ்சு மாதிரி இருக்கடிப்ஸ்...அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு....நட்பும் பறந்துபோம்டிப்ஸ்...அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு....நட்பும் பறந்துபோம்\nஅம்மணம்பாக்கம் ஏரிsathyamangalamperiyakulamnivar cycloneநிவர் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185698", "date_download": "2020-11-25T10:30:34Z", "digest": "sha1:SALUKMUQ7UWLGIWNP4KVXHISZ5IRAVMR", "length": 14506, "nlines": 87, "source_domain": "malaysiaindru.my", "title": "கொரோனாவின் பிடிவாதத்தால் புதிய இயல்பை அரவணைப்போம் – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 25, 2020\nகொரோனாவின் பிடிவாதத்தால் புதிய இயல்பை அரவணைப்போம்\nஇராகவன் கருப்பையா – கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கும் மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை.\nகடந்த மாதத்தில் நம் நாட்டில் இத்தொற்று சற்று தணிவதைப் போலத் தோன்றிய போதிலும் கெடா மற்றும் பெர்லிஸ் போன்ற வட மாநிலங்களில் அது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது நமக்கு அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போன்று பெரிய அளவில் நாம் பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் இந்நோயின் தாக்கம் இப்போதைக்கு நம்மை விட்டு விலகாது என்றேத் தெரிகிறது.\nபசிஃபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனீசியா, துவாலு, சோலமன் தீவுகள், வனுவாத்து, கிரிபாத்தி, மற்றும் தொங்கா உள்பட மொத்தம் 12 நாடுகளை இந்நோய் எட்டிப்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த அளவுக்கு மலேசியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற போதிலும் சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தலைமையிலான மருத்துவ அறிஞர்கள் குழு சிறப்பான முறையில் இதனைக் கட்டுப்படுத்தி வருவதை யாரும் மறுக்க இயலாது.\nஇருந்த போதிலும் இந்தத் தொற்று நம்மை விட்டு முற்றாக அகழ்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனமே கணித்துள்ளபடியால் அத்தகைய சூழலுக்கு நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.\nஇம்மாதக் கடைசியில் முடிவடையும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளதால் அதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது.\nஇந்நிலையில், நாட்டின் பொருளாதாரமும் கூட மீட்சியடைவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பதால் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கு ஏற்ப புதிய நடைமுறைக்கு நாம் மாறத்தான் வேண்டும்.\nஉலகின் ஆகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் சுமார் 20 விழுக்காட்டை எட்டியுள்ள வேளையில் மலேசியாவின் நிலைமையும் சற்று மோசமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனைத்துலக ரீதியில் பல நாடுகளில் புதியதாக மேலும் மில்லியன் கணக்கானோர் வறுமையில் வாடுவார்கள் என்றும் கூட கணிக்கப்பட்டுள்ளது.\n‘மொரெட்டோரியம்’ எனப்படும் ‘கடன் ஒத்திவைப்பு சலுகைகள்’ அடுத்த மாதவாக்கில் முடிவடையவிருக்கும் நிலையில் நிறைய பேருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியத்தையும் நாம் நிராகரிக்க முடியாது.\nஎனவே இத்தகைய சூழ்நிலையை சமாளிப்பதற்கு நமது அன்றாட செலவினங்களை குறைத்துக்கொண்டு வாழ்க்கை நடைமுறையை நாம் மிகவும் கவனமாகத் திட்டமிடவேண்டியது அவசியமாகும்.\nகடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி நம் நாட்டில் நடமாட்டக்கட்டுப்பாடு அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து ஆயிரக் கணக்கானோர் ‘ஒன்லைன்’ எனப்படும் நிகழ் நிலை வழி புதிதாக வியாபாரங்களைத் தொடக்கியுள்ளது உண்மையிலேயே வியக்கத்தக்க ஒரு விசயம்தான்.\nமிகக் குறைவான முதலீட்டிலான இதுபோன்ற, காலத்திற்கேற்ற தொழில் முறைகளை பரிசீலிப்பதும் விவேகமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஆயுள் காப்புறுதி விற்பனை போன்ற முதலீடு இல்லாதத் தொழில்களையும் கூட கருத்தில் கொள்வதற்கு இது சரியானத் தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nநாட்டின் பிரபல ஆயுள் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் இந்தியப் பிரிவின் விற்பனை விகிதம் 2ஆம் கால் ஆண்டில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது சமார் 3.5% உயர்வைப் பதிவு செய்துள்ளது.\nஅதே காலக்கட்டத்தில் புதிய முகவர்களின் சேர்க்கையும் சுமார் 22.5% உயர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய இக்கட்டான காலக்கட்டத்தில் அனாவசியமான செலவினங்களை குறைத்துக்கொண்டு ஆயுள் காப்புறுதி போன்ற சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதனையே இது உணர்த்துகிறது.\nபொருட்களை வாங்கும் போது பிரபலமான வியாபாரச் சின்னங்களுக்காக அதிக அளவில் பண விரயம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.\nஇவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நாம் ஒவ்வொருவரும் சுகாதார ரீதியில் நம் உம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியமாகும்.\nஅதே சமயத்தில் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்க முடியாத பட்சத்தில் அத்தகைய இடங்களில் முககவசம் அணிவது மற்றும் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற அம்சங்களுக்கு இன்னும் கொஞ்சம் நாள்களுக்கு நாம் முன்னுரிமை வழங்கத்தான் வேண்டும் – வேறு வழியில்லை\nமனிதனுள் மனிதனாக வாழ இயலுமா, எப்படி…\nபுதிய இயல்பில் தீபாவளி: சேமிப்புக்கு முன்னோடி\nதமிழ்ப்பள்ளிகள் தரத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றன\n‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’…\nஇந்தியப் பெண்கள் அமைச்சராகும் காலம் எப்போது வரும்\nநின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்\nமலேசியத் தமிழ் அறவாரியம், ஒரு பார்வை…\n88% தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத்…\nதமிழ்ப்பள்ளியில் இந்தியர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nவியாபாரமாகும் அரசியல் மக்களை சிந்தனையை மாற்றுமா\nஅவர்கள் ஏன் லிம் கிட் சியாங்கைக்…\nமலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் மலேசியத் தமிழ்க்காப்பகமும்\nஇனவாத அரசியல் ஒழிய, பல்லின கட்சிகள்…\nஇருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற தமிழறிஞர் டாக்டர்…\nபுரட்சியின் அடையாளம் : கியூபா வரலாற்றை…\nபொது தேர்தல் நடந்தால் அடுத்தப் பிரதமர்…\nகோலா லங்காட் காட்டை காக்க ஒன்றிணைவோம்\nசபாவில் உள்ள அதிருப்தியில், அம்னோ எம்.பி.க்கள்…\nதமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங்…\nசிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து…\nதமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது\nசிவநேசனுக்கு எதிர்வினை – அருட்செல்வம்\nதாய்மொழி கல்வியைச் சீண்டுவது சிறுபிள்ளைதனமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/14/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-11-25T10:49:47Z", "digest": "sha1:JTWKLTEQULSFCR275OMKAOY5J6YCZR75", "length": 33449, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா?… அதுக்கு ஏன்னு தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த பசியே பறந்து போகாமல் திரும்பத் திரும்ப எடுத்தால் நாம் என்ன செய்வோம். ஆமாங்க உங்களுக்கு அடிக்கடி பசி எடு���்கா என்ன சாப்பிட்டும் பசி அடங்கலையா என்ன சாப்பிட்டும் பசி அடங்கலையா சில சமயங்களில் நாம் அப்போ தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால்\nமறுபடியும் வயிறு பரண்டும். இதற்கு காரணம் என்ன என்று என்றாவது நாம் யோசித்து இருக்கோமா கிடையவே கிடையாது. பசி வந்ததும் எதையாவது சாப்பிட்டு அதை அடக்கி விடுவோம். உங்களுக்கு ஒன்னு தெரியுமா கிடையவே கிடையாது. பசி வந்ததும் எதையாவது சாப்பிட்டு அதை அடக்கி விடுவோம். உங்களுக்கு ஒன்னு தெரியுமா இப்படி உண்மையில் காரணம் என்னவென்று தெரியாமல் சாப்பிடுவதால் தான் நமக்கு நிறைய பிரச்சினைகளும் வருகிறது. அதிகமான உடல் எடை, அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் என்று அடுக்கி கொண்டே போகலாம். சரி இனி என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா இப்படி உண்மையில் காரணம் என்னவென்று தெரியாமல் சாப்பிடுவதால் தான் நமக்கு நிறைய பிரச்சினைகளும் வருகிறது. அதிகமான உடல் எடை, அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் என்று அடுக்கி கொண்டே போகலாம். சரி இனி என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா அதற்குத் தாங்க இதற்கான உண்மையான காரணத்தை தெரிஞ்சுகோங்க. வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nஇதற்கு காரணம் நாம் சாப்பிடும் நொறுக்கு தீனிகள் தான். ஆமாங்க இந்த செயற்கை பானங்கள், கேண்டி, பாஸ்ட்ரி போன்ற நொறுக்கு தீணிகளில் எந்த கலோரியும் நமக்கு கிடைப்பதில்லை. இதை நீங்கள் எடுத்து கொண்டாலும் திரும்பவும் உடனே பசிக்க ஆரம்பித்து விடும். எனவே இதற்கு பதிலாக நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீண்ட நேரம் பசியை உங்களால் தாங்க முடியும்.\nபசி தாங்க கூடிய உணவுகள்\nதானியங்கள், பழங்கள், காய்கறிகள், சால்மன், நட்ஸ், அவகேடா, முட்டை, பீன்ஸ், சிக்கன் போன்றவை.\nநம் பசியை அடங்க வைக்க அட்ரீனலைன் என்ற ஹார்மோன் உதவுகிறது. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் உடலில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இந்த கார்டிசோல் ஹார்மோன் தான் நமது பசிக்கும் காரணமாக அமைகிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் பசியும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தை தவிருங்கள். உங்கள் பசியும் பறந்தோடி விடும்.\nசில சமயங்களில் நமக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போல் தோன்றும். இதற்கு காரணம் நம் உடம்பில் போதிய நீர்ச்ச��்து இல்லாதது தான் காரணம். எனவே முதலில் கொஞ்சம் தண்ணீர் குடிங்க. அப்புறம் உங்கள் பசியும் அடங்கி விடும். பிறகு வேணா கொஞ்சமா எதாவது சாப்பிடுங்க.இந்த முறை நீங்கள் அதிகமா சாப்பிடுவதை தடுக்கும்.\nநீங்கள் பாஸ்ட்ரி, செயற்கை பானங்கள், சோடா போன்றவற்றை எடுத்தால் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரையால் உங்கள் உடம்பிலும் சர்க்கரை சத்து அதிகமாகும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகமாக தேவைப்படும். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதிகமாக பசிக்கும்.\nஉங்கள் உடம்புக்கு போதிய ஆற்றல் கிடைக்க வில்லை என்றால் அப்பொழுது பசிக்க ஆரம்பித்து விடும். பாலிபோகியா என்பது அதிகமான பசி என்பதை குறிக்கிறது. இந்த அதிகமான பசி உணர்வு டயாபெட்டீஸ் நோயின் அறிகுறியாகும். அதே நேரத்தில் எடை இழப்பு மற்றும் சோர்வு அடைவீர்கள். இந்த மாதிரியான பிரச்சினை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nஇந்த மாதிரியான நிலை ஹைப்போகிளைசீமியா என்றழைக்கப்படுகிறது. உங்கள் உடம்புக்கு தேவையான எரிபொருள் அல்லது குளுக்கோஸ் இல்லை என்றால் இந்த பிரச்சினை ஏற்படும். ரெம்ப சோர்வாக, வலுவிழந்து காணப்படுவீர்கள். சில மணி நேரங்களுக்கு உணவு உண்ணவில்லை என்றால் இந்த நிலை ஏற்படும். எனவே கொஞ்சம் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடனே உங்கள் உடல் பழைய நிலைக்கு வந்து விடும்.\nகருவுற்ற பெண்களுக்கு முதல் சில வாரங்கள் அதிக பசி எடுக்க ஆரம்பித்து விடும். நிறைய வித விதமான உணவுகளை சாப்பிடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே உடனே இந்த மாதிரியான பசி நீடித்தால் நீங்கள் கருவுற்று இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.\nநீங்கள் வேகமாக சாப்பிட்டாலும் உங்கள் வயிறு நிறையாது. காரணம் உங்கள் வயிறு நிறைந்து விட்டது என்பதை உணர சில கால அவகாசம் தேவை. எனவே நீங்கள் வேகமாக சாப்பிடும் போது அந்த உணர்வு ஏற்படாது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்கி சாப்பிடுங்கள். நமது உணவை 20 நிமிடங்களாவது ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்கின்றனர். இப்படி சாப்பிட்டால் தான் உங்கள் வயிறும் நிறையும் பசியும் எடுக்காது.\nதிருப்தி குறியீட்டு எண் என்ற ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டற��ந்துள்ளனர். இதில் உங்களுக்கு சாப்பிட்ட திருப்தி அளிக்கக் கூடிய உணவுகள் கண்டிப்பாக உங்கள் பசியையும் போக்கி விடும். அதே நேரத்தில் உங்களுக்கு தேவையான கலோரிகளும் கிடைக்கும். எண்ணெய்யில் பொரித்த உருளைக்கிழங்கை விட வதக்கிய உருளைக்கிழங்கு வயிற்றை நிரப்பும்.\nபார்த்தல், மணம் மற்றும் சுவை\nநீங்கள் ரோட்டோரம் நடந்து செல்லும் போது ஐஸ் க்ரீம் கடையை கண்டாலே போதும் உள்ளுக்குள் பசிக்க ஆரம்பித்து விடும். உங்கள் கண், மூக்கு மற்றும் வாயில் ஏற்படும் உணர்வுகளான காணுதல், மணம் மற்றும் உணவின் சுவை உங்கள் பசியை தூண்டி விடும். எனவே உங்கள் வயிறு நிஜமாகவே பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். இல்லையென்றால் அந்த மாதிரியான சமயங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நறுமணம் மற்றும் சுவைக்கு அடிமையாகி அதிகமாக சாப்பிடாதீர்கள்.\nஉங்கள் சோகம், சந்தோஷம், மனச் சோர்வு இவைகள் கூட உங்களுக்கு கற்பனை பசியை ஏற்படுத்தி விடும். நீங்கள் இந்த மாதிரியான உணர்வுகள் பசிக்கு அடிமையாகி விடுவது நல்லது கிடையாது. உண்மையாகவே உங்களுக்கு பசிக்கிறதா என்பதை சோதித்து கொள்ளுங்கள். எனவே உங்கள் மனக் கவலை, அனிஸ்சிட்டி போன்ற பிரச்சினைகளை சமாளிக்க உணவுகளை சாப்பிடுவதை விடுத்து மருத்துவரை நாடி சிகச்சை பெறுவது நல்லது.\nஉங்களுக்கு சோர்வு, படபடப்பு, மன நிலை மாற்றம் அடிக்கடி பசித்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இவை உங்களுக்கு தைராய்டு பிரச்சினை உள்ளதை கூறுகிறது. இதை மருந்து மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ சரி செய்யலாம்.\nசில சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட பசியை தூண்டி விடும். மன அழுத்தம், மனநிலை கோளாறுகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளான ஆன்டிஹிஸ்டமைன், ஆன்டிசைகோடிக்ஸ், மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் போன்றவைகள் பசியை தூண்டும். எனவே இது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.\nஇரவில் தாமதமாக தூங்குவது உங்கள் பசிக்கு காரணமான ஹார்மோன்களான லெப்டின் மற்றும் கோர்லின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி பசியை தூண்டும். இதனால் நீங்கள் அதிகமான நொறுக்கு தீணிகளை நாடிச் செல்வீர்கள். இதனாலும் உங்கள் உடம்பில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்து பல பிரச்சினைகளுக்கு வழ��� வகுக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது அமிர்தத்திற்கு மட்டுமல்ல பசிக்கும் சேர்த்து தான்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்��ை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\nமருந்து அட்டைகளில் காலி ஓட்டைகள் எதற்கு தெரியுமா \nஅரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை\nரொம்ப.. ரொம்ப ஆபத்து… சாதாரணமா நினைக்காதீங்க… இனி அதிகம் குடிக்காதீங்க..\nஇந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்..\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T12:12:20Z", "digest": "sha1:JSAZP7SSJGCC5F67ZWALSVB6OZIFPEPM", "length": 11914, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொள்ளாச்சி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொள்ளாச்சி வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தின் தலைமையகமாக பொள்ளாச்சி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 96 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் உள்ளன.\nபொள்ளாச்சி வட்டத்தின் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளைக் கொண்டு, 22 நவம்பர் 2012 அன்று கிணத்துக்கடவு வட்டம் நிறுவப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தின் வடசித்தூர் உள்வட்டம் (9 கிராமங்கள்), கிணத்துக்கடவு உள்��ட்டம் (12 கிராமங்கள்), கோவில்பாளையம் உள்வட்டம் (14 கிராமங்கள்) ஆகிய மூன்று உள்வட்டங்கள் அடங்கிய கிணத்துக்கடவு வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இவ்வட்டம் 575,928 மக்கள்தொகை கொண்டுள்ளதாகக் குறிக்கிறது. மக்கள்தொகையில், 285,835 ஆண்களும், 290,093 பெண்களும் உள்ளனர். 165,932 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள் தொகையில் 55.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.09% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 46,989 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 110,843 மற்றும் 9,655 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.71%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் 2.12% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[4]\n↑ கோயம்புத்தூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ பொள்ளாச்சி வட்டத்தின் 96 வருவாய் கிராமங்கள்\n↑ புதிய கிணத்துக்கடவு வட்டம் தொடக்கம்\n↑ பொள்ளாச்சி வருவாய் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டை��்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2020, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/dgPt7U.html", "date_download": "2020-11-25T10:49:15Z", "digest": "sha1:X4TPT2H4UYSWQFN67BRYT3RV223JXHBN", "length": 3118, "nlines": 32, "source_domain": "viduthalai.page", "title": "நன்கொடை - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர், திராவிடர் கழக விவசாய அணியின் அமைப்பாளர், மயிலாடுதுறை நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் போன்ற பொறுப்புகளில் திறம்பட கழகப் பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி, தொண்டறச் செம்மல் பெரியார் பெருந்தொண்டர் மாயவரம் என்.வடிவேல் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (7.11.2020) அவரது மகன்கள், மகள்கள் வ.குலோத்துங்கன், வ.பானுமதி, வ.நெப்போலியன், வ.வளர்மதி ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி\nபுதுச்சேரி நகராட்சி கழக செயலாளர் த.கண்ணன்-பானுமதி குடும்பத்தினர் தொண்டறச் செம்மல் மிசா போராளி, மொழிப்போர் தியாகி, நாகை மாவட்ட கழக துணைத் தலைவராக பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் மாயவரம் என்.வடிவேல் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (7.11.2020) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடையாக வழங்கினர். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/velam-uraiyadum-tamil-neidhal-10004237", "date_download": "2020-11-25T10:50:58Z", "digest": "sha1:5IW3WVIGJ3FWDKKUCGVTWGDZQE6VOFIK", "length": 13253, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "வேளம் (உரையாடும் தமிழ் நெய்தல்) - வறீதையா கான்ஸ்தந்தின் - கடல்வெளி | panuval.com", "raw_content": "\nவேளம் (உரையாடும் தமிழ் நெய்தல்)\nவேளம் (உரையாடும் தமிழ் நெய்தல்)\nவேளம் (உரையாடும் தமிழ் நெய்தல்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை எ��்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவேளம் ( உரையாடும் தமிழ் நெய்தல்)\nஉரையாடலை குறிக்கும் நெய்தல் நிலத்தின் வட்டாரச் சொற்கள் வேளம், ஒச்சியம், தூப்பம் இழப்பையும் அதன் காலவழியையும் கண்டறியும் சமூக மனம் இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அடையாளத்தை மீள நிறுவிக் கொள்ளும். இழப்பின் வலியை நெய்தல் இளைஞர்கள் உணர்ந்துக்கொள்ள திணை நிலத்தின் உள்ளேயும் வெளியேயும் வேளம் தொடரவேண்டும்.\nபழவேற்காடு முதல் நீரோடி வரை\nகடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின..\nகடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..\nகுமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் ப..\nமூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..\nகடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை ..\nகுமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்க..\nமூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nகடல்முற்றம்பாரம்பரியமான கரைமடி(வலை)ப் பொருளாதாரம் சார்ந்த கன்னியாகுமரிக் கடல்வெளி வாழ்க்கையை அதன் செறிவோடும் கிடுக்குகளோடும் கடல் மணம் கமழும் வேணாட்டு..\nதொண்டி-குறிப்புகள் : இந்த கடல்ல எத்தன பேருன்னாலும் என்ன தொழில் வேணுன்னாலும் செய்யலாம்,ஆனா இழுவைமடி இழுக்கக் கூடாது அப்படீன்னா ஒரு சட்டத்த இந்த அரசாங்..\nவேளப் பாடு - இரையுமன் சாகர்:இரையுமன் சாகர் என்னும் இளம் நெய்தல்படைப்பாளியின் முதல் இலக்கிய அடிவைப்பு'வேளப் பாடு'. தேடலின் நேர்மையும்அக்கறையும்தான் படை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/facebook-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-25T11:51:51Z", "digest": "sha1:NH5RIWM5QCE5N2KJ35K726Q3M5DAX5JI", "length": 9337, "nlines": 113, "source_domain": "www.techtamil.com", "title": "Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nFacebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க\nFacebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க\nநண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம். இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும்.\nஇதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்கு Upload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் Facebook தளத்தில் Upload செய்ய வேண்டும்.\nஇச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே Facebook-ல் Upload செய்யப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை Mess My Photo என்ற இணையத்தளம் வழங்குகின்றது. இனி எவ்வாறு Effect கொடுப்பது என்று பார்ப்போம்.\n2. தளத்திலுள்ள FB Select என்பதை click செய்யவும்.\n3. நீங்கள் முதல் தடவை இவ்வசதியை பயன்படுத்துவதனால் அனுமதி கேட்கும். எனவே Install என்பதை click செய்து, தொடர்ந்து Allow என்பதை click செய்யவும்.\n4. அடுத்தாக உங்கள் Facebook-ல் உள்ள எல்லா புகைப்படங்களும் காண்பிக்கும் ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் Effect கொடுக்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்.\n5. தொடர்ந்து நீங்கள் விரும்பும் Effect ஒன்றை தேர்வு செய்து Apply என்பதை click செய்யவும்.\n6. இப்பொழுது படத்தை Facebook-ல் Save செய்வதற்காக FB Save என்பதை click செய்யவும்.\nதற்போது இந்த புதிய படமானது உங்களது Facebook account-ல் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த படத்தை உங்கள் நண்பர்களுடன் பரிமாறலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உ���்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட…\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய…\nகமெண்ட்டுகளுக்கு வீடியோ ரிப்ளை செய்யலாம்: பேஸ்புக்\niPhoneஇல் இருந்து Facebook கடவுச் சொல்லை திருட்டுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/dunesh-gankanda", "date_download": "2020-11-25T11:31:06Z", "digest": "sha1:LWQ5CJ7YGSTF2774YPYJDB3IYY3FX347", "length": 11875, "nlines": 240, "source_domain": "content.archive.manthri.lk", "title": "துணேஸ் கண்கண்த – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / துணேஸ் கண்கண்த\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(6.34)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (16.53)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: கண்கண்த வித்தியாலய-பெல்மடுல்ல(இரத்தினபுரி).றோயல் கல்லூரி- கொழும்பு\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to துணேஸ் கண்கண்த\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://episode.vbxpublication.com/2020/04/11/thental-veesum-9/", "date_download": "2020-11-25T10:57:33Z", "digest": "sha1:7J5VRI7U2E5Z7OT2WDTHKGWYGUJOGBIG", "length": 6964, "nlines": 45, "source_domain": "episode.vbxpublication.com", "title": "தென்றல் வீசும்: தொடர் 9 – Vbx Publication – Episode", "raw_content": "\nதென்றல் வீசும்: தொடர் 9\nஅரங்கத்திற்கு உள்ளே பேச்சுமழை அடைமழையாக, அதே நேரத்தில் அரங்கத்திற்கு வெளியே தூறல்மழையானது தன்னை அடைமழையாக்க தயாராகிக்கொண்டிருந்தது.\nபைக்கினை பைக்-செட்டினுள் மழை நனையாமல் பத்திரமாய் வைத்துவிட்டு மழைப்பொழிவின் ஈரப்பதத்தை ரசித்துக் கொண்டிருந்தான் மதன். இவன் பைக்-செட்டினுள் நின்றுகொண்டிருப்பதை எதிர்புறத்தில் நின்ற அர்ச்சனாவும் காண்கிறாள். உடனே தனது கையைத்தூக்கித் தான் இங்கே நிற்பதாக சைகை காட்டினாள்.\nஎதிரே பைக்-செட்டிலிருந்து தன்னை நோக்கி யாரோ கைகாட்டுவதை கவனித்த மதன், அந்த நபர் யாரென்று கூர்ந்து கவனித்தான். அங்கே அர்ச்சனா நின்று கொண்டிருந்தாள். உடனே அர்ச்சனா,\n” என்றபடி ஒரு கையைத் தூக்கிப் பதிலுக்கு சைகை காட்டிக்கொண்டே அவளின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணை நோக்கினான். அங்கே அர்ச்சனாவிற்கு அருகில் சோபா நின்றுகொண்டிருந்தாள்.\nஅவளைக் கண்டதும் மதனின் மனதில் ஒரு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியுடனே அவளைப் பார்த்துச் சிரித்தான். அவளும் லேசான புன்முறுவலுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள். சிலநொடிகளிலே மழையின் தாக்கம் அதிகரித்தது. எதிரே நிற்பவர் யாரென்று தெரியாத அளவிற்கு மழை பொழிந்து தள்ளியது.\nசிறிதுநேர இடைவெளிக்குப்பின் மழையின் வேகம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. கனமழை இப்போது பழையபடி தூறல்மழையாக விழுந்துகொண்டே இருந்தது.\nஅப்போது மதன் ஏதேச்சையாகத் திரும்ப, அதேநேரத்தில் சோபாவும் மதனைப்பார்க்க, ஒருநொடியில் இருவரின் பார்வையும் ஒன்றாய்ச் சங்கமித்தது. அவனுக்கு அப்பார்வையை மாற்ற மனமில்லாமலும், அவளுக்கு அப்பார்வையில் இன்னும் நனைய விரும்பியவள் போலும் சில நொடிகள் இருவரும் அப்படியே பிரம்மித்து நின்றனர்.\nஇங்கே இவர்கள் இருவரையும் மழை நனைக்காது விட்டாலும், இவர்களின் பார்வை இருவரையும் முழுமையாய் நனைத்துவிட்டது.\nபெருமூச்சுடன் தங்களது காதல் பிறந்த கதையை நினைத்தபடி இயல்புநிலைக்குத் திரும்பினாள் சோபா. கையிலிருந்த அவர்களது திருமணபோட்டோவில் ஏற்கனவே தடவியிருந்த பசை காய, உடனடியாக அதனை ஆல்பத்தின் பழைய இடத்தில் கவனமாய் ஒட்டினாள். நேரம் இன்னும் இருட்டவே ஆல்பத்தைப் பத்திரமாக அலமாரியில் வைத்துவிட்டு சமையலைக் கவனிக்கச் சென்றாள்.\nசோபா அவளது சமையல் வேலையைத் தொடர்கிறாள். நாமோ கதையில், காதல் பிற���்த இடத்திலிருந்து அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய அவ்விடத்திலிருந்து தொடங்குவோம்.\nசாரல் கவிதைகள் – பகுதி 10\nசாரல் கவிதைகள் – பகுதி 9\nஅத்தாணிக் கதைகள் – விரைவில் (1)\nசாரல் கவிதைகள் – இணைய தொடர் (15)\nதென்றல் வீசும் – இணைய தொடர் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Meuriy", "date_download": "2020-11-25T10:54:42Z", "digest": "sha1:G7Z4M2SKD3SIABAICPQ2CENI6XQGIF6D", "length": 19441, "nlines": 84, "source_domain": "noolaham.org", "title": "Meuriy இற்கான பயனர் பங்களிப்புகள் - நூலகம்", "raw_content": "\nMeuriy இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள்)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n04:16, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2015.09 (58) ‎ (Meuriy, அருள் 2015.09 பக்கத்தை அருள் 2015.09 (58) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:16, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2015.10 (59) ‎ (Meuriy, அருள் 2015.10 பக்கத்தை அருள் 2015.10 (59) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:16, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+10)‎ . . நூலகம்:154 ‎ (தற்போதைய)\n04:14, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2015.05 (54) ‎ (Meuriy, அருள் 2015.05 பக்கத்தை அருள் 2015.05 (54) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:14, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2015.04 (53) ‎ (Meuriy, அருள் 2015.04 பக்கத்தை அருள் 2015.04 (53) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:14, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2015.03 (52) ‎ (Meuriy, அருள் 2015.03 பக்கத்தை அருள் 2015.03 (52) என்ற தல��ப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:14, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2015.02 (51) ‎ (Meuriy, அருள் 2015.02 பக்கத்தை அருள் 2015.02 (51) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:14, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+20)‎ . . நூலகம்:364 ‎ (தற்போதைய)\n04:13, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2013.07 (32) ‎ (Meuriy, அருள் 2013.07 பக்கத்தை அருள் 2013.07 (32) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:12, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+5)‎ . . நூலகம்:431 ‎ (தற்போதைய)\n04:12, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2012.06 (19) ‎ (Meuriy, அருள் 2012.06 பக்கத்தை அருள் 2012.06 (19) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:11, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+5)‎ . . நூலகம்:624 ‎ (தற்போதைய)\n04:11, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2011.10 (11) ‎ (Meuriy, அருள் 2011.10 பக்கத்தை அருள் 2011.10 (11) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:11, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+5)‎ . . நூலகம்:99 ‎ (தற்போதைய)\n04:10, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2011.06 (7) ‎ (Meuriy, அருள் 2011.06 பக்கத்தை அருள் 2011.06 (7) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:09, 21 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . நூலகம்:98 ‎ (தற்போதைய)\n04:42, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2011.01 (2) ‎ (Meuriy, அருள் 2011.01 பக்கத்தை அருள் 2011.01 (2) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:41, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2016.03 (64) ‎ (Meuriy, அருள் 2016.03 பக்கத்தை அருள் 2016.03 (64) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:41, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2017.03 (76) ‎ (Meuriy, அருள் 2017.03 பக்கத்தை அருள் 2017.03 (76) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:41, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2016.05 (66) ‎ (Meuriy, அருள் 2016.05 பக்கத்தை அருள் 2016.05 (66) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:41, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2016.06 (67) ‎ (Meuriy, அருள் 2016.06 பக்கத்தை அருள் 2016.06 (67) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:41, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2016.07 (68) ‎ (Meuriy, அருள் 2016.07 பக்கத���தை அருள் 2016.07 (68) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:39, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2016.08 (69) ‎ (Meuriy, அருள் 2016.08 பக்கத்தை அருள் 2016.08 (69) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:39, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2016.11 (72) ‎ (Meuriy, அருள் 2016.11 பக்கத்தை அருள் 2016.11 (72) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:39, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2016.12 (73) ‎ (Meuriy, அருள் 2016.12 பக்கத்தை அருள் 2016.12 (73) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:39, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருள் 2017.01 (74) ‎ (Meuriy, அருள் 2017.01 பக்கத்தை அருள் 2017.01 (74) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n04:38, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+49)‎ . . நூலகம்:374 ‎ (தற்போதைய)\n04:23, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருளமுதம் 1978.05 (11.7) ‎ (Meuriy, அருளமுதம் 1978.05 பக்கத்தை அருளமுதம் 1978.05 (11.7) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...) (தற்போதைய)\n04:23, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+7)‎ . . நூலகம்:347 ‎ (தற்போதைய)\n04:22, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருளமுதம் 1978.04 (11.6) ‎ (Meuriy, அருளமுதம் 1978.04 பக்கத்தை அருளமுதம் 1978.04 (11.6) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...) (தற்போதைய)\n04:22, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+7)‎ . . நூலகம்:296 ‎ (தற்போதைய)\n04:19, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருளமுதம் 1980.01 (23.9) ‎ (Meuriy, அருளமுதம் 1980.01 பக்கத்தை அருளமுதம் 1980.01 (23.9) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...) (தற்போதைய)\n04:19, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருளமுதம் 1976.05 (14.4) ‎ (Meuriy, அருளமுதம் 1976.05 பக்கத்தை அருளமுதம் 1976.05 (14.4) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...) (தற்போதைய)\n04:13, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருளமுதம் 1979.02 (19.5) ‎ (Meuriy, அருளமுதம் (19.5) பக்கத்தை அருளமுதம் 1979.02 (19.5) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...) (தற்போதைய)\n04:13, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . நூலகம்:334 ‎ (தற்போதைய)\n04:12, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருளமுதம் 1974.09 (10.2) ‎ (Meuriy, அருளமுதம் (10.2) பக்கத்தை அருளமுதம் 1974.09 (10.2) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...) (தற்போதைய)\n04:12, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரல���று) . . (+8)‎ . . நூலகம்:703 ‎ (தற்போதைய)\n04:11, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருளமுதம் 1974.06 (10.1) ‎ (Meuriy, அருளமுதம் (10.1) பக்கத்தை அருளமுதம் 1974.06 (10.1) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...) (தற்போதைய)\n04:11, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . நூலகம்:558 ‎ (தற்போதைய)\n03:40, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அரும்புகள் 2011.02 (2.1) ‎ (Meuriy, அரும்புகள் 2011.02 பக்கத்தை அரும்புகள் 2011.02 (2.1) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்...) (தற்போதைய)\n03:40, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . நூலகம்:370 ‎ (தற்போதைய)\n03:32, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . நூலகம்:777 ‎\n03:29, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருந்ததி 2015.11-12 (3) ‎ (Meuriy, அருந்ததி 2015.11-12 பக்கத்தை அருந்ததி 2015.11-12 (3) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...) (தற்போதைய)\n03:29, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருந்ததி 2015.09 (2) ‎ (Meuriy, அருந்ததி 2015.09 பக்கத்தை அருந்ததி 2015.09 (2) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n03:29, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . நூலகம்:362 ‎ (தற்போதைய)\n03:28, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அருந்ததி 2015.07 (1) ‎ (Meuriy, அருந்ததி 2015.07 பக்கத்தை அருந்ததி 2015.07 (1) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n03:27, 19 அக்டோபர் 2020 (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . நூலகம்:159 ‎ (தற்போதைய)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-25T11:19:46Z", "digest": "sha1:ZNIXA7W76PH274RTYAWNFEJYSRKYAQG5", "length": 13650, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "குறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nகோவிட்-19 தடுப்பூசியை குறைந்தவிலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய முக்கியபணியாக அமைந்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறினார்.\nமத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர���தன் உலக வங்கி-சர்வதேச நிதியத்தின் ஆண்டுக்கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.\n“கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் ஆரம்பசுகாதார விநியோக அமைப்பில் முதலீடு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், அனைவரின் ஒத்துழைப்புடன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்று கூறினார்.\n“கோவிட் பரவல், இடையூறை அளித்துள்ள போதும், அதிலிருந்து நாம் மீண்டுவரவும், எதிர்காலத்திற்குத் தயாராவதற்கும் அது நமக்குக் கற்றுத்தந்துள்ளது”, என்று அவர் குறிப்பிட்டார்.\nகோவிட் 19 தடுப்பு முயற்சியில் தனியார்துறையின் பங்கினை பாராட்டிய அமைச்சர், கோவிட் பரவலுக்கு எதிரான இந்தபோராட்டத்தில், தனியாரின் புதிய கண்டுபிடிப்புகள், திறமை ஆகியவையும் பெரும் உதவியாக இருந்துவருகிறது. பீபிஈ, என்95 முகக் கவசங்கள், பிராணவாயு, செயற்கை சுவாச கருவிகள், பரிசோதனைக் கருவிகள் போன்றவை அதிவிரைவில் தயாரிக்கபட்டு, போதுமான கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவ உள்கட்டமைப்பு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து, கடந்த மார்ச்மாதம் ஒரு ஆய்வகத்திலிருந்து, இன்றைய தேதியில் 2000 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவை தனியார் துறையைச்சார்ந்தது. இதேபோல் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மற்றும் தனிமைபடுத்தப்படும் மையங்களுக்கும் இது பொருந்தும்”, என்று அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த அசாதாரண சூழலால் உலகமே பல்வேறு சவால்களை சந்தித்துவரும் நிலையில், இந்தியா, கோவிட்டை கட்டுப்படுத்த, மெய்நிகர் தொடர்பான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆரோக்கியசேது செயலி, தொற்றுபரவ சாத்தியமுள்ள தொகுப்புகளை ட்ராக்கிங் மூலம் கண்டறியும் இதிஹாஸ் தொழில்நுட்பம், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோய்தொற்றால் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குறித்த தகவல்களை அறியவும், கோவிட்சார்ந்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆர்டி-பிசிஆர் செயலி போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.\nஅனைவருக்கும் சுகாதார சேவையைக் கொண்டுசேர்க்கும் வகையிலும், அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியவர், “272 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில��� சிறப்புபொருளாதார மற்றும் விரிவான தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் பொதுசுகாதாரம் மற்றும் சுகாதார சீர்திருத்தங்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பதுடன் எதிர் காலத்தில் இதுபோன்ற சூழலுக்கு இந்தியாவை தயார்படுத்தவும் முடியும்” என்று கூறினார்.\nகோவிட்-19 தடுப்பூசியை குறைந்தவிலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சி யாளர்களின் தற்போதைய முக்கிய பணியாக அமைந்துள்ளது என்றும், தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து 3 இந்தியமருந்து நிறுவனங்கள், தடுப்பூசியின் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இதரநாடுகள்…\nநாளொன்றுக்கு ஒருலட்சம் கரோனா பரிசோதனை\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160…\nகுறைந்த செலவில் தரமான சுகாதார வசதி\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nஆயுஷ்மான் பாரத்திட்டம்10.74 கோடி ஏழை குடு ...\nமக்களின் உணவுப்பழக்கத்தை மாற்றவேண்டு� ...\nவிண்வெளித் துறையில் இந்தியா அபரிமிதவள ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/30943--2", "date_download": "2020-11-25T11:30:07Z", "digest": "sha1:YCUWD7SMA6WQ24BTOP3HHLW2CDAEVFWT", "length": 6361, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2013 - ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA | MARUTI ERTIGA", "raw_content": "\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்\nரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை\nகிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை\nஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த இதழ்... சேமிப்பு ஸ்பெஷல்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://episode.vbxpublication.com/2020/02/14/thental-veesum/", "date_download": "2020-11-25T11:31:06Z", "digest": "sha1:TPZQI7IGWNMGBZINV6GJDCRM3NST4O7F", "length": 7820, "nlines": 46, "source_domain": "episode.vbxpublication.com", "title": "தென்றல் வீசும்: தொடர் 1 – Vbx Publication – Episode", "raw_content": "\nதென்றல் வீசும்: தொடர் 1\nமாலை நேரம். சூரியன் மேற்குத்திசையில் பயணத்தை முடித்துக்கொண்டு நாளைக்கு பார்ப்போம் என்ற நம்பிக்கையில் மறையத் தயாராகிறது. செவ்வாய்க் கிழமையாதலால் வாசலைப் பெருக்கிச் சுத்தப்படுத்திவிட்டுச் சாம்பிராணி தூபம் காட்டத் தூபச்சட்டியைத் தேடுகிறாள் சோபா.\nஆறரைமாதக் குழந்தை அடிவயிற்றில் அடிக்கடி உதைக்க அதை ரசித்தபடியே மெதுவாகச் செல்கிறாள். சிறிது நேரத்திற்குள் வீட்டைச் சுற்றித் தூபம் காட்டிவிட்டு ஹாலில் வந்தமர்கிறாள்.\nகிழக்கிலிருந்து மாதா கோயில் ஜெபமாலை கேட்க, மேற்கே பள்ளிவாசலில் இருந்து தொழுகை ஒலி கேட்க, வடக்கிலிருந்து பிள்ளையார் கோவில் பாட்டுக் கேட்க, தெற்கிலிருந்து நாத்திகவாதிகள் நடத்திய நாத்திக சொற்பொழிவு ஒருபுறம் கேட்க, நடுஹாலில் அமர்ந்து கணவன் வாங்கிக் கொடுத்த புத்தரின் உபதேசங்களைப் படித்துக்கொண்டிருந்தாள் சோபா.\nசிறிதுநேரம் புத்தகத்தைப் படித்துவிட்டு இன்றைக்கு இதுவரை போதும் என எண்ணியபடியே படித்து முடித்த பக்கத்தை மடித்து மூடுகிறாள், மறுநாளைக��கு எந்த இடத்திலிருந்து படிக்க வேண்டும் என்ற அடையாளத்தை வைத்தபடி.\nபின் மெதுவாக எழுந்து புத்தகத்தை அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறாள். அவள் திரும்பும் போது கைவிரல் பட்டு அலமாரியில் இருந்த இவர்களது போட்டோ ஆல்பம் கீழே தவறி விழ, அதிலிருந்த இவர்களது திருமண போட்டோ வெளியே தரையில் விழுகிறது,\nஉடனே குனிந்து அதனை எடுக்க மனம் தயராக இருந்தும், அவளது மூளை அதற்கு சம்மதம் தரவில்லை. சிறிது சிரமப்பட்டு லேசாக மூச்சைப்பிடித்தபடி குனிந்து தங்களது ஆல்பத்தையும், அதிலிருந்து கழன்றுவிழுந்த திருமணப் போட்டோவையும் அழுக்குப்படாமல் பத்திரமாக எடுக்கிறாள்.\n‘திருமணப்போட்டோ.’ மணமகள் பட்டுப்புடவையில் அலங்கரிக்க, அவளுக்கு இணையாக மணமகனும் திருமண கோலத்தில் நிற்க, மாலையும் மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க எடுக்கப்பட்ட போட்டோ அல்ல இவர்களின் திருமணப் போட்டோ.\nசாதாரண ஆடையுடன், கழுத்தில் மணமாலை மட்டும் இருக்க மகிழ்ச்சி பெயரளவிற்கு அதுவும் போட்டோவிற்காக மட்டுமே சிரித்தபடி நின்றிருந்த திருமணப்போட்டோ.\nஇதிலிருந்து தெளிவாய்த் தெரிகிறது இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதம் இல்லாமல், உற்றார் உறவினர்களின் வாழ்த்துகள் இல்லாமல் தனிச்சையான, அதுவும் நண்பர்கள் துணையோடு செய்யப்பட்ட காதல் திருமணம் என்று.\nஆல்பத்தையும், அதிலிருந்து கழன்று விழுந்த திருமணப்போட்டோவையும், கூடவே ஆல்பத்தில் ஒட்டுவதற்கு சிறிதளவு கம்மையும் எடுத்துக்கொண்டு மீண்டும் சோபாவில் உட்கார்கிறாள் சோபா.\nஆல்பத்தைத் திறந்து போட்டோ ஒட்டப்பட்டிருந்த பக்கத்தைத் தேடி எடுக்கிறாள். கையில் இருந்த கம்மை கீழே வைத்துவிட்டுச் சிலமணித்துளிகள் போட்டோவை உற்று நோக்குகிறாள்.\nஎண்ணச் சிறகுகள் சிறிது காலம் பின்னோட்டமாய் போகிறது, இவர்களின் காதல் உதித்த காலத்தைக் கூற.\nதென்றல் வீசும்: தொடர் 2\nசாரல் கவிதைகள் – பகுதி 2\nஅத்தாணிக் கதைகள் – விரைவில் (1)\nசாரல் கவிதைகள் – இணைய தொடர் (15)\nதென்றல் வீசும் – இணைய தொடர் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-imf-1-5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-11-25T10:27:31Z", "digest": "sha1:WHPFHZHVRA4ZFASVZOUQCEERBFPKUPLW", "length": 3068, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "இலங்கைக்கு IMF $1.5 பில்லியன் கடனுதவி – Truth is knowledge", "raw_content": "\nஇலங்கைக்கு IMF $1.5 பில்லியன் கடனுதவி\nஇலங்கைக்கு $1.5 பில்லியன் ($1,500,000,000) கடன் உதவி செய்ய IMF முன்வதுள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு பிரதியுபகாரமாக இலங்கை வரிகளை அதிகரித்து வரிமூலமான வருமானத்தை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் இழப்புகளில் மூழ்கியுள்ள அரச கூட்டுத்தாபனங்களையும் திருத்தி அமைக்க அரசு இணங்கியுள்ளது.\nஇணங்கியுள்ளபடி VAT (value-added tax) 12% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டளவில் இலங்கை அரசால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி இலங்கை GDPயின் 10.8% ஆக இருந்துள்ளது. ஆனால் அதை 2020 ஆம் ஆண்டளவில் 15% ஆக உயர்த்த அரசு முனைகிறது.\nஇந்த கடன் உதவியின் பெரும் பாகம் உலகவங்கி மற்றும் Asian Development Bank ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/fisheries-minister-jayakumar/", "date_download": "2020-11-25T10:18:06Z", "digest": "sha1:MSM42MUBPCLNPZLN7E354FXZ6L2N2MPJ", "length": 4609, "nlines": 119, "source_domain": "vnewstamil.com", "title": "மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் - VNews Tamil", "raw_content": "\nHome அரசியல் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்\nPrevious articleஎழில்நகர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக\nNext articleஅதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வறைந்து வருகின்றனர்.\nநவம்பர்: 24 பரிணாம நாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\nஅரசு மதுபானக் கடையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநவம்பர்: 24 பரிணாம நாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2020-11-25T11:57:01Z", "digest": "sha1:MH3FKNL7QQ2CL5K2ZWSUQOWWOHQV52SC", "length": 6288, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "ராஜகிரிய மேம்பாலத்தினை எதிர்வரும் 08ம் திகதி திறக்க நடவடிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nராஜகிரிய மேம்பாலத்தினை எதிர்வரும் 08ம் திகதி திறக்க நடவடிக்கை-\nகொழும்பில் காணப்படுகின்ற சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் 08ம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.\nஅந்த மேம்பால வீதியின் நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நிறைவடைய இருந்த போதிலும் 11 மாத காலத்தில் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த வீதி 534 மீற்றர் நீளமுடையது என்பதுடன், 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் கொண்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700 மில்லியன் ரூபா என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதனுடன் இணைந்ததாக இதனைச் சூழவுள்ள பல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்ட நோக்கிப் பயணிப்பதற்கான மாற்றுவழிப் பாதையும், புத்கமுவ நோக்கி பயணிப்பதற்கான மூன்று வாகன ஓடுபாதைகளைக் கொண்ட வீதியும் இதனூடாக அபிவிருத்தி செய���யப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« Government is reasonably unpopular – Sithadthan சைட்டத்தை இரத்து செய்யும் உடன்படிக்கை கைச்சாத்து- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/10/19/116766.html", "date_download": "2020-11-25T10:33:34Z", "digest": "sha1:W3I36JWDROGIPBUFA4CVNGZZKIX3E2MF", "length": 15826, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "தங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது", "raw_content": "\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nசனிக்கிழமை, 19 அக்டோபர் 2019 வர்த்தகம்\nசென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 29,328-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ரூ. 3,666 க்கு விற்பனையானது. அதே நேரம் வெள்ளி விலை ஒரு கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ. 49.20க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருவதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. பின்னர் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்து விலையில் புதிய மைல்கல்லை எட்டியது. செப்டம்பரில் தங்கத்தின் விலை 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்து நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 29,328-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து, ரூ. 3,666க்கு விற்பனையானது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ. 49.20-க்கும், கிலோ ரூ.49,200-க்கும் விற்பனையானது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதங்கம் விலை Gold rate\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 24-11-2020\nமதுரை துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nதீயணைப்ப��� துறையை எளிதில் அணுக \"தீ” அலைபேசி செயலி: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nதிக்விஜய்சிங், கமல்நாத் ம.பி.மாநில துரோகிகள்: ஜோதிராதித்ய சிந்தியா கடும் தாக்கு\n15 மாநிலங்களில் 27 லோக் அதாலத்: 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nநிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\nசிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\nகுரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை\nடிரம்புக்கு வழங்கிய ஆன்டிபாடி மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி\nகொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலர் மகிழ்ச்சி\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் : வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாரா கருத்து\n‘இந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன்’ வார்னர் சொல்கிறார்\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் நேற்று க��லை 11 ...\nநிவர் புயல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nபுதுடெல்லி : நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்...\nமேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபுதுடெல்லி : மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதுதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் ...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமில் 10.52 லட்சம் பேர் விண்ணப்பம்: சாகு தகவல்\nசென்னை : தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.52 லட்சம் பேர் விண்ணப்பம் ...\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபுதுடெல்லி : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி ...\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\n1நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\n2சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\n3குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவ...\n415 மாநிலங்களில் 27 லோக் அதாலத்: 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/bigg-boss-reshma-shared-a-selfie-with-sandy/cid1616940.htm", "date_download": "2020-11-25T10:27:39Z", "digest": "sha1:U3FAF5BHEJEDSD7SYK2M5OUY5553ERYB", "length": 4819, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "அது ஓவர் Zoom'ல தெரியுது.... சாண்டியுடன் கில்மா போஸ் கொடுத்த", "raw_content": "\nஅது ஓவர் Zoom'ல தெரியுது.... சாண்டியுடன் கில்மா போஸ் கொடுத்த ரேஷ்மா\nசாண்டியுடன் பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட போட்டோவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்\nவாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் \"புஷ்பா புருஷன்\" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.\nஅந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.\nதொடர்ந்த�� கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சாண்டியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளிடம் வாங்கிக்கட்டியுள்ளார். துப்பட்டா போட்டுக்கிட்டு போஸ் கொடுத்தால் என்ன அசிங்கமா தெரியுதுல... அட்லீஸ்ட் போட்டோ போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் செக் பண்ணிட்டு போடுங்க என ஆளாளுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tamanna-charged-rs-3-lakh-3-minutes-aid0136.html", "date_download": "2020-11-25T11:50:16Z", "digest": "sha1:FU5FOC7LTAWCGXE5HIKZQV473HDA4RFR", "length": 14861, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "3 நிமிஷம்... 3 லட்சம்! - இது தமன்னா ரேட்!! | Tamanna charged Rs 3 lakh for 3 minutes | 3 நிமிஷம்... 3 லட்சம்! - இது தமன்னா ரேட்!! - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago சைலன்ட் கில்லர் நீங்க.. சிரிச்சே ஊசி போட்டுடுவீங்க.. ரம்யாவை கடுப்பேற்றிய ஜித்தன் ரமேஷ்.. ஆனால்\n46 min ago அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\n1 hr ago தெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\n5 hrs ago செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\nNews வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nLifestyle இந்த நேரத்தில் நீங்க உடலுறவு கொள்வதால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் தெரியுமா\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 நிமிஷம்... 3 லட்சம் - இது தமன்னா ரேட்\nமூணு நிமிஷன்தான் ஆடுவேன். ஆனா மூணு லட்சம் ரேட் ஆகும் பரவாயில்லையா/ என்று கேட்டு அதிர வைக்கிறாராம் நடிகை தமன்னா.\nதமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை தமன்னாவின் சம்பளம், நாட்டின் விலைவாசியை விட படுவேகமாக ஏறிக் கொண்டே போகிறது.\nபடத்துக்கான சம்பளத்தை இப்போது கோடிகளில் கேட்கும் தமன்னா, நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பெரிய தொகை வேண்டும் என்கிறாராம். நிகழ்ச்சிகளில் மேடையில் 3 நிமிடம் பாட ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nதெலுங் கில் '100 சதவீதம் லவ்' என்ற படத்தில் தமன்னாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அதற்காக சிறப்பு மேடை அமைத்திருந்தனர். ஹீரோ நாக சைதன்யா விழாவுக்கு வரவில்லை. தமன்னா மட்டும் பங்கேற்றார்.\nமேடையில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி தமன்னாவிடம் கேட்டு கொண்டனர். தமன்னாவும் ஆடினார். 3 நிமிடமே நடந்த இந்த நடன நிகழ்ச்சிக்கு தமன்னா ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டாராம்\nபடம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடிகர் நடிகைகள் பணம் வாங்கக் கூடாது என்று கூறிவரும் நிலையில் தமன்னா 3 நிமிஷத்துக்கு ரூ 3 லட்சம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'இனி அவ்வளவுதான், பிழைக்கவே மாட்டேன்'னு முடிவு பண்ணிட்டேன்.. கொரோனா பயம் பற்றி நடிகை தமன்னா ஷாக்\nகொரோனாவுக்குப் பின் வீட்டுக்கு வந்த தமன்னா.. கட்டித்தழுவிய பெற்றோர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\n'அவ்வளவு பாதுகாப்பா இருந்தும் இந்த கொரோனா வந்திடுச்சே..' டிஸ்சார்ஜ் ஆன நடிகை தமன்னா விளக்கம்\nகொரோனா பாதித்த நடிகை தமன்னாவுக்குத் தீவிர சிகிச்சை.. விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை\nபடப்பிடிப்புக்கு வந்த இடத்தில் திடீர் பாதிப்பு.. நடிகை தமன்னாவுக்கு கொரோனா\nஇந்தி பட ரீமேக்.. அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்த நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறார் தமன்னா\nநடிகை தமன்னாவின் அப்பா, அம்மாவுக்கு பரவியது கொரோனா.. சோகத்தில் நடிகை.. ரசிகர்கள் ஆறுதல்\nஅருவியில் ஹாயா ஆனந்த குளியல்.. பிரபல நடிகையின் வைரல் பிக்ஸ்\nஇந்தி சினிமாவில் சான்ஸ் பிடிக்க இதுதான் ஈசியான ரூட்டா.. என்ன சொல்கிறார்கள் இந்த ஹீரோயின்கள்\nஊரடங்கில் ஊரடங்காமல் ஊர் சுற்றிய நடிகை.. வெடித்தது சர்ச்சை\nகொட்டும் ம���ையில்..சொட்ட சொட்ட நனைந்து உடற்பயிற்சி.. தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக் \n'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவ்ளோ கலீஜா பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. எந்த கஸ்டமர் கேர் ஆபிசர் இப்படி பேசுவாங்க\nஎரியிற நெருப்புல நல்லா எண்ணெய ஊத்துறீங்க பிக்பாஸ்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nமாலத்தீவில் ஜில் டைம்.. அந்தப் பக்கம் பிகினி.. இந்தப் பக்கம் ஃபேமிலி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/ilayaraaja-s-question-kamal-189470.html", "date_download": "2020-11-25T10:30:26Z", "digest": "sha1:V75AF525FTD4VZ6EU6UEGWHSFIPH7BZU", "length": 15088, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கு?- இளையராஜா கேள்வியும் கமல் பதிலும்! | Ilayaraaja's question to Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\n4 hrs ago அவன் எப்படி என் தாய்மையை பேசலாம் ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா\n5 hrs ago மைண்ட் யுவர் வோர்டுஸ் பாலா.. உன்னை மதிக்கவேயில்ல..ஆவேசமான ரியோ..மீண்டும் அதகளப்பட்ட பிக்பாஸ் வீடு\n6 hrs ago சம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nEducation பொறியியல் பட்டதாரியா நீங்க தமிழக அஅரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews அதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்\nAutomobiles இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா.. வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க\nFinance ஏர்டெல், வொடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி அபராதம்.. டிராய் அதிரடி..ஏன்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்���ு அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கு- இளையராஜா கேள்வியும் கமல் பதிலும்\nசென்னை: உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கிறது... இணைக்க நீங்க என்ன முயற்சி பண்றீங்க, என இளையராஜா கேட்ட கேள்விக்கு கமல் விளக்கமாக பதிலளித்தார்.\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவைத் துவக்கி வைத்த கமல் ஹாஸனிடம் தமிழ்த் திரையுலகத்தின் ஜாம்பாவான்கள் பங்கேற்ற இந்த விழாவில் இளையராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், சூர்யா உட்பட பலர் எழுதி அனுப்பியிருந்த கேள்விகள் கேட்கப்பட்டன.\nஅனைத்துக் கேள்விகளுக்கும் தனது பாணியில் பதில் சொன்ன கமலிடம் இளையராஜா கேட்ட கேள்வி:\n\"உலக சினிமாவிலிருந்து தமிழ்சினிமா விலகியிருக்கு... உடம்பிலிருந்து கண்ணு தனித்து போயிருக்குமா உலக சினிமாவுடன் தமிழ் சினிமா ஏன் ஒட்டல உலக சினிமாவுடன் தமிழ் சினிமா ஏன் ஒட்டல ஒட்டுறதுக்கு நீங்க என்ன பண்றீங்க ஒட்டுறதுக்கு நீங்க என்ன பண்றீங்க\nஇந்த கேள்விக்கு கமல் அளித்த பதில்: \"கொஞ்சம் தமிழ் சினிமாவுக்கு ஒன்ற கண்ணு. அதை விட்ருங்க. இந்த பக்கம் பாக்குறா மாதிரி இருக்கும் ஆனா அந்த பக்கம் பாத்துகிட்டிருக்கும். அதை கேலி பண்ண கூடாது. கண்ணாடி போட்டா சரியாகிடும். நான் தனியா ஒன்னும் செய்ய முடியாது. எல்லாரும் எல்லா சினிமாவும் பாக்கணும். அதுக்கு தான் இந்த வாய்ப்பு (சர்வதேச திரைப்பட விழா).\nஉலக சினிமாவைப் பார்க்கும் ஒரு சாதகமாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பங்குகொள்ளும் தகுதியை இனிமேல் தான் தமிழ்சினிமா அடையவேண்டும்.\nஓரிருவரை வைத்துக்கொண்டு எத்தனை நாள் மார்தட்டிக்கொள்ளமுடியும். மொத்தமாக பார்க்கும்போது மோசமில்லை என்ற நிலை உருவாகவேண்டும். மக்களுக்குப் பிடிக்காது என்று பணப்பை வைத்திருப்பவர்கள் தயங்குவார்கள். ஆனால் இயக்கம், கேமரா என சினிமா தெரிந்தவர்கள் வரும்போது தமிழ்சினிமா மேலோங்கி நிற்கும்,\" என்றார்.\nஉதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\nகடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக\nஇளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்\nஒன் இ��்தியாவில் இளையராஜாவின் வாழ்க்கைத் தொடர் - ரசிகர்கள் கருத்தரங்கில் அறிவிப்பு\nஅடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்\nஇன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன்\nஉங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு\nஇளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்\nரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா\nஇசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...\nஇளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த பிரபல ஹீரோவின் அம்மா, தன் மகனை திருமணம் செய்ய ஆட்சேபனை இல்லை என்றார்..நடிகை பிரியாமணி திடுக்\nஎரியிற நெருப்புல நல்லா எண்ணெய ஊத்துறீங்க பிக்பாஸ்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nவீட்டில் கஞ்சா சிக்கிய வழக்கு.. கணவருடன் கைதான பிரபல காமெடி நடிகை ஜாமீனில் விடுவிப்பு\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-11-25T11:30:55Z", "digest": "sha1:GOAFTNKJ5A4MSCD4KQBFMWA2K6EQH5UG", "length": 5542, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "டிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் – சீதாராம் யெச்சூரி அறிவிப்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome India டிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் – சீதாராம் யெச்சூரி அறிவிப்பு\nடிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் – சீதாராம் யெச்சூரி அறிவிப்பு\nடிரம்ப் வருகைக்கு எதிராக கம்யூனிஸ்டு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார். புவனேசுவரம், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வெள்ளை ம��ளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபுல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் \nNext articleகொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nபாலகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக தெய்வத்திரு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு...\nஎஸ் டி ஆரின் எடை குறைப்பு.. ஓவியா கொடுத்த பதில் – செம கடுப்பில்...\nஅப்பாவிடம் பேசாத விஜய்.. காரணம் தான் என்ன – மொத்த உண்மையை போட்டு உடைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-11-25T10:17:59Z", "digest": "sha1:J47TV35UQPTP4P6M37YYHH72T26LQ55O", "length": 5383, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "வேளாண்மை விவசாயி விவசாயிகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறார | GNS News - Tamil", "raw_content": "\nHome Business வேளாண்மை விவசாயி விவசாயிகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறார\nவேளாண்மை விவசாயி விவசாயிகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறார\nபுது தில்லி மத்திய வேளாண்மை அமைச்சர் ராதா மோகன் சிங், நகரில் உள்ள பாஷோத்நாதில் உள்ள ஒரு உயிரியல் பண்ணை பண்ணைக்கு சென்று, விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி அளித்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் வந்த மத்திய அமைச்சர், சுமார் 20 குடும்பங்களை கரிம வேளாண்மையில் ஈடுபடுத்தினார் மற்றும் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நடவடிக்கைகளை அதிகரிக்க\nPrevious articleஅரசாங்கத்தின் நிதி நிலைக்கு ஜி.எஸ்.டி விகிதங்கள் வெட்டுவது நல்லது அல்ல: மூடிஸ்\nNext articleநீங்கள் விலையை குறைக்கவில்லை என்றால், நிறுவனங்கள் GST இலிருந்து பயனடைவார்கள்.\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nபாலகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக தெய்வத்திரு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு...\nஎஸ் டி ஆரின் எடை குறைப்பு.. ஓவியா கொடுத்த பதில் – செம கடுப்பில்...\nஅப்பாவிடம் பேசாத விஜய்.. காரணம் தான் என்ன – மொத்த உண்மையை போட்டு உடைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-antharangam/page/3/", "date_download": "2020-11-25T10:34:14Z", "digest": "sha1:ANWL767SV472FT2ZHHEUMD2N42IK7PLH", "length": 3522, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "அந்தரங்கம் Antharangam - Page 3 of 4 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகாம இச்சையை நிறைவேற்றிக் கொள்ள பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nபடுக்கையில் கணவனை மனைவி ஆதிக்கம் செலுத்தலாமா\nபொண்ணுங்கள எங்க எப்போ டச் பண்ணினா அவங்களுக்கு பிடிக்கும்\nநீங்கள் கட்டிலில் அதிகாலையில் இன்பம் கொண்டதுவதில் ஏற்படும் நன்மைகள்\nபுணர்ச்சிப் பரவசநிலை (ஆர்காஸ்ம்) பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்\nஅட்டகாசமான உச்சக்கட்டம் அடைவதற்கு செய்ய வேண்டியவை\nமுதலிரவு என்றால் இப்படி தான் இருக்குமா\nஇந்த விஷயங்களை வைத்து உங்கள் திருமண பந்தம் சிக்கலில் இருக்கிறது என அறிந்துக் கொள்ளலாம்\n பெண்களுக்கு மட்டும்தான்இந்த மன்மத திறவுகோல்\nமுதலிரவன்று நடந்த ‘வேற’ சமாச்சாரங்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-11-25T10:43:45Z", "digest": "sha1:H426IR7RXVAHYC6SM2TEKMS3AOUTOU3J", "length": 12600, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை! | Athavan News", "raw_content": "\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை\nநாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பல சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததற்கான காரணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனவும், அவ்வாறான நிலைமையை மீண்டும் அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முடிந்தவரை பின்பற்றுவது அனைத்து தரப்புகளினதும் சமூகப் பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கொரோனா தொற்று ஏற்படக்கூடுமென கருதப்படும் பிரதேசங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள், தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், பி.சி.ஆர். பரிசோதனை சேவைகள், தீர்மானங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் காணப்படும் 350 சுகாதார பிரிவுகளில், 28 பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா தொற்றாளர்களுடன் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புடையவர்கள் சுமார் 41 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nபெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி வ\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீத\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்��� கொரோனா நோயாளி\nநுவரெலியா, டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் சுமார் 3 கிலோ மீற்றர் வரை\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறி\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால், இலங்கைக்கு\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஇந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநக\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்\nநிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எ\nகொரோனா தொற்று: இலங்கையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேர\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nநியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சதம் தீவுகளில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் மற்றும்\nகொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று\nகொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nகொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://episode.vbxpublication.com/2020/03/21/thental-veesum-6/", "date_download": "2020-11-25T11:17:31Z", "digest": "sha1:4Q6JX27GDU5K26CJBCMRNM2LCMTCDWCS", "length": 8028, "nlines": 49, "source_domain": "episode.vbxpublication.com", "title": "தென்றல் வீசும்: தொடர் 6 – Vbx Publication – Episode", "raw_content": "\nதென்றல் வீசும்: தொடர் 6\nகடைசியில் விரைவாகப் பேருந்து நிழல்கூடம் கட்டித்தருவதாகப் போக்குவரத்து ஆணையரும், பஞ்சாயத்துத் தலைவரும் உறுதிகூற மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தைக் கைவிடுவதாக் கூறினர். இவ்வாறு அர்ச்சனாவிற்கு ஏற்பட்ட தலைக்காயம் ‘நிழற்கூடம்’ கட்டித்தரும் உறுதிமொழிக்கு வித்திட்டது.\nமாணவர்கள் மதனையும், மற்ற நண்பர்களையும் தோளில் தூக்கி வைத்து வெற்றியைக் கொண்டாடினர். அர்ச்சனாவிற்கு ஏற்பட்ட தலைக்காயம்தான் அந்தப் போராட்டத்திற்கு முக்கியமான காரணம் என்று கூறினாலும், மதன் முதலில் களத்தில் குதித்து ஆரம்பித்து வைத்தபின்தானே போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. எனவே இந்த நேரத்தில் மதனை ‘ஒரு கதாநாயகனாகவே’ அனைவரும் கருதினர். சிறிதுநேரத்தில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.\nஇன்று இனிமேல் கல்லூரிக்குப் போகணுமா என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அக்குழப்பம் சிலநொடிகளிலே காணாமல் போனது.\nஆமாம். கல்லூரி முதல்வர் மாணவர்களைக், “கல்லூரிக்குப் புறப்படுங்கள்.” என்றுகூறிப், போலீஸ் வாகனங்களை நோக்கிச் சிரித்தபடியே கைநீட்டினார். இவர்களைக் கைது செய்ய வந்திருந்த வாகனம் இப்போது மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரியை நோக்கி புறப்படத் தயாராக நின்றது. ஏனென்றால் காவல் நிலையத்திற்கு இவ்வண்டிகள் இவர்களது கல்லூரிக்குச் செல்லும் வழியாகத்தான் திரும்பிச் செல்ல வேண்டும். ஏற்கனவே பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் கல்லூரிக்குப் போய்சேர நேரமாகும். அதுலவேற நேரமும் ரொம்பவே போயிடிச்சி. எனவே கல்லூரி முதல்வர் காவல்துறை அதிகாரிகளிடம் இதனைச் சொல்லி மாணவர்களைக் காவல்துறை வண்டியிலே கல்லூரிக்குச் செல்ல அனுமதியும் வாங்கிக் கொண்டார்.\nமாணவர்கள் ஒரு வண்டியிலும், மாணவிகள் ஒரு வண்டியிலுமாக அமர்ந்து கல்லூரிக்குப் புதுவொரு அனுபவத்துடன் போய்ச் சேர்ந்தனர்.\nகல்லூரியில் மதியநேரம். மதிய உணவை முடித்துவிட்டு சோபாவும், அர்ச்சனாவும் கல்லூரி வளாகத்தைச் சுற்றி மெதுநடை போட்டபடி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வரும்போது மதன் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பைக்-செட்டில் நண்பர்களோடு உட்கார்ந்திருந்தான்.\nஅர்ச்சனா மதனைக் கண்டுவிட்டாள். தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கும், மருத்துவச் செலவிற்கும் துணையாய் இருந்த மதனுக்கும், அவனது நண்பர்களுக்கும் நன்றி சொல்லவில்லையே என்ற மனஸ்தாபம் அவளின் மனதில் இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருப்பவர்களிடம் நன்றிசொல்லலாம் என முடிவெடுத்துத் தோழியை துணைக்கு வரும்படி அழைத்தாள்.\nசோபாவோ, “நேரமாச்சி. அப்புறம் பேசலாம்.” என்று மறுக்க,\n“ஏய், நான் எப்படிடீ தனியா போறது. அஞ்சு நிமிசம்கூட ஆகாது. உடனே போய் ஒரு தேங்க்ஸ் மட்டும் சொல்லிவிட்டு வந்திடலாம். வா……” என்று வற்புறுத்தி அழைத்தபடியே சோபாவின் கையைப் பலமாக இழுத்துக்கொண்டு அவர்களை நோக்கி நடந்தாள்.\nஅத்தாணிக் கதைகள் – டிசம்பர் முதல்\nசாரல் கவிதைகள் – பகுதி 6\nஅத்தாணிக் கதைகள் – விரைவில் (1)\nசாரல் கவிதைகள் – இணைய தொடர் (15)\nதென்றல் வீசும் – இணைய தொடர் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9621", "date_download": "2020-11-25T10:32:20Z", "digest": "sha1:DQUNQ6KEOF4BH7CHLNJFGPHZMSROSYEV", "length": 19715, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 25 நவம்பர் 2020 | துல்ஹஜ் 482, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 14:41\nமறைவு 17:55 மறைவு 02:17\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9621\nபுதன், நவம்பர் 14, 2012\nநவ.14ஆம் தேதியன்று (இன்று) காலையில் காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2174 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.\nகடந்�� சில நாட்களாக காயல்பட்டினத்தையொட்டிய கடற்பரப்பு செந்நிறமாகக் காட்சியளித்து வந்த நிலையில், நேற்று காலை வரை ஓரளவுக்கு நிறம் இயல்புக்கு மாறியிருந்தது. இந்நிலையில், (09.11.2012 வெள்ளிக்கிழமை மதியம் முதல் கடலின் மேற்பரப்பு மங்கிய செந்நிறமாக மாறத் துவங்கி, படிப்படியாக அதிகரித்து, 11.10.2012 அன்று தெளிவான செந்நிறத்திற்கு மாறியது.\n12.11.2012, 13.11.2012 தேதிகளிலும், இன்றும் கடலின் மேற்பரப்பு செந்நிறமாகவே உள்ளது. இன்று காலை 08.00 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-\nகடலின் - நவம்பர் 11ஆம் தேதியன்று, டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தென்கிழக்கே ஓடும் கழிவுநீர் கால்வாய் கடலில் கலக்கும் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. காயல் கடலின் தரிசனம்\nநமது இணையதளத்தில் காயல் கடலின் தரிசனம் தினமும் கிடைக்கின்றது. நமது ஊடகமும், கேப்பா மற்றும் சமூக ஆர்வலர்களும் எப்படியாவது மக்கள் விழிப்புணர்வு பெற்று விட மாட்டார்களா என்று பாடுபடுகின்றார்கள்.\nகாயலர்களில் நம் இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் மிஞ்சிபோனால் 20% தான். இணைய தளத்தை பார்க்கும் அன்பர்கள் ஒவ்வொரு வரும் ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர் நன்பர்களிடம் இதனை கூறி அவர்களையும் விழிப்புணர்வடைய செய்ய வேண்டும்.\nநிகழ்காலம் இதழ் அல்லது தெருமுனை, டிவி பிரசாரங்கள் மூலம் இதனை மக்களுக்கு எடுத்து சென்று விழிப்புணர்வு செய்ய வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் இன்றைய (நவம்பர் 16) நிலவரம்\nசிறப்புக் கட்டுரை: சென்று வருகிறேன் காயல் நகரே... காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nKEPA புதிய தலைவராக ஹாஜி ஜெஸ்மின் கலீல் தேர்வு DCW ஆலையிலிருந்து கடலில் கலக்கப்படும் கழிவுநீர் குறித்தும் விளக்கம் DCW ஆலையிலிருந்து கடலில் கலக்கப்படும் கழிவுநீர் குறித்தும் விளக்கம் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nநவ.15ஆம் தேதியன்று (இன்று) ���ாயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் இன்றைய (நவம்பர் 15) நிலவரம்\nநவ. 19 முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் தவறினால் குற்றவியல் நடவடிக்கை\nநகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திட பசுமையைப் பெருக்க KEPA செயல்திட்டம் லட்சக்கணக்கான மரங்களை நட்ட பசுமை ஆர்வலரைக் கொண்டு கருத்தரங்கம் லட்சக்கணக்கான மரங்களை நட்ட பசுமை ஆர்வலரைக் கொண்டு கருத்தரங்கம் அமைப்பினர் பங்கேற்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (நவம்பர் 14) நிலவரம்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு எல்.கே. மெட்ரிக் பள்ளியில் புத்தக கண்காட்சி\nஹஜ் 1433: தாயகம் திரும்பும் காயல்பட்டினம் ஹஜ் பயணியர் உறவினர்களுடன் சந்திப்பு\nமாவட்ட ஆட்சியருடன் KEPA நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (நவம்பர் 13) நிலவரம் நீர்மட்டம் 77.45 அடியாக உயர்வு நீர்மட்டம் 77.45 அடியாக உயர்வு\nஐ.ஐ.எம். தீனிய்யாத் மாணவர்களின் பல்சுவைப் போட்டிகள் இன்று காலை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெறுகிறது இன்று காலை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெறுகிறது\nமுட்புதர்கள் அகற்றப்பட்டு புதுப்பொலிவுடன் மழைமானி\nபாபநாசம் அணையின் இன்றைய (நவம்பர் 12) நிலவரம் நீர்மட்டம் 77.30 அடியாக உயர்வு நீர்மட்டம் 77.30 அடியாக உயர்வு\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற அலுவலர் முருகன் காலமானார்\n‘காயல்பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் விளம்பரம் விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் விளம்பரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ppwovenbag-factory.com/bopp-laminated-bag/", "date_download": "2020-11-25T10:16:17Z", "digest": "sha1:LRG3CKOGGDT25HO3POJVOUNREBIKT7SF", "length": 8937, "nlines": 220, "source_domain": "ta.ppwovenbag-factory.com", "title": "BOPP லேமினேட் பை தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா BOPP லேமினேட் பை உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nவெள்ளை சமவெளி பிபி தொகுதி கீழ் வால்வு பொதி பைகள்\nமுன் கலவை மணல் மற்றும் சிமென்ட் மிக்ஸ் சாக்\nசிமென்ட் தீர்வு கான்கிரீட் கலவை பை 80 பவுண்ட்\n1000 கிலோ சுற்றறிக்கை ஜம்போ பை\nBOPP லேமினேட் பேக் சீம் பிளாக் பாட்டம் உர பை\nBOPP லேமினேட் உரங்கள் பிபி சாக்\nஈஸி திறந்த அச்சிடப்பட்ட ஒப் பை\nதனிப்பயன் அச்சிடப்பட்ட உருளைக்கிழங்கு பைகள் 25 கிலோ\nஅச்சிடப்பட்ட 50 கிலோ பிபி நெய்த அரிசி பை\nபிபி நெய்த லேமினேட் அரிசி 25 கிலோ பை\nஉணவு சாக்கு பைகள் விற்பனைக்கு\nகைப்பிடியுடன் போப் லேமினேட் பைகள்\n50 கிலோ கரிம உர பொதி பை\nசூழல் நட்பு நெய்த மக்கும் உரம் பை\nபிபி நெய்த குதிரை உணவு பை ஈஸி திறந்திருக்கும்\nபிபி பிளாஸ்டிக் தானிய பைகள் விற்பனைக்கு\nஒரு சாக்கு அரிசி 25 கிலோ\n25 கிலோ பிளாஸ்டிக் விதை பொதி பை\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nநாங்கள் 2020 புத்தாண்டு விருந்தை பணிமனையில் நடத்தினோம் ...\nஜம்போ பைகளுக்கு இரண்டு வெளியேற்ற முறைகள்\nஆப்பிரிக்கா சந்தைக்கு புதிய வடிவமைப��பு 50KG சிமென்ட் பை\nமுகவரி: ஹெக்ஸி கிராமத்தின் தெற்கே, செங்ஷாய் டவுன், ஜிங்டாங் கவுண்டி, ஷிஜியாஜுவாங், ஹெபீ.சினா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம்\nதடுப்பு கீழ் வால்வு அரிசி பேக்கேஜிங் பை, பிபி சிமென்ட் தொகுதி கீழ் வால்வு பை, தடுப்பு கீழ் வால்வு பை, தடுப்பு கீழ் வால்வு மாவு பேக்கேஜிங் பை, பிபி சிமென்ட் தொகுதி கீழே வால்வு பைகள், தடுப்பு கீழ் வால்வு சிமென்ட் பேக்கேஜிங் பை, அனைத்து தயாரிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-11-25T10:54:16Z", "digest": "sha1:BPGXDBM5RLNNWGTFROZTAKNPQ2HEK5CL", "length": 11146, "nlines": 205, "source_domain": "mediyaan.com", "title": "கோயில்களை ஜமாத் போல் கைப்பற்றவேண்டும் மதன் ரவிச்சந்திரன் ஆவேசம் | Madan Ravichandran | Mediyaan - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\nகஞ்சா ஓட்டிய ரவுடிகளை விடுதலை செய்ய காவல் நிலையத்தில் அடம் பிடித்த தி.மு.க எம்.எல்.ஏ..\nஹிந்து பண்டிகையான தீபாவளியை முடக்க நினைக்கும் பிரிவினைவாதிகள்..\nகோயமுத்தூர்: ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக் உடைய உடல் உறுப்புகள்தானம்\nஎனது ஆசான் வீரபாகுஜி தொடர் – 3\nஷரியத்தை பிரான்ஸ் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆவேசம்..\nயாத்திரை “ஸ்டாப்” நிவாரணப்பணி “ஸ்டார்ட்” – கெத்து காட்டும் பாஜக..\nமதுராந்தகம் ஏரி – நிலை என்ன..\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nமிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி\nடுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக் அதிர்ச்சியில் தி.மு.க..\n’லவ் ஜிஹாத்’-திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வருகிறது பா.ஜ.க அரசு…\nராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்தவன் நான்- பராக் ஒபாமா பெருமிதம்..\nபெங்களூர் கலவரம் – காங்., பட்டியல் சமூகத்தை சார்ந்த எம். எல். ஏ. மீது…\n2020- ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட உலக வங்கி..\nபெண் பத்திரிக்கையாளருக்கு கொடூர தண்டனை வழங்கிய சீனா வாய் திறப்பாரா அருணன்\nமதம் என பிரிந்தது போதும் – பங்களாதேஷ் வீரருக்கு நேர்ந்த கொடூரம்..\nநடந்து செல்லும் அதிசய மீன்..\nதலைகீழாக தொங்கவிட்டு 50 அப்பாவிகளின் தலையை கொடூரமாக வெட்டிய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறிச் செயல்..\nசீனா வழங்கிய ஆயுதங்கள் கதி க��ங்கி போன நட்பு நாடுகள்…\nAllKolakala SrinivasS.Ve.Shekherசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nடிசம்பர் 5ம் தேதி அரசியல் மாற்றம் – “ஷாக் கொடுக்கும்” அண்ணாமலை, பாஜக |…\nதொடரும் திமுகவின் மிரட்டல்கள் – தமிழகம் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் | Mediyaan\nதமிழகம் ஏன் இப்படி இருக்கிறது \nவேல் யாத்திரை – தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் – குஷ்பு | Mediyaan…\nஇந்து சமய அறநிலைத்துறை தமிழர்களுக்கு செய்த துரோகம் | mediyaan | hindu religious…\nABVP அமைப்பை கண்டித்த திமுக – தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் கிறிஸ்தவ…\nபீகாரில் பா.ஜ.க வெற்றிக்கு உதவிய இஸ்லாமிய பெண்கள் வைரலாகும் வீடியோ..\nஎல்லா கட்சியிலும் திருடர்கள், ரவுடிகள், உண்டு.. ஒரு கட்சியே ரவுடிகள், திருடர்களுக்கானது என்றால் அது…\nஇந்திய நிலப்பகுதியை பாகிஸ்தானிற்கு தூக்கி கொடுத்த உதயநிதி…\nHome Tamil Nadu கோயில்களை ஜமாத் போல் கைப்பற்றவேண்டும் மதன் ரவிச்சந்திரன் ஆவேசம் | Madan Ravichandran...\nகோயில்களை ஜமாத் போல் கைப்பற்றவேண்டும் மதன் ரவிச்சந்திரன் ஆவேசம் | Madan Ravichandran | Mediyaan\nPrevious article120 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு.. துணைபோன வைகோ, திமுக, கம்யூ.,.. துணைபோன வைகோ, திமுக, கம்யூ.,..\nNext articleதமிழ் தாத்தா உ.வே.சா இல்லத்தை காப்பாற்றாத திராவிட கட்சிகள். பிரபல பெண் அரசியல் விமர்சகர் காட்டம்..\nயாத்திரை “ஸ்டாப்” நிவாரணப்பணி “ஸ்டார்ட்” – கெத்து காட்டும் பாஜக..\nமதுராந்தகம் ஏரி – நிலை என்ன..\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nசோனியா காங்கிரசின் மற்றொரு தில்லுமுல்லு அம்பலம்\nதமிழக பா.ஜ.க தலைவரின் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…\nசீனாவிடம் இருந்து எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்… சர்வதேச நாடுகளிடம் திடீர் கோரிக்கை வைத்த மற்றொரு நாடு…\nகை பிடித்து வாழ்த்து-தட்டி கழித்த போப் பிரான்சிஸ்\nபகீரங்க மன்னிப்பு கேட்ட கிறிஸ்தவ மதபோதகர்..\nமதமாற்ற ஜெபக் கூடத்திற்கு சென்னை மாநகராட்சி சீல்\nயாத்திரை “ஸ்டாப்” நிவாரணப்பணி “ஸ்டார்ட்” – கெத்து காட்டும் பாஜக..\nமதுராந்தகம் ஏரி – நிலை என்ன..\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-11-25T12:17:26Z", "digest": "sha1:VIXPK2YZVRKAWNXAVSJ6C36XPQXXFGQ5", "length": 13046, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொம்பெயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nபொம்பெயி, கெர்குலானெயும், தொரே அன்னுசியாத்தா என்பவற்றின் தொல்பொருளியற் பகுதி\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nபொம்பெயி நகரின் ஒரு அமைதியான தெரு\nஐரோப்பிய உலக பாரம்பரியக் களங்கள்\nஎரிமலைச் சாம்பலில் அகப்பட்டு இறந்தோர்\nபொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நேப்பிள்சு என்பதில் அமைந்துள்ளதும் பகுதியளவிற் புதையுண்டு போயுள்ளதுமான பண்டைய உரோம நகராகும். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசு எரிமலையின் காரணமாக அருகிலுள்ள கெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. அந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்குழம்புகளினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாடளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமான இது இப்போது ஆண்டு தோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது.[1]\nஇலத்தீன் மொழியில் \"பொம்பெயி\" என்பது பலவும் எனப் பொருள் கொள்ளும். எனினும், “ஒசுக்கன் மொழியில் ஐந்து என்பதைக் குறிக்கும் பொம்பே என்பதிலிருந்தே இது தோன்றியிருக்கலாம். இச்சொல் பொம்பெயி நகரின் அமைவுக்கு அடிப்படையான ஐந்து சிறு கிராமங்கள் அல்லது அங்கு முதலில் குடியேறிய ஐந்து குடும்பங்கள் என்பதைக் குறிக்கலாம்.” என தியடோர் கிராவுசு குறிப்படுகிறார்.[2]\nவிக்கிப்பயணத்தில் Pompeii என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nபொம்பெயி திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-2-v-tella-launched-specs-features-and-more-027280.html", "date_download": "2020-11-25T10:26:19Z", "digest": "sha1:O2D7MWIBPWD3HYNVTMBB6TFZV23VKXA5", "length": 16981, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 2 V Tella Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago நிவர் புயல் இப்போ எங்க இருக்கு- துல்லியமாக எப்படி அறிந்துக் கொள்ளலாம் தெரியுமா\n3 hrs ago உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை முந்திய எலான் மஸ்க்.\n4 hrs ago ரூ.8,000 மட்டும்தானா- Vivo Y1s அட்டகாச அம்சங்களோடு விரைவில் அறிமுகம்\n6 hrs ago அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nEducation பொறியியல் பட்டதாரியா நீங்க தமிழக அஅரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews அதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்\nAutomobiles இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா.. வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க\nFinance ஏர்டெல், வொடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி அபராதம்.. டிராய் அதிரடி..ஏன்..\nMovies செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2 வி டெல்லா என்ற ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போனின் விலை 169 டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.12,400-ஆக உள்ளது.\nஇந்த புதிய ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இது வால்மார்ட்.காம் வழியாக அமெ���ிக்காவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட வெரிசோன் கடைகள் மூலமாகவும், வெரிசோன்.காமிலும் இந்த மாத இறுதியில் வாங்க கிடைக்கும்.\nபுதிய நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் 5.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1280 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nஇந்தியாவில் மட்டும் Netflix சேவை 2 நாட்களுக்கு இலவசம்.. புதிய சலுகை எப்போது கிடைக்கும் தெரியுமா\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 (எம்டி 6761) பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் வேறு சில பட்ஜெட் பிரெண்ட்லி நோக்கியா ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், வழக்கமான ஆண்ட்ராய்டு 10-ஐ இயக்குகிறது. அதாவது இது ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்டு இயங்கவில்லை.\nஇந்த நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி முதன்மை சென்சார் + 2எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதன் முன்பக்கத்தில் ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ சென்சார் கிடைக்கும்.\nகுறிப்பாக வைஃபை, எல்.டி.இ, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ் /ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். நோக்கியா 2 வி டெல்லாவில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, light sensor, proximity sensor மற்றும் accelerometer (G-sensor) உள்ளன.\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அளவீட்டில், நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் ஆனது 150.6x71.6x9.3 மிமீ மற்றும் 180 கிராம் எடையையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநிவர் புயல் இப்போ எங்க இருக்கு- துல்லியமாக எப்படி அறிந்துக் கொள்ளலாம் தெரியுமா\nடிசம்பரில் அறிமுகமாக இருக்கும் நோக்கியாவின் மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள்\nஉலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை முந்திய எலான் மஸ்க்.\nவிரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்\nரூ.8,000 மட்டும்தானா- Vivo Y1s அட்டகா��� அம்சங்களோடு விரைவில் அறிமுகம்\n4ஜி ஆதரவுடன் நோக்கியா 8000, நோக்கியா 6300 தொலைபேசிகள் அறிமுகம்\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி\nபுதிய நோக்கியா 2.4 நவம்பரில் அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nவெறும் 1 ரூபாய்க்கு போன்பே மூலம் தங்கம் வாங்கலாம்: எப்படி தெரியுமா\nநோக்கியா 8000 4ஜி ஸ்லைடர் போன் இல்லையா அப்படினா.. அது இப்படி தான் இருக்குமா\n48எம்பி கேமராவுடன் தரமான மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n64 எம்பி குவாட் கேமரா அமைப்போடு வரும் நோக்கியா 8வி 5ஜி UW- இதோ முழு விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடுவிட்டரில் டிரெண்டாகும் #BOYCOTTNETFLIX: சூட்டபிள் பாய் தொடரில் உள்ள சிக்கல் காட்சியால் பரபரப்பு\nஆசையாக ஆர்டர் பண்ண பார்சல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா- அதிர்ந்து போன தம்பதி\nதினசரி 1.5ஜிபி டேட்டா தரும் ஜியோவின் அட்டகாச திட்டங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/04/puthiya-jananayagam-nov-2019-ebook/", "date_download": "2020-11-25T10:34:58Z", "digest": "sha1:NUPCUV5ELLEMWVS7DKYPSJ3QFCKJXGBM", "length": 29612, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமா��தற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் ந���ணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் \nஇந்த ஆண்டு தீபாவளி போனசாக தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும், பங்குசந்தை சூதாடிகளுக்கும் வரிக்குறைப்பு, வரித் தள்ளுப்படி போன்ற சலுகைகளை வழங்கியிருக்கிறது மோடி அரசு.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை புதிய ஜனநாயகம் நவம்பர் 2019\nபி.எம்.சி. வங்கி முறைகேடு: வெளியே தெரியும் பனிமுகடு\nஇந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை\n2005-06 ஆம் ஆண்டு பட்ஜெட் தொடங்கி 2017 – 18 ஆம் ஆண்டு பட்ஜெட் முடியவுள்ள பதிமூன்று ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வருமான, சுங்க, உற்பத்தி வரித்தள்ளுபடிகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய்.\nதீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள்: மந்திரத்தால் மாங்காய் விழாது\nவட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.\nகீழடி:”ஆரிய மேன்மைக்கு” விழுந்த செருப்படி\nகீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நா��ரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன.\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள்: பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது\nநீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்\nதரம், தகுதி, பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள்\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும்.\nகாஷ்மீர்: இதன் பெயர்தான் இயல்பு நிலையாம்\nதுக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. – இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.\nகாஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.-வின் வரலாற்று மோசடி\nபட்டேல் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற அமித்ஷாவின் கூற்று பொய் என்பதை பட்டேலின் கடிதப் போக்குவரத்துகள் தொகுதி-1 தெளிவாக்குகிறது.\nபா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்\nஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது.\nமோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்: அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை\nஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்ற வரிசையில் இந்திய மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்.\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nபகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.\nமோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா\nஇந்தக் கொள்ளை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விற்பது தொடங்கி அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த காணிக்கை வரை பல வழிகளில் நடந்திருக்கிறது.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nINI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா \nகல்வித் துறையில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேராசிரியர் கருணானந்தன்\nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் திருச்சி – மதுரையில் ஆர்ப்பாட்டம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nசொத்த வித்து திங்கறான் தறுதல – வெண்பாக்கம் கூட்டம்\nதேன்மொழியின் கடன் ரூ 27,000 – திருவண்ணாமலை HDFC வங்கியின் தண்டனை தூக��கு \nஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 2\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/04/corona-statistics-india-what-we-have-to-do-dr-farooq-abdullah/", "date_download": "2020-11-25T10:43:05Z", "digest": "sha1:UI5SHBZW6KT532M76DASI3PR2U6TRR6G", "length": 38465, "nlines": 271, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவ��்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை தமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனாவை நாம் எதிர்கொள்ளும் முறைகளில் தளர்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு, யாரேனும் கொரோனாவை எளிதாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பதிவை காட்டுங்கள்.\nதமிழகத்தின் கொரோனா மரண விகிதாச்சாரம் குறித்த விபரங்கள் அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை குறித்த பதிவு \nஇதுவரை நிகழ்ந்துள்ள பதிவுசெய்யப்பட்ட கொரோனா மரணங்களில்; 46.5% மரணங்கள் 41 முதல் 60 வயது வரை உள்ள மக்களுக்கு நிகழ்ந்துள்ளது. 46.5% மரணங்கள் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு நிகழ்ந்துள்ளது. 7% மரணங்கள் 21 முதல் 40 வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது. 20 வயதுக்கு குறைவானோரில் இதுவரை ஒரு மரணமும் நிகழவில்லை.\nமேற்சொன்ன தகவல்களில் இருந்து கிடைக்கும் படிப்பினை யாது\nஅமெரிக்கா / இத்தாலி / சீனாவிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 40 முதல் 60 வயதுடைய மக்களுக்கு அந்த நாடுகளில் 2% மட்டுமே மரணம் நிகழ்ந்துள்ளது. அங்கே 80% மரணங்கள் 60+ வயதினருக்கு நிகழ்ந்துள்ளது.\nஎனவே 46.5% மரணம் உழைக்கும் வர்க்கமாகவும் மத்திய வயதினர் என்று பொருள் கொள்ளப்படும் 41 முதல் 60 வயதினருக்கு நிகழ்ந்துள்ளதை நாம் கவனமின்றி கடந்து செல்ல முடியாது.\nமேலும் 21-40 வயதினரிடையே மரண விகிதங்கள் என்பது மேற்சொன்ன உலக நாடுகளில் 1%க்கும் குறைவாக பதிவாகியுள்ளது, நம்மிடையே இது 7% பதிவாகியுள்ளது.\nநம்மிடையே அதிகமான தொற்று பெறுபவர்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 95% பேர் 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.\nஇதிலும் மிக அதிகமான தொற்றுக்குள்ளானவர்கள் 21 வயது முதல் 40 வயதினராகவே இருக்கின்றனர். மேற்சொன்ன தகவல்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள்.\n✅ கொரோனாவால் நூறு மரணங்கள் நிகழ்ந்தால் அதில் ஏழு மரணங்கள் 21 வயது முதல் 40 வயதினருக்கு நிகழும்.\nஎனவே இளைஞர்களான 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொற்றா நோய்கள் பெருமளவு இருக்காது. மிக திடகாத்திரமான உடல் நலத்துடன் இருப்பார்கள். இருப்பினும் நிகழ்ந்த மரணங்களுள் 7% பேர் இந்த வயதினருக்கு நிகழ்ந்துள்ளது இது வைரஸின் வீரியம் மற்றும் அது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தகர்க்கும் -, 0n 9B87776சக்தியை குறிக்கிறது.\n21 முதல் 40 வயதினர் என்ன செய்யலாம் \nநீங்கள் கல்லூரி செல்லும் மாணவரா உங்களை நம்பி குடும்பத்தின் பொருளாதாரம் தற்போது இல்லையா உங்களை நம்பி குடும்பத்தின் பொருளாதாரம் தற்போது இல்லையா தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்.\nவெளியே வராதீர்கள். முதல் ஊரடங்கில் எப்படி வீட்டிலேயே இருந்தீர்களோ\nநான் பார்ப்பது என்னவென்றால், இந்த வயதினர் தான் வெளியே தேவையில்லாமல் வந்து கும்பல் கும்பலாக கூட்டம் கூட்டமாக தேனீர்கடைகளில் காணும் இடங்களிலெல்லாம் நின்று துணி முகக்கவசம் கூட அணியாமல் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.\n♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \n♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா \nஆனால் அவர்களுக்கே தெரியாது இந்த வயதினர் தான் நிகழும் இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்று.. எப்படி என்றா கேட்கிறீர்கள்\nநிகழும் கொரோனா தொற்றுகளில் 90% அறிகுறிகள் இல்லாமல் வருகிறது. இந்த தொற்றை வீட்டிற்கு வெளியே வாங்கிகொண்டு வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு கொடுப்பது யார்\n21 வயது முதல் 40 வயதுடைய மக்கள் தான். எனவே தயவு செய்து வீட்டின் பொருளாதாரத்தில் பங்கு எடுக்காத இந்த வயதினர் வீட்டிலேயே இருங்கள்.\nவெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள்.\nபைக் எடுத்துக்கொண்டு வெளியே சுற்றாதீர்கள்.\nவெளியே சென்று வீடு திரும்பினால் கை கழுவுங்கள். முடிந்தால் குளித்து விடுங்கள்.\nதிருமணங்கள் / சமயக்கூட்டங்களை தவிருங்கள்.\nவேலைக்கு சென்றால் வேலை முடிந்ததும் வீடு திரும்புங்கள்.\nஅடுத்து 41 வயது முதல் 60 வயதினரிடையே, 46.5% மரணங்கள் நிகழ்வது என்பதை மிக மிக கவனமாக நாம் பார்க்க வேண்டும். இவர்கள் தான் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் தலைவராக இருக்கலாம்.\nமேலும் இந்த வயதை குடும்பத்தலைவர்கள் நெருங்கும் போது தான் குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் அரங்கேற இருக்கும். கட்டாயம் வீட்டில் உட்கார முடியாது. வேலை செய்யச்சென்றே ஆக வேண்டும். எனவே மிக அதிக கவனம் எடுக்க வேண்டியது இந்த வயதினர் தான்.\nமுடிந்தால் சர்ஜிகல் 3 ப்ளை மாஸ்க் வாங்கி தினமும் ஒன்று என்று அலுவல் நேரத்தில் உபயோகப்படுத்துங்கள். துணி மாஸ்க் உபயோகித்தால் அது கட்டாயம் இரண்டு /மூன்று லேயர் இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு இல்லையென்றால் கைக்குட்டையை இரண்டு லேயர்களாக மடித்து அந்த துணிக்கவசத்துக்கு���் வைத்துக்கொள்ளுங்கள்.\nகைகளை அடிக்கடி சேனிடைசர் கொண்டு கழுவுங்கள்.\nநேரம் கிடைத்தால் சோப் போட்டு நன்றாக கை கழுவுங்கள்.\nஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சோப் போட்டு கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.\nபவர் இல்லாத கண்ணாடியை வாங்கி அணியலாம்.\nதேவையில்லாமல் கண்களுக்கு கைகள் செல்வது தடுக்கப்படும்.\nஅலுவல் நேரத்தில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள்.\nவீட்டுக்கு திரும்பும் போது கைகளை சோப் போட்டு கழுவுங்கள்.\nமுடிந்தால் உடையை வெளியே களைந்து விட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்.\nகால்கள்- கைகள்- முகம் என்ற வரிசையில் சோப் போட்டு கழுவுங்கள்\nநிகழும் மரணங்களில் 84% ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற ஏதேனும் தொற்றா நோய் இருப்பவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. பெரும்பான்மை தொற்றா நோய்கள் 41 வயது முதல் 60 வயதில் தான் கண்டறியப்படுகிறது.\nஎனவே கட்டாயம் உங்களது சுகர் / பிரசர் அளவுகள் நார்மலாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கொரோனா தொற்றே ஏற்பட்டாலும் நமது சுகர் பிரசர் அளவுகள் சரியாக இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மீள முடியும். தொற்று நோயாக மாறாமல் தடுக்க முடியும்.\nநீரிழிவு/ ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு எடுக்கும் மருந்துகளில் கவனம் தேவை. தேவையில்லாமல் மருத்துவமனைகளை விஜயம் செய்வதை தவிர்க்கவும். வைபவங்கள் / விருந்துகள் / கேளிக்கைகள் இந்த நேரத்தில் தேவையற்றது. ஒதுங்கிக்கொள்ளுங்கள்.\nநிகழும் ஒவ்வொரு நூறு மரணங்களுக்கு 47 மரணங்கள் உங்கள் வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது என்பதை மறவாதீர்கள். அடுத்த வயதினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள். இவர்களை பாதுகாப்பது என்பது முன் சொன்ன வயதுடையோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.\nகாரணம். அவர்கள் தான் வீட்டிலிருக்கும் முதியோர்களுக்கு நோயைக் கொண்டு சென்று பரிசளிக்கின்றனர். இருப்பினும் வீடுகளிலும் முதியோர்களிடம் இருந்து ஆறு அடி இடைவெளி விட்டு இருப்பது சிறந்தது.\nமுதியோர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களிடம் பேசும் போது\nஅவர்களை அருகில் சென்று கவனித்துக்கொள்ளும் மக்கள் மாஸ்க் அணிவது சிறந்தது.\nஅவர்களுக்கு இருக்கும் நீரிழிவு ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு தேவையான மருந்துகளை வாங்கித்தர வேண்டும்.\nஅவசர தேவையன்றி மருத்துவமனைகள்/கிளினிக்��ுகளுக்கு அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.\nகட்டாயம் திருமணங்கள்/ கூட்டங்கள் / பயணங்களை தவிர்க்க வேண்டும்.\nவீட்டில் தனியாக கழிப்பறையுடன் கூடிய அறை இருந்தால் அதை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்\nமேற்சொன்னவற்றை நாம் அடுத்த ஓராண்டுக்கு கடைபிடிக்க வேண்டும்\nஎனது அனுமானம் சரியென்றால் கொரோனா வைரஸ் தொற்று அடுத்த ஓராண்டுக்கு வீரியத்தில் குறைவின்றி சமூகத்தில் உலவி வரும். அதற்காக ஒரு வருடம் ஊரடங்கு போட முடியாது.\nஅப்படி கண்டிப்பான ஊரடங்கு போட்டால் ஏற்படும் பொருளாதார சரிவில் இதுவரை மரணம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும். 0-20 வயது வரை உள்ளவர்களிடையே பசி மரணங்கள் ஏற்படக்கூடும்.\nஇருப்பினும் நோயின் பரவலை தடுக்க இதுபோன்ற தளர்வுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது சிறந்தது. அதற்கு காரணம் நம் நாட்டின்\n✅புலம் பெயர்ந்த மக்கள் தொகை\n✅80% மக்கள் அன்றாட ஜீவனத்துக்கு கட்டாயம் வெளியே வரவேண்டிய கட்டாயம்.\nஇன்னும் ஓராண்டுக்கு நம்மையும் நம்மை சார்ந்தோரையும் காக்க\nநம்மிடையே கொரோனா குறித்த அறிவு, எச்சரிக்கை உணர்வு நிதம் வாங்கும் மூச்சுக்காற்று போல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஇந்திய அளவில் இதுவரை பெறப்பட்டுள்ள கோவிட் நோய் குறித்த தகவல்களும் அதில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் \nஇதுவரை பாதிக்கப்பட்டோரில் 100-இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது.\nஇருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்த 6.33% இல், 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\n2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது. 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்பட்ட 6.33% பேரில் 3.5% பேரை நாம் இழந்திருக்கிறோம்.\nஅதாவது மருத்துவமனையில் ஆக்சிஜன்/ வெண்ட்டிலேட்டர்/ ஐசியூ இந்த மூன்றில் ஏதாவது சிகிச்சை எடுப்பவர்களில் இரண்டு பேரில் ஒருவர் இறக்கிறார் என்று அர்த்தம்.\nஒரு கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை நாம் கண்டறிந்தால், அப்போது 45000 பேருக்கு வெண்ட்டிலேட்டர் தேவைப்படும் சூழல் ஏற்படும்.\nநம் நாட்டில் இருப்பது 40,000 வெண்ட்டிலேட்டர்கள்.இப்போது ஒரு பத்தாயிரம் கூடி இருக்கலாம���. 3.5 லட்சம் பேர் மரணிக்கும் வாய்ப்பு இருக்கிறது . (CASE FATALITY RATE AT 3.5%) சுமார் மூன்று லட்சம் பேருக்கு ஐசியூ அட்மிஷன் தேவைப்படும். (அதிகபட்சம் நம்மிடம் ஒரு லட்சம் ஐசியூ பெட்களுக்கு மேல் இல்லை) மூன்று லட்சம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும்.\nநான் கூறுவது அனைத்தும், நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஒரு கோடி மக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் போது நிகழ்ந்திருக்கும். நான் கூறியது அனைத்தும் அனுமானங்கள் அல்ல.\nஅறிவியல். இதுவரை நிகழ்ந்ததை வைத்து எதிர்காலத்தை திறம்பட கணிக்கும் அறிவியல்.\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனாவை நாம் எதிர்கொள்ளும் முறைகளில் தளர்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு, யாரேனும் கொரோனாவை எளிதாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பதிவை காட்டுங்கள்.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ppwovenbag-factory.com/pp-woven-q-bag/", "date_download": "2020-11-25T11:23:17Z", "digest": "sha1:LY5MA7GDSMLPS5DILBWYZ6NEZ6KKKKJT", "length": 8001, "nlines": 210, "source_domain": "ta.ppwovenbag-factory.com", "title": "பிபி நெய்த கியூ பேக் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா பிபி நெய்த க்யூ பேக் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nவெள்ளை சமவெளி பிபி தொகுதி கீழ் வால்வு பொதி பைகள்\nமுன் கலவை மணல் மற்றும் சிமென்ட் மிக்ஸ் சாக்\nசிமென்ட் தீர்வு கான்கிரீட் கலவை பை 80 பவுண்ட்\n1000 கிலோ சுற்றறிக்கை ஜம்போ பை\nBOPP லேமினேட் பேக் சீம் பிளாக் பாட்டம் உர பை\nBOPP லேமினேட் உரங்கள் பிபி சாக்\nபிபி நெய்த கியூ பை\nதனிப்பயனாக்கப்பட்ட புதிய வகை FIBC பிபி பெரிய பைகள்\nசிறந்த நிரப்பு பாவாடை பிபி நெய்த மொத்த பேக்கேஜிங் பைகள்\nமொத்த பிபி பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்ட பைகள் Q பைகள்\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nநாங்கள் 2020 புத்தாண்டு விருந்தை பணிமனையில் நடத்தினோம் ...\nஜம்போ பைகளுக்கு இரண்டு வெளியேற்ற முறைகள்\nஆப்பிரிக்கா சந்தைக்கு புதிய வடிவமைப்பு 50KG சிமென்ட் பை\nமுகவரி: ஹெக்ஸி கிராமத்தின் தெற்கே, செங்ஷாய் டவுன், ஜிங்டாங் கவுண்டி, ஷிஜியாஜுவாங், ஹெபீ.சினா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம்\nFibc மொத்த பை, Fibc Baffle Bag, Fibc பிக் பேக் 1200 கிலோ, சுற்றறிக்கை பிபி நெய்த தானிய சேமிப்பு ஜம்போ பை, Fibc பெரிய பை பயன்படுத்தப்பட்டது, Fibc பிக் பேக், அனைத்து தயாரிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T10:24:14Z", "digest": "sha1:HILOUIUMILXXXDR2DSBZIKKTGMP52UZ5", "length": 5357, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உட்கோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு பல்கோணத்தின் கோணம் (angle) என்பது அப்பல்கோணத்தின் ஒரு உச்சியைப் பொதுமுனையாகக் கொண்ட இரு பக்கங்களால் அடைபெறும் கோணம் ஆகும்.\nஎளிய பல்கோணத்தின் (குவிவு அல்லது குழிவுப் பல்கோணமாக இருக்கலாம்) ஒரு கோணத்தினுள் அமையும் புள்ளி, அப்பல்கோணத்தின் உட்பகுதிக்குள்ளேயே அமைந்தால் அக்கோணம் பல்கோணத்தின் உட்கோணம் (interior angle அல்லது internal angle) எனப்படும். ஒரு பல்கோணம் அதன் ஒவ்வொரு உச்சியிலும் ஒரேயொரு உட்கோணம் கொண்டிருக்கும்.\nஒரு எளிய பல்கோணத்தின் ஒவ்வொரு உட்கோணமும் 180° ஐ விடக் குறைவு எனில் அப்பல���கோணம், குவிவுப் பல்கோணம் ஆகும். ஒரு எளிய பல்கோணத்தின் வெளிக்கோணம் (exterior angle அல்லது external angle) என்பது பல்கோணத்தின் ஒரு பக்கம் மற்றும் அப்பக்கத்துடன் பொதுமுனை கொண்ட மற்றொரு பக்கத்தின் நீட்சியால் உருவாகும் கோணம் ஆகும்.[1][2]:pp. 261-264\nஒரே உச்சியிலமைந்த உட்கோணம், வெளிக்கோணங்களின் கூடுதல் 180°.\nஎளிய பல்கோணத்தின் எல்லா உட்கோணங்களின் கூடுதல் 180(n-2)° ஆகும். இதில் n என்பது பல்கோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.\nகுவிவு அல்லது குவிவற்ற எளிய பல்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் 360°.\nஒரு உச்சியிலமையும் வெளிக்கோணத்தின் அளவு, இரு பக்கங்களில் எந்தவொன்றின் நீட்சியைக் கொண்டு காணப்பட்டாலும் மாறாது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2016, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/tamilmadhura/", "date_download": "2020-11-25T11:12:36Z", "digest": "sha1:EZAXAZU6JB26EQET32ZRNZSRQ4DGXWG6", "length": 14265, "nlines": 188, "source_domain": "tamilmadhura.com", "title": "Tamil Madhura Archives - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 60\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 59\nகாலையிலிருந்து இருப்பே கொள்ளாமல் தவித்தான் ஜிஷ்ணு. சரயுவை வெறிப் பிடித்தார்போல் தேடி அலைகிறான். பலன்தான் இல்லை. அவளது சொந்த அக்கா குடும்பத்துக்குக் கூட அவளிருக்கும் இடம் தெரியவில்லை. ‘இன்னமும் விளையாட்டு புத்தி மாறல. இடியட்…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58\nஜெர்மனி சென்றதும் அவளை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு ராம் வேலையில் சேர்ந்தான். நாட்கள் நகர்ந்தன. இயல்பாகவே சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ளும் சரயு புதிய இடத்தில் பழகிக் கொண்டாள். கவலையை மறக்க உழைப்பை…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 57\n“விஷ்ணுவ நேத்துக் கனிவோட பார்த்த கண்ணு இன்னைக்கு கோவத்துல பொசுக்கிட்டு வந்ததே… இந்தக் கண்ணைப் பிடிங்கிப் போட்டா என்ன” “நேத்து ஆசையா கொஞ்சின வாய் இன்னைக்கு என்னை வேசியாக்கிட்டியேடான்னு அவன் மேல பழி போட்டதே,…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 56\nஜெயசுதாவின் தகாத வார்த்தையின் விளைவை ஆண்கள் தடுக்க வழியில்லாது நிற்க, அவர் கழுத்தை இன்னம் இறுக்கியவாறு தொடர்ந்தாள். “மெக்கானிக் பொண்ணுன்னா அவ்வளவு கேவலமா உனக்கு நான் உன்கிட்ட பிச்சை கேட்டு வந்து நின்னேனா… இப்ப…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55\nகாலை புத்தம் புதிதாக அவளுக்காகவே விடிந்ததைப் போல் சரயுவுக்குத் தோன்றியது. தூக்கத்தில் ரங்கராட்டினம் சுற்றுபவளை தனது பரந்த தோள்களுக்கிடையே அடக்கி தப்பித்து விடாமல் கைகளால் சிறை செய்திருந்தான் அவள் அன்புக் கணவன். நீண்ட நாட்களுக்குப்…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 54\nசமையலறையில் ஆராய்ந்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு. பசிக்கிது பசிக்கிது என்று புலம்பி விட்டாள் சரயு. பாதிநாள் வெளியே சாப்பிடுவதால் ரவையைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை. உப்புமா செய்யலாம். அதை தந்துவிட்டு யார் அவளிடம் அடி வாங்குவது\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 53\nஅதற்குள் ஜிஷ்ணுவிடம் பேசியபடியே பாஸ்கெட்பால் கோர்ட்டை அடைந்திருந்தனர். அவனது வீட்டின் பின்னே அமைந்திருந்த அழகான சிறிய கோர்ட். அங்கிருந்த பிரெஞ்சு விண்டோ வழியாக வீட்டினுள் நுழைந்து பக்கத்திலிருக்கும் மாடிப்படி வழியாக அவனது அறைக்கு சென்றுவிடலாம்.…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 4\n4. அத்தியாயம் – அரவிந்தும் ஸ்ராவனியும் ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகி விட்டது. திருச்சி என்றால் தெரிந்தவர்கள் இருப்பார்கள். இங்கு யாரையும் தெரியாது. அதுவும் ஸ்ராவணியை வீட்டில் விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனமில்லை.…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52\nசீதாராமக் கல்யாணம் முடிந்தவுடன் அங்கேயே உணவு பரிமாறப்பட்டது. தொழிலாளிகளுடன் தொழிலாளியாய் தரையில் அமர்ந்து உண்டான் ஜிஷ்ணு. சரயுதான் பாவம் திணறி விட்டாள். இனிப்பினை உண்டவளுக்கு பப்பு, புலுசு, புளிஹோரா என்று விதவிதமாய் பரிமாறப்பட்ட உணவின்…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3\nஅத்தியாயம் – 3 நாதனும் கதிரும் விடியும் முன்பே கிளம்பி ஏர்போர்ட் வந்திருந்ததால் இப்போது அவர்களுக்குத் தூக்கம் கண்ணை சுழட்ட ஆரம்பிக்க, காரிலே உறங்க ஆரம்பித்திருந்தனர். அரவிந்துக்குத் தூக்கம் கலைந்திருந்ததால் ஜன்னல் வழியே வேடிக்கை…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 51\n“பாபு, சின��னம்மாவுக்கு அந்தக் குங்குமப் பொட்டையும் வச்சு விட்டுடுங்களேன்”. வேலைக்கு நடுவே சொல்வதைப் போல அருந்ததி சொல்லி ராஜுவை இழுத்து சென்றுவிட்டார். ஜிஷ்ணுவும் “ஆடாம நில்லுடி” என்றவாறு கர்ம சிரத்தையாக வட்டமாய் குங்குமப்பொட்டை வைத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/500-years-old-telugu-king-krishnadevaraya-visited-temple/", "date_download": "2020-11-25T10:46:12Z", "digest": "sha1:UT2Q7DFIYHYGCHFTEJVODWJUUW3EYJV7", "length": 32449, "nlines": 159, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 500 வருடங்களுக்கு முன்னே தெலுங்கு மன்னரான கிருஷ்ண தேவராயர், திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் 500 வருடங்களுக்கு முன்னே தெலுங்கு மன்னரான கிருஷ்ண தேவராயர், திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை\n500 வருடங்களுக்கு முன்னே தெலுங்கு மன்னரான கிருஷ்ண தேவராயர், திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை\n500 வருடங்களுக்கு முன்னே தெலுங்கு மன்னரான கிருஷ்ண தேவராயர், திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை\n500 வருடங்களுக்கு (16-02-1517) முன்னே தெலுங்கு மன்னரான கிருஷ்ண தேவராயர், திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை குறித்து, கோவில் கல்வெட்டு கூறுகிறது.\nபெரிய பக்திமானான இவர், 1509 வது ஆண்டு அரியணையேறியதும் பல்வேறு கோவில்களுக்குப் போய் தரிசனம் செய்தது மட்டுமில்லாமல், அங்கிருந்தோருக்கு தான, தருமம் என வாரிக் கொடுக்கும் மனம் இருந்துள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nசில ஆண்டுகளுக்கு முன்புதான் (2009) இவருடைய ஐநூறாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட போது திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதிக்கு, இவர் முன்னொருமுறை அளித்த நகை நட்டுக்கள் எல்லாம் மாயமான சேதி சொல்லப்பட்டது.\nமன்னர் வரும்போது தனியாவா வருவார் கூடவே மந்திரிகள், காவலர்கள், ஆள் அம்புன்னு கூட்டம் வந்துருக்கும் தானே கூடவே மந்திரிகள், காவலர்கள், ஆள் அம்புன்னு கூட்டம் வந்துருக்கும் தானே சேஷராயர் என்ற முக்கியஸ்தர், கோவிலைச் சுற்றி வரும் சமயம் ஆயிரங்கால் மண்டபத்து எதிரில் காலியா இம்புட்டு இடம் கிடக்கேன்னு நினைச்சாரோ என்னவோ..’ கட்டு ஒரு மண்டபத்தை’ன்னு கட்டுனவர் வெறும் கோவில் மண்டபமா விடாமல் விஜயநகரப் பேரரசின் வீரத்தைக் காட்டும் வகையில் மண்��பத்தின் முன் வரிசையில் பிரமாதமான கலை அழகுடன் எட்டு தூண்களை வடிவமைச்சு கட்டினார். இந்த மண்டபமும், குதிரை வீரர்களின் சிற்பங்களும் கட்டிடக்கலை அழகுக்கே சவால் விடும் வகையில் அமைஞ்சுருக்கு சேஷராயர் என்ற முக்கியஸ்தர், கோவிலைச் சுற்றி வரும் சமயம் ஆயிரங்கால் மண்டபத்து எதிரில் காலியா இம்புட்டு இடம் கிடக்கேன்னு நினைச்சாரோ என்னவோ..’ கட்டு ஒரு மண்டபத்தை’ன்னு கட்டுனவர் வெறும் கோவில் மண்டபமா விடாமல் விஜயநகரப் பேரரசின் வீரத்தைக் காட்டும் வகையில் மண்டபத்தின் முன் வரிசையில் பிரமாதமான கலை அழகுடன் எட்டு தூண்களை வடிவமைச்சு கட்டினார். இந்த மண்டபமும், குதிரை வீரர்களின் சிற்பங்களும் கட்டிடக்கலை அழகுக்கே சவால் விடும் வகையில் அமைஞ்சுருக்கு மண்டபத்துக்கு சேஷராயர் மண்டபம் என்ற பெயரும் வைக்கப்பட்டது.\nவெள்ளைக் கோபுரத்துக்கு தொட்டடுத்து இருக்கும் இந்த சேஷராயர் மண்டபம் பார்த்து மகிழ யாதொருவருக்கும் தடை ஏதும் இல்லை.\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வரலாறு\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வரலாறு\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்பு மிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாத சுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.\nதிருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nதிருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டு வந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.\nவட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி\nஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.\nகோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் (“வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்” என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.\nஇதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்��ன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.\nகோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.\nராஜகோபுரம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் :\n1) 1.7 கோடி செங்கற்கள்\n3) 1,000 டன் கருங்கல்\n4) 12 ஆயிரம் டன் சிமெண்ட்\n5) 130 டன் இரும்பு கம்பிகள்\n6) 8,000 டன் வர்ண பூச்சு\nராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள் ஆயின.\nசங்க இலக்கியங்களில் திருவரங்கம் கோயில்\nசங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் “விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுற சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது” என வர்ணிக்கப்படுகிறது.\n“மாமுது மறையோன் வந்திருந் தோனை\nயாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி ய��டுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி. நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்”\nஅகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.\n“ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட\nசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் தீ இல் அடுப்பின் அரங்கம் போல, பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், தோளா முத்தின் தெண் கடற் பொருநன் திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும் தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.”\nசங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.\n9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. ‘கோவில் ஒழுகு’ 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.\n105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில�� சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள்,\nதஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.\nஇஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப் பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (கி.பி.1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது.\nதிருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது கிபி 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.\n“எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே”\nதிருச்சி திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. இந்து சமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7442", "date_download": "2020-11-25T11:35:45Z", "digest": "sha1:3VWFIK23LMLWQT6TUE5MGULJKKX5T3CD", "length": 28589, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "இரவில் பேசும் போலீஸ்காரர் | Policeman speaking at night - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nநான் தனியார் பள்ளி ஆசிரியை. வயது 27. திருமணமாகி 2 பிள்ளைகள். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி வீட்டில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லை. ஆனாலும் சமாளித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். வாடகை வீடு என்பதால், வாடகை பிரச்னை ஒருபக்கம் என்றால் மின்கட்டணம், பராமரிப்பு செலவுகளை சேர்த்து சமாளிப்பது சிரமமாகவே இருந்து வருகிறது. எங்க அப்பா, அம்மாவும் அதே பகுதியில்தான் வசிக்கின்றனர். என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். வேறு பிள்ளைகள் இல்லை. என் வீட்டுக்காரர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரச்னை செய்வது என் பெற்றோருக்கு தெரியும். அவர்கள் ‘கொஞ்சநாள் பொறுத்துக்கமா எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஆறுதல் சொல்வார்கள். ஆனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்த எனது பெற்றோர், தங்கள் வீட்டு மாடியில் வந்து தங்கிக்கொள்ளும்படி சொன்னார்கள். நானும் மகிழ்ச்சியுடன் தலையாட்ட... என் கணவர் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. பிரச்னை அங்குதான் ஆரம்பித்தது.\nகேட்டதற்கு, ‘மாமியார் வீட்டில் வந்து தங்க நான் ஒண்ணும் மானங்கெட்டவனில்லை’ என்று குடித்துவிட்டு வந்து பிரச்னை செய்தார். நானோ, ‘எங்க அம்மா வீட்டுக்குப் போனாலும், நாம தனிக்குடித்தனம்தான் இருக்கப் போகிறோம். அதன��ல் உங்களுக்கு என்ன பிரச்னை’ என்று சண்டையும் சமாதானமாகவும் விளக்கினேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து தினமும் விவாதம், சண்டையுமாகவே தொடர்ந்தன. ஒருநாள் காலை, அவர் குடிக்காமல் இருந்த போது மீண்டும் இது சம்மந்தமாக பேசினேன். அதற்கு அவர், ‘வேண்டுமானால் வீட்டை உன் பேருக்கு மாத்திக் குடுக்கச் சொல்லு... அப்புறம் பாக்கலாம்’ என்று தெளிவாக சொன்னார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதே நேரத்தில், ‘எப்போ வீடு மாறப் போறீங்க’ என்ற கேட்ட அம்மாவிடம், வேறு வழியில்லாமல் என் கணவரின் பேராசையை சொன்னேன். ஆனால் அம்மாவோ, ‘அவர் சொல்றது நியாயம்தான். எங்களுக்கு என்ன வேறு பிள்ளையா நீ மட்டும்தானே வாரிசு. எப்படியிருந்தாலும் இந்த வீடு உனக்குதான். அதை எப்போ செய்தா என்ன நீ மட்டும்தானே வாரிசு. எப்படியிருந்தாலும் இந்த வீடு உனக்குதான். அதை எப்போ செய்தா என்ன நான் அப்பாவிடம் பேசுகிறேன்’ என்றார்.\nகொஞ்ச நாட்கள் அமைதியாக போனது. ஒருநாள் என்னை கூப்பிட்ட அப்பா, ‘வீட்டை அடுத்தவாரம் உனது பெயருக்கு மாத்தித் தர்றேன். அதற்கு உன்னோட அடையாள அட்டை, போட்டோ எல்லாம் ரெடிப்பண்ணு மா’ என்று சொன்னார். சொன்னபடி வீட்டை எனது பெயருக்கு மாற்றுவதற்கான வேலைகளும் நடந்தது. ஆனால் என் சித்தி மூலமாக ஒரு பிரச்னை ெவடித்தது. என் அம்மாவின் தங்கையான அவர், ‘தன் மகளுக்கு வீட்டில் பங்கு வேண்டும்’ என்று தகராறு செய்தார். அவர் என் அம்மாவுக்கு தங்கை மட்டுமல்ல, என் அப்பாவின் 2வது மனைவியாகவும் இருப்பவர். சித்தி படித்து முடித்து விட்டு வெளியூரில் வேலைக்கு சென்றார். ஏற்கனவே அந்த ஊரில் தனது வேலைக்கு சென்று வர வசதியாக அப்பா மட்டும் தங்கியிருந்தார். அதனால் அவர் இருந்த வீட்டிலேயே சித்தியும் தங்கினார். அப்போது நான் 10வது படித்துக் கொண்டு இருந்தேன். அதனால் பள்ளி மாற்ற வேண்டாம் என்பதற்காக சொந்த ஊரிலேயே நானும், அம்மாவும் பாட்டி வீட்டிலேயே இருந்தோம். பள்ளி இறுதித் தேர்வு முடிந்து வந்தபோது வீட்டில் ஒரே களேபரமாக இருந்தது. காரணம் சித்தியை அப்பா 2வது திருமணம் செய்திருந்ததுதான்.\nஅம்மாவும், சித்தியும் அக்கா, தங்கைகள் என்பதால் பிரச்னைக்கு தீர்வு சொன்னவர்கள் எல்லாம், ‘சமாதானமாக போங்கள்’ என்றனர். அதுவே தீர்ப்புமாகி போனதால், நானும் அம்மாவும் ஒரு வீட்டிலும், சித்தியை வேறு வீட்டிலும் குடி வைத்தார் அப்பா. சித்திக்கும் அப்பா மூலமாக ஒரே ஒரு மகள்தான். அப்பாவை போல சித்தியும் அரசுப் பணியில் இருக்கிறார். சொந்த வீட்டில்தான் இருக்கிறார். கொஞ்சம் தாமதமாகத்தான் எங்களுக்கு அப்பா வீடு கட்டிக் கொடுத்தார். எப்படியிருந்தாலும் அப்பா என்னிடம் பாசமாகவே இருக்கிறார். அவரது 2வது திருமணத்தால் பாசத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் நானோ,அ்ம்மாவ சித்தியுடனோ, அவரது மகளுடனோ பேச மாட்டோம். சித்தி பேச முயன்ற போதும் நாங்கள் கண்டுகொண்டதில்லை. எனது திருமணத்துக்கும் அவரை அழைக்கவில்லை. இப்போது வீட்டை எனது பெயருக்கு மாற்றுவதை எதிர்ப்பதின் மூலமாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்ப்பு விவாதத்தில் தொடங்கி தகராறாக மாறிவிட்டது. ஒருகட்டத்தில் அவரையும், அவரது மகளையும் அடித்து விட்டதாக என்மீதும், அம்மா மீதும் சித்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஅதன்பிறகு காவல்நிலையத்தில் அழைத்து அடிக்கடி விசாரிப்பார்கள். வேலைக்கு கூட சரிவர போக முடியாதபடி எப்போது பார்த்தாலும் விசாரணைக்கு வாங்க என்று அழைப்பார்கள். ஆனால் அங்கு போனால், ‘அய்யா வெளியில் போயிருக்கிறார், வெயிட் பண்ணுங்க’ என்பார்கள். நாள் முழுக்க காத்திருந்து விட்டு சும்மா வர வேண்டியிருக்கும். அப்படி அடிக்கடி போனபோது, ஒரு போலீஸ்காரர், ‘ஏம்மா இப்படி வந்து காத்துட்டு இருக்கீங்க. உங்க செல்நெம்பர குடும்மா, நான் அய்யா வந்ததும் கூப்டுறேன்னு’ சொன்னார். நானும் என் அம்மாவின் செல்போன் எண்ணை தந்தேன். அவரோ ‘உங்க நெம்பர குடும்மா’ என்று என் எண்ணை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அடிக்கடி போன் செய்து கேஸ் விஷயமாக பேசுவார். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்போது கூப்பிடுவார். என்னால் போனை எடுக்க முடியாது. அதற்கு திட்டுவார். ‘உன்கிட்ட பேசணும்னு எவ்வளவு ஆவலா காத்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா போன் எடுக்க மாட்டங்கற’ என்பார்.\nஅவர் போலீஸ்காரர் என்பதால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. இரவு நேரங்களிலும் கூப்பிடுவார். ‘புடவை கட்டிட்டு இருக்கிறீயா... நைட்டி போட்டுட்டு இருக்யா’ என்று தேவையில்லாததை எல்லாம் கேட்க ஆரம்பித்தார். இரவில் அழைப்பு வருவதை பார்த்து குடிகாரரான என் கணவர், ‘யாருடி இந்த நேரத்துல’ என்று சண்டை போட்டார். எடுக்காவிட்டால் அந்த போலீஸ்காரர் திட்டுகிறார். ஒருகட்டத்தில் என் கணவர் சந்தேகப்பட்டு சண்டை போடவும் ஆரம்பிக்கவே, வேறு வழியில்லாமல் செல்போனை ஆப் பண்ணி வைத்து விட்டேன். வேறு சிம்கார்டு வாங்கி பயன்படுத்தினேன். அந்த எண்ணையும் அந்த போலீஸ்காரர் எப்படியோ கண்டு பிடித்து விட்டார். அதிலும் போன் செய்து, ‘நீ அழகாக இருக்கிறேன்னு ஆடாதே.... உன் பேர்ல கொலை முயற்சி கேசு இருக்கு. உள்ளே போனா ஆயுசுக்கு வெளியில் வர முடியாது. நீயும் உன் அம்மாவும் களிதான் திண்ணனும்’ என்று மிரட்டினார்.\nஅந்த போலீஸ்காரர் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போனில் அசிங்க அசிங்கமாக பேசுகிறார். அப்பாவிடமும் சொல்ல முடியவில்லை. கணவரிடம் சொல்லலாம் என்றால், ‘ஏன் இவ்வளவு நாள் சொல்லவில்லை’ என்று கேட்பார். கூடவே போலீஸ்காரரை எதிர்த்து அவரால் என்ன செய்ய முடியும். அதனால் நிம்மதியின்றி தவிக்கிறேன். சத்தியமாக என் சித்தியை நானோ, என் அம்மாவே அடிக்கவேயில்லை. வாய் வார்த்தையாகத்தான் தகராறு நடந்தது. திட்டிக் கொண்டோம். ஆனால் அவர் கொடுத்த பொய் புகரை போலீஸ் நம்புகிறது. அதனால் எங்களுக்கு பிரச்னை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் தோழி.\nபெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்தாக இருந்தால் அதை யாருக்கு தர வேண்டும் என்பதை அவரே முடிவெடுக்கலாம். யாரும் அதற்கு தடை போட முடியாது. நீங்கள் எழுதிய கடிதம் மூலம் அது பூர்வீக சொத்து இல்லை என்று தெரிகிறது. உங்கள் தந்தை சம்பாதித்த சொத்தாக இருப்பதால், அதை உங்கள் பெயருக்கு மாற்றுவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே கவலைப்பட வேண்டாம். சொத்து பிரச்னையுடன் இப்போது அந்த போலீஸ்காரர் மூலம் இன்னொரு பிரச்னையும் எழுந்துள்ளது. போலீஸ்காரர் என்றில்லை, வெளியாட்கள் யாரிடமும் இதுபோல் எண்களை கொடுக்கக்கூடாது. அதே போல் பிரச்னை எழுந்ததும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். பிரச்னைகளை ரகசியமாக வைத்துக் கொள்வது பிரச்னைகளை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.\nஇதுபோன்ற இடங்களுக்கு வீட்டில் உள்ள ஆண்களையும் அழைத்துச் சென்றால் இப்படி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்க ���மூகமாகவே இருக்கிறது என்பதால் சொல்கிறேன். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. நீங்கள் மீண்டும் காவல்நிலையம் செல்லும் போது ஒரு வழக்கறிஞரை உடன் அழைத்துச் செல்லுங்கள். வழக்கின் உண்மை தன்மை என்னவென்று பாருங்கள். வழக்கறிஞர் ஆலோசனையுடன், ‘புகார் மனு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் உங்களை அச்சுறுத்தக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். மேலும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டிருந்தால், எந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பார்த்து, உங்களை கைது செய்யாமல் இருக்க தடையாணை பெறலாம்.\nமுடிந்தால் உங்கள் சித்தியுடன் சுமுகமாக பிரச்னை தீர்க்க வழி காணுங்கள். அதனால் கவலைப்பட்டுக் கொண்டு இல்லாமல், பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்பதை யோசியுங்கள். அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். அப்புறம் இன்னொரு விஷயம். அந்த போலீஸ்காரர் உங்களுக்கு தொல்லை தந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் புகார் செய்யலாம். மேலும் புகாரின் அடிப்படையில் விசாரணை அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிப்பார்கள். அதற்கு முன்பு உங்கள் சித்தி தந்த புகார் மீது, தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுங்கள். அது சுமுகத் தீர்வாக இருக்க வழி காணுங்கள்.\nதோழியின் பிரச்னை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘உங்கள் மீது புகார் கொடுத்ததாலேயே நீங்கள் குற்றவாளி என்று அர்த்தம் கிடையாது. காவல்நிலையத்தில் அழைக்கும் போது தைரியமாக போய் விவரங்களை சொல்லுங்க. உங்களிடம் அத்துமீறி நடக்கும் காவலர் குறித்து நீங்கள் அவரின் மேலதிகாரியிடம் சென்று புகார் செய்யுங்கள். பயப்பட வேண்டாம். அவர் கட்டாயம் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பார். அதனால் உங்கள் மீதான புகாருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதேநேரத்தில் உங்களுக்கு ஏற்பட் டுள்ள பிரச்னை குறித்து வீட்டில் சொல்லாமல் இருப்பது சரியல்ல. உங்கள் மீது தவறில்லை என்பதை வீட்டில் உள்ளவர் களிடம் விளக்கிச் சொல்லுங்கள். குடும்பத்தினரிடம் இப்படி மறைப்பது, மேலும் பல பிரச்னைகளை கொண்டு வந்து விட்டு விடுகின்றன. எனவே விவகாரத்தை வீட்டிலும் சொல்லுங்கள். அவர்கள் துணையுடன் சம்பந்தப்பட்ட காவலர் குறித்து அவரின் மேலதிகாரியிடமும் உடனடியாக புகார் கொடுங்கள்.’’\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை - 600 004\nஅவர் நண்பர் ரொம்ப திறமைசாலி\nஉடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் களிமண் தெரபி\nதீபாவளி உலகியல்... ஆன்மிகத் தத்துவம்\nகாதலிக்கும் பேத்தியால் மதப் பிரச்னை\nமகன் பிடித்த பூனைக்கு 3 கால்\nபுத்தகம் படிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=236", "date_download": "2020-11-25T12:03:53Z", "digest": "sha1:TTUEOVG5HBF3PUBTWGM7DCL65XJ5MQKF", "length": 14315, "nlines": 163, "source_domain": "www.dinakaran.com", "title": "வில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம் | Cricket is a bat willow trees can be found in Ooty - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nவில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்\nநீலகிரி : கிரிக்கெட் மட்டை, மரத்தினால் ஆன விளையாட்டு பொம்மைகள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த வில்லோ மரங்களை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா மற்றும் மரவியல் பூங்காவில் கண்டு ரசிக்கலாம். வெளிநாடுகளில் மட்டும் காணப்படும் வில்லோ மரங்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது. இந்த மரங்களில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்த மரங்கள் குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளில் மட்டும் வளரக்கூடியவை. மண் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படாமல் இருக்க மலைப் பிரதேசங்களிலும�� இந்த மரங்கள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன் போன்ற நாடுகளில் அதிகளவு இந்த மரங்கள் வணிக ரீதியாக வளர்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது.\nஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, லவ்டேல் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து தான் கிரிக்� கட் மட்டை (கிரிக்கட் பேட்) தயாரிக்கப்படுகிறது. இந்த மரக்கட்டைகளை பதப்படுத்தி பின் கிரிக்கெட் செய்யப்படுகிறது. மற்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மட்டைகளை காட்டிலும் இந்த மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மட்டைகள் மிகவும் மிருதுவான அதே சமயம் அதிக காலம் உழைக்க கூடியதாகவும் இருக்கும்.\nஇதனால் பெரும்பாலான கிரிக்கெட் மட்டை தயாரிக்கும் கம்பெனிகள் இந்த மரக் கட்டைகளையே பயன்படுத்துகின்றன. அதே போல் இந்த மரங்களில் இருந்து பல்வேறு வகையான மர பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவிலேயே இந்த வில்லோ மரங்கள் காணப்படுகிறது. எனவே இவைகளை தோட்டக்கலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஊட்டி சென்றால் இந்த மரங்களை பார்க்கலாம்.\nபழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nமுதுமலை யானை முகாம் உருவானது எப்படி\nஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு\nஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இசைப் பேரா(தேவா)லயம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/5-5.html", "date_download": "2020-11-25T10:23:58Z", "digest": "sha1:XWRUJRR4EE3UBQFXQXX6AZIIAZAGAPX5", "length": 9894, "nlines": 109, "source_domain": "www.kalvinews.com", "title": "5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் - New Education Policy", "raw_content": "\n5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் - New Education Policy\n*💢🔴🔴🔴💢5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்; அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு: புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்*\n*♦♦5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.*\n*♦♦தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது.*\n*♦♦தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.*\n*♦♦இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது.*\n*♦♦இந்நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.*\n*♦♦உயர் கல்வித்துறைச் செயலர் அமித் கரே அதன் முக்கிய அம்சங்களைத் தெரிவித்துள்ளார்.*\n*♦♦2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.*\n*♦♦3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.*\n*♦♦புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.*\n*♦♦மாணவர்கள் உள்ளூர்க் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.*\n*♦♦அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியாகக் கற்பிக்கப்படும்.*\n*♦♦மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய மென்பொருட்கள் உருவாக்கப்படும்.*\n*♦♦6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும்.*\n*♦♦12-ம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி கற்பிக்கப்படும்.*\n*♦♦பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.*\n*♦♦சட்டம், மருத்துவப் படிப்புகளைத் தவிர்த்து உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்க��படுத்த வாரியம் அமைக்கப்படும்.*\n*♦♦நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும்.*\n*♦♦கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.*\n*♦♦தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இது விருப்பத் தேர்வு மட்டுமே, கட்டாயமல்ல.*\n*♦♦பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிக்கலாம்.*\n*♦♦புதிய கல்விக்கொள்கை 22 மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதமிழக அரசு ஊழியர் சம்பளம் குறைப்பு; அரசு திடீர் நடவடிக்கை\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nCBSE 10 , மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/26123657/2007092/rain-likely-in-south-district.vpf", "date_download": "2020-11-25T11:07:31Z", "digest": "sha1:KM55EPF3LC3D3MZUCM4624TZTEOXERKQ", "length": 7852, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rain likely in south district", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள தென்மாவட்டங்கள்\nபதிவு: அக்டோபர் 26, 2020 12:36\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள தென்மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.\nவடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி 29-ந் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.\nஇந்தநிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-\nபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாதகமான நிலை இல்லை. 30-ந்தேதிக்கு மேல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது ஒரு மேலடுக்கு சுழற்சி தமிழகத்தையொட்டி உருவாகியுள்ளது.\nஇதனால் தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியா குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல், புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.\nநெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்துக்குள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தற்போது வடக்கில் இருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் சென்னையில் சற்று பனி ஏற்படுகிறது.\nகிழக்கு பகுதியில் இருந்து காற்று அதிகம் வீசினால் தான் அதிகமழை கிடைக்கும். அதனால் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nIMD | Rain | வானிலை ஆய்வு மையம் | மழை\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nஇதே வேகத்தில் நகர்ந்தால் நிவர் புயல் நாளைதான் கரையை கடக்கும் -வல்லுநர்கள் கணிப்பு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nகொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nஅரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nபருவமழை தீவிரம் : தமிழகத்தில் பரவலாக மழை - ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன\nஅடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/23132745/1262887/amman-viratham.vpf", "date_download": "2020-11-25T11:46:44Z", "digest": "sha1:RHN3NZQR6V4RWCH36W5TGMQAAMSLZAKG", "length": 17035, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "துன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும் || amman viratham", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 13:27 IST\nஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.\nஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அ��ுளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.\nவிரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம், அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.\nஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும், பெயர் புகழுடன் வாழ்வர்.\nதிங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவிலிருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nசெவ்வாய்க்கிழமைகளில் காஞ்சி காமாட்சியை வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். நீண்ட காலமாக திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அம்மனுக்கு விரதமிருந்து வந்தால் திருமணத் தடை நீங்கும். பில்லி, சூனிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.\nபுதன் கிழமைகளில் அம்மனை விரதமிருந்து தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும். கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும், கவிஞர்கள், வணிகர்கள், ஜோதிடர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் இந்த கிழமையில் பராசக்தி அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையாலாம்.\nவாழ்வில் உள்ள எதிரிகள் தொல்லைகள் நீங்கவும் உறவினர்கள் தொல்லைகள் நீங்கவும் வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர்.பொன் பொருள் சேர்க்கை உண்டாக அம்மனுக்கு இந்நாளில் விரதமிருப்பது சிறப்பு.\nதிருமணம் கைகூடவும், தம்பதி ஒற்றுமை பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் விரதமிருக்கலாம், வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.\nவழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் விரதம��� இருந்து வழிபடலாம். இந்த கிழமையில் அம்மனை வழிபட நீண்ட ஆயுள் பெறலாம்.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nவிரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி\nகுழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nமீனாட்சி அம்மன் கோவிலில் தங்க ரத உலா நடைபெறாது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை கைசிக ஏகாதசி விழா\nசோலைமலை முருகன் கோவிலில் 29-ந்தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/humoursatire/118186-netizans-fight", "date_download": "2020-11-25T10:47:06Z", "digest": "sha1:BWDX7UNXPKZCBSJIUS6WGHZP35BWBSZN", "length": 11688, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 23 April 2016 - அடிச்சுக்கிடாதீங்கப்பா! | Netizan's Fight - Timepass", "raw_content": "\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஇதோ ஒரு தமிழ் விஞ்ஞானி\n2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்\nலட்சுமி மேனன் என் காதலுக்கு உதவினார்\n“இனிமேல் படம் இயக்க மாட்டேன்\nநடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை\nமக்கள் நலக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில்...\nநம் நெட்டிசன்கள் ‘தலயா, தளபதியா’னு மட்டும் அடிச்சுக்கிட்டு ஆக்ரோஷத்தில் ஆனந்தராஜ் மாதிரி திரியலை. வேறு சில விஷயங்களுக்கும் இரண்டு குரூப்பா பிரிஞ்சு அடிச்சுகிட்டுதான் கிடக்குறாய்ங்க. எதுக்கெல்லாம்னு சொல்றேன், கேட்டுக்கிடுங்க...\nஇந்தச் சண்டையில் யார் எந்தப் பாட்டை எங்கே இருந்து காப்பி அடிச்சுருக்காங்கனு ஈஸியா தெரிஞ்சுக்கலாம். நன்றிகள் கய்ஸ்..\nடி வில்லியர்ஸ் ரசிகர்கள் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றுப்போனால் குலுங்கிக் குலுங்கி சிரிப்பார்கள். நமக்குத்தான் ‘ரட்சகன்’ நாகர்ஜூனா மாதிரி கையில் நாக்குப்பூச்சி எழுந்திருக்கும்.\n‘என்ன பாஸ் பெரிய ‘பிரேமம்’. இதெல்லாம் எப்பவோ சேரன் பெல்பாட்டம் போட்டுகிட்டு பண்ணிட்டுப் போயிட்டாரு’ என்ற கருத்தில் ஆரம்பித்த சண்டை இது.\nஇது ‘பிரேமம்’ ரசிகர்களுக்குள் நடக்கும் உட்கட்சிப்பூசல். நல்ல வேளை மேரியை யாரும் பெருசா கண்டுக்கலை.\nஇதுவும் பல வருஷமாவே நடந்துட்டு வர்ற பஞ்சாயத்துதான். எதுவா இருந்தாலும் நம்ம டி.வி.எஸ் 50-க்கு ஈடாகாது.\nஇது லட்சுமி மேனனை மையப்படுத்தி நடக்கும் மோதல், லட்சுமி மேனனை உலக அழகியா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கிற ஒரு குரூப்பும், லட்சுமி மேனனை ஹீரோயினாவே ஏத்துக்காத இன்னொரு குரூப்பும் அடிச்சுக்கிற இந்தச் சண்டை செம சுவாரஸ்யமா இருக்கும். சொய்ங்... சொய்ங்...\nஃபுட்பால் தனக்குத் தெரியும்னு காட்டிக்கிறதுக்ககவே இந்தச் சண்டை போடுவாய்ங்க. ஆமா, பாஸ் நம்ம இந்தியன் ஃபுட்பால் டீம் கோல் கீப்பர் யார்\nஇது உலகம் தோன்றியதில் இருந்து நடந்து வரும் யுத்தம். இதை ஒண்ணும் பண்ண முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/star-candidate", "date_download": "2020-11-25T10:48:14Z", "digest": "sha1:BMZ7QLGLGVJQ7XOU4NE6G7V3IXQAUZXI", "length": 7068, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "star candidate", "raw_content": "\n`எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்' - பதறும் சிவகங்கை சுயேச்சை வேட்பாளர்\n - தமிழச்சி தங்கப்பாண்டியன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்\n`நோ பெர்சனல் அட்டாக்; பிஞ்சிலே பழுத்த பழம்; ஜெயலலிதா பாசம்’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்\n`கிறுக���குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா\nமவுன்ட் ரோடு பன் பட்டர் ஜாம், சாம் பால் சடுகுடு, ஏர்செல் வழக்கு - மத்திய சென்னையில் தயாநிதி மாறனின் ஸ்டேட்டஸ்\nபிளாஸ்டிக் தாமரை, மோடிக்கு நோபல்.. தூத்துக்குடியில் தாமரையை மலர வைப்பாரா தமிழிசை\nபெரம்பலூரில் ஜெயலலிதாவையே மிஞ்சும் காஸ்ட்லி பிரசாரம்\n`நடிகர்' சுதீஷ் ஜஸ்ட் மிஸ் ஆகி, அரசியல்வாதியான கதை - கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றுவாரா எல்.கே.சுதீஷ்\nதேனியின் தோனியே... காணாப் போச்சு கேணியே.. - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் ஜெயிப்பாரா\n`அய்யனாரப்பா... முனீஸ்வரா... ஆடு, கோழி வாங்கிக்கப்பா' - அரக்கோணத்தின் ஆக்‌ஷன் கிங் ஆவாரா ஏ.கே.மூர்த்தி\nவடிவேல் காமெடி, ராமதாஸ் பதற்றம், கரன்ஸி கட்டுகள் - சிதம்பரத்தில் திருமாவளவனின் வியூகம் என்ன\n`பர்தாவில் பிட்டு; ஜோசப் விஜய்; தேசத் துரோகி’ - சிவகங்கையை வெல்வாரா ஹெச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/women-world/beauty-tips/", "date_download": "2020-11-25T10:33:21Z", "digest": "sha1:UEKJCHFUP2EUBM4ECOLRTXW2DPX57DWI", "length": 6555, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அழகு குறிப்புகள் | Chennai Today News", "raw_content": "\nபெண்கள் இரவில் உள்ளாடை அணியலாமா\nபெண்கள் அணியும் பிராவில் இத்தனை அம்சங்களா\n’ பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்\nதேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் பாலும் சருமத்திற்க்கு நல்லது\nகண்கள் அலங்காரம் குறித்த முக்கிய டிப்ஸ்கள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க உதவும் உப்பு\nஹைஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகுளிப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றதா\nபுடவை பெண்களின் அழகை அதிகரிக்க வைக்குமா\nமணப்பெண்ணுக்கு இந்த அலங்காரங்கள் நிச்சயம் தேவை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Paytm%20app?page=1", "date_download": "2020-11-25T11:51:40Z", "digest": "sha1:GOTBKSPRE6TPOEH5ORRJ2MEYCKPPL5R6", "length": 2869, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Paytm app", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்ட��ல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க...\nநிவர் புயல் Live Updates: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2020/11/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-11-25T11:20:15Z", "digest": "sha1:FQGDLBJ6GYDNCVTY3EGBAWBM7ITMZ5H4", "length": 11186, "nlines": 73, "source_domain": "www.tamilfox.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் கடந்த 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 4 நாட்களாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. எனினும் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த ஜோ பைடன் வெற்றிக்கு தேவையான 270 வாக்குகளை விட அதிக வாக்குகளை வாங்கி குவித்தார். இதன்மூலம் அவர் ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவில் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேசமயம் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டும் அவர் இது தொடர்பாக கோர்ட்டை நாடியுள்ளார்.\nஅந்த வகையில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பதிவான பல லட்சம் தபால் ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்த மாகாண கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 20 தேர்தல் சபை உறுப்பின��்களைக் கொண்டுள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் டிரம்பைவிட சுமார் 80,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். எனவே ஜோ பைடனின் இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கும் நோக்கிலேயே டிரம்ப் பிரசார குழு இந்த வழக்கை தொடர்ந்தது.\nஇந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி மேத்யூ பிரான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிரம்ப் பிரசார குழு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பென்சில்வேனியாவில் ஜனநாயக கட்சியால் நடத்தப்படும் மாவட்டங்கள் வாக்காளர்களை தங்கள் வாக்குச்சீட்டில் பிழைகளை சரி செய்ய அனுமதித்தன என்றும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்புக்கான உத்தரவாதம் மீறப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.\nஅதேசமயம் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க டிரம்ப் பிரசார குழு எந்தவித ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் பிரசாரக் குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஇதன் மூலம் அடுத்த வாரம் பென்சில்வேனியா மாகாணம் ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அழிப்பதற்கு வழி உண்டாகியுள்ளது.\nஅதேசமயம் இது தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடனின் வெற்றி உறுதியானது டிரம்ப் நிர்வாகத்துக்கு மற்றொரு அடியாக அமைந்தது. அங்கு வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில் ஜார்ஜியா மாகாண மறு வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி நடந்துள்ளதாக கூறி மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் டிரம்ப் பிரசாரக் குழு கோர்ட்டை நாடியுள்ளது.\nஅதேபோல் மிச்சிகன் மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவை அறிவிப்பதை 2 வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று குடியரசு கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nபுயல் எச்சரிக்கை அறிவிப்பால் வேதாரண்யம் பகுதியில் மரங்களை வெட்டும் மக்கள்: அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இருப்பு வைப்பு\nகொரோன��வின் 2வது அலை சுனாமிபோல ஆபத்தானது – உத்தவ் தாக்கரே\nசென்னை அடையாற்றின் இருகரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக அரசு வேண்டுகோள்\nதிருமணமாகி ஒரே மாதத்தில் விபத்தில் பெண் காவலர் பலி… போலீஸார் பேனர் வைத்து அஞ்சலி\nலேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு\nபோலீஸார்முன் பெண் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை: எதிர்க்கட்சிகள், அமைப்புகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு\nநிவர் புயலால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20423/", "date_download": "2020-11-25T10:11:37Z", "digest": "sha1:BJ7XS2S6UVNYPDCJSUVZX35OB7KM3A7Y", "length": 8232, "nlines": 55, "source_domain": "wishprize.com", "title": "40 வயதிலும் இவ்ளோ க வர்ச்சியா..??ராமன் தேடிய சீதை விமலா..!!அந்த படத்தில் இருந்த அடக்கம் இப்போ இல்லையுனு ரசிகர்கள் க வலை..!! – Tamil News", "raw_content": "\n40 வயதிலும் இவ்ளோ க வர்ச்சியா..ராமன் தேடிய சீதை விமலா..ராமன் தேடிய சீதை விமலா..அந்த படத்தில் இருந்த அடக்கம் இப்போ இல்லையுனு ரசிகர்கள் க வலை..\nராமன் தேடிய சீதை விமலா..அந்த படத்தில் இருந்த அடக்கம் இப்போ இல்லையுனு ரசிகர்கள் க வலை..\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காகநடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் க வர்ச்சிப் பொருளாகவேஇருக்கின்றனர்.அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது.நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும். வாய்ப்புகள் வராது. அம்மா, அக்கா ரோல்கள் தான் கிடைக்கும் என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதி.அதனாலேயே நடிகைகள் அனைவரும் குறைந்தபட்சம் 30 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பார்கள்.இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘பொ ய்’ என்ற படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை விமலா ராமன். இதையடுத்து சேரன் ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்திருந்தார்.\nஇதையடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக வலம்வந்���ார்.சமீபத்தில் சுந்தர் சியின் இருட்டு படத்தில் நடித்திருந்தார்.என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.\nஇந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nஉடல் தெரியும் அளவிற்கு க வர்ச்சி உடையை அணிந்து இளசுகளை கிறங்கடித்த சிம்பு பட நடிகை.. – வைரலாகும் புகைப்படம் உள்ளே..\nகீழாடை அணியாமல் மொத்தத்தையும் காட்டிய ஸ்ரேயா சர்மா..சொக்கவேய்க்கும் க வர்ச்சி கிளிக்ஸ் ..\nபேஸ்புக் காதலியை பார்ப்பதற்கு அவர் வீட்டிற்கு சென்ற காதலன்.. – அங்கு அவருக்கு கா த்தி ருந்த பெ ரும் அ திர் ச்சி..\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரியோவால் அவரது மனைவிக்கு ஏற்பட்ட சோ க ம்- க டு ம் பாதிப்பில் ஸ்ருதி\nஎஸ்.பி.பிக்கு கொ ரோ னா தொற்று இல்லை… கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மா ர டைப்பு\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா \nமுதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி அஞ்சனா\nகு டி க் கு அ டி மை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை\nஇந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/13th-century-tombstone/", "date_download": "2020-11-25T10:28:52Z", "digest": "sha1:E4KP5DDOW2V5EBIJS4BIRRQ4CBOPI6SX", "length": 10811, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு\n13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு\n13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு\nதேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்களை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்�� தண்டரை கிராமத்தில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் தொகுப்பும், சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n“தண்டரை கிராமத்திற்கு அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்தில், தொல்லியல் துறை பதிவு செய்யாத, இரு நடுகற்கள் உள்ளன. அதன் அருகே உடைந்து போன ஒரு நந்தி சிற்பமும், சேதமடைந்த பலிபீடமும் இருப்பதை பார்க்கும் போது, இப்பகுதியில் கண்டிப்பாக சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். முதல் நடுகல்லில், போர் வீரர்கள் சண்டையிடுவது போல் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. நடுவில் நின்று போரிடும் வீரனின் உருவமைப்பும், வாள் பிடித்து நிற்கும் நிலையை பார்க்கும் போது, இவ்வீரன் ஒரு குறுநில மன்னன் போல் தெரிகிறது. இந்த வீரன், வலது கையில் பெரிய அளவிலான வாளை மேல் நோக்கி பிடித்த படியும், இடது கையால் தன்னை நோக்கி வரும் குதிரை வீரனை தடுப்பது போலவும் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. கழுத்து, கைகளில் நிறைய ஆபரணங்கள் உள்ளன. இடையில் பெரிய குத்துவாள் உள்ளது. வீரனின் இடதுபுறத்தில், குதிரை மீது அமர்ந்தபடி வீரன் வேல் கொண்டு தாக்குவது போல சிற்பம் உள்ளது. நடுவில் இருக்கும் வீரனின் கால் பகுதியில், ஒரு வீரன் இறந்து கிடப்பதை போலவும், பின் புறத்திலும் சில வீரர்கள் நிற்பதை போலவும் காட்சிகள் உள்ளன. அதனால் நடுவில் உள்ள வீரன், பல முனையில் இருந்து தாக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும். அல்லது முதல் வீரனை கொன்று விட்டு, குதிரை வீரனோடு சண்டையிடும் போது இறந்திருக்க வேண்டும். இது சொர்க்க வகை நடுகல்.\nஇரண்டாவது சொர்க்க வகை நடுகல்லில், நடுவில் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் உள்ளது. வேல் கொண்டு தாக்க வரும் போர் வீரனை, கேடயம் மூலம் தடுப்பது போல் சிற்பம் உள்ளது. நடுகற்கள் கிடைத்துள்ள இடத்தின் அருகே, 17ம் நுாற்றாண்டில் திப்புவின் தந்தை ஐதர் அலி கட்டி கொடுத்த ஏரி உள்ளது. இதனால், இந்த இடத்தில் போர் நடந்திருக்க வாய்ப்புள்ளது”. இவ்வாறு, அறம் வரலாற்று ஆய்வு மைய குழு ஒருங்கிணைப்பாளர் கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/27032641/2007238/Tamil-Nadu-is-the-Medical-Capital-of-India--Edappadi.vpf", "date_download": "2020-11-25T12:15:04Z", "digest": "sha1:6XJ45HG4XOZ7OGHNUS7MR7SIBMM76JU6", "length": 13088, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Nadu is the Medical Capital of India - Edappadi Palanisamy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது - ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nபதிவு: அக்டோபர் 27, 2020 03:26\nஇந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று மருத்துவமனை திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nபுதிய ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தபோது எடுத்த படம்.\nசென்னை, வடபழனியில் போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் புதிய மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nநோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நோயை ஆராய்ந்து, நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து, நோயை தீர்க்கும் வழிகளை ஆராய்ந்து, நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் செய்வதே சிறந்தது என்று மருத்துவ பணி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைத் தந்தவர் திருவள்ளுவர். போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், இ��்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளை நிறுவி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சென்னை அடையாறில் இந்த நிறுவனத்தின் மருத்துவனை ஏற்கனவே இயங்கி வருகிறது.\nஇதனைத் தொடர்ந்து தற்போது வடபழனியில் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கியிருப்பது, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவதை மேலும் வலுவாக்குவதாக அமைந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத்துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.\nஉயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகின்றது. இன்றைக்கு தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். இதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, அவை அனைத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதன் மூலம், வரும் ஆண்டுகளில் கூடுதலாக 1,650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அரசு சட்டம் இயற்றியுள்ளது.\nசமீபத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பரவலை, மேலை நாடுகளை விட, குறுகிய காலத்தில் அதிகமாக கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றியது நமது நாட்டு மருத்துவர்கள்தான் என்பது நமக்கெல்லாம் பெருமை.\nபோர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை, மக்களுக்கு சிறந்த தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nஇந்த விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் அஷூதோஷ் ரகுவன்ஷி, தலைமை இயக்க அதிகாரி அனில் வினாயக், சென்னை மண்டல இயக்குனர் டாக்டர் சஞ்சய் பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஎடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது\nகடலூரை தொட்டது அதிதீவிர புயலான நிவரின் வெளிச்சுற்றுப் பகுதி: பலத்த காற்றுடன் கனமழை\nமக்கள் அனைவரும் இன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் உதயக்குமார் எச்சரிக்கை\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nநிவர் புயல் எதிரொலி- முதலமைச்சரின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு\nபுயல், மழை எதிரொலியால் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்\nவரும் 25-ந்தேதி இரண்டு மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர்\nலடாக் விபத்தில் தமிழக வீரர் மரணம்... குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் உத்தரவு\nஎன்னைப் பற்றி நினைத்தால்தான் ஸ்டாலினுக்கு தூக்கம் வரும்- எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/13441", "date_download": "2020-11-25T10:54:02Z", "digest": "sha1:LPK5I5ODWGYLKBQLCD4OM5IBB4JPP7PC", "length": 11090, "nlines": 72, "source_domain": "www.newsvanni.com", "title": "விவாகரத்து வழக்கில் நீதிபதியை குழப்பமடையச் செய்த இரு மனைவிகள் – | News Vanni", "raw_content": "\nவிவாகரத்து வழக்கில் நீதிபதியை குழப்பமடையச் செய்த இரு மனைவிகள்\nவிவாகரத்து வழக்கில் நீதிபதியை குழப்பமடையச் செய்த இரு மனைவிகள்\nதான் திருமணம் செய்த கணவர் வேறு பெண்ணுடன் சென்றமையின் காரணமாக முதலாவது மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பிலான நபரின் முதலாவது திருமணத்தின் போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரண்டாவதாக இந்த நபரினால் வேறு பெண்ணுடன் உறவு ஏற���படுத்திக் கொணடுள்ளதுடன், அவருடன் வேறு பிரதேசத்திற்கு அவர் சென்றுள்ளார்.\nஎப்படியிருப்பினும் இந்த நிலைமைக்கமைய முதலாவது மனைவியினால் கல்கமுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவழக்கு தாக்கல் செய்யும் போது மாதாந்தம் பராமரிப்பு பணம் கோரப்பட்டுள்ள நிலையில், அந்த பராமரிப்பு பணம் 4 வருடங்களாக செலுத்தாமையினால் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த 4 வருடங்களாக எவ்வித பணமும் குறித்த பெண்ணிற்கு செலுத்தாமையினால் 480000 ரூபாய் பணம் அந்த பெண் பெற்றுக் கொள்ளவிருந்த நிலையில் அந்த பணத்தில் 4 லட்சம் பணத்தை பெண்ணிற்கு செல்லுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎப்படியிருப்பினும் இது தொடர்பில் முதலாவது மனைவியினால் இந்த நபரின் இரண்டாவது மனைவியை அழைத்து, குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்துவதற்கு தனக்கு அவசியமில்லை எனவும், குறித்த பணத்தை வட்டிக்காவது தேடி நீதிமன்றத்தினுள் வழங்கி வழக்கினை நிறைவு செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த பணத்தை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து மீண்டும் தான் வழங்கி விடுவதாக முதலாவது மனைவி இரண்டாவது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.\nகல்கமுவ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வட்டிக்கு பெற்றுக் கொண்ட 4 லட்சம் பணத்தை முதலாவது மனைவியிடம் சந்தேக நபரினால் வழங்கப்பட்டுள்ளது.\nஅங்கு பணம் பெற்றுக் கொண்ட முதலாவது மனைவி நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சந்தர்ப்பத்தில் இரண்டாவது மனைவியிடம் அந்த பணத்தை மீளவும் வழங்கியுள்ளதுடன், தனது கணவருக்கு வளர்ந்திருந்த தாடி மற்றும் முடியை வெட்டிவிட்டு இரண்டாவது மனைவி மற்றும் பிள்ளைகளை ஹோட்டலுக்கு அழைத்து சென்று பகல் உணவு வழங்கியுள்ளார்.\nபின்னர் அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு தரப்பினரதும் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nஉங்களது மகள் இ ற ந் து ட் டாள் வந் து தூ க் கி ட் டு போ\n10வகுப்பு மாண வனுடன் ஓடி தி ருமணம் செய்த இ ளம் பெ ண் : க…\n40பவுன் நகை உட்பட பல சீ ர்வ ரிசை காரும் வேண்டும் என அ டம்பி…\nமதங்களை கடந்து திருமணம் செய்த இ ளம் த ம்பதிகளில் வாழ்க்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/17005", "date_download": "2020-11-25T10:54:43Z", "digest": "sha1:4TB3ZCDZRG62XDUVQQCQCPQOMJW5NAFZ", "length": 7125, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டத்தாரி வைத்தியசாலையில் அனுமதி – | News Vanni", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டத்தாரி வைத்தியசாலையில் அனுமதி\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டத்தாரி வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டத்தாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 87வது நாளாகவும் தொடர்கின்றது.\nஇந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டத்தாரி ஒருவர் அதிக மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெர���விக்கப்படுகின்றது.\nஇது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,\nதங்களுக்கு ஏதாவது நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்த பட்டதாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎங்களின் நிலை குறித்து யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. இந்நிலை தொடருமாக இருந்தால் இன்னும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nஉங்களது மகள் இ ற ந் து ட் டாள் வந் து தூ க் கி ட் டு போ\n10வகுப்பு மாண வனுடன் ஓடி தி ருமணம் செய்த இ ளம் பெ ண் : க…\n40பவுன் நகை உட்பட பல சீ ர்வ ரிசை காரும் வேண்டும் என அ டம்பி…\nமதங்களை கடந்து திருமணம் செய்த இ ளம் த ம்பதிகளில் வாழ்க்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/07/blog-post_96.html", "date_download": "2020-11-25T11:13:04Z", "digest": "sha1:HPJRDZROZHC22K4KA53DQPMALXUATBBZ", "length": 6231, "nlines": 42, "source_domain": "www.puthiyakural.com", "title": "சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nசஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது\nஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த கட்சிக்யென கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.\nகொத்மலை நவதிஸ்பன பகுதியில் 20.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\" ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக தலைவர்கள் உள்ள கட்சியாகும். சஜித்தை தலைவர் என்கின்றனர், மேலும் சிலர் சம்பிக்க தலைவர் என்கின்றனர். ஆனால், உறுதியான தலைவர் ஒருவர் இல்லாத கட்சியாகும்.\nஎனது தந்தை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியபோது புதிய கட்சியொன்றை உருவாக்கினார். ஆனால், சஜித் அணியினர் கட்சியொன்றை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு கொள்கை இல்லை, இரண்டாம் தலைமைத்துவமும் இல்லை.\nஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல கட்சிகள் உருவாகலாம். அவற்றுக்கு ஆயுள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கமுடியாது. 50 களில் பண்டார நாயக்க வெளியேறினார். சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கை சின்னம் இருந்தது. அதன் பின்னர் கதிரை, வெற்றிலை என இன்று மொட்டு சின்னத்தில் வந்து நிற்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதே நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.\nஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது. நிதி பலத்தை பலப்படுத்தி சஜித் பக்கம் உள்ள உறுப்பினர்களை பாட்டளி வாங்கிவிடுவார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஆவதே அவரது இலக்காகும். எமது கட்சியிலும் மறுசீரமைப்பு அவசியம். அதனை நிச்சயம் செய்வோம். என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-11-25T10:54:23Z", "digest": "sha1:MAZ3IUAEB5YNSKXZGHMZDJAWWKV2MQZZ", "length": 7990, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள்\nவரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள்\nவீட்டின் வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.\nhttp://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.\nபின் இந்த மென்பொருளை open செய்ததும் இடது புறம் ஒரு window open ஆகும். அதில் Expense, Income, Refund என மூன்று ரேடியோ buttons இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரத்தை தட்டச்சு செய்யவும்.\nஇதில் உள்ள Category-யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். இதில் Name என்பதில் பெயரையும், Group-என்பதில் அதன் வகையையும், Color-என்பதனை தெரிவு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியும்.\nஅதன் பின் Save என்பதனை click செய்து நாம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் உள்ள Overview என்பதனை click செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை graph மூலம் அறிந்துகொள்ளலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nWindows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nநீங்கள் ஏன் PHP படிக்க வேண்டும்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின���சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nகணினியின் மெமரியை அதிகரிக்க Free Memory Improve Master இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/18/give-as-a-marriage-gift-puthiya-kalacharam-books/", "date_download": "2020-11-25T11:02:47Z", "digest": "sha1:JFMSI76JEQ4J6CXQQUOPOIGQW66IYEI5", "length": 33167, "nlines": 370, "source_domain": "www.vinavu.com", "title": "திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் திரு���ணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் \nதிருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் \nவழக்கமாக தரப்படும் திருமணப் பரிசுகளுக்கு பதிலாக அனைவரும் பயனடையும் விதத்திலும், பன்பாட்டு ரீதியில் பண்படையும் வகையிலும் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்குங்கள்\nவாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்திச் செல்வதும், மணமக்கள் வீட்டார், வந்தவர்களுக்கு சுவையான விருந்தளித்து வாசல்வரை தாம்பூலப் பை கொடுத்து வழியனுப்பி வைப்பதும் இன்றைய திருமணங்களின் வழக்கமான நடைமுறை.\nவழக்கமாக தாம்பூலப்பை வழங்கப்படும் இத்தகைய திருமணங்களில் கலந்து கொள்வோருக்கு புத்தகங்களையும்கூட பரிசாகக் கொடுக்கலாமே. முற்போக்கு முகாமில் மணம் செய்வோருக்கு இந்த முறை அறிமுகமாகியிருக்கலாம். அதிலும் மண நிகழ்வில் கலந்து கொள்வோர் மணமக்களுக்கு பரிசளிக்கும் விதமாக புத்தக விற்பனை செய்யப்படும். கூடவே வருவோர் அனைவருக்கும் முற்போக்கு நூல்களை வழங்குவது இன்னும் சிறப்பு.\nஏனெனில் பெரும்பாலான மக்கள் அனைவரும் இன்னும் நேரடியான அரசியல் அமைப்புக்கள், கருத்துக்கள், நூல்களுக்கு வெளியேதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புரட்சிகர அரசியல் மற்றும் பண்பாட்டை அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கலாம்.\nகுறிப்பிட்ட தலைப்பில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு கட்டுரைகளை தொகுத்து அழகிய நூலாக்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.\nமுப்பது ரூபாய் விலையில் எண்பது பக்கங்களில் மேப்லித்தோ தாளில், ஃபெர்பெக்ட் பைண்டிங், மேட் லேமினேசன் ஆர்ட் பேப்பர் அட்டையுடன் அழகிய புத்தகமாக வெளிவருகிறது புதிய கலாச்சாரம். இத்தகைய கட்டமைப்பில் ஒரு நூலை இந்த விலையில் நீங்கள் எங்கேயும் வாங்க முடியாது. அச்சிடும் செலவை மட்டும் விலையாக வைத்து இந்த நூல் வெளியாகிறது என்றால் மிகையல்ல. தற்போது தாள்கள் விலை, அச்சக கட்டணங்கள் உயர்ந்திருந்தாலும் அதே முப்பது ரூபாயில் தொடர்ந்து வெளிவருகிறது புதிய கலாச்சாரம்.\nஇது வரை வெளிவந்த நூல்கள் பல்வேறு தலைப்புகளில் செறிவான கட்டுரைகளை கொண்டிருக்கின்றன. சினிமா விமரிசனம், பெப்சி கோக், குப்பை உணவு, எது காதல��, மீடியாவை நம்பலாமா, விவசாயத்தின் அழிவு, மாட்டுக்கறி துவேசம் என சமகால அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த நூல்கள் பேசுகின்றன.\nஆகவே தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம். கைவசம் இருக்கும் நூல்களின் இருப்பை வெளியிட்டுள்ளோம். அதிலிருந்து உங்கள் தலைப்புக்களை தெரிவு செய்யலாம். அவை ஒரே தலைப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எவ்வளவு வேண்டுமானலும் (இருப்பைப் பொறுத்து) வாங்கிக் கொள்ளலாம்.\nஏற்கனவே வெளிவந்த நூல்களில் குறைந்தபட்சம் 500 படிகள் வாங்குவதாக இருந்தால் அதை மீண்டும் அச்சடித்து தருவோம். சில நூல்களை திருமணங்களைத் தாண்டி பள்ளிகள், கல்லூரிகள், ஊர்க்கூட்டங்களிலும் விநியோகிக்கலாம். தேவைப்படுவோர் உடன் தொடர்பு கொள்க.\nகையிருப்பு : 95 புத்தகங்கள்\nஅம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் \nகையிருப்பு : 100 புத்தகங்கள்\nரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா…\nசெப்டம்பர் 2016விலை: ரூ.20 கையிருப்பு : 330 புத்தகங்கள்\nகாஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் \nகையிருப்பு : 116 புத்தகங்கள்\nவிடாது கருப்பு – மோடியின் கபட நாடகம்\nகையிருப்பு : 33 புத்தகங்கள்\nகையிருப்பு : 30 புத்தகங்கள்\nகையிருப்பு : 56 புத்தகங்கள்\nகோக் – பெப்சி : கொலைகார கோலாக்கள் \nகையிருப்பு : 118 புத்தகங்கள்\nகையிருப்பு : 34 புத்தகங்கள்\nகல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க \nகையிருப்பு : 51 புத்தகங்கள்\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்\nகையிருப்பு : 39 புத்தகங்கள்\nஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள்\nகையிருப்பு : 110 புத்தகங்கள்\nநீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nகையிருப்பு : 210 புத்தகங்கள்\nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nகையிருப்பு : 218 புத்தகங்கள்\nபோர்னோ : இருளில் சிக்கும் இளமை\nகையிருப்பு : 245 புத்தகங்கள்\nபேரிடர் : புயலா – அரசா \nகையிருப்பு : 96 புத்தகங்கள்\nரஜினி : வரமா – சாபமா \nகையிருப்பு : 212 புத்தகங்கள்\nகாவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் \nகையிருப்பு : 212 புத்தகங்கள்\nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nகையிருப்பு : 421 புத்தகங்கள்\nகையிருப்பு : 416 புத்தகங்கள்\nதூத்துக்குடி முதல் நியமகிரி வரை :\nகையிருப்பு : 436 புத்தகங்கள்\nகையிருப்பு : 460 புத்தகங்கள்\nசெப்டம்��ர் 2018விலை: ரூ.30கையிருப்பு : 500 புத்தகங்கள்\nகையிருப்பு : 235 புத்தகங்கள்\nபுத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க:\nஇதழ்களுக்கான தொகையை அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,\nஇதழ்களுக்கான தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா \nசகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்\nசிதம்பரம் கோவில்: சிவனடியார் ஆறுமுகசாமியைக் கொல்வதற்கு தீட்சிதர்கள் முன்னோட்டம் \nதேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/10/26/pers-o26.html", "date_download": "2020-11-25T12:23:17Z", "digest": "sha1:J3RLLIENXBARC4HY3XKDJUP6H3K3NDEG", "length": 38582, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "பாசிசத்திற்கு எதிராக பியானோ கலைஞர் இகோர் லெவிட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தல் - World Socialist Web Site", "raw_content": "\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nபாசிசத்திற்கு எதிராக பியானோ கலைஞர் இகோர் லெவிட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தல்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\n33 வயதான ரஷ்ய-ஜேர்மன் பியானோ கலைஞர் இகோர் லெவிட் தனது தலைமுறையின் மிக முக்கியமான பியானோ மற்றும் இசைக் கலைஞர்களில் ஒருவராவார். அவரது புத்திசாலித்தனம் வெறுமனே ஒரு குறைபாடற்ற கலைநுட்பத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. இது, பியானோ கலைஞர்கள் மிகவும் தீவிரமாகப் பயிற்சியளிக்கப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் பியானோ கலைஞர்களிடமிருந்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எதிர்பார்க்கப்படுகிறது. இதனைப் பற்றி பெரும்பாலும் மற்றும் ஓரளவு நகைச்சுவையாக மட்டுமே கூறப்படுவது என்னவெனில் அவர்கள் ஒருபோதும் தவறு செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ள மாட்டார்கள். லெவிட்டின் நற்புகழ் அவரது அபரிமிதமான விளக்கமளிக்கும் கற்பனைத்திறனில் உள்ளது. இது உணர்ச்சி நுணுக்கத்தை சிறந்த அறிவுசார் ஆழத்துடன் இணைக்கிறது. மனித கலாச்சாரத்தின் உயர்ந்த நிலையில் நிற்பதும் மற்றும் பியானோ கலைஞர்களின் மிகப் பெரிய உடலியல் மற்றும் சிந்தனாராதியான தகமையை வேண்டிநிற்கும் பீத்தோவனின் 32 பியானோகருவி இசைகளின் சமீபத்திய அவரது பதிவு, உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது.\nஅறிவொளி மற்றும் மனித ஒற்றுமைக்கான ஒரு சக்தியாக, கலையை லெவிட் பார்ப்பது அவருக்கு உலகளாவிய பார்வையாளர்களின் மரியாதையையும் ஈர்ப்பையும் வென்றுள்ளது. தொற்றுநோயின் முதல் மாதங்களில், லெவிட் அசாதாரணமான இரவு நேர “ட்விட்டர் இசை நிகழ்ச்சிகளை” தொடங்கினார், இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தொடர்ச்சியாக 50 க்கும் மேற்பட்ட மாலை நேரத்தில், உலகெங்கிலும் இலவசமாகக் காணக்கூடிய இசை நிகழ்ச்சிகளை லெவிட் வழங்கினார். ஒவ்வொரு இசை நிகழ்ச்சியையும் அவர் அறிமுகப்படுத்தவிருந்த பாடல்களின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விளக்கினார். லெவிட்டின் ட்விட்டர் இசை நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்தன.\nஇந்த சிறந்த கலைஞர் இடதுசாரி அரசியலிலும் தீவிரமாக உள்ளார். கடந்த மே மாதம் நியூ யோர்க்கரில் வெளியிடப்பட்ட பியானோ கலைஞரின் உருவப்படத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: “லெவிட்டின் தலைமுறையின் பிற பியானோவாதிகள் பரந்த ஒட்டுமொத்த சந்தைப் புகழைப் பெற்றிருக்கலாம்… ஆனால் யாரும் கலாச்சார அல்லது அரசியல் பிரமுகராக ஒப்பிடத்தக்க அந்தஸ்தைக் கொண்டிருக்கவில்லை. ஜேர்மன் பேசும் நாடுகளில், பரந்த மக்களுக்கு லெவிட் செவ்வியல்-இசை ரசிகராக மட்டுமல்ல, அவர் இடதுசாரி, சர்வதேசவாத உலகப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பழக்கமான முகமும் ஆவார்.”\nஜேர்மனியில் லெவிட்,ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் வளர்ந்து வரும் அரசியல் சக்தியில் அதன் மிக மோசமான வெளிப்பாட்டைக் காணும் நவ-நாஜிசத்தின் மீள் எழுச்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த குரலாக வெளிப்பட்டுள்ளார். இதன் விளைவாக ஜேர்மன் பாராளுமன்றத்திற்குள் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி என்ற நிலைக்கு பாசிசம் மீண்டும் ஒரு முறை அரசியல் உயரடுக்கினரால் திட்டமிட்டு அரசியல் சக்தியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் பிற்போக்குத்தனமான இந்த சூழலுக்குள், யூத எதிர்ப்பு மற்றும் யூதர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுடன் சேர்ந்து நவநாஜி வன்முறையும் வருவது பொதுவான விஷயமாகி வருகிறது.\nயூதரான லெவிட், கடந்த ஆண்டு யூத எதிர்ப்பு மரண அச்சுறுத்தல்களைப் பெறத் தொடங்கினார். அவர் மிரட்டுவதற்கு பணிய மறுத்துவிட்டதுடன், தொடர்ந்தும் நவநாஜி வன்முறையை கண்டித்துள்ளார். அக்டோபர் 4 ஆம் தேதி ஹம்பேர்க் நகரில் ஒரு யூத மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, லெவிட் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “மிகவும் சோர்வாக இருக்கிறது. எனவே, மிகவும் சோர்வாக இருக்கிறது. அதனால் கோபமாகவும் இருக்கின்றது.” அடுத்த நாள் அவர்: “நேற்று: ஹம்பேர்க். இன்று: சொற்றொடர்கள். மீண்டும் ஒருபோதும் ஹேஷ்டேக்குகள் வேண்டாம். எப்பொழுதும் போல். வெறுமனே சோர்வாக இருக்கிறது. சோர்வு” என ட்வீட் செய்தார். அக்டோபர் 9 ம் தேதி, லேவிட் மற்றொரு ட்விட்டர் செய்தியை அனுப்பினார்: “இந்த முறை உங்களை எவ்வளவு சோர்வடையச் செய்கிறது…” மேலும் அக்டோபர் 10 அன்று, லெவிட் எழுதினார்: “செய்திகளைப் படிப்பதை விட இந்த நாட்களில் சோர்வடைய செய்வது எதுவும் இல்லை.”\nலெவிட்டின் ட்வீட்டுகள் AfD உம் அதன் அனுதாபிகளும் ஊடகங்களில் பதிவிடுவதைவிட ஆயிரக்கணக்கானோரால் அதிகமாக வாசிக்கப்பட்டனவாக இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, ஜேர்மனியின் முன்னணி தாராளவாத செய்தித்தாளான, Süddeutsche Zeitung (SZ), \"லெவிட் சோர்வாக உள்ளார்\" என்ற தலைப்பில் பியானோ கலைஞர் மீது இழிவான தாக்குதலை வெளியிட்டது. அது இழிந்த முறையில், ஹெல்முட் மௌரோ (Helmut Mauró) எழுதிய இந்த கட்டுரை, யூத-விரோத அர்த்தங்கள் உள்ள இலக்கியப் போக்குகள் மற்றும் ஒரே மாதிரியான வார்ப்புகளைப் பயன்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்பது ஜேர்மன் மக்களுக்கு உடனடியாகவும் வெளிப்படையாகவும் தெரிந்தது.\n\"முற்றிலும் மாறுபட்ட மட்டத்தில் வாசிக்கும்\" ரஷ்ய பியானோ கலைஞரான டானியல் ட்ரிஃபோனோவுக்கு (Daniil Trifonov) லெவிட்டின் \"நாடகபாணியில் வெளிப்படுத்தப்பட்ட பாத்தோஸை\" ஒப்பிடுவதன் மூலம் மௌரோ தொடங்கினார். யூத இசைக்கலைஞர்களுக்கு எதிரான ரிச்சார்ட் வாக்னரின் வெறுக்கத்தக்க யூத-விரோத பழக்கவழக்கங்களை நன்கு அறிந்த ஒவ்வொரு இசை படித்த ஜேர்மனியரும் மௌரோ எதைப்பற்றி குறிப்பிடுகின்றார் என்பதை சரியாக அறிவர். உண்மையான தேசிய வேர்கள் இல்லாததால், இந்த நபரின் படி ஒரு உண்மையான ரஷ்யரின் உணர்ச்சி ஆழத்தை அடைய இந்த யூதருக்கு இயலாது என அவர் எழுதியிருந்தார். (அவருக்குரிய ஒரு திறமையான பியானோ கலைஞரான ட்ரிஃபோனோ, அவரது பெயர் மௌரோவால் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எவ்வித பொறுப்புமற்றவர் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.)\nலெவிட்டின் “இசைத்தொடரை” பற்றி ஒரு சுருக்கமான புகாருக்குப் பின்னர், மௌரோ தனது கோபத்தின் உண்மையான மூலத்திற்கு செல்கின்றார். லெவிட்டின் புகழானது அவரது எந்தவொரு இசை திறமையினாலும் அல்ல, மாறாக, அவரது செய்தித்துறையிலுள்ள “தொடர்புகள்” மற்றும் அவரது பொது அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றால் உருவாகியது. மேலும், ஜேர்மனியில் வலதுசாரி மற்றும் யூத-விரோதத்திற்கான லெவிட்டின் கண்டனங்கள், \"பாதிக்கப்பட்டவர்கள் என்ற உரிமைகோருவதற்கான சித்தாந்தத்தின்\" ஒரு பகுதியும் மற்றும் \"வெளிப்படையான உணர்ச்சி மிகுந்த தன்மையின்\" ஒரு பகுதியாகும், என மௌரோ குறிப்பிட்டார்.\n1933 மற்றும் 1945 க்கு இடையில் ஆட்சியில் இருந்த ஜேர்மன் அரசாங்கம் ஆறு மில்லியன் யூதர்களின் தொழில்துறைரீதியான கொலையை ஏற்பாடு செய்தது என்பதை மௌரோ மறந்துவிட்டதாக தெரிகிறது அல்லது அவர் இது நினைவூட்டப்படுவதை எதிர்க்கிறார். லெவிட்டின் அரசியல் ட்வீட்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்புகிறார். லெவிட் பெற்ற மரண அச்சுறுத்தல்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் Der Spiegel இதழில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், \"ஜேர்மனிக்கு மனிதகுலத்தினை அவமதிக்கும் ஒரு பிரச்சினை உள்ளது\" என்ற லெவிட்டின் கருத்தை மௌரோ கசப்புடன் நினைவு கூர்ந்து, அவருக்கு எவ்வளவு தைரியம்\nஇறுதியாக, ஹம்பேர்க்கில் நடந்த தாக்குதல் குறித்த ட்வீட்களைக் கண்டித்த பின்னர், மௌரோ, லெவிட்டின் அரசியல் அக்கறைகளை ட்ரிஃபோனோவின் சமீபத்திய ட்வீட்டுக்கு முரணாகக் காட்டினார். அவர் Prokofjew வின் இசையை வாசிப்பதாக தனது வாசகர்களுக்குத் தெரிவித்திருந்தார். ஹம்பேர்க்கில் ஒரு யூதர் தாக்கப்படுவதாக லெவிட் பகிரங்கமாக புகார் செய்வதை விட இது எவ்வளவு பொருத்தமானது என்று மௌரோ குறிப்பிடுகிறார்.\nஇந்த பத்தியில் எழுதப்பட்டுள்ள செய்தி மிகவும் தெளிவானதாகும். அதாவது ஜேர்மன் பாராளுமன்றத்தில் AfD அமர்ந்திருப்பதும், யூத-விரோத பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் ஜேர்மனியில் நாளாந்தம் உள்ளன என்பதும் யூத கலைஞரான லெவிட்டுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர் அதை தனக்குத்தானே வைத்திருக்க வேண்டும். மேலும், செவ்வியல் இசைத் துறையின் மிக உயர்ந்த மட்டத்தில் அவருக்கு எந்த இடமும் இல்லை என்றும் கட்டுரை வலியுறுத்துகின்றது.\n1920 மற்றும் 1930 களின் பாசிச குண்டர்களால் யூத கலைஞர்களை துன்புறுத்தியது மற்றும் கண்டனம் செய்த நினைவுகளை மௌரோவின் கட்டுரை எழுப்புகிறது. நாஜி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், எண்ணற்ற யூத கலைஞர்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் ஹோலோகாஸ்டில் படுகொலை செய்யப்பட்டனர்.\nமௌரோ மற்றும் Süddeutsche Zeitung இற்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு மிகப்பெரியது. சமூக ஊடகங்களில், பொது நபர்கள் உட்பட எண்ணற்ற பயனர்கள், Süddeutsche Zeitung இன் பல வாசகர்கள் மற்றும் செவ்வியல் இசை ஆர்வலர்கள், யூத-விரோதத்தை எதிர்க்கும் லெவிட் மீதான கொடூரமான தாக்குதல் என்று இந்த பகுதியை கண்டித்தனர்.\nமிக முக்கியமான செவ்வியல் இசை வானொலி நிலையங்களில் ஒன்றான Bayerischer Rundfunk ஒரு கொள்கை ரீதியான பதிலை வெளியிட்டது. அந்த கட்டுரையின் யூத-விரோத தார்ப்பரியத்தை சுட்டிக்காட்டி, அது நியாயமான இசை விமர்சனம் என்று கருதக்கூடிய அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாகக் கூறியது.\nலெவிட் மீதான மௌரோவின் தாக்குதலை Süddeutsche Zeitung தலைமை ஆசிரியர் ஆதரித்த ஒரு ஆரம்ப அறிக்கையின் பின்னர், செய்தித்தாள் செவ்வாயன்று \"லெவிட் மற்றும் Süddeutsche Zeitung இன் வாசகர்களிடம்\" ஒரு பொது மன்னிப்பை வெளியிட்டது. செய்தித்தாள் அதன் வாசகர்களில் பெரும் எண்ணிக்கையும் அதன் சொந்த ஆசிரியர் குழுவின் கணிசமான பகுதியும் இந்த உரை உண்மையில் \"யூத எதிர்ப்பு\" என்று உணர்ந்ததாக ஒப்புக் கொண்டது. அப்படியானால், முதலில் ஏன் வெளியிடப்பட்டது என்று கேட்கப்பட வேண்டும்\nSüddeutsche Zeitung இன் பின்வாங்கல் மற்ற இரண்டு பெரிய நிறுவன செய்தித்தாள்களை சீற்றப்படுத்தியுள்ளது. வலதுசாரி Die Welt இன் தலைமை ஆசிரியர் உல்ஃப் போஷார்ட் (Ulf Poschardt) புதன்கிழமை லெவிட் மீதான பொது சர்ச்சை ஒரு “கலாச்சாரப் போர்” என்று அறிவித்தார். \"ஜாக்கோபின் இசைக்குழுவின் முதல் வயலின்கள்\" மற்றும் \"ஒரு புதிய இடதுசாரி சிந்தனை காவலாளர்களின் ட்விட்டர் படைப்பிரிவு\" ஆகியவற்றின் முன் Süddeutsche Zeitung அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவர் மேலும் \"முரண்படத் துணிந்த வலதுசாரி நபர்கள்\" மீது \"பகிரங்க தாக்குதல்\" அறிவிக்கப்படுகிறது என்றார். இதேபோல், பழமைவாத Frankfurter Allgemeine Zeitung மௌரோ லெவிட்டை கண்டனம் செய்வதை எதிரொலித்து, மேலும் \"வெகுஜனங்களின் அழுத்தத்திற்கு\" உட்பட்டுவிட்டதாக Süddeutsche Zeitung இனை குற்றம் சாட்டியது.\nலெவிட் மீதான கண்டனங்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவு) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE) வெளியீடுகள் மீதான தாக்குதல்களை நினைவூட்டுகின்றன. ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற பிரபல்யமான கல்வியாளர்களால் அடோல்ப் ஹிட்லர் புனரமைக்கப்படுவதை அவை எதிர்த்தன. 2014 முதல் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்���ட்டுள்ளன. ஜேர்மனிக்கான மாற்றீட்டின் எழுச்சி, ஜனநாயக உரிமைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு உண்மையான மற்றும் வளர்ந்து வரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.\nஜேர்மனியில் பாசிச சக்திகளின் இந்த வளர்ச்சி ஆளும் வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் நடவடிக்கையின் விளைவாகவும், அரசின் மிக உயர்ந்த மட்டத்தில் ஒரு சதித்திட்டமாகவும் இருக்கிறது. சக்திவாய்ந்த ஊடகங்கள் ஏற்பாடு செய்த லெவிட் மீதான பிற்போக்குத்தனமான தாக்குதலுக்கும், மக்களின் விருப்பத்திற்குரிய கலைஞனுக்கான பாரிய பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பாரிய முரண்பாடு உள்ளது.\nலெவிட் மீதான தாக்குதல், ஜேர்மனிக்கு அப்பாலும் நீண்ட அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார மட்டத்தை உயர்த்த முற்படும் சமூக உணர்வுள்ள மற்றும் அரசியல்ரீதியாக ஈடுபடும் கலைஞர்களை கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.\nலெவிட், தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக மட்டும் வலதுசாரிகளின் இலக்காகவில்லை. பீத்தோவன் மற்றும் பிற இசையமைப்பாளர்களின் படைப்புகளை மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளுக்கு அணுகுவதற்கும் அதன் மூலம் ஒட்டுமொத்த கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆளும் வர்க்கத்தால் சந்தேகத்துடன் மட்டும் பார்க்கப்படுவதில்லை, அவை அச்சுறுத்தலாகவும் கருதப்படுகின்றன.\nமேலும், பிரெஞ்சு புரட்சியால் ஆழ்ந்த ஆளுமைக்கு உள்ளான பீத்தோவன் மற்றும் இசையமைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் 1973 இல் சிலியில் சிஐஏ ஆதரவுடைய சதித்திட்டத்தினை பற்றிய பிரெடெரிக் ருஸ்யூஸ்கி (Frederic Rzewski) இன் மக்களின் ஐக்கியப்பட்ட விருப்பம் தோற்கடிக்கப்பட முடியாதது (The People United Will Never Be Defeated) போன்றவற்றின் மீது ஈகோர் லெவிட் கவனத்தை செலுத்துவதன் மூலம் அவர் இடது நோக்கிய ஒரு திருப்பத்தை வெளிப்படுத்துவதுடன் மற்றும் கலாச்சாரரீதியான புத்திஜீவிகளின் மிகவும் முன்னேறிய பிரிவினரிடையேயான அரசியல்ரீதியாக தீவிரப்படுத்தலையும் வெளிப்படுத்துகின்றார். இந்த நிகழ்வுகளினூடாக, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் அது தொடர்புபடுவதையும் இட்டுத்தான், நவ-பாசிஸ்டுகளும் ஆளும் வர்க்கமும் வெறுப்பும், பயமும் அடைகின்றன.\nபுரட்சிகர சோசலிச இயக்கத்தைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தின் முழு அரசியல் விடுதலைக்கான போராட்டமும் அதன் கலாச்சார அறிவொளிமயமாக்கலும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆழ்ந்த அரசியல், அறிவுசார் மற்றும் கலாச்சார முன்னேற்றத்தின் ஒரு நிகழ்ச்சிப்போக்கினூடாக மார்க்சிச தொழிலாள வர்க்க இயக்கம் வெளிவந்தமை ஜேர்மனியைப் போல எங்கும் இது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் விஞ்ஞானபூர்வ கண்டுபிடிப்புகளை மட்டுமல்ல, அவர்களின் தத்துவார்த்த, கலாச்சார முன்னோடிகள், சிறந்த படைப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.\nகார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் மற்றும் ஃபெர்டினாண்ட் ஃப்ரைலிகிராத் ஆகியோரின் நண்பராக இருந்த ஹென்ரிச் ஹெய்ன (Heinrich Heine) உடன் தொடங்கி, முக்கிய கலாச்சார பிரமுகர்கள் எப்போதும் புரட்சிகர இயக்கத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தனர். ஜேர்மன் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் அமைப்புகள் மீதான நாஜிக்களின் தாக்குதல், அனைத்து உண்மையான கலாச்சாரம் மற்றும் கலாச்சார பிரமுகர்களையும் காட்டுமிராண்டித்தனமாக அழித்தது.\nஈகோர் லெவிட்டின் தைரியமும் ஆயிரக்கணக்கான ஜேர்மன் உழைக்கும் மக்களிடமிருந்தும் இளைஞர்களிடமிருந்தும் அவர் பெற்ற ஆதரவும் ஏனைய கலைஞர்களை அவரது முன்மாதிரியை பின்பற்ற ஊக்குவிக்கவும் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.\n1938 இல் முதலாளித்துவ சமுதாயத்தின் நெருக்கடிக்கும் கலைகளுக்கும் இடையிலான உறவைப் பற்றி விவாதித்த லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார், “கலை, நெருக்கடியிலிருந்து தப்பிக்கவோ, அதிலிருந்து விடுவித்துக்கொள்ளவோ முடியாது. கலை தானாகவே தன்னை காப்பாற்ற முடியாது. இன்றைய சமூகம் அதனை திருத்தியமைக்காவிட்டால், அடிமைத்தனத்தின் மீது நிறுவப்பட்ட ஒரு கலாச்சாரத்தின் இடிபாடுகளுக்கு அடியில் கிரேக்க கலை வீழ்ச்சியுற்றதுபோல், அது தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியுற்றுவிடும். இந்தப் பணி அடிப்படையில் புரட்சிகர தன்மை கொண்டது.”\nஇந்த வார்த்தைகள் இன்று சக்திவாய்ந்த முறையில் எதிரொலிக்கின்றன, ஏனெனில் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும், தொற்றுநோயும் முக்கிய கலாச்சார நிறுவனங்கள் மற்றும் எண்ணற்ற கலைஞர்களின் உயிர்வாழ்வை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அதே நேரத்தில் முதலா���ித்துவம் தொழிலாள வர்க்கத்திடம் மீதமுள்ள அனைத்து சமூக, ஜனநாயக, கலாச்சார உரிமைகளை இல்லாதொழிப்பதை நோக்கி நகர்கிறது.\nஉலக சோசலிச வலைத் தளம் லெவிட் போன்ற முற்போக்கான கலைஞர்களைப் பாதுகாப்பதற்கான புரட்சிகர மார்க்சிச பாரம்பரியத்தை பெருமையுடன் தொடர்வதுடன், அவர் மீதான தாக்குதல்களை முழுப்பலத்துடன் நிராகரிக்க அதன் அனைத்து வாசகர்களையும் அழைக்கிறது. கலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும், தொழிலாள வர்க்கத்தின் கலாச்சாரத்திற்கான உரிமையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவையாகும்.\nமுன்னோக்குகள்ஜேர்மனியில் பாசிசம் திரும்புவதற்கு எதிராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/1175", "date_download": "2020-11-25T11:39:38Z", "digest": "sha1:W6NC4O3FP5Z263JJ3BNTCCDX2OVSILM6", "length": 6375, "nlines": 110, "source_domain": "padasalai.net.in", "title": "TNPSC : குருப் 2ஏ ஆன்லைன் வழியாக சான்றிதழ் சரிபார்ப்பு காலம் 09.05.2018 வரை நீட்டிப்பு | PADASALAI", "raw_content": "\nTNPSC : குருப் 2ஏ ஆன்லைன் வழியாக சான்றிதழ் சரிபார்ப்பு காலம் 09.05.2018 வரை நீட்டிப்பு\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA) (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 04.05.2018 மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படிருந்தன.\nஇதுவரை மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு மேலும் கூடுதல் அவகாசமாக நாள் 09.05.2018 மாலை 5.30 மணிவரை வழங்கப்படுகிறது.\nசான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு இத்தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\nஇதற்குமேல் கூடுதல் அவகாசம் அளிக்கபடமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. ரா.சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.\nதமிழக மாணவர்களுக்கு கேரளாவில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilsei.com/Thirumuraigal/verses/7/1/3", "date_download": "2020-11-25T10:41:47Z", "digest": "sha1:OH2KXBZYXEV7ZEYXI7B4X5C3ZZTXKOLO", "length": 1473, "nlines": 21, "source_domain": "tamilsei.com", "title": "வருக, வணக்கம் !", "raw_content": "\nதமிழ் மொழி | எழுத்துகள் | About | Contact\nஉலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு\nபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு\nஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி\nஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்\nசெறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை\nமறுவில் கற்பின் வாணுதற் கணவன்\nகார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை\nவாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்\nதலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து\nஇருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10\nதிருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/2011-10-06-07-09-36/73-28978", "date_download": "2020-11-25T10:05:14Z", "digest": "sha1:IB2DKZTLCY4ROHFHP6QTWMKREL73RBYO", "length": 9933, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வீதி விபத்துக்குள்ளான தபாலதிபர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் மரணம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு வீதி விபத்துக்குள்ளான தபாலதிபர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் மரணம்\nவீதி விபத்துக்குள்ளான தபாலதிபர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் மரணம்\nநேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு, கொம்மாந்துறையில் வைத்து வீதி விபத்துக்குள்ளான ஏறாவூர் தபால் அதிபர் உஷாதேவி தெய்வநாயகம் (57 வயது) கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த சமயம் சிகிச்சை பயனளிக்காது மரணமானார்.\nஏறாவூர் தபாலகத்தில் இருந்து கடமை முடிந்து வீடு செல்லும் வழியில் கொம்மாந்துறையில் வைத்து இந்த வீதி விபத்து நிகழ்ந்தது. தனது கணவருடன் துவிச்சக்கர வண்டியில் அவர் சென்று கொண்டிருக்கும்போது விரைந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் தலையில் பலமாக அடிபட்ட அவர், முதலில் அருகிலுள்ள செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு - பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nபின்னர் அம்பாறையிலிருந்தும் அவசர மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் புதன் இரவு ஏழரை மணியளவில் மரணமானார். காயங்களுக்குள்ளான உஷாதேவியின் கணவர் தெய்வநாயகம் தற்போது செங்கலடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான விசாரைணகள் ஏறாவூர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅமைச்சர் விமல் வாழைச்சேனை விஜயம்\nபுதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்\nதப்பிச் சென்ற தொற்றாளர் கைது\nதொற்றிலிருந்து 465 பேர் குணமடைந்தனர்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/02/21/122107.html", "date_download": "2020-11-25T11:01:39Z", "digest": "sha1:ZH5GIWBYCOBPTEEBEILMCUXPBBOKZFRI", "length": 16691, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "பி.எஸ்.-6 ரக இன்���ின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்", "raw_content": "\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nவெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020 வர்த்தகம்\nதரம் உயர்த்தப்பட்ட பி.எஸ்.-6 இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கேற்ப அன்றைய தினமே உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு இந்தியா மாறுகிறது.\nஉலகில் எந்த நாடும் மிகக்குறைவாக 3 ஆண்டுகளுக்குள் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தது இல்லை. ஆனால், இந்தியா மட்டுமே குறுகிய காலத்தில் அதாவது யூரோ-4 எரிபொருள் கொண்டு வந்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் யூரோ-5 எரிபொருட்களுக்குச் செல்லாமல் நேரடியாக யூரோ-6 எரிபொருளுக்கு மாறுகிறது.\nசமீப காலமாக இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு இணையாக உயர்ந்து வருகிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை அதிகளவில் நச்சுத் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றது. அதிலும், பெட்ரோல் வாகனத்தை விட டீசல் வாகனத்தில் அதன் அளவு மிகவும் அதிகளவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இது, புவி வெப்ப மயமாதல் மற்றும் பல்வேறு வியாதிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆகையால், இதில் தீர்வு காணும் விதமாகவே பி.எஸ்.-6 மாசு உமிழ்வு தரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி.எஸ்.-4 தரம் கொண்ட எஞ்ஜின்களை உடைய வாகனங்களைவிட மிக மிக குறைந்தளவு நச்சு தன்மையையே வெளிப்படுத்துகின்றன. இதன் காரணமாகவே, 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்னர் பி.எஸ்.-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை விற்பனை அல்லது உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பி.எஸ்.-6 தரத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளையும் விற்பனைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nமதுரை துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nதீயணைப்பு துறையை எளிதில் அணுக \"தீ” அலைபேசி செயலி: முதல்வர் எ��ப்பாடி துவக்கி வைத்தார்\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 11 பாலங்களை திறந்து வைத்தார் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nதிக்விஜய்சிங், கமல்நாத் ம.பி.மாநில துரோகிகள்: ஜோதிராதித்ய சிந்தியா கடும் தாக்கு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 25-11-2020\n15 மாநிலங்களில் 27 லோக் அதாலத்: 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nநிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\nசிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\nகுரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை\nடிரம்புக்கு வழங்கிய ஆன்டிபாடி மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி\nகொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலர் மகிழ்ச்சி\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் : வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாரா கருத்து\n‘இந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன்’ வார்னர் சொல்கிறார்\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் நேற்று காலை 11 ...\nநிவர் புயல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nபுதுடெல்லி : நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்...\nமேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபுதுடெல்லி : மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதுதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் ...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமில் 10.52 லட்சம் பேர் விண்ணப்பம்: சாகு தகவல்\nசென்னை : தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.52 லட்சம் பேர் விண்ணப்பம் ...\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபுதுடெல்லி : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி ...\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 25-11-2020\n2நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\n3சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\n4குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/sarvam+news-epaper-sarvam/turaimurukanal+tunbathil+sikkum+sdalin+kaduppil+kadchiyinar+kalippil+a+ti+mu+ga-newsid-n216736776", "date_download": "2020-11-25T11:41:43Z", "digest": "sha1:SFMMYDVSTH7AYZDEDTCLPP6DC72TOWAI", "length": 64969, "nlines": 55, "source_domain": "m.dailyhunt.in", "title": "துரைமுருகனால் துன்பத்தில் சிக்கும் ஸ்டாலின்: கடுப்பில் கட்சியினர்! களிப்பில் அ.தி.மு.க. - Sarvam News | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nதுரைமுருகனால் துன்பத்தில் சிக்கும் ஸ்டாலின்: கடுப்பில் கட்சியினர்\nஏன்டா இந்த துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தோம் என்று ஸ்டாலினே நொந்து நூலாகுமளவுக்கு விவகாரங்கள் அவர் கட்சிக்குள் வெடிக்கத் துவங்கிவிட்டன. ஆனால் இதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சித்தர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார் மிஸ்டர் துரை.\nநான் அரசியல் ஆசாபாசங்களுக்கு அப்பாற்ப்பட்டவன். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து இந்த இயக்கத்தில் இல்லை. இரு வண்ணக் கொடியை ஏந்தியபடி கடைசித் தொண்டனாக நடந்திடவும் தயார். என்று கூறினார் துரைமுருகன். இப்படி அவர் கூறியது தி.மு.க.வில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கும் முன்பாக. ஆனால் அதன் பின் எல்லாம் மாறியது. யாரும் எதித்துப் போட்டியிடாததால��� போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டார். துரைமுருகனுக்கு கழகப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதில் தி.மு.க.வின் பல்லாயிரக்கணக்கானோருக்கு துளியும் விருப்பமில்லை. பல வருடங்களாக கட்சியில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், அமைச்சர், பொருளாளர் என்று பல பதவிகளில் இருந்து அதிகாரத்தை அனுபவித்தும், சம்பாதித்துக் கொட்டியும் சளைத்தவருக்கே இந்த உச்ச பதவியா கடைசித் தொண்டனாக நடந்திடவும் தயார். என்று கூறினார் துரைமுருகன். இப்படி அவர் கூறியது தி.மு.க.வில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கும் முன்பாக. ஆனால் அதன் பின் எல்லாம் மாறியது. யாரும் எதித்துப் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டார். துரைமுருகனுக்கு கழகப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதில் தி.மு.க.வின் பல்லாயிரக்கணக்கானோருக்கு துளியும் விருப்பமில்லை. பல வருடங்களாக கட்சியில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், அமைச்சர், பொருளாளர் என்று பல பதவிகளில் இருந்து அதிகாரத்தை அனுபவித்தும், சம்பாதித்துக் கொட்டியும் சளைத்தவருக்கே இந்த உச்ச பதவியா\nதி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆன பின் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு வந்தார் துரைமுருகன். அப்போது நிருபர்கள் அவரிடம் பல கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.\nஅதற்கு பதில் சொல்ல திணறிய துரைமுருகன் என்னோடு பத்திரிக்கையாளர்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது. தொடர்ந்து நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும். என்னை தாக்கும் கேள்விகள் கேட்டு, மனதைப் புண்படுத்த வேண்டாம். இரண்டொரு நாட்கள் கழித்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்கிறேன் என்றபடி எஸ்கேப் ஆகிவிட்டார், வழக்கம்போல் ரெண்டு சொட்டு கண்ணீரும் விட்டிருக்கிறார்.\nதுரைமுருகனின் இந்த செயலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன தி.மு.க.வினர் மத்தியில். தன்னிடம் உண்மை இருந்தால் ஏன் இப்படி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பிட வேண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு வெளிப்படையாக தேர்தலை நடத்தியிருக்க வேண்டிதானே பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு வெளிப்படையாக தேர்தலை நடத்தியிருக்க வேண்டிதானே ஒரேயொரு விண்ணப்பத்���ை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு, மற்றவர்கள் போட்டியிட வேண்டாம் ஒரேயொரு விண்ணப்பத்தை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு, மற்றவர்கள் போட்டியிட வேண்டாம் அதாவது கூடாது, என்று தலைமை தடைபோட வேண்டிய அவசியமென்ன அதாவது கூடாது, என்று தலைமை தடைபோட வேண்டிய அவசியமென்ன உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஏன் இப்படியான நபர்களை ஸ்டாலின் வளர்த்துவிடுகிறார் உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஏன் இப்படியான நபர்களை ஸ்டாலின் வளர்த்துவிடுகிறார்\nஆக துரைமுருகன் மீது தி.மு.க.வினருக்கு எழுந்திருக்கும் இந்த கோபமானது ஸ்டாலினையும் சேர்த்தே பதம் பார்க்கும்\n'அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா' என்று கமெண்ட்...\n\"கண்டிப்பா தம்பி\" : டிவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்\nசிவகங்கையில் கொந்தளிக்கும் திமுக நகர செயலாளர்கள்\nலட்சுமி விலாஸ் வங்கி - டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு அமைச்சரவை...\nகன்னியாகுமரியில் 8 மாதங்களுக்குப் பின்பு விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை...\nஇட ஒதுக்கீடு போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; அனைத்துத் தரப்பு...\nதற்போது மேலும் 4 பேர் கொரோனா பாதித்து மரணம் - இலங்கையில்...\nசத்தியமங்கலம்: மல்லிகைப்பூ கிலோ ரு. 2,000-க்கு...\nதங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T11:58:05Z", "digest": "sha1:5Q7LPNG5QXFYYGVMZ2EOCL5YU72WDDG7", "length": 5414, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தமிழ்நாட்டில் கொலை வழக்குகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு\nதமிழ்நாட்டில் நடந்த குறிப்பிடத்தக்க கொலைகள்\nநந்தினி பாலியல் கொலை வழக்கு\nபுதுக்கோட்டை அபர்ணா கொலை வழக்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2016, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப���்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/187359", "date_download": "2020-11-25T10:46:27Z", "digest": "sha1:LWYN42CJGPDSITTVSJMAELXNHLPCDQKR", "length": 5805, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "சிம்புவின் வருங்கால மனைவி த்ரிஷாவா? 2021ல் திருமணம்.. உறுதி செய்த டி. ராஜேந்தர்.. - Viduppu.com", "raw_content": "\nகமலுடன் அந்த ஆடையில் நெருக்கமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா\nமருத்துவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபு தேவா; வெளியானது மனைவியின் முழுவிபரம்\nஇருக்கியணைத்தபடி படுக்கையில் நன்றி கூறிய பிக்பாஸ் பிரபலம் 46 வயதான நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..\n14 வயதில் அதற்கு ஆசைப்பட்டு 19 வயதில் அந்தமாதிரி நடிகையான பிரபலம் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை..\nசாமியாராக போன பிக்பாஸ் நடிகைக்கு திடீர் கல்யாணம் கணவர் இவர் தான் - போட்டோ இதோ\nபோன வருசம் செத்திருப்பேன்- ஷாக்கிங் நியூஸ் சொன்ன நடிகர்\nதனிமையில் படுக்கையில் படுத்தவாறு தொகுப்பாளினி டிடி வெளியிட்ட மோசமான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n மரணத்திற்கு முன் வந்த செய்தி\nசிம்புவின் வருங்கால மனைவி த்ரிஷாவா 2021ல் திருமணம்.. உறுதி செய்த டி. ராஜேந்தர்..\nதமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி பல வருடங்களாக பேச்சு வாரத்தை இணையத்தில் ஊடகங்களில் மூலம் போய்க்கொண்டு தான் இருக்கிறது.\nஆம் நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா ஆகிய நடிகைகளை சிம்பு காதலித்து வந்தார். இதில் ஹன்சிகாவுடன் இவருக்கு ஏறக்குறைய திருமணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இவர்களின் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.\nஇதில் சமீபத்தில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்திரரிடம் பத்திரிகையாளர்கள் சிம்புவுக்கு வரன் பார்க்க துவங்கிவிடீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த டி. ராஜேந்தர் \" சிம்புக்கு நான் நிறைய பெண் பார்த்துவிட்டேன், இனிமேல் அந்த ஈஸ்வரன் தான் சிம்புவுக்கு நல்ல வரன் தரவேண்டும். அப்படி நடந்தால் 2021 நல்லது நடக்க���ம் \" என்று கூறியுள்ளார்.\nஇதனை வைத்து சமூக வலைத்தளங்களில் மீண்டும் த்ரிஷாவுடன் தான் சிம்புவுக்கு கல்யாணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.\nகமலுடன் அந்த ஆடையில் நெருக்கமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா\nதனிமையில் சிக்பேக் காமித்து உச்சகட்டத்தை மீறிய போஸ்.. நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்\nகுடும்ப குத்து விளக்குன்னு சொன்னாங்களே இணையத்தில் லீக்கான சூர்யா பட நடிகையின் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7444", "date_download": "2020-11-25T12:01:18Z", "digest": "sha1:LUPB6N2T3YTXZIDJ4KFPOVGMHPXE6L7W", "length": 19426, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "மனசே மனசே குழப்பம் என்ன? | What is mental confusion? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nமனசே மனசே குழப்பம் என்ன\nடாக்டர் சேகர் ராஜகோபால் மனநல மருத்துவர்\nதீவிரமாய் பரவும் கோவிட் 19 வைரஸ் தொற்றில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இங்கே அலசுகிறார் மனநல மருத்துவரும் தருமபுரி மருத்துவக்\nகல்லூரியின் உளவியல் துறை உதவி பேராசிரியருமான டாக்டர் சேகர் ராஜகோபால். நாம் அனைவரும் கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு போர்க்களம். நமக்கு பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மிடம் இருக்கும் கேடயம் மற்றும் ஆயுதம் கொண்டு போராடுவோம். நமது ஆயுதம், நம் உடலின் எதிர்ப்பு சக்தியை பேணிக்காப்பது. கேடயம், மனநலம் காத்து கொரோனாவை வெற்றிக் கொள்ளச் செய்வது. தொலைக்காட்சிகள் தற்போது தொல்லைகாட்சிகளாக மாறிவிட்டன.\nஆன் செய்தால், கொரோனா பற்றிய செய்தி தொகுப்புகள் அதிர்ச்சி ஏற்படுத்தும் பின்னணி இசையுடன் காண்பிக்கப்படுகின்றன. இதனை கேட்டு பலர் மனப்பதட்டம் என்ற நோய்க்கு ஆளாகின்றனர். ஒருவர் எனக்கு போன் செய்து, எனக்கு கொரோனா வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது, வந்துவிட்டால் என்ன செய்வது என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது சமயத்தில் நான் மாடியில் இருந்து கீழே குதித்து விடலாமா என்றுகூட தோன்றுகிறது என கூறினார்.\nஅவர் இப்போது என்னிடம் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார். இதுபோன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ��ீர்வு உண்டு. பீகாரில் ஒரு முதியவர் தனக்கு கொரோனா பாதித்துள்ளது என்று தெரிந்தவுடன் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரை சேர்ந்த விக்டோரியா மருத்துவமனையிலும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பாண்டிச்சேரியில் புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனை அண்மையில் அளித்துள்ள புள்ளிவிவரப்படி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவித்துள்ளது. அதற்கு மேற்குறிப்பிட்டுள்ள சம்பவங்களே சாட்சி. கொரோனா நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.\nதினசரி பல இடர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. முதலாவதாக லாக்டவுன் என்ற கட்டுப்பாட்டினால் தனிமைப்படுத்தப்படுவது, அதனால் ஏற்படும் மனச்சஞ்சலங்கள், தொழில் முடக்கம், அது சார்ந்த வருமான இழப்பு, ஐடி கம்பெனிகள் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய உத்தரவிட்டாலும் அந்த வேலையின் நிரந்தர தன்மை பற்றிய கவலை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் மன அழுத்தம் கொடுக்கக் கூடியவையே. எந்நேரமும் மன உளைச்சலில் இருப்பது உடலில் கார்டிசால் அட்ரினலின் (CortisolAdrenaline) என்ற ஹார்மோன்களை அதிகப்படியாக சுரக்க செய்துவிடும், அதன் விளைவாக இருதய துடிப்பு அதிகமாகுதல், உயர்ந்த ரத்த அழுத்தம், சிலசமயங்களில் இருதயம் படபட என்று அடித்துக் கொள்ளுதல், உடல் எடை கூடுதல், ஏன் சர்க்கரை நோய் கூட வரலாம்.\nதலைவலி, ஆங்காங்கே தசை பிடிப்புகள், உடல்சோர்வு, தாம்பத்தியத்தில் நாட்டமின்மை, சோகமான மனம், அதிக கோபம், தூக்கம் குறைந்து போவது போன்ற நிலைகள் ஏற்படும். இந்த மனப்பதட்டம் தரும் சூழலில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள் சில உள்ளது... வள்ளுவர் ஒரு குறளில் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெளிவாக குறிப்பிட்டிருப்பார். ‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பச் செயல்’... அதாவது எந்தக் காரணத்தினால் நோய் ஏற்படுகிறதோ, அதை முதலில் அறிந்து அதை கட்டுப்படுத்த வேண்டும். சதா சர்வகாலமும் கொரோனா பற்றிய செய்திகள் கேட்பதினாலும், ஆங்காங்கே இறப்பு சதவிகிதத்தை பார்ப்பதாலும் மனம் அதிர்ச்சியடைந்து விடுகிறது.\nஎந்த அளவிற்கு இந்த கொரோனா செய்திகளிலிருந்து விலகியிருக்கிறோமோ அவ்வளவுக்கு நம் மனதிற்கு அமைதி. ஒரு கிரேக்க பழமொழி உ��்டு (As sound mind is in a sound body). ஓர் ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமான மனம் குடியிருக்கும். உடல் ஆரோக்கியமுள்ள ஒருவனால் நன்கு சிந்தித்து, எந்தவித இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் உடனடியாக செயலாற்ற முடியும். தினசரி உடற்பயிற்சி செய்வது நல்ல பலனை தரும். உடற்பயிற்சி செய்யும் போது நமது நரம்பு மண்டலம் மற்றும் மூளையிலிருந்து எண்டார்பின்ஸ் (Endorphins) என்று சொல்லப்படும் நியுரோ கெமிக்கல் சுரப்பதால், மனப்பதட்டத்திலிருந்து காப்பது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.\nயோகா, தியானம் நமது முன்னோர் நமக்களித்த பொக்கிஷம், மனதையும் உடலையும் இணைக்கும் பாலங்கள் இவை. நமக்கு எளிதில் வரக்கூடிய ஆசனங்களை செய்வதால் மனம் மற்றும் உடல் செம்மையடையும். காலில் இருந்து தலை வரை ஒவ்வொரு பகுதியாக தசைகள் தளர்வடைய மனம் மயிலிறகாய் லேசாகும். ப்ரெஷ்ஷான காய்கறிகளை நேரம் தவறாமல் தினமும் சாப்பிடுங்கள். புரதச்சத்து மிகுந்த கடலை வகைகள், முட்டை, பால், மீன் போன்ற சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம் போல மன நலனுக்கு தூக்கம் முக்கியம்.\nதூக்கத்திற்கு தேவையான மெலெட்டோனின் ஹார்மோன் (Melatonin) இரவில் தான் சுரக்கும். மாலையில் பறவைகள் கூட்டை நோக்கி பறக்க மெலெட்டோன் சுரப்பே காரணம். இரவு தூக்கத்தை எதிர்த்து செய்யும் வேலையால் உடல் நலன் மாறுகிறது. நல்ல உறக்கம் நமக்கு சொர்க்கம். இந்த லாக்டவுன் சமயத்தில் வேலை சுமைகளை பெண்கள் மீது மட்டுமே திணிப்பதும் ஒருவிதமான அழுத்தத்தை உருவாக்கும். இந்தப் பிரச்சனைகளை சரி செய்ய வீட்டில் இருப்பவர்கள் இணைந்து பேசிக் கொண்டே வீட்டு வேலைகளைச் செய்வது, சமைப்பது, ஒருவரே அனைத்து வேலைகளையும் செய்யாமல் பகிர்ந்து செய்து, அனைவரும் ஒன்றாய் அமர்ந்து படம் பார்ப்பது, வீட்டிற்குள் இருந்தே விளையாடும் விளையாட்டுக்களை குழந்தைகளுடன் கூடி விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பது, மனைவியோடு மனம் விட்டு பேசுவது என சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.\nநல்ல இசையினைக் கேளுங்கள். இசை கேட்கும்போது மூளையில் டோப்போமையின் (dopamine) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இது நமது மனதை மயிலிறகைப் போல லேசாக்கிவிடும். நமது ஞாபக சக்தி அதிகர���க்கும். உடல் வலிகளை நீக்கும், மனப் பதட்டத்தை குறைக்கும், சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. உங்கள் நகைச்சுவை உணர்வுகளை பெருக்கிக்கொள்ளுங்கள், நெருக்கமான நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள், உங்கள் எண்ணங்களை தினசரி டைரியில் பதிவு செய்யுங்கள், எல்லை மீறும் சமயங்களில் மனநல மருத்துவர் ஆலோசனையை பெறுங்கள். இதில் தவறேதும் இல்லை. கொரோனாவுக்குதான் பாசிட்டிவ் இருக்கக் கூடாது. ஆனால் நாம் பாசிடிவ்வான மனோநிலையை தக்க வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், ஹேப்பி ஆர்மோன்ஸ் (happy harmones) என்று சொல்லப்படும் டோப்பமைன், செரடோனின், ஆக்சிடோசின் போன்றவை நம் முகத்தில் புன்னகையை வரவைக்கும். மனநலமே வாழ்வின் நலம்\nமனசே மனசே குழப்பம் என்ன\nஅவர் நண்பர் ரொம்ப திறமைசாலி\nஉடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் களிமண் தெரபி\nதீபாவளி உலகியல்... ஆன்மிகத் தத்துவம்\nகாதலிக்கும் பேத்தியால் மதப் பிரச்னை\nமகன் பிடித்த பூனைக்கு 3 கால்\nபுத்தகம் படிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/08/29071910/1258620/boologanathar-swamy-temple-mayiladuthurai.vpf", "date_download": "2020-11-25T12:06:08Z", "digest": "sha1:H5FAAXULPR7XDCGDB5I6YCDCIQ2GJMUV", "length": 20594, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் - மயிலாடுதுறை || boologanathar swamy temple mayiladuthurai", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் - மயிலாடுதுறை\nமயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திர��மங்கலம் விக்கிரம சோழீசுவரர் ஆலயம். தற்போது இந்த ஆலயம் ‘பூலோகநாத சுவாமி திருக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.\nமயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் ஆலயம். தற்போது இந்த ஆலயம் ‘பூலோகநாத சுவாமி திருக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.\nகாவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் ஆலயம். தற்போது இந்த ஆலயம் ‘பூலோகநாத சுவாமி திருக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. கல் வெட்டுகளில் ‘விக்கிரம சோழீசுவரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆலயத்தின் மூலவர் ‘பூலோகநாத சுவாமி’, லிங்கத் திருமேனியாக உள்ளார். கோவிலின் இடதுபுறம் அம்மன் சன்னிதி தனிக்கோவிலாக உள்ளது.\nபூலோகவாசிகளுக்கு, ஈசன் தனது திரு மணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம். திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய குபேரன், பொன் பெற்று மாங்கல்யம் செய்த தலம். வசிஷ்டர் - அருந்ததி தம்பதியர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்தபோது, பிரயோக கால சம்ஹார மூர்த்தியாக, எமன், மார்க்கண்டேயர் சகிதம் ஹோமத் தீயில் இருந்து ஈசன் வெளிவந்த தலம் என பல்வேறு சிறப்பு களைக் கொண்டதாக திருமங்கலம் திருத்தலம் விளங்குகிறது.\nதிருமணஞ்சேரியில் ஈசனுக்கும், தேவிக்கும் திருமணம் முடிகிறது. இந்த திருமணக் காட்சியை தரிசிக்க, தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான். பூலோகவாசிகளான, சாதாரண மக்களால் இறைவனின் திரு மணக் காட்சியைக் காண முடியவில்லை. அவர்களின் வருத்தத்தை புரிந்துகொண்ட அம்மையும், அப்பனும் ‘சப்தபதி’ என்ற சடங்கை நிறைவேற்றுவதுபோல், ஏழு அடி எடுத்து வைத்தனர். அப்படி அவர் ஏழு அடியில் வந்து நின்ற இடம் ‘திருமங்கலம்’ திருத் தலம். இங்குதான் இறைவனின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டது. மகாலட்சுமியே, திருமாங்கல்யத்திற்கான பொன்னை குபேரனிடம் கொடுத்ததாக ஐதீகம். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும்.\nஈசனும், அம்பாளும் மக்களுக்கு அருள்பாலிக்க இங்கு வந்த அதே தருணத்தில், வசிஷ்டர்- அருந்ததி முதலானோரும் இங்கு வந்தனர். அவர்கள��� ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்ய தலைப்பட்டனர். அதனை அவர்கள் செவ்வனே நடத்தி பூர்த்தி செய்யும் வேளையில், அந்த வேள்வித் தீயில் இருந்து, சிவபெருமான் ‘காலசம்ஹார மூர்த்தி’யாக காட்சி தந்தார். அதுவும் எமனை காலால் உதைத்து, சூலத்தால் குத்துவதற்கு எத்தனித்தபடியும், மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவியிருக்கும் நிலையிலும் அந்தக் காட்சி இருந்தது.\nவசிஷ்டர் - அருந்ததி தம்பதியர் மற்றும் பூலோகவாசிகள் அனைவரும் இந்தக் காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்கள். அவர்களின் வாய், சிவநாமத்தை உச்சரித்தபடி இருந்தது. இதன் காரணமாக இந்த ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சன்னிதியில் வைத்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகள், வேள்விகளோடு நடத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று, முதல் ஜாம பூஜையை இந்த திருமங்கல பூலோகநாதர் சன்னிதியிலும், இரண்டாம் ஜாம பூஜையை அருகிலுள்ள மாங்குடியில் சிவலோகநாதர் ஆலயத்திலும், மூன்றாம் ஜாம பூஜையை அதற்கும் அருகிலுள்ளபொய்கைகுடி நாகநாதர் ஆலயத்திலும், நான்காம் ஜாம பூஜையை மீண்டும் இதே திருமங்கலம் பூலோக நாயகி சமேத பூலோகநாதர் சன்னிதியிலும் தரிசித்து வந்தால், மூவுலகிலும் உள்ள அனைத்து சிவலிங்கங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.\nஇத்தலத்து முருகன் கையில் ஜெப மாலையுடன், மயில்மேல் அமர்ந்தபடி, ‘பிரம்ம சாஸ்தா’ நிலையில் காட்சி தருகிறார். இத் தலத்து நந்தியம் பெருமான் தனது வலது முன் காலை தூக்கி வைத்து, புறப்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது போல், எம்பெருமான் முன் அமர்ந்த நிலையில் உள்ளதும் மிகவும் விசேஷமானது.\nமயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறைக்கு அருகில் உள்ள குத்தாலம்- திருமணஞ்சேரி இடையே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் திருத்தலம் இருக்கிறது. இவ்வூரின் அருகாமையில் புகழ்பெற்ற திருமணஞ்சேரி (எதிர்கொள்பாடி), திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nகுரு பகவானின் சிறப்புக்குரிய ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்\nவாழ்வுக்கு வழிகாட்டும் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில்\nபஞ்ச லிங்கம் அருளும் தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/19211916/1262369/Akila-Dananjaya-Banned-For-12-Months-For-Illegal-Bowling.vpf", "date_download": "2020-11-25T11:48:18Z", "digest": "sha1:LCSC5UM7AXX5SQPQSPH2LKL7X3XG6TF3", "length": 14300, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச ஓராண்டு தடை || Akila Dananjaya Banned For 12 Months For Illegal Bowling Action", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச ஓராண்டு தடை\nபதிவு: செப்டம்பர் 19, 2019 21:19 IST\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் அகிலா தனஞ்ஜெயா. 25 வயதாகும் இவரது பந்து வீச்சு ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழும்பியது. பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐசிசி-யிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்று தொடர்ந்து பந்து வீசினார்.\nஇலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது தனஞ்ஜெயா விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் என புகார் கூறப்பட்டது.\nஇதனால் ஐசிசி-யின் அனுமதி பெற்ற சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது தெரியவந்தது. 12 மாதத்திற்குள் இரண்டுமுறை இந்த விவகாரத்தில் சிக்கியதால், ஐசிசி ஓராண்டு தடைவிதித்துள்ளது.\nஇதனால் தனஞ்ஜெயா சர்வதேச போட்டிகளில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பந்து வீச இயலாது. தனஞ்ஜெயா 6 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nகடந்த 4½ மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- கங்குலி\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடரில் மாற்றம் - ஒரு டெஸ்ட் போட்டி குறைப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி\nரோகித் சர்மா, இஷாந்த் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் த��ரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5628-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-80-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2020-11-25T10:49:35Z", "digest": "sha1:76TLEVDB366VQPXPSI7THVGPQA6MAO3G", "length": 11348, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஏப்ரல் 01-15 2020 -> சாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nஓய்வு என்றால் ஓய்ந்திருப்பது அல்ல; மற்றொரு வேலையைச் செய்வதுதான் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அவரே அப்படி நடந்தும் காட்டிவருகிறார். அப்படி, பள்ளிக்கூடம் எனக்குப் பணி ஓய்வு வழங்கிவிட்டாலும் நான் ஓய்வே எடுத்ததில்லை என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் சென்னை ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில், உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி தற்போது 80 வயதை எட்டியிருக்கும் அரங்கசாமி.\nஅரங்கசாமி, தற்போதும் காலையில் இளைய தலைமுறையினருடன் இணைந்து கைப்பந்து, பூப்பந்து, இறகுப் பந்து என தினமும் உடற்பயிற்சியை விளையாட்டாகவே மேற்கொண்டு வருகிறார்.\nஅவரது வயதை எண்ணி நம்ப இயலாமல் அப்படியா என்று நாம் வியப்போடு கேட்டால், 2009 ஆம் ஆண்டிலிருந்து இப்ப வரைக்கும், 4 முறை மாநிலப் போட்டிகளிலும், 4 முறை தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகிட்டு இதுவரை 45 பதக்கங்களும் 19 விருதுகளும் வாங்கியிருக்கேன் என்று பெருமையுடன் அவற்றை அள்ளிக்காட்டி, நமது வியப்புக்கு மேலும் விய��்பைக் கூட்டுகிறார்.\nஅவரது மகிழ்ச்சியில் உள்ள உற்சாகமும், அந்த உற்சாகத்தின் பின்னணியிலுள்ள உழைப்பும் நம்மை வியக்க வைக்கிறது. சரி, உடற்பயிற்சி ஆசிரியர், அதனால் தடகளவீரர் என்று அவரை சுருக்க முடியவில்லை தேனி மாவட்டம் கோம்பை என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு பக்கத்து ஊர்க்காரர்தான் இன்றைய இசையமைப்பாளர் இளையராஜா தேனி மாவட்டம் கோம்பை என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு பக்கத்து ஊர்க்காரர்தான் இன்றைய இசையமைப்பாளர் இளையராஜா 1967 முதல் அவர்களது அண்ணன் பாவலர் வரதராஜன் நடத்திய இசைக்குழுவில் பாட ஆரம்பித்திருக்கிறார் அரங்கசாமி. அதன் தொடர்ச்சியாக இவர், தனது மகளுக்கு எம்.எல். வசந்தகுமாரியின் நினைவாக அவரது பெயரைச் சூட்ட, அவரும் ஒரு பாடகியாகி, அப்பாவும் மகளும் இணைந்து வசந்த ராகங்கள் எனும் கலைக் குழுவை நிறுவி, இன்றும் இசைத்து வருகிறார்கள். ஆயிரம் பழைய பாடல்களை தாள லயத்தோடு பாடுவதில் அப்போதும் சரி, இப்போதும் சரி, அரங்கசாமிக்கு நிகர் அரங்கசாமிதான்\n இந்த விளையாட்டு வீரரிடம் இசைக்கலைஞரிடம் - நடிகரிடம் - ஓவியத்திறனும் சேர்ந்தேயுள்ளது\nதந்தை பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத்தின் பல்வேறு தலைவர்களின் ஓவியங்களை, உணர்ச்சிகள் வெளிப்படும் வகையில் தீட்டியுள்ளார் அரங்கசாமி அதுமட்டுமல்ல; விளம்பரப் பலகைகளில் எழுதுவதிலும் வல்லவர்தான் அதுமட்டுமல்ல; விளம்பரப் பலகைகளில் எழுதுவதிலும் வல்லவர்தான் இவரைச் சகலகலா வல்லவர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது\nஎல்லாவற்றிலும் சிறப்பு, மானிட குணங்களிலேயே சிறந்த குணமான உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர் மனம் விட்டுச் சிரிக்கும் தன்மையர் மனம் விட்டுச் சிரிக்கும் தன்மையர் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், அந்த உற்சாகத்தை நமக்கும் தொற்றவைக்கும் சிறப்புக்குரியவர்\nஇவர் பெற்ற 40 க்கும் மேற்பட்ட பதக்கங்கள், நினைவுப் பரிசுகளைப் போலவே, விருதுகளின் பட்டியலும் நீளம்தான்\nஅத்தனைக்கும் தகுதியானவர்தான் இந்த அரங்கசாமி\nஉணவே மருந்து என்று 80 வயதிலும் சுறுசுறுப்பாகச் சுற்றிச் சுழன்று வரும் . அரங்கசாமி அவர்கள், நிச்சயம் இன்றைய தலைமுறையினர்க்கும், இளைய தலைமுறையினர்க்கும் சேர்த்து ஓர் அரிய செய்தியைச் சொல்கிறார் அந்தச் செய்தி, தமிழர் தலைவர் சொல்வத��போல, “ஓய்வெடுப்பது என்பது ஓய்ந்திருப்பதல்ல; தனக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒரு வேலையைச் செய்வதுதான் அந்தச் செய்தி, தமிழர் தலைவர் சொல்வதுபோல, “ஓய்வெடுப்பது என்பது ஓய்ந்திருப்பதல்ல; தனக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒரு வேலையைச் செய்வதுதான்’’ இந்த அரிய முன்னுதாரணத்தை விளையாட்டு போலக் கடைப்பிடிக்கும் அரங்கசாமி மேலும் பல்வேறு சிறப்புகள் பெறுவது உறுதி\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் .... : இயக்க வரலாறான தன் வரலாறு(255)\nஆசிரியர் பதில்கள் : பாசாங்கு செய்யும் பா.ஜ.க அரசு\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஓப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(65) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : சம(ய)க் குறிகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்\nசிறுகதை : கோயில் திறந்தாச்சு\nதலையங்கம் :அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு\nபகுத்தறிவு : தீபாவளி இந்து மதப் பண்டிகையா\n - தமிழகம் எனக்கு சமத்துவம் தந்தது\nபெரியார் பேசுகிறார்: தீபாவளி கதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் [17] - மூச்சிரைப்பு நோய் (ASTHMA)\nமுகப்புக் கட்டுரை: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்\nவாழ்வியல்: ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/1212012.html", "date_download": "2020-11-25T10:24:08Z", "digest": "sha1:VZ2FBPNLUNUQ23NV56HJGXQNHQB7HIOO", "length": 25683, "nlines": 268, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையிலும் எழுதப்படாத சில உண்மைகள்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையிலும் எழுதப்படாத சில உண்மைகள்\nசுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன்=இவர் பி.ஏ.எகனாமி��்ஸ் படித்தவர்;இவர் கல்லூரி மாணவராக இருக்கும்போது அறிவுபூர்வமான ஆத்திகராக இருந்தார்;யாரைப் பார்த்தாலும்,நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா என வம்புக்கு இழுப்பார்;ஆம் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினால்,எனக்குக் காட்டு என கேட்பார்.எதிராளி பதிலளிக்க முடியாமல் திணறுவான்.ஒருவர் நரேந்திரனிடம்,நீ கடவுளைப் பார்க்க வேண்டுமெனில், தட்சிணேஸ்வரத்தில் இருக்கும் காளி கோவில் பூசாரி ராமகிருஷ்ணரைப் போய்ப் பார்;அவர் உனக்கு கடவுளை காட்டுவார் என வழிகாட்டிவிட்டார்.\nநரேந்திரன் ஸ்ரீஇராமகிருஷ்ணரை சந்தித்தார்.அவரிடம், “நீங்கள் கடவுளை பார்த்திருக்கிறீர்களா” எனக்கேட்டார். அதற்கு ஸ்ரீஇராமகிருஷ்ணர், “ஆம்,பார்த்திருக்கிறேன்.உன்னிடம் பேசுவது போல ,பேசியிருக்கிறேன்” என உறுதியான குரலில் கூறியிருக்கிறார்.\nநரேந்திரன், “நான் கடவுளைப் பார்க்க முடியுமா” என வழக்கம் போல கேட்டிருக்கிறார்.\nஅதற்கு ஸ்ரீஇராமக்ருஷ்ணர், “உன்னாலும் கடவுளை பார்க்கவும்,அவரிடம் பேசவும் முடியும்.அதற்கு என்னால் உதவ முடியும்” என்று பதிலளித்திருக்கிறார்.பிறகு நடந்தது இந்து தர்மத்தில் எழுதப்பட வேண்டிய சரித்திரம் ஆகும்.\nஅமெரிக்காவில் சிகாகோவில் முதன்முதலில் நடைபெற்ற சர்வ சமைய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் நமது இந்து தர்மம் பற்றி பேசினார்;அவரது பேச்சின் மூலமாக இந்துதர்மத்தின் பெருமையை இந்த உலகமே புரியத்துவங்கியது;அன்று முதல் இன்று வரையிலும் அமெரிக்காவுக்கு எந்த இந்துத்துறவி சென்றாலும்,அவருக்கு சுவாமி விவேகானந்தருக்குச் சமமான மரியாதை கிடைப்பது இதனால்தான்\nஆனால்,அமெரிக்கா சர்வசமயமாநாட்டை கூட்டியது எதற்காகத் தெரியுமா\nஅனைத்து மதங்களின் பிரதிநிதிகளையும் இந்த சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்து,அவர்களின் மத்தியிலேயே “கிறிஸ்தவமே உலகின் மிகச்சிறந்த மதம்” என்று அறிவிக்கவே சுவாமி விவேகானந்தரின் ‘அமெரிக்க சகோதர,சகோதரிகளே சுவாமி விவேகானந்தரின் ‘அமெரிக்க சகோதர,சகோதரிகளே’ என்ற பேச்சினால்,அவர்களின் திட்டம் பாழானது.\nசுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணிக்கும்போதும் தனது பெயரை மாற்றிக்கொண்டே இருந்தார்.சுவாமி தயானந்தா, சுவாமி சித்தானந்தா என்று. . . அவர் சென்னையில் மிகக் குறுகிய காலத்த��ல் பிரபலமானது எதனால் தெரியுமா இங்கிலீஷ் பேசும் இந்துச்சாமியார் என்பதாலேயே இங்கிலீஷ் பேசும் இந்துச்சாமியார் என்பதாலேயே சென்னையில் அவர் தன்னை சுவாமி விவேகானந்தர் என்ற பெயரில் உலா வர,அந்த பெயரையே சென்னையில் இருக்கும் பத்திரிகைகள் பிரபலப்படுத்திட,அதுவே அவரது நிஜப்பெயராகிவிட்டது.\nசுவாமி விவேகானந்தர் சொன்ன இரண்டு தீர்க்க தரிசனங்கள் இனிமேல் நடைபெற இருக்கிறது.\n1:- எதிர்காலத்தில் சென்னையிலிருந்து ஒரு மாபெரும் ஆன்மீகப் பேரொளி கிளம்பும்.இந்த உலகத்தின் தலையெழுத்தையே அது மாற்றும்.(வெகு விரைவில் வர இருக்கும் சித்தர்களின் ஆட்சியை அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்)\n2.சீனா இந்தியா மீது படையெடுக்கும்.(ஏற்கனவே,இந்தியா சீனா போர் வந்துவிட்டது.இன்னொரு முறை அவ்வாறு நடைபெறும்)\nஇவரது பேச்சுக்களின் தொகுப்பாக பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.நாம் சுறுசுறுப்பாக நமது வேலை/தொழிலில் ஈடுபட இவர் எழுதிய கர்மயோகம் என்னும் நூலை அடிக்கடி வாசிப்பது நன்று.ஒவ்வொரு இளைஞருக்கும் அவசியமான,தன்னம்பிக்கையூட்டும் நூல் இது.\nகன்னியாக்குமரியில் இருந்து செயல்படும் விவேகானந்தா கேந்திரத்தில் இருந்து விழிமின்,எழுமின் என்ற புத்தகம் ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் ஆகும்.மறைக்கப்பட்ட பல இந்துமதத்தின் பெருமைகளை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.\nகொல்கத்தாவில் இருந்து செயல்படும் ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷனை,அடிக்கடி தொல்லை கொடுப்பது மேற்கு வங்காள கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியின் வழக்கமாக இருந்தது.கடவுள் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்டு கட்சியானது,அரசியலே தெரியாத ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷன் துறவிகளை சித்திரவதை செய்வது ஒரு குரூர அரசியல் இல்லையாஅதே சமயம்,அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சேரிட்டிக்கு அளவற்ற சலுகைகளை அள்ளி வழங்கியதும் இதே மே.வங்கத்தின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிதான்.இதற்குப் பெயர்தான் செக்யூலரிஸமாம்\nகன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்தை கட்டும் முன்பாக,அந்த இடத்தில் சுவாமி விவேகானந்தர் தவம் செய்த இடம் என்ற ஒரு போர்டை நிறுவியிருந்தனர்.அந்த போர்டை அந்தப் பகுதி கிறிஸ்தவ மீனவர்கள்,அந்த பகுதி பாதிரியின் ஆலோசனைப்படி, பிடுங்கி எறிந்துவிட்டனர்,எறிந்ததோடு,உடனே,அந்த பாறையில் ஒரு சிலுவையை நட்டு,இது கிறிஸ்தவருக்குச் சொந்தமானது என்று வீம்புக்கு ஒருபோர்டினை நட்டிருக்கின்றனர்..இது போல தமிழ்நாடு,இந்தியா முழுக்க இன்று வரையிலும் கிருத்திரியம் செய்து வருவது உண்மை.\nஇந்துக்களாகிய நாம் இந்து என்ற உணர்வுடன் ஒன்றிணையாதவரையிலும் இதுபோன்ற கிறுக்குத்தனங்களோடு மல்லுக்கு நின்றே ஆக வேண்டும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூலகம்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும��� திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவாம்\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-25T10:06:15Z", "digest": "sha1:GKMPE2J3ZYB5DOWHEDCVBN6PUFMLI4D6", "length": 12876, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வன்னிவிளாங்குளத்தில் குவித்த படையினரும் பொலீசாரும்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் ���மிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவன்னிவிளாங்குளத்தில் குவித்த படையினரும் பொலீசாரும்\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nஇன்று வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணிமூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது வன்னிவிளாங்ளும் வீதி முற்றுமுழுதாக பொலீசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.\nநண்பகர் 1.00 மணிவரை நடைபெற்ற சிரமதான பணியின் போது பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சிரமதானத்தில் ஈடுபட்டாலும் சிரமதானம் முடியும் வரை வீதியில் படையினர் பொலீசார் ஒளிப்படம் எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.\nPrevious Postவடமாகாணத்தில் முதலிடம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி\nNext Postமாவீரர் நாளுக்கு தடை மீறினால் சட்டம் பாயும் – ஸ்ரீலங்காவின் பேர்க்குற்றவாளி\nயாழில் சுற்றிவளைப்பு தேடுதல் எட்டுபேர் கைது\nமட்டக்களப்பில் விவசாயிகளை நட்டத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான விசேட செயல் திட்டம்\nவடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.1k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 381 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 349 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 334 views\nநோர்வேயில் கொரோனா நிலவரம்... 273 views\nசொந்த கட்சியில் சோபையிழக்கும் ஒஸ்லோ நகர துணை மேயர்\nதமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் \nயாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழகத்தில் கரை ஒதுங்கியதால் கைது\nகிளிநொச்சியில் சமூக தொற்று மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்’\nயாழ்-கொழும்பு சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/child-porn-video-political-celebrity-caught-up-with-30-people-q2fxil", "date_download": "2020-11-25T11:17:04Z", "digest": "sha1:T3DPVA6Q3PNWIUMQZ2LFDWQW7BOOORBY", "length": 14233, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தைகள் ஆபாச வீடியோ... 30 பேருடன் வசமாக சிக்கிய அரசியல் பிரமுகர்..! | Child porn video ... Political celebrity caught up with 30 people", "raw_content": "\nகுழந்தைகள் ஆபாச வீடியோ... 30 பேருடன் வசமாக சிக்கிய அரசியல் பிரமுகர்..\nதிருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸுடன் தொடர்பில் இருப்பதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட 30 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் ஐ.பி. முகவரி தயாராக இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.\nஇந்நிலையில் திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பிய குற்றத்துக்காக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் நேற்று கைது செய்யப்பட்டார். திருச்சி போலீஸ் கமி‌ஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில், உதவி கமி‌ஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி ஆகியோர் கிறிஸ்டோபரிடம் தீவிர விசாரணை நடத்தி ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.\nகிறிஸ்டோபரிடம் இருந்து விலை உயர்ந்த செல்��ோன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நிலவன், ஆதவன் என்கிற புனை பெயர்களில் முகநூல் கணக்கு தொடங்கி அதில் குழந்தைகள், சிறுமிகளுடன் வன்புணர்வில் ஈடுபடும் காமுகர்களின் ஆயிரக்கணக்கான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.\nகடந்த 2 ஆண்டுகளாக அவருடன் 150 பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இணையதள நண்பர்கள் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 42 வயதான கிறிஸ்டோபர் இதற்கு அடிமையாக இருந்துள்ளார். குழந்தைகள் வீடியோக்களை பார்த்து பார்த்து மனநோயாளிபோல் மாறியுள்ளார். கிறிஸ்டோபர் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிறுமிகள், குழந்தைகளை ஏமாற்றி வீடியோ பதிவு செய்து அதனை வெளிநாட்டு ஆபாச வெப் சைட்டுகளுக்கு பரப்பி பணம் குவித்தாரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதற்காக கிறிஸ்டோபரின் செல்போன், மெமரி கார்டுகள் சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கை கிடைக்க பெற்றதும் இது தொடர்பான விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படும். கிறிஸ்டோபரின் 150 நண்பர்களின் பட்டியலை திரட்டி திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய 4 மாவட்ட போலீசாருக்கு திருச்சி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த 4 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்டோபரின் நண்பர்களிடமும் விசாரணை நடக்கிறது.\nதிருச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 30 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்டோபருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் பலர் தங்களது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். டிப்ளமோ படித்து விட்டு திருச்சி, நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வேலைபார்த்துள்ள கிறிஸ்டோபர் அரசியல் கட்சியிலும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு கட்சி பிரமுர்களுடன் நெருங்கி பழகியுள்ளார். கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டோபர் நாம் தமிழர் கட்சியில் இருந்தவர்.\nதிருமணமாகி 10 வருடமாகியும் கிறிஸ்டோபருக்கு குழந்தை இல்லை. இதன் பிறகுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதும் அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஜெயலலிதா போல ஸ்ட்ராங்கா முடிவெடுங்க... எடப்பாடியாருக்கு அட்வைஸ் செய்யும் சீமான்..\nதேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்... சீமான் குற்றச்சாட்டு..\nவேல் ஐ வைத்துக்கொண்டு பாஜக அரோகரா போட்டாலும் சீமான் முகமே நினைவுக்கு வரும்... மாஸ் காட்டும் சீமான்..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nஅரசியலில் ரஜினிகாந்த், கமலை விட நான் மூத்தவன்... சீமானின் சரவெடி பேச்சு..\nதனித்து போட்டி.. வேட்பாளர் லிஸ்ட் ரெடி.. கெத்தாக அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிடும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவானிலை மையம் அதிர்ச்சி தகவல்... புயல் கரையை கடந்தாலும் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும்..\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\nசிரித்துக்கொண்டே ரமேஷ் - நிஷா இடையே கொளுத்தி போட்ட ரம்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479030", "date_download": "2020-11-25T11:16:24Z", "digest": "sha1:4VPOOU7NI2UFBRSGDGONITGQQ4JVA74E", "length": 17235, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை | Dinamalar", "raw_content": "\nபுயல் கரையை கடந்த பிறகு 6 மணி நேரம் தாக்கம் தொடரும்\nசென்னை மழை பொழிகிறது : ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு ... 5\nமீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் ...\n13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை: முதல்வர் ... 4\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து 1\nசெம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள் 5\n5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 10\nவேகமா வருது நிவர் புயல்; நகரும் வேகம் 11 கி.மீ., ஆக ... 1\nநிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகள் ... 3\nகோவை : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, மருதமலை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 35; கூலி தொழிலாளியான இவர், 2016, டிச., 30ல், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார். பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பழனிசாமியை கைது செய்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nகோவை, மருதமலை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 35; கூலி தொழிலாளியான இவர், 2016, டிச., 30ல், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார். பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பழனிசாமியை கைது செய்து, கோவை, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமிக்கு, மூன்றாண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாலையோர கால்வாய் சேதம் வியாபாரிகளுக்கு சிரமம்\nஅக்காவின் காதலனை கொலை செய்த தம்பி கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு ���ெய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலையோர கால்வாய் சேதம் வியாபாரிகளுக்கு சிரமம்\nஅக்காவின் காதலனை கொலை செய்த தம்பி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள�� | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5442&ncat=2&Print=1", "date_download": "2020-11-25T10:29:08Z", "digest": "sha1:CTRF6FV7SVN3XZAU6FOCCNXWBZX3QPP7", "length": 23538, "nlines": 156, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\nஇது உங்கள் இடம்: காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் நவம்பர் 25,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nலண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அவர்; வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த வாரத்தில் சென்னை வந்திருந்த போது, அலுவலகம் வந்து சந்தித்தார். அவரது துணைவியார் நடனமணி; பரத நாட்டியத்தில் வல்லவர். அவரைப் பற்றியும், அவரது குழந்தைகள் பற்றியும் நலம் விசாரித்து, மாலையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு நானும், லென்ஸ் மாமாவும் வருவதாகக் கூறி, அதன்படியே சென்றோம்.\nசிறிது நேர சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பிறகு, \"இங்கிலாந்தில் உள்ள டீன்-ஏஜர்களிடம், \"மாரல் வேல்யூ' எல்லாம் எக்கச்சக்கமாக குறைந்து வருவதாக கேள்விப்படுகிறேனே... உண்மைதானா\nஅவர் சொன்னார்: ஆமாம்பா... நான் சொல்லப் போற நியூஸ், உனக்கு ஷாக் ஆக கூட இருக்கும். இங்கே, 13 வயதுடைய பெண் குழந்தைகளில், கால்வாசி பேர் நான்கிற்கும் மேற்பட்ட, \"பார்ட்னர்கள்' வைத்துள்ளனர். 13 முதல், 15 வயதுடையவர்களில், ஆறில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு பையனும் செக்சில் தீவிரமாக இருக்கின்றனர் - அது, சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் கூட.\nகுடிபோதையில் இருக்கும் போது, தம் கன்னித் தன்மையை இழந்ததாக, ஐந்தில் ஒரு, \"டீன்-ஏஜர்' என்ற விகிதத்தில் கூறுகின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், இங்கிலாந்தில் மட்டும்தான், \"டீன்-ஏஜ்' பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகமாக உள்ளது...\nஇது மட்டுமல்ல, இக்குழந்தைகள் தம் தாய்மொழியான ஆங்கிலத்தை கற்பதிலும் பின் தங்கியே இருக்கின்றனர். மற்ற ஐரோப்பிய மொழி பேசும் குழந்தைகள், தம் தாய் மொழியின் அடிப்படையை, ஒரு வருடத்தில் கற்றுக் கொள்கின்றனர் என்றால், இவர்களுக்கு மூன்று வருடமாகிறது.\nமற்ற ஐரோப்பிய மொழிகளை, ஒரு வருடம் படித்தாலே, அவற்றில் உள்ள, 90 சதவீத வார்த்தைகளை சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்கின்றனர் அந்நாட்டு குழந்தைகள்; இதுவே, இங்கிலாந்துக் குழந்தைகள், 30 சதவீதம்தான் கற்றுக் கொள்ள முடிகிறது என்று விலாவாரியாக நண்பர் பேசிக் கொண்டே போக, லென்ஸ் மாமா திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தார். லென்ஸ் மாமாவின் தர்ம சங்கடத்தைப் புரிந்து கொண்ட நண்பர், \"ஓ... உங்களை மறந்து விட்டேனே...' என்று கூறியபடியே, ஜெம்மிசன் பாட்டிலை ஓப்பன் செய்து, \"தாக சாந்தி'க்கான சம்பிரதாயங்களை செய்து முடித்தார்.\nபின்னர், ஓட்டலின் ரூம் சர்வீசுக்கு போன் செய்து, கடாய் பனீர், முருக் டிக்கா, பிஷ் பிங்கர், ரஷ்யன் சாலட் ஆகியவற்றுக்கும் ஆர்டர் செய்தார். பின்னர், \"இந்த ட்ரிப்புக்கு ஏதும் விசேஷக் காரணங்கள் உண்டா\nஅவரே தொடர்ந்தார்: கண்டிப்பாக உண்டு. புட் இன்டஸ்ட்ரியில் இறங்கலாம் என முடிவு செய்துள்ளேன். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவற்றை விற்பனை செய்வது குறித்து, ஆராய்ச்சி செய்யவே வந்துள்ளேன்.\nஉங்கள் ஊரில் தயாராகும் பர்பி, லட்டு, பேடா, குலோப் ஜாமூன் போன்றவை சுகாதாரமற்ற முறையில் தயாராகிறது. அத்துடன், ஆர்கனைஸ்டு செக்டரில் இத்துறை இல்லை.\nஇந்தியாவில் தயாராகும் சாக்லேட்டுகள் மற்றும் மேல்நாட்டு வகை இனிப்புகளின் மார்க்கெட்டை விட, நூறு சதவீதம் அதிக விற்பனையாகின்றன, நான் சொன்ன லட்டு, குலோப் ஜாமூன் போன்ற ஸ்வீட்டுகள். இவற்றின் வருடாந்திர விற்பனை, பத்தாயிரம் கோடி ரூபாய் என்றால், உனக்கு மயக்கம் வருகிறது தானே\nஇந்த மார்க்கெட் வருடத்திற்கு, 10 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில், முப்பது நகரங்களில் — குறிப்பாக, வடமாநில நகரங்களில் ஒரு ஏஜென்சி உதவியுடன், சர்வே நடத்தினேன். இதில் கிடைத்த ஆச்சரியமான தகவல்: இந்த நகரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு நாள் காலையிலும், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜிலேபி விற்பனையாகிறது என்பதுதான்.\nஇதுபோன்ற ஜிலேபிகளை சுகாதாரமான முறையில், மிஷின்கள் உதவியுடன், தயாரித்து, \"டீப்-பிரீஸ்' செய்து விற்கலாம் என்ற யோசனை இருக்கிறது.\nமசாலா பொரி மற்றும் வறுத்த பாசி பருப்பு ஆகியவற்றின் மார்க்கெட்டும் சூப்பராக இருக்கிறது. இதன் உள்நாட்டு\nவிற்பனை ஆண்டுக���கு, அறுநூறு கோடி ரூபாய்.\nஇங்கே இந்தியாவில், ஐம்பது வெவ்வேறு நிறுவனங்கள், ஊறுகாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன் மாங்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய் பயன்படுத்தி, ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு ஊறுகாய் வியாபாரம் நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளேன் என்று கூறும் போது லென்ஸ் மாமா, \"ஊறுகான்னதும்தான் ஞாபகம் வருது... சரக்கு சாப்பிடும் போது நாக்கில் தடவிக் கொள்ள மாங்கா ஊறுகாய் இருந்தா அதோட டேஸ்ட்டே தனிதான். போன் போட்டு கொஞ்சம் ஊறுகாய் கொண்டு வரச் சொல்லுங்க...' என்றபடியே இன்னொரு ரவுண்ட்டுக்குத் தயாரானார்.\nநான் கடாய் பனீரை ஆள்காட்டி, நடுவிரல் நடுவே லாவகமாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, \"ம்... சொல்லுங்க\nமீண்டும் தொடர்ந்தார்: இந்தியாவில், முப்பது வகையான அப்பளங்கள் விற்பனையாகின்றன. மல்டி நேஷனல் கம்பெனி ஒன்று அப்பளத் தயாரிப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட எண்ணி, மார்க்கெட் சர்வே ஒன்று நடத்தியது. அப்போது, அப்பள மார்க்கெட் ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் என்று கண்டு கொண்டது.\nஇதே போல ரெடிமேட் சப்பாத்திக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தியாவில், 60 சதவீத மக்கள் சப்பாத்தியே சாப்பிடுகின்றனர். இந்தியாவில் கோதுமை உற்பத்தியில், 10 சதவீதம் மட்டுமே பிஸ்கெட், ரொட்டி, கேக் தயாரிப்புக்கு செலவாகிறது. மீதமுள்ள, 90 சதவீதமும் சப்பாத்தி, புரோட்டா போன்றவை தயாரிக்கவே பயன்படுகிறது.\nரொட்டி மற்றும் பிஸ்கெட் கம்பெனிகளுக்கிடையே நிலவும், மிகப்பெரிய போட்டி காரணமாக, எக்கச்சக்க விளம்பரங்கள் வெளியாகின்றன. இதனாலேயே இவற்றைத் தயாரிப்பதற்கு அதிக அளவில், கோதுமை செலவாவதாக ஒரு மாயத் தோற்றம் மக்களிடையே உள்ளது.\nஇந்த ஆராய்ச்சிகளுக்காகவே எக்கச்சக்க பணம் செலவழித்து விட்டேன். விரைவில் புட் புரொடக்ஷன் இன்டஸ்ட்ரியில் கால் பதிக்கப் போகிறேன் என்று கூறி முடித்தார். \"இந்தியாவிலேயே இருந்து கொண்டு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமல் இருந்து விட்டோமே' என எண்ணியபடியே, லென்ஸ் மாமாவை அழைத்துக்கொண்டு, ஓட்டலை விட்டு வெளியேறினேன்.\nசிற்றிதழ் ஒன்றில் படித்தது இது...\nகணவனை கைக்குள் போட்டுக் கொள்ள, மனைவிகளுக்கு யோசனை சொன்னதெல்லாம் அந்தக் காலம்; மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்\n— இந்த, \"லீடை' கட்டுரையில் படித்ததுமே, லென்ஸ் மாமாவிற்கு மிக்க உதவியாக இருக்குமே என நினைத்தபடி, மேலும் தொடர்ந்தேன் —\n* வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்... ஆனால், முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள் ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன்றும்\n* உங்கள் உடைகளைக் கழற்றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி எதிரே விழுகிறாற் போல கழற்றுங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற, ஒத்தாசை செய்வார், பாருங்கள்\n* சாதாரண வேலையில், உங்கள் மனைவி எது செய்தாலும் (தவறுகள்) \"உன்னைத் தவிர, இவ்வளவு அழகாக யார் செய்வர்\n* உங்கள் மாமனார் வீட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருங்கள். பெற்றோர் வீட்டுக்கு போக வேண்டும் என்று மனைவி கேட்டால், உடனே அனுப்பி வையுங்கள்\n* உங்கள் மனைவியை விட அழகான பெண் எதிரே போனால், \"என்ன பெரிய அழகு' என்று இடித்துக் கூறுங்கள். (யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று அவளுக்குத் தெரியக் கூடாது' என்று இடித்துக் கூறுங்கள். (யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று அவளுக்குத் தெரியக் கூடாது\n— இன்னும் பல யோசனைகள் கூறியுள்ளனர். லென்ஸ் மாமாவுக்கு மட்டுமல்ல, திருமணமான உங்களில் பலருக்கும், இக்குறிப்புகள் பயன்படும் என்றே நினைக்கிறேன்\nஅதே புத்தகத்தில், இன்னொரு துணுக்குச் செய்தி...\n* மனைவி பணம் கேட்டால் கொடுங்கள். ஆனால், என்ன செலவாயிற்று என்று கணக்கு மட்டும் கேட்காதீர்கள் கொடுத்த நூறு ரூபாய்க்கு கணக்குக் கேட்டால், 120 ரூபாய்க்கு கணக்குச் சொல்லி,\n\"அடுத்த வீட்டு அக்காவிடம், இருபது ரூபாய் கடன் வாங்கி சமாளித்து இருக்கிறேன், நாளைக்கு அந்தக் காசைக் கொடுங்கள்...' என்பாள். சந்தேகம் இருந்தால் கேட்டுப் பாருங்கள்\n— இப்படிச் சொல்கிறது அந்த துணுக்கு\nயப்பா... எவ்ளோ கத்துக்க வேண்டி இருக்கிறது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை\nரோபோக்களுக்கு உலக கோப்பை போட்டி\nநீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nவி.வி.ஐ.பி அனுபவங்கள் (2) -ரஜத்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்த���கள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/parents-are-against-love-marriage/", "date_download": "2020-11-25T10:28:44Z", "digest": "sha1:BTYK4L2KVJ6IFHH7ZPDE2TZZPNRGBXIA", "length": 69831, "nlines": 190, "source_domain": "www.jodilogik.com", "title": "பெற்றோர் லவ் மேரேஜ் எதிராக வேண்டுமா? 7 நிபுணர் குறிப்புகள் அவர்களை சமாதானப்படுத்த", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நிச்சயக்கப்பட்ட திருமணம் உங்கள் பெற்றோர் லவ் மேரேஜ் எதிராக வேண்டுமா 7 நிபுணர் குறிப்புகள் அவர்களை சமாதானப்படுத்த\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nஉங்கள் பெற்றோர் லவ் மேரேஜ் எதிராக வேண்டுமா 7 நிபுணர் குறிப்புகள் அவர்களை சமாதானப்படுத்த\nஉங்களை போன்ற கேள்வியை சமாளிக்கப் போராடுகிறார் அந்த எண்ணற்ற இளம் இந்திய வீரர்களுள் ஒருவர் இருந்தால் “ஏன் காதல் திருமணத்திற்கு எதிராக இந்திய பெற்றோர்கள்” அல்லது “காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சமாதானப்படுத்த எப்படி” அல்லது “காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சமாதானப்படுத்த எப்படி”, மேலும் பார். நாம் பெற்றோர்கள் காதல் திருமணம் எதிர்க்கும் ஏன் அவர்களை உன் கண்ணோட்டத்தில் பார்க்க எப்படி அற்புதமான நிபுணர் ஆலோசனை அணிசேர்ந்து கொண்டு\nமுழு வலைப்பதிவை படிக்க நேரம் இல்லை\nகாதல் திருமணம் உங்கள் பெற்றோர்கள் சமாதானப்படுத்த மூன்று குறிப்புகள் பெற இந்த குறுகிய வீடியோ பாருங்கள்.\nபெற்றோர் காதல் திருமணத்தை எதிர்க்கிறீர்கள், ஆனால் இந்நிலை மெல்ல மெல்ல மாற்ற கட்டப்படுகிறது\nதிருமணம் இந்தியாவில் ஒரு பரபரப்பான விஷயமாக இருக்கிறது லவ், கருதப்படுகிறது என்று ஒரு நாடாக ஏற்பாடு திருமணங்களுக்கும் தீவட்டிகாரன்\nஇங்கே இந்தியா மனிதவள மேம்பாட்டு கழக ஒரு சுவாரஸ்யமான தரவு புள்ளி ஆகும், இன் பிரயோக பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் நடத்திய (NCAER) மேரிலேண்ட் பல்கலைக்கழகம்.\nமுதலில், திருமணங்கள் விட்டு சென்று மக்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தான் விருப்பமான வழி இருக்க தொடர்ந்து இல்லை ஏற்பாடு.\nஅதே நேரத்தில், காதல் திருமணங்கள் அல்லது, கு��ைந்தபட்சம், இளம் ஆண்களும் பெண்களும் அதிக தேர்வு உடற்பயிற்சி நடைமுறையில் வளர தொடர்கிறது. கீழே உள்ள அட்டவணையை பார்த்து. நீங்கள் இளைய ஒரு சதவீதம் அதிகமாக என்று பார்ப்பீர்கள் பெண்கள் திருமணத்திற்கு முன்பே அந்த கணவர்கள் சந்திக்க.\nஇந்த புள்ளி கீழே போக்கு இருந்து இருந்தது இன்னும் முக்கியமானதாகிறது 2012 நாம் நியாயமான இந்த போக்கு எப்போதும் வலுவான மாறிவிட்டன வேண்டும் என்ற முடிவுக்கு முடியும். ஏற்பாடு திருமணம் முன் கணவர்கள் சந்தித்து தானாக காதல் திருமணம் அர்த்தம் இல்லை போது, அது திருமணவிஷயத்தில் தேர்வு தான் செல்ல வேண்டும் என்று வளர்ந்து வரும் விருப்பத்தைக் குறிப்பிட இல்லை.\nஅனைத்து இல்லை. நகர்ப்புற இந்தியாவில் குறைந்தது, குறிப்பாக பெரிய நகரங்களில், ஆன்லைன் டேட்டிங் பிரபலமடைந்து வருகிறது. அது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது டேட்டிங் பயன்பாட்டை என்று, வெடிமருந்துப், பார்த்தேன் ஒரு 400% இந்தியாவில் இறக்கம் எண்ணிக்கை அதிகரிக்கின்றன பெண்கள் தீப்பற்றலால் போன்ற டேட்டிங் பயன்பாடுகள் மிக அதிகமாக செயலாற்றும் என்று.\nஇப்போது பெண்கள் மீது ஆண் ஆதிக்க கலாச்சார வரையறைகளின் பரவலாக நோய்த்தாக்கம் இந்த இணைக்க நீங்கள் இளைஞர்கள் மற்றும் அவர்களது பாரம்பரிய பெற்றோருக்கு இடையே ஒரு முக்கிய மோதல் ஒரு செய்முறை வேண்டும். காதல் திருமணம் விளைவுகளை ஒருவர் மற்றும் intercaste திருமணம் (காதல் திருமணங்கள் எப்படியும் இவை), இருக்கிறது “மரியாதை கொலை”.\nடேட்டிங் ஒருவேளை காதல் திருமணத்திற்கு எதிராக இந்திய பெற்றோர்கள் ஏன் உள்ளன காரணம் போன்ற இளம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து போக்கு நமது பெற்றோர்கள் பாரம்பரிய மனோநிலையையும் மோதல் நவீன கருத்துக்கள் தழுவ.\n7 குறிப்புகள் உங்கள் காதல் திருமணம் ஏற்றுக்கொள்ளுமாறு உங்களுடைய பெற்றோர்கள் பெற\nநாங்கள் உங்கள் பெற்றோர்கள் சமாதானப்படுத்த உதவி இந்த பாடங்கள் நிஜ வாழ்க்கை பாடங்கள் சேர்த்து மேலும் பேச்சுவார்த்தைகள் நிரூபிக்கப்பட்ட கொள்கைகளை கடன் வாங்கி விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளோம். எப்பொழுதும் போல், நாங்கள் எங்கே நாம் எங்கள் புள்ளிகள் ஆதாரம் அளிக்க நிபுணர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நம்பியுள்ளன. ஆரம்பிக்கலாம்.\nகுறிப்பு 1: உங்கள் நண்பர்கள் ம���்றும் குடும்பத்தினரிடம் இருந்து அறிய\nநீங்கள் ஒரு சில நண்பர்கள் மற்றும் பெற்றோர்களைக் காதல் திருமணத்திற்கு எதிராக உள்ளன குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடிக்க கொள்வது கடினமாக இருக்கும். இந்த உதாரணங்கள் காதல் திருமணத்திற்கு எதிராக யார் பெற்றோர்கள் சமாதானப்படுத்த எப்படி குறிப்புகளையும் தருகின்றன.\nபெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் பையன் ஒரு ஜப்பனீஸ் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆரம்ப நாடகம் பிறகு, அவர் மேலே சென்று அவளை திருமணம். திருமணத்திற்கு பிறகு, அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்பவர்களாக முன்னணி.\nஒரு பெண் தனது சாதி வெளியே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். குடும்பம் நிராகரித்தவனாகவும் திருமண வர மறுத்துவிட்டனர். அவள் ஒரு குழந்தை இருந்தது பிறகு, திருமண இப்போது ஒரு தொலைதூர கனவு போன்ற தெரிகிறது எல்லோரது பேசி விதிகள் மற்றும் அனைத்து நாடகம் நிலைக்கு திரும்பியது.\nதென்னிந்திய மனிதன் அவரது பெற்றோர்கள் வலியுறுத்தலின்கீழ் ஒரு ஆன்மீக அமைப்பு சேர்ந்தார். அவர் சந்தித்து வட இந்தியப் பெண் காதலித்து (மற்றொரு சாதி இருந்து) ஆன்மீக நிறுவனத்தில் வேலை. பெற்றோர்கள் ஆரம்பத்தில் அதற்கு எதிராக இருந்தன ஆனால் ஏனெனில் மத அமைப்பையும் தலை தனது ஒப்புதலை வழங்கியது, அவர்கள் தளர்த்திய. திருமணம் வெற்றி பெற்றதை தொடர்ந்து எல்லோரும் இப்போது மகிழ்ச்சியாக.\nஇந்த நிஜ வாழ்க்கை கதைகள் ஒவ்வொரு எங்களுக்கு சில பாடங்கள் உள்ளன. அனைத்திற்கும் மேலாக கதைகள் மத்தியில் பொதுவான நூல்கள்எல்லா:\nமக்கள் தங்கள் பங்குதாரர் காதல் அடிப்படையில் உணரப்பட்ட தேர்வு “இணக்கத்தன்மை”.\nஅவர்கள் தங்கள் முடிவை இருந்து பின்வாங்க மறுத்து.\nதங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்ள தேர்வு மற்றும் தேசிய நிதி தனியாக அமையும் மக்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் குடும்பத்தில் இருந்து விலகி நடக்க தயாராக இருந்தன.\nஅவர்கள் நம்பிக்கை வைத்து இதற்காக அதிர்ஷ்டவசமாக, அவர்கள் இதுவரை ஒரு வெற்றிகரமான திருமணம் இருந்தது.\nதமது வாழ்க்கைத் துணையை அவர்களை நிராகரித்து என்று குடும்பங்கள் இதயங்களை வெல்வதற்கான சிறந்த முயற்சி.\nஆரம்பத்தில் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த பெற்றோர் தற்கொலை போன்ற தீவிர நடவடிக்கைக���ை எடுத்து அல்லது சரியான விஷயங்களை அமைக்க குண்டர்களைப் வேலைக்கு வில்லை.\nபெற்றோர் தங்கள் விருப்பத்திற்கு மீறுகின்றனர் வேண்டும் என்று குழந்தைகள் நிதி சார்ந்து இல்லை.\nபெற்றோர் இறுதியில் முடிவு ஒலி தான் என அறிந்தனர் மேலும் அது ஏற்று சுற்றி வந்து.\nநீங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் அனைத்து பொறுத்து உங்கள் நிலைமை மேலே புள்ளிகள் என்ன கண்டுபிடிக்க மற்றும் சமநிலை உனக்கு சாதகமாக எனக் காண. நான் உங்கள் குடும்பம் பகுத்தறிவு வாதங்கள் ஏற்க மனதில் ஒரு நிலையில் உள்ளது என்று நான் நினைக்கவில்லை. என கணக்கிடப்பட்டு கேம்பிள் எடுத்து முன்னோக்கி சிறந்த வழி. சூதாட்டம் உங்கள் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக உங்கள் காதலியாக திருமணம் செய்து அல்லது உங்கள் குடும்பத்தின் எதிர்ப்பை வெளிச்சத்தில் உறவு பின்னாளில் உடைக்க இருக்க முடியும். வெளிப்படையாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காதல் திருமணம் செய்து வேண்டும்\nகுறிப்பு 2: ஒரு குழந்தை போன்ற பேச்சுவார்த்தை\nநீங்கள் பெற்றோர்கள் அனைத்து நேரம் எதிர்கொள்ளும் ஒன்று கவனித்தீர்களா முடியாது. அது குழந்தைகள் மற்றும் அவர்களது பேச்சுவார்த்தை தந்திரோபாயங்கள் உள்ளது. அவர்கள் சண்டித்தனம் தூக்கி, அனுதாபம் மூலம் வெற்றி, சொல்ல வாய்ப்பு உள்ளது என்று பெற்றோர் அணுக “ஆம்” அல்லது உடம்பு சரியில்லாத பாசாங்கு. பெரும்பாலான நேரங்களில், அவர்கள் இறுதியில் விரும்பியது கிடைப்பதற்கு முடிவடையும்.\nநீங்கள் வீட்டில் காதல் திருமணம் தலைப்பை மேலே கொண்டு நீங்கள் உங்கள் பெற்றோருக்குத் தெரியும் போது காதல் திருமணத்திற்கு எதிராக உள்ளன, ஒருவேளை நீங்கள் ஒரு கடுமையான எதிர்ப்பு உங்களை கவ்வி நின்றது. ஒரு குழந்தை போலல்லாமல், நீங்கள் ஒற்றுணர்வால் கடக்க மற்றும் நம்பமுடியாத வேதனை செல்ல என்று சாத்தியமுள்ள உங்கள் திட்டங்களை தகர்க்க. படி ஆடம் Galinsky, பேரப் பேச்சின் போது பச்சாதாபம் மக்கள் வெளியே இழக்க முனைகின்றன\nஎன்ற தலைப்பில் புத்தகத்தில் “ஒரு குழந்தை போன்ற பேச்சுவார்த்தை நடத்த எப்படி” பில் அட்லர், ஜூனியர் எங்களுக்கு குழந்தைகள் பொதுவாக அவர்கள் என்ன செய்ய பயன்படுத்தும் பேச்சுவார்த்தை நுட்பங்களை கடன் நடைமுறை வழிகளை வழங்குகிறது. இங்கே நீங்கள் பெரிய விளைவு வ��ண்ணப்பிக்க முடியும் ஒரு எளிய பாடம்:\n“அனைத்து குழந்தைகள் விரைவில் எந்த ஒன்றுபட்ட உள்ளது என்று அறிய, என அழைக்கப்படும் ஒற்றை மனம் \"பெற்றோர்.\" மம்மி உள்ளது மற்றும் டாடி உள்ளது, அவர்கள் வெவ்வேறு பிரமுகர்கள் வேண்டும், பலவீனங்களை மற்றும் திறன்களை. சில நேரங்களில் அது மம்மி ஒன்று கேட்கலாமா நல்லது; சில நேரங்களில் அது டாடி கேட்க நல்லது.”\nஉங்களில் சிலர் சொல்லலாம், “என் வீட்டில், அனைத்து காட்சிகளின் அழைப்பு என்று ஒரே ஒரு பெற்றோர் உள்ளது”. என்று வழக்கில், பில் அட்லர் மற்ற பயனுள்ள நுட்பங்களை பயன்படுத்த அறிவுறுத்துகிறது.\nஒருவருக்கு எதிரான இன்னொருவரை பெற்றோர் விளையாடுதல் ஒரு பெரிய உத்தி ஆகும். அப்ரோச் “ஒப்பீட்டளவில் தாராளவாத” பெற்றோர் மற்றும் உங்கள் காதல் திருமணம் தங்கள் ஒப்புதல் வெற்றி அவர்களை உங்கள் சார்பாக பேச்சுவார்த்தை வேண்டும்.\nமற்றொரு மூலோபாயம் உங்கள் நேரம் எடுத்து நீங்கள் உங்கள் பெற்றோரை கொடுக்க என்று ஒரு புள்ளி அடைய வரை உங்கள் துப்பாக்கிகள் ஒட்டிக்கொள்கின்றன இருக்கும்\nஉங்கள் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் போது, அந்த அனைத்து நினைவில் இந்திய பெற்றோர்கள் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இறுதியில் தந்திரம் செய்ய வேண்டும் நீண்ட போதுமான உங்கள் தேவை மீது வைத்திருக்கும்\nகுறிப்பு 3: படிப்படியாக உங்கள் பெற்றோருடன் நம்பிக்கையை உருவாக்க\nஅது நீங்கள் விரும்பும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உங்கள் எண்ணங்களைப் பற்றிய உங்கள் பெற்றோரிடம் அறிவித்த வரும் போது, ஆச்சரியங்கள் தவிர்க்க. இந்த விஷயங்களில் ஆச்சரியங்கள் நன்கு முடித்துக் கொண்டு வேண்டாம் மட்டுமே உங்கள் பெற்றோர்கள் எடுக்கக்கூடிய பாராட்டுவதில்லை என்று கடுமையான நிலைப்பாட்டை வலுப்படும் நிறைவடைகிறது.\nஉங்கள் பெற்றோர்கள் கண்ணோட்டத்தில், நீங்கள் அவர்களின் நம்பிக்கை உடைத்து அவர்கள் ஏற்றது நம்பும் ஒரு நபர் திருமணம் செய்து தங்கள் கனவுகள் குலைத்துவிட்டனர். ஆனால் நம்பிக்கை கட்டிட கேள்வி தான் அல்ல உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இடையே. உங்கள் ஆதரவாக வேலை கூடிய மூலோபாயம் ஒரு நண்பராக சாதாரணமாக உங்கள் காதலியாக அறிமுகப்படுத்த உள்ளது (உங்கள் குடும்பம் இந்த விஷயங்களில் கூட பழமைவாத இல்லை என்றால்). இது தாங்கள் காதலியாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை உருவாக்க மற்றும் நம்பிக்கையை பெறுவதற்கு கொடுக்கும். காதல் கல்யாணம் பற்றி உறுதியளித்தார் பெற்றோர்கள் வரும் போது ஏன் நம்பிக்கை முக்கியமானது\nடாக்டர் ராபர்ட் அட்லர் தற்போது உறுப்பினராக உள்ளார் ஒபாமா அமெரிக்காவில் நிர்வாகம். அவர் பேச்சுவார்த்தைகளில் ஒரு நிபுணர் மற்றும் இந்த தலைப்பில் விருது பெற்ற புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் கருத்து ஒரு விசுவாசி தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பகிர்வு. இந்த உங்களுக்கு உதவ என்பதையும், எதிராக பயன்படுத்த முடியாது தகவல் துண்டுகள் பகிர்ந்து பற்றி. ஒரு நண்பராக உங்கள் காதலர் அறிமுகம், முதலில், இதே போன்ற உத்தி ஆகும் நிச்சயமாக, நீங்கள் உறுதி செய்ய வேண்டும் உங்கள் பங்குதாரர் முன்னோக்கி அவரது அல்லது அவரது சிறந்த கால் வைத்து சிறந்த முதல் பதிவை உருவாக்க உங்கள் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் போது.\nஆசிரியர் படி கொடுக்கல் வாங்கல், ஆடம் கிராண்ட்:\nஒரு சோதனை, ஸ்டான்போர்ட் மற்றும் கெல்லாக் மாணவர்கள் மின்னஞ்சல் மூலமாக பேச்சுவார்த்தை. அவர்கள் தங்களது பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறாமல் போது, அவர்கள் விட ஒப்பந்தங்கள் குறைவாக அடைந்தது 40% நேரம். அவர்கள் தகவலைப் பகிர்ந்துள்ளார் போது பேரம் தொடர்பற்ற, தங்கள் பொழுது அல்லது சொந்த பற்றி schmoozing, 59% ஒரு ஒப்பந்தம் அடைந்தது. நீங்கள் தனிப்பட்ட ஏதாவது பற்றி திறந்து போது, நீங்கள் நம்பகமான என்று ஒரு சமிக்ஞை அனுப்ப, உங்கள் சகாக்களை கைம்மாறு செய்ய ஊக்கம் அளிக்கப் டும்.\nகுறிப்பு 4: உங்கள் காதலர் சாத்தியமான ஹைலைட்\nநீங்கள் எப்போதும் நினைத்து என்று மிகவும் திறமையான பங்குதாரர் ஏற்படுத்தியிருக்கக் கூடும். நீங்கள் நபர் மேலும் பலவற்றைக் உங்கள் பெற்றோர்கள் கூடும் ஏற்பாடு திருமணம் வரை வரிசையாக என்று யாரையும் மூலம் நிறைவேற்றப்படுகிறது காதலித்து அவர்கள் நம்பலாம். ஆனால் நீங்கள் ஒரு பிடித்து என்று என்று உண்மையில் சிறப்பித்த “பெரிய மீன்” சரியாக வேலை செய்யாமல் இருக்கலாம். உண்மையாக, உங்கள் பெற்றோர் அருகில் வைத்து உங்கள் காதலன் உங்கள் லீக் வெளியே வழி சொல்ல மற்றும் திருமணம் வெற��றிகரமான இருக்க மாட்டேன் என்று இருக்கலாம்.\nஎன்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி காகித இருந்து கண்டுபிடிப்புகள் “சாத்தியமான விருப்பம்“, (ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிபுணர்கள் வெளியிட்டுள்ள) விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட துறையில் ஆய்வுகள் மூலம் இந்த கருத்து விளக்குகிறது, நகைச்சுவையாளர்கள், மாணவர்கள், சமையல்காரர்களுக்கு, பல்கலைக்கழக நிர்வாகத்தின். இந்த ஆய்வின்படி:\n“மக்கள் மற்றவர்கள் கவர முயலுகையில், அவர்கள் அடிக்கடி தனிப்பட்ட சாதனைகள் தனிப்படுத்தி அவ்வாறு செய்ய. இந்த மூலோபாயத்தின் உள்ளுணர்வு முறையீடு போதிலும், நாங்கள் மக்கள் பெரும்பாலும் மற்றவர்களின் மதிப்பீடு செய்யும்போது சாதனை விட சாத்தியமான விரும்புகின்றனர் என்று நிரூபிக்க. உண்மையில், சாதனை குறிப்புகள் ஒப்பிடுகையில் (எ.கா., \"இந்த நபர் அவரது பணிக்காக ஒரு விருது வென்றுள்ளார்\"), சாத்தியமான குறிப்புகள் (எ.கா., \"இந்த நபர் அவரது பணிக்காக ஒரு விருது வெற்றி முடியும்\") அதிக வட்டி மற்றும் செயலாக்க தூண்டுகிறது தோன்றும், இது மிகவும் சாதகமான எதிர்வினைகள் மொழிபெயர்க்க முடியும்.”\nஆனாலும், இந்த ஆய்வில் ஒரு மாணவர் அல்லது உணவகம் சமையல்காரர் போன்ற திறமைசாலிகளின் மதிப்பிடும் மாதிரியில் கவனம் செலுத்தியது என்று நினைவில் கொள்க. கண்மூடித்தனமாக இந்த கருத்தை பொருத்துவது வேண்டாம். உங்கள் பெற்றோர் சிந்தனை தாக்கம் உங்கள் முயற்சிக்கு மற்றொரு கருவி அது பயன்படுத்தவும்.\nகுறிப்பு 5: கூட்டாளிகள் கட்ட மற்றும் ஆலோசனை பெற\nஉங்கள் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் போது, அவர்களை சம்மதிக்க வைத்து எளிமையான உத்திகள் ஒன்று உங்கள் காரணம் என்று வாதிட்டு முடியும் என்று ஒரு வலுவான கூட்டணி உருவாக்க மற்றும் ஆலோசனை வழங்க உள்ளது. குறைந்தபட்சம், விஷயங்களை நீங்கள் உங்கள் பெற்றோருக்கு இடையே வெப்பம் கிடைக்கும் போது அவர்கள் மிகவும் தார்மீக ஆதரவு தேவை வழங்க.\nPranay Manocha, இணை நிறுவனர் Refugeemaps.org வழங்க சுவாரஸ்யமான குறிப்புகள் உள்ளது , Quora வழியாக intercaste காதல் திருமணத்திற்கு அவளிடம் பெற்றோர்கள் சம்மதிக்க பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது என்று ஒரு பெண். Pranay படி:\n“உங்கள் குடும்பம் சமாதானப்படுத்த பொருட்டு, அது பேச்சுவார்த்தை ஒரு ��ுள்ளி திறக்க சிறந்தது. வெளியே உங்கள் திருமணம் முடிக்க உங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறைந்தது எதிர்த்து நிற்கக் கூடும் யார் காணவும் உங்கள் சாதி. இது உங்கள் தாய் இருக்க முடியும், உங்கள் அத்தை அல்லது உங்கள் சகோதரர்கள் / சகோதரிகள் அல்லது உறவினர்கள். ஒரு வாய்ப்பு அறிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை நம்பி நீங்கள் இந்த மனிதன் அன்பு என்று. அவர்கள் அவரை சந்தித்து திறந்த இருக்கும் என்றால் திறந்த நேர்மையான மற்றும் கோரிக்கை இருங்கள். நீங்கள் உண்மையில் அவரைப் பிடிக்கும்; அவனுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த.\nஉங்கள் குடும்ப உறுப்பினர்கள் இதைச் செய்யவா, ஒருவர் பின் ஒருவராக. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை மற்றும் உங்கள் நண்பன் சந்திக்க யார் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவை எப்படி நம்பிக்கை பெறுவார்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி அவரை பிடிக்கும். உண்மையிலேயே நீங்கள் நிச்சயமாக முடிவடையும் உங்கள் காதலன் விரும்ப அன்பு குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் நீங்கள் சந்தோஷமாக பார்க்க விரும்பினால்.”\nகுறிப்பு 6: சிறந்த நேரம் உங்கள் காதல் பற்றி செய்தி உடைக்க\nஉங்கள் பெற்றோரிடம் உங்கள் காதலியாக பற்றி செய்தி பிரேக்கிங் எங்களுக்கு சில ஒரு நரம்பு wracking அனுபவம். உங்கள் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பதில்(ங்கள்) உங்கள் காதல் பற்றி வருகிறது இவர்களுக்கு எப்படி வருகிறது என ஏற்க எவ்வளவு திறப்பது போன்ற பல காரணங்களைச் சார்ந்துள்ளன, தங்கள் நிலவும் மனநிலை, நிச்சயமாக, உங்கள் ஜாதகப்படி (வெறும் விளையாடினேன்).\nBabson கல்லூரி லட்சுமி Balachandra, வெளியிடப்பட்ட இந்த HBR கட்டுரை என்ற தலைப்பில் “நீங்கள் பேச்சுவார்த்தை போது நீங்கள் சாப்பிட வேண்டும்“. இங்கே முக்கியமான புள்ளிகள் ஒரு ஜோடி அவள் இருக்கிறாங்க.\nகலாச்சாரங்களுக்கு இடையில், ஒன்றாக உணவருந்தும் பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தருணம் கிடைப்பதற்கான ஒரு பொதுவான பகுதியாக உள்ளது. ரஷ்யா மற்றும் ஜப்பான், உணவருந்தும் மற்றும் குடி போது, U.S. மிக முக்கிய வணிக தொடர்புகள் பிரத்தியேகமாக நடத்தப்படுகின்றன, பல பேச்சுவார்த்தைகள் \"ன் மதிய செய்வோம் தொடங்கும்.”\nஆராய்ச்சி குளுக்கோஸ் நுகர்வு சிக்கலான மூளை நடவடிக்கைகள் மேம்படும் என்று காட்டியுள்ளது, சுய கட்டுப்பாடு தூக்கிநிறுத்துகிறது மற்றும் பாரபட்சம் மற்றும் முரட்டுத்தனமான நடத்தைகளின் ஒழுங்குபடுத்தும்.\nஇந்தப் பார்வையின் அடிப்படையில் முக்கிய பாடம் தங்கள் இரத்த சர்க்கரை நிலைகள் உயர்ந்திருந்திருந்த பக்கத்தில் இருக்கும் போது மக்கள் ஒரு நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு போக்கு வேண்டும் என்று. ஒருவேளை, தீபாவளி உங்கள் காதல் விவகாரம் பற்றி செய்தி உடைக்க சிறந்த நேரம்\nகுறிப்பு 7: வெற்றி, வெற்றி மூலோபாயம் எப்போதும் உதவுகிறது\nஅவர்கள் எங்களுக்கு அன்பு ஏனெனில் பெற்றோர் காதல் திருமணம் எதிராக இருந்து, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் அவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தேடுவதில் வேண்டும் என்பதை வரையறுக்க. அவர்கள் நாங்கள் திருமணம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க மற்றும் மரபுகளை எதிராக போகிறது தங்கள் மரபுகள் மனதைக் காயப்படுத்தும் ஒன்றாகும் தேவை முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என நீங்கள் நம்புகிறீர்கள். போது தூசி திருமணம், பெற்றோர்கள் பெரும்பான்மை மட்டுமே அவர்களது குழந்தைகளைப் ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் வேண்டும் பார்க்க வேண்டும்.\nஉங்கள் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் போது, உங்கள் பணி இன்னும் கலாச்சாரத்தின் மெல்லிய அப்பால் இறுதி நோக்கம் பார்க்க செய்ய உள்ளது, மரபுகள், மற்றும் “மரியாதை”.\nவில்லார்ட் எஃப். ஹார்லி, ஜூனியர். ஒரு மருத்துவ உளவியலாளர் மற்றும் ஒரு ஏராளமாக எழுதியுள்ள நூலாசிரியர் ஆவார். தனது புத்தகத்தில் “அவர் வெற்றி, அவள் வெற்றி: திருமண பேச்சுவார்த்தைகள் கலை கற்றல்.” அவர் ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் உறுதி பல பேச்சுவார்த்தை உத்திகள் பரிந்துரைக்கிறது. நாம் நிச்சயமாக தனது புத்தகத்தில் இரண்டின் கொள்கைகளை ஒரு ஜோடி கடன் பெறலாம்.\n1. அபிவிருத்தி ஒரு வெற்றி வெற்றி மூலோபாயம் என்று செய்யும் நீங்கள் உங்கள் பெற்றோர் ஒரு வெற்றி. எடுத்துக்காட்டாக, அவர்கள் உன்னை காதலிக்கிறேன் உள்ளன நபர் ஒரு முதல் கை கருத்து பெற அதனால் ஒரு சாதாரண அமைப்பில் உங்கள் காதலி அல்லது காதலன் ஒரு கூட்டம் பரிந்துரைக்கும். ஈடாக, உங்கள் காதலியாக திறந்த உங்கள் தொடர்புகளை வைத்து தங்களுக்குப் பின்னால் எ��ையும் செய்ய வேண்டாம். அவர்களை சமாதானப்படுத்த என்று அவர்கள் வேண்டும், குறைந்தபட்சம், நீங்கள் ஒரு நியாயமான வாய்ப்பு கொடுக்க நீங்கள் அவர்களுடன் இந்த விவாதித்து இருந்திருக்கின்றன எப்படி தெளிவாகப் பேசினார் முன்னிலைப்படுத்த.\n2. பின்பற்றவும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் கொள்கை திருமணம் என்று வரும் போது, நீங்கள் அல்லது உங்கள் பெற்றோருக்கோ இல்லை முதன் ஒருமனதாக சாராமல் எதையும் செய்வேன் என்று உறுதி செய்வோம். இந்த இரு தரப்பிலும் பார்த்து காரணம் தொடர்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும் போது முன் கீழே குடியேற வரை சில காலம் நிலையை பராமரிக்க ஒரு பெரிய உத்தி ஆகும்.\n4 படி செயல்முறை காதல் திருமணம் உங்கள் பெற்றோர்கள் சமாதானப்படுத்த\nஇப்போது, அது காதல் திருமணம் உங்கள் பெற்றோர்கள் சமாதானப்படுத்த இந்த உத்திகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம். இங்கே நீங்கள் செய்தி உடைத்து உங்கள் காதல் திருமணம் உங்கள் பெற்றோர் ஒப்புதல் வெற்றி உதவும் ஒரு நான்கு படிகள் கொண்ட செயல்முறை.\nபடி 1: புதிய செய்திகளைத்\nஇந்த செயல்பாட்டில் கடினமான படியாகும் நீங்கள் ஒரு உறவுமுறையில் பங்கு கொண்டிருப்பதாகவும் உங்கள் பெற்றோர்கள் சொல்ல தைரியம் மற்றும் தைரியம் நிறைய வேண்டும் அல்லது நீ காதலிக்கிறாயா நீங்கள் திருமணம் வேண்டும் யார் நீங்கள் ஏற்கனவே பற்றி உங்கள் மனதில் உருவாக்கிக் கொண்ட. நீங்கள் பல வழிகளில் செய்தி உடைக்க தேர்வு செய்யலாம். உங்களுக்காக இயங்கும் ஒரு அணுகுமுறை பயன்படுத்தவும்.\nஒரு. முடிவு கயிறு மூலோபாயத்தின்: நீங்கள் முன் ஒரு உறவு மற்றும் நீங்கள் இருந்தால் உங்கள் பெற்றோரிடம் கேட்கவும் போது மட்டும் உங்கள் உறவு பற்றி செய்தி உடைக்க. அவர்கள் ஒரு பொருத்தமான மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பதாக தொடங்கும் போது பல பெற்றோர்கள் இந்த கேள்வி கேட்க வேண்டாம். நீங்கள் அவர்களது திருமணப்பொருத்தத்திற்கு செயல்முறை இணைந்து விளையாட அவர்கள் இறுதிப்பட்டியலில் ஒவ்வொரு நபர் நிராகரித்து வைத்து. நேரத்தில் சில கட்டத்தில், வெறுப்பில் அமைக்கிறது அவர்கள் இந்த கேள்வி கேட்க கட்டுப்படுத்தப்பட்டது.\nஆ. கண்ணாடி மூலோபாயம் உடைக்க: அது பெயர் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது என, இந்த உங்கள் உறவு பற்றி செய்தி உடைத்து ஒர��� திடீர் அணுகுமுறையாகும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் அனுமதியின்றி நாட அல்லது ஒரு நிச்சயதார்த்த நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றால் இந்த நன்றாக வேலை. இந்த மூலோபாயம் உங்கள் பைகளை உங்கள் வீட்டை விட்டு நிதி வழிமுறையாக இருந்தால் நன்றாக வேலை (தேவைப்பட்டால்).\nபடி 2: கருத்து வேறுபாடு ஏற்றுக் கொள்வதன் மூலம்\nபெரும்பாலான பெற்றோர்கள் முதல் உள்ளுணர்வு உங்கள் முடிவை எதிர்க்க உள்ளது. எதிர்ப்பை சமாளித்து படிப்படியாக செயல்பாடு மற்றும் ஒரே இரவில் நடக்காது முடியும். முக்கிய மூலோபாயம் நீங்கள் ஒத்துக்கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள மற்றும் முன் அனைத்து சுற்று அமைதிப்படுத்த வேண்டும்.\nநேரம் எடுத்துக்கொள்: அடுத்த சில மாதங்களுக்கு உங்கள் திருமணம் விவாதிக்க கூடாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் அவர்களின் கருத்தை மதிக்க என்று நீங்கள் சிந்திக்க நேரம் வேண்டும் நாம். நேரம் போது, ஒத்துக்கொள்கிறேன்.மன்னிக்கவும்.நாங்கள் மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் அல்லது வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் நபர் நேரத்தை செலவிட வேண்டாம். பதிலுக்கு, ஒரு பெண் அல்லது மாப்பிள்ளை தங்கள் வேட்டை தொடர உங்கள் பெற்றோரிடம் கேட்டு.\nசெயலில் கேட்பது நுட்பம் விண்ணப்பிக்கவும்: நீங்கள் உங்கள் பெற்றோர் ஆட்சேபனைகள் கேட்டு போது செயலில் கேட்டு கருத்து விண்ணப்பிக்கவும். செயலில் கேட்டு தாமஸ் கோர்டன் இட்ட சொற்றொடர் ஆகும், ஆசிரியர் தலைவர் திறன் பயிற்சி மற்றும் இங்கே அது பொருள் என்ன – “கேட்போர் மட்டுமே மீண்டும் தொடங்க வேண்டும், தங்கள் சொந்த மொழியில், அனுப்புநர் வெளிப்பாடு தங்கள் உணர்வை.”\nஇந்த எளிதாக ஒலி போது, நீங்கள் உங்கள் பெற்றோருடன் உங்கள் உரையாடலுக்கு ஒரு எதிர்ப்பான அணுகுமுறை எடுக்கும் போது செயலில் கேட்டு பயிற்சி கஷ்டம்.\nபடி 3: உங்கள் சாதகமாக ஆட்சேபனைகள் பயன்படுத்தவும்\nபெற்றோர் பல காரணங்களுக்காக காதல் திருமணத்திற்கு எதிராக உள்ளன – மத / சாதி வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, குடும்பத்தின் மரியாதை அல்லது மரியாதை உணரப்பட்ட இழப்பு, விதிமுறைகளை பொருந்தாத் தன்மையைக் வயது வித்தியாசம் (மாப்பிள்ளை விட பழைய அல்லது அதிகமாக வயது இடைவெளி மணமகள்), விவாகரத்து அல்லது ஒரு குழந்தை ��ிவாகரத்து யார் திருமணம் யாரோ நியாயமான காரணங்கள் இருப்பின் பெற்றோர்கள் காதல் திருமணங்கள் எதிராக சில.\nஉன்னை காதலிக்கிறேன் நபர் நீங்கள் சரியான தேர்வாக இருக்கிறது ஏன் கண்டறிவதன் உள்ள அனைத்து நேரம் செலவிட. இப்போது உங்கள் பெற்றோர்கள் அமைத்திருக்கிறார் ஒவ்வொரு ஆட்சேபனை உங்கள் பதில் கீழே பட்டியல் தொடங்க. இங்கே பொதுவான ஆட்சேபனைகள் சில அனுமான counterpoints உள்ளன:\nபாதகமான வயது வித்தியாசம் – ஒரு தொழிலாக போன்ற உங்கள் தேர்வு துணையுடன் ஒரு வலிமையான பிணைப்பை பற்றி பேச (உதாரணமாக – இருவரும் இசைக் கலைஞர்கள்) அல்லது வாழ்க்கை தேர்வு(உதாரணமாக – இயற்கை ஆர்வலர்களுக்கு).\nமாறுபட்ட மதம் / சாதி – சிறப்பம்சமாக மதிப்பு அமைப்பு மற்றும் வாழ்க்கை முறை உடையதாக. உதாரணமாக: நீங்களும் உங்கள் தேர்வு போட்டியில் தீவிரமாக சமூகத்திற்கு மீண்டும் கொடுக்க தன்னார்வ உள்ளன, நீங்கள் இருவரும் யோசனை inculcated யார் பரந்த எண்ணம் பெற்றோர்கள் எழுப்பப்பட்டன மதம் அதே கடவுள் வெறும் ஒரு பாதை உள்ளது என்று.\nவிவாகரத்து அல்லது ஒரு குழந்தை உள்ளது யார் திருமணம் யாரோ: மற்றொரு திருமணம் இருந்து மாறுபட்டதாக இருந்தது யார் யாரோ திருமணம் அல்லது ஒரு குழந்தை இருந்தது யார் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் அல்லது பிரபலங்களின் பட்டியல் செய்ய. அவர்கள் ஏன் திருமணம் செய்துக் கொண்டேன் வெளியே கண்டுபிடித்து என்ன அவர்கள் ஒன்றாக வைத்திருக்கிறது. பரவலாக, பதில் பொருந்துவதற்கு கீழே கொதித்தது. ஒரு குழந்தை ஈடுபட்டுள்ளது போது, நீங்கள் குழந்தை வேண்டும் பத்திர முன்னிலைப்படுத்த.\nஉங்கள் தனிப்பட்ட நிலைமை தனிப்பட்ட மற்றும் நீங்கள் ஆட்சேபனைகள் உங்கள் பெற்றோர்கள் வேண்டும் மீது உயர்த்தி முடியும் என்று உடன்பாடான காரணிகள் unearthing உள்ள படைப்பு இருக்க வேண்டும்.\nபடி 4: உங்கள் பெற்றோர் நம்பிக்கை வெற்றி\nஇந்திய பெற்றோர்கள் குழந்தைகள் தங்கள் வளர்க்கப்பட குழந்தைகள் சிகிச்சை. உண்மையாக, நீங்கள் இந்திய பெற்றோர்கள் இருந்தால் நீங்கள் உண்மையில் ஒரு வயது ஆக முடியாது எனினும், பெற்றோர்கள் பொறுப்பு நடத்தை பாராட்ட செய்ய. முக்கிய சீர்மை உள்ளதாகவே இருப்பதற்கு உள்ளது. சரியாகவும் நடத்தை உங்கள் பெற்றோருடன் உங்கள் தொடர்பு அனைத்து அம்சங்களிலும் ஒரே விதத்தில் பொ��ுப்பு மற்றும் பரிவு உள்ளது. நீங்கள் அவர்களை வாழ என்றால் (வாய்ப்புகளை ஒருவேளை நீங்கள் உள்ளன), உறுதிசெய்து கொள்ளுங்கள் விதிகள் மற்றும் வீட்டின் ஆசாரம் ஒட்டிக்கொள்கின்றன, கூட தினசரி வேலைகளை உங்கள் பெற்றோரிடம் உதவுகிறேன்.\nபிரச்சினைகள் உரிமையை எடுத்து அவற்றை உங்கள் குடும்ப நபர்கள் தீர்ப்பது குறித்த முன்னால் இருந்து எதிர்கொள்ளும் மற்றும் முன்னணி இருக்கலாம் சவால். உங்களது செயல்கள் மற்றும் நடத்தை நீங்கள் ஒரு பொறுப்பான நபர் என்று யோசனை தொடர்பு உதவும் மற்றும் நீங்கள் எப்போதும் உங்கள் மனதில் குடும்பத்தின் சிறந்த நலன்களை வேண்டும்.\nஅறக்கட்டளையானது கூட்டாளிகள் அடையாளம் வித்தியாசத்தில் வெற்றி முடியும் (நெருங்கிய உறவினர்கள்) யார் உங்கள் விருப்பப்படி தகுதி பார்க்கவும், உங்களின் சார்பாக உங்கள் பெற்றோருடன் ஒரு நடைமுறையில் பேச்சாளர் ஆக முடியும்.\nஇவை எல்லாம் கூறிய பிறகும், நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள போகும் எவ்வளவு தூரம் உங்கள் மனதை வேண்டும் மற்றும் உங்கள் வாழ்க்கை காதல் நீ போன்ற ஒரு அர்ப்பணிப்பு இருந்தால். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் என்பதை நினைவில் கொள்க, உங்கள் பங்குதாரர் பெற்றோர்கள் இதே போன்ற ஆட்சேபனைகள் இருக்கலாம்.\nபெற்றோர் நிச்சயித்த திருமணம் பற்றி எல்லாம், பெற்றோர் மற்றும் திருமணத்தின் தளங்கள்\nஏன் செய்ய இந்தியா பெற்றோர் லவ் மேரேஜ் வெறுக்கிறேன்\nகண்டதும் காதல் – பவர் முதல் பதிவுகளைக்\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்உங்களது ஆன்ம ஜோடியை கண்டுபிடிக்க எப்படி: 7 ரியல் லைஃப் கதைகள்\nஅடுத்த கட்டுரை7 அயல்நாட்டு சமூகங்கள் இருந்து உயர்ந்த அழகிய இந்தியப் மணமகள் தேவை\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\n7 ஒரு ஏற்பாடு திருமண மறுப்பு சொல்ல வழிகள்\n3 ஒரு யூத பெண் இருந்து ஏற்பாடு திருமணங்கள் பற்றி ஆயுள் வகுப்புகள்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/24115423/2006742/Dharmapuri-Collector-Malarvizhi-advice-to-officers.vpf", "date_download": "2020-11-25T11:53:50Z", "digest": "sha1:L7FTHDQ4J3BAY3E6X25MNF2QJTUFYTYF", "length": 10238, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dharmapuri Collector Malarvizhi advice to officers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தை 20 கிராமங்களில் செயல்படுத்த நடவடிக்கை- அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 24, 2020 11:54\nதர்மபுரி மாவட்டத்தில் பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தை 20 கிராமங்களில் செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.\nதர்மபுரியில் கலெக்டர் மலர்விழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.\nதர்மபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் முறைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் வேடியப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-\nபிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்த 2018-2019-ம் நிதியாண்டில் ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களான போளையம்பள்ளி, நவலை, அனுமந்தபுரம், சிவாடி, பே.தாதம்பட்டி, சிக்களூர், வேடகட்டமடுவு, மருதிபட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, பொய்யபட்டி ஆகிய 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் 2019-2020-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த சக்கிலிபட்டி, தாதம்பட்டி, எருமியம்பட்டி, பாறையபட்டி, வேப்பநத்தம், கீழானூர், பெரியபண்ணிமடுவு, மொரப்பூர், பாப்பிசெட்டிப்பட்டி, எலவடை ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 20 கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற கூடிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த கிராமங்களில் தனிநபர் திறமையை ஊக்கப்படுத்தி வருமானம் ஈட்ட கூடியவராக மாற்றுதல், கல்வியின் மூலம் தனிநபர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை கொண்டு வருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறை மூலம் மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துதல், குடிநீருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், விவசாயம் சார்ந்து வாழும் மக்களை மேம்படுத்துதல், மின்சாரம், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பணிகளை இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும். இதற்காக முதன்மை அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இவர்கள் 20 கிராமங்களை சேர்ந்த மக்களை சந்தித்து அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமக்கள் அனைவரும் இன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் உதயக்குமார் எச்சரிக்கை\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nகார்த்திகை தீப திருநாளையொட்டி பித்தளை அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஇணையதளம் மூலம் பதிவு செய்த 52 பேருக்கு வேலைவாய்ப்பு- கலெக்டர் தகவல்\nரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு வசதியுடன் விற்பனை எந்திரங்கள்- கலெக்டர் மலர்விழி வழங்கினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-am-not-quarantained-kamalhasan/", "date_download": "2020-11-25T11:04:02Z", "digest": "sha1:3AXEGZLOXAO3ECQVW3RPRNBKBEPFSMFD", "length": 15283, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நான் தனிமைப்படுத்தப்படவில்லை : கமலஹாசன் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோ��ா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநான் தனிமைப்படுத்தப்படவில்லை : கமலஹாசன் அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி கமலஹாசன் வீட்டு வாசலில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்க்ரை ஒட்டியதால் குழப்பம் ஏற்பட்டு இப்போது ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு சென்று திரும்புவோர் வீடுகளில் சென்னை மாநகராட்சி அந்த வீடுகளில் வசிப்போர் தனிமையில் உள்ளதாக முகவரியுடன் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வீட்டில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அதில் அந்த வீட்டில் உள்ளோர் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை தனிமை படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டது.\nஇது பல செய்தி சேனல்களில் ஒளிப்ரப்பபட்டு பரபரப்பானது. இதையொட்டி இன்று கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது வீட்டில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் காரணமாக நான் தனிமைப்படுத்தப்பட்டுளதாக் தகவல்கள் பரவின. நான் கடந்த சில வருடங்களாக மக்கள் நீதி மய்யம் இங்கு வசிப்பதில்லை என்பதையும் இது எனது கட்சி அலுவலகம் என்பதையும் அனைவரும் அறிவார்கள். நான் தனிமைப்படுத்தப் படவில்லை.\nநான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை வீட்டிலும் வெளியிலும் பின்பற்றி வருகிறேன். நான் சமூக இடைவெளியை எங்கும் பின்பற்றுவேன் எனச் சொல்லிக் கொள்கிறேன். செய்தி ஊடகங்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியுய்ட்ன் முன்பு அது உண்மையா அல்லது பொய்யா எனத் தெரிந்து பதிவிட்டால் தவறான செய்தி பரவுவதை தடுக்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “நடிகை கவுதமி சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பி வந்துள்ளார். அவருடைய பாஸ்போர்ட்டில் கமலஹாசன் வீட்டு முகவரி இருந்தது. எனவே கமல் வீட்டில் எங்கள் ஊழியர் இந்த ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். தற்போது அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகை கவுதமி நடிகர் கமலஹாச\\ன் இருவரும் கடந்த 2018 வரை ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது கமலை விட்டுப் பிரிந்த கவுதமி தனது பாஸ்போர்ட்டில் சமீபத்திய முகவரியை மாற்றாததால் இந்த குழப்பம் நேர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nதனது படத்தை போட்டு நிவாரண பொருள் தரு���தை எதிர்க்கும் கமலஹாசன் டிவிட்டர் மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன் கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை..\nPrevious கல்யாணத்துக்குப் போக அனுமதி கேட்டு கலெக்டர் ஆபீசில் குவியும் மக்கள் கூட்டம்..\nNext முகமூடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சி காப்பக பெண்கள்…\nமுழு கொள்ளவை எட்டுகிறது செம்பரம்பாக்கம் ஏரி: திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக அதிகரிப்பு…\nநிவர் புயல்: கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளிக்கும் கொளத்தூர்.. மு.க. ஸ்டாலின் நேரில் உதவி…\nநிவர் புயல்: நாளையும் தென்மாவட்ட ரயில்கள் உள்பட 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\nமுழு கொள்ளவை எட்���ுகிறது செம்பரம்பாக்கம் ஏரி: திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக அதிகரிப்பு…\nஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி\nநிவர் புயல்: கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளிக்கும் கொளத்தூர்.. மு.க. ஸ்டாலின் நேரில் உதவி…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/girls-body/page/3/", "date_download": "2020-11-25T11:28:14Z", "digest": "sha1:Y4WR2TAGNYU3UMZNHJGAW6FJJYOZR3AR", "length": 3324, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "girls body - Page 3 of 9 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nவயிற்று பகுதியின் அதிகப்படியான சதையை குறைக்கும் பயிற்சிகள்\nஇப்படி செஞ்சா ஈஸியா உடல் எடையைக் குறைக்கலாம்\nகொழுப்பைக் குறைக்க உதவும் கார்டியோ பயிற்சிகள்\nஉடல் உழைப்பு இல்லாத பெண்கள் 30 வயதில் சந்திக்கும் பிரச்சனைகள்\nநீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா\nஆரோக்கியம் தரும் ஏரோபிக் உடற்பயிற்சி\nபுதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்கள் ஆரம்பத்தில் செய்யும் தவறுகள்\nஎந்த ரிஸ்க்கும் எடுக்காமலே எடையை குறைக்கணுமா… அப்போ இத பாருங்க…\nஉங்க தொப்புளை எப்பவாச்சும் கவனிச்சிருக்கீங்களா… இனி இப்படி கவனிச்சு பாருங்க…\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-11-25T11:42:49Z", "digest": "sha1:D6E6272EPS73R2NQZY6WU7IISPNN4BVV", "length": 5352, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "சாய் தன்ஷிகா | இது தமிழ் சாய் தன்ஷிகா – இது தமிழ்", "raw_content": "\n‘ஓர் இரவில் நான்கு கதைகள்’ என்பதுதான் படத்தின்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nதமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்\nஅமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-25T10:52:13Z", "digest": "sha1:YJSKJEVGYKUDGK5TB3CULCRZSQ2TWAZL", "length": 5441, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மேல்முறையீடு | | Chennai Today News", "raw_content": "\n8 வழிச்சாலை மேல்முறையீடு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஅயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nமேல்முறையீடு இல்லை, தேர்தலை சந்திக்க தயார்: டிடிவி தினகரன்\nஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: மரண தண்டனை உறுதியாகுமா\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மேல்முறையீடு\nஆரக்கிளிடம் தோல்வி அடைந்தது கூகுள்: 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படுமா\n2ஜி வழக்கில் மேல்முறையீடு: கனிமொழி, ராசாவுக்கு நோட்டீஸ்\nஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/03/6.html", "date_download": "2020-11-25T11:07:56Z", "digest": "sha1:EPK7EGOFBY3MSWZAYRVCURVKH523FXRT", "length": 49970, "nlines": 663, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (இங்க் பேனாக்கள்)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.(பாகம்/6)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(இங்க் பேனாக்கள்)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.(பாகம்/6)\nஇங்க் பேனா 20 வருடக்ளுக்கு முன் வெகு சிறப்பாக கோலச்சிய விஷயம் இது. நாங்கள் படிக்கும் போது இங்க் பேனாவில்தான் எழுதினோம்.\nஒரு பேனாவின் விலை அப்போது 5 விருந்து பத்து ரூபாய்தான் அதை வாங்கும் போதே கடவுளின் கடை கண் பார்வை பட்டு விட்டால் நல்லது இல்லை என்றால் டெய்லி சனி நமது வெள்ளை சட்டை யுவனிபார்மில் விளையாடும்...\nதுணிதுவைத்து போடும் போதெல்லாம் எனக்கு திறமை இல்லை உருப்படாதது என்று சொல்லி திட்டிக்கொண்டே இருப்பாள் என் அம்மா ... பொதுவாக என் அம்மா மொத்தமாக ஒரு பாட்டில் பிரில் இங்க் வாங்கி கொடுப்பாள் நான் ரொம்ப எழுதுவேன் என்று..\nஎப்படியும் நான் எட்டாம் நாள் அல்லது ஒன்பதாம் நாள் வீட்டுதரையில் அமீபா கோலம் போட்டு இருப்பேன் இப்போது என் அம்மாவுக்கு என் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி துடைப்பத்தால் வெளுத்துவாங்குவாள்..\nஅப்போது பிளாஸ்டிக்கில் ஒரு மை பேனா ஒன்று அறிமுகம் ஆயிருந்தது பேனா விலை60 பைசா மட்டுமே... அப்போது அது பல வண்ணங்களில் வந்து இருந்தது. அதற்க்கு பிறகு பல வருங்கள் கழித்து மிக சரியாக 12 வருடங்களுக்கு முன் வந்த ரெனால்ட்ஸ் மை பேனா\n( உலகம் விரும்பும் உன்னத பேனா... விளம்பர வாசகம்) வந்து அதுவரை மாணவச்செல்வங்களிடம் கோலாச்சி கொண்டு இருந்த இங்க் பேனாக்கள் தங்கள் வசீகரத்தை இழக்க தொடங்கின.\nசில நேரத்தில் இங்ன் பேனாக்கள் ஏர் லாக் ஆகி திறக்க முடியாமல் இருக்கும் இங்க் போட்டால்தானே எழுதுவது அதை திறக்க படாத பாடு பட வேண்டும். அதற்க்கு என்று சில எக்ஸ்பர்ட்கள் பள்ளியில் படிப்பார்கள் .\nஅவர்களிடம் எடுத்து சென்றாள் தன் பலத்தை பிரயோகித்து சட்டென திறந்து விடுவார்கள், சில நேரத்தில் அவர்களால் முடியாது.\nஅப்போது சட்டை துணியை பேனா மேல் வைத்து பல்லால் கடித்து அதனை திறப்பார்கள் அதனால் எப்போதும் எல்லோர்பேனாவில் பல்லால் கடித்து திறந்த அடையாள முத்திரை நிச்சயம் இருக்கும்\nஎன் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.\nஅப்போது இங்க் பேனாவில் காஸ்ட்லியாக கலக்கிய பேனா ஹீரோ பேனா. அந்நாளில் ஹீரோ பேனாஎன்பது பணக்கார பசங்களிடம் மட்டும் இருக்கும். அப்படி வேறு யாராவது வைத்து இருக்கிறார்கள் என்றாள்அவர்கள் மாமா சவுதி அல்லது சிங்கப்பூர் இருந்து சமீபத்தில் வந்து இருக்கின்றார் என்று பொருள்.\nநாராயணன் ஒரு வாத்தியார். ஆங்கில பாடம் எடுப்பார்எழுதும் போது மை பேனாவில் எழுதினால்\n“ நீ என்ன மளிகை கடையில கணக்கா எழுத போறன்னு ”சொல்லி உதைத்து இங்க் பேனாவில் எழுதச்சொல்லி அடம் பிடிப்பார்...\nஇங்க் பேனாவில் ஒரே ஒரு பிரச்சனை அது கன்னிப்பெண் போல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதை யாரிடமும் இரவல் தரக்கூடாது அப்படி தந்தால் உங்கள் ஸ்டைலுக்கு அது எழுதாது அபபடி எழுதினாலும் பேப்பரை கிழிக்கும்....\nபேனா எப்போது பாக்கெட்டில் வைத்து ஓடி விட்டு அலலத நடந்து திறந்து ப��ர்த்தால் இங்க் லீக்காகி இருக்கும் அதற்க்கு பசங்க பேனா கழுயுது என்பார்கள்...\nபரிட்சை கடைசிநாளில் பேனா முழுவதும் இங்க் நிரப்பி அதில் கொஞ்சம் வாழைச்சாற்றை கலந்து பசங்களின் வெள்ளை சட்டை மேல் மார்டன் ஆர்ட் வரைவோம்...\nஅதனை மிகச்சிறப்பாக தமிழ் படத்தில் காட்சியாக வைத்தவர் கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராம் அவர்கள்.. பரிட்சை முடிந்ததை காண்பிக்க அந்த இங்க் அடிக்கும் காட்சி வைத்து இருப்பார்....\nஇன்று உலக பொருளாதார மாற்றத்தால் பல பொருட்கள் மற்றும் பல விதமான பேனாக்கள் கிடைத்தாலும், புது இங்க் பேனா வாங்கி அந்த சின்ன கவரை உடனே தூக்கி போடாம பத்திரமா ஒரு வாரத்துக்கு வைத்து அதன் பிறகு அதனை தூக்கி எறிந்து பத்து பைசாவுக்கு இங்க் வாங்கி அதனை ஊத்தும்போதே கை விரல்கள் நீலக்கலராகி இப்போது பதறவது போல் எந்த கலலையும் இல்லாமல் கைகளால் துடைத்து பேனாவை மூடு்ம் போது பிரஷரில் வெளி வருவதை ஸ்டைலாக தலையில் தடவி துடைத்து எது பற்றியும் கவலைக்கொள்ளாமல் ..... அது ஒரு கனாக் காலம்...\nஇப்போது இங்க் பேனாக்கள் இல்லாமல் இல்லை அனால் முன்பு போல் கோலாச்சவது இல்லை என்பதே என் கருத்து...\nஇந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால் பின்னுட்டம் இட்டு தெரியபடுத்துங்கள்...\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nமை ஊத்தும் போது பேனா சரியாக திறக்க வராது. அதனால் பல்லால் கடித்து திருகி திறப்பேன். என் பேனாவில் எல்லாம் அந்த பல் அடையாளம் இருக்கும்.\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\n1.பேனா சரியாக எழுத வில்லையெனில் ஒரு அரை பிளேடால் நிப்பின் நடுவே கீறீ சரி செய்வோமே..\n2.இங்க் கடன் கொடுத்தாலோ,வாங்கினாலோ அதன் கழுத்தை திருகி சொட்டு கணக்கு எடுப்போமே.\n3.ஏப்ரல் முதல் தேதி அடுத்தவர் மேல் இங்க் தெளிப்போமே...\n4.ஹீரோ பேனா வைத்திருப்பவன் ஹீரோவாகவே கருதப்படுவானே..\nகால் ஓட்டத்தில் தலைப்பில் நானும் கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்...ஜாக்கியின் அனுமதியுடன்\n1.பேனா சரியாக எழுத வில்லையெனில் ஒரு அரை பிளேடால் நிப்பின் நடுவே கீறீ சரி செய்வோமே..\n2.இங்க் கடன் கொடுத்தாலோ,வாங்கினாலோ அதன் கழுத்தை திருகி சொட்டு கணக்கு எடுப்போமே.\n3.ஏப்ரல் முதல் தேதி அடுத்தவர் மேல் இங்க் தெளிப்போமே...\n4.ஹீரோ பேனா வைத்திருப்பவன் ஹீரோவாகவே கருதப்படுவானே..\nகால் ஓட்ட���்தில் தலைப்பில் நானும் கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்...ஜாக்கியின் அனுமதியுடன்\nஇங்க் க பெஞ்சுல கொட்டி அதை பேனாவை கொண்டு உறிதல் செமையா இருக்கும். :)\nஇந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால்\nஎங்க இருந்து தான் தேடிபிடிகிறீகள் .நல்ல எழுதுறீர்கள்\nஇன்னமும் இங்க் பேனாவால் தான் தமிழ் எழுதவருகிறது, இதனாலேயே இன்னும் தமிழ் தட்டச்சு கைவரவில்லை.\nமிகவும் சிறப்பாக பதிவு அமைந்துமள்ளது, வாழ்த்துகள்\nஎட்டாம் வகுப்பில் கணிதத்தில் 100 மார்க் எடுத்தால் பார்க்கர் பேனா வாங்கி தருவதாக தாத்தா (Doctor) ஒரு முறை கூறியிருந்தார்.\nகடைசிவரை பார்க்கர் எனக்கு பிடிக்காமலே போனது.\nகொசுவத்தியை சுத்த வச்சிடிங்க ஜாக்கி.\nஇன்றும் இத்தனை பேனைவகை வந்தும் ஒரு மைப்பேனை கைவசம் உண்டு. அதில் எழுதுவது அலாதியான இன்பம்.\nஎன் காலத்தில் ஈழத்தில் பைலற் -pilot எனும் வகை பிரபலம்; குயிங்-parker-quink எனும் மைப்போத்தலும் பிரபலம்.\nபின் பல சீனத் தயாரிப்புகள் இருந்து, போர்ச் சூழலுக்கு முன் யாழ்பாணத்தைச் சேர்ந்த K.G. குணரட்ணம் அவர்கள்\nk.G.Industries மூலம் சீயால்-Cial எனும் தயாரிப்பு மிக மலிவுவிலையில்(2 ரூபா) சகலர் பையிலும் இருந்தது.\nஅதற்கு மையை உறிஞ்சி வைக்கும் அமைப்பு அதனால்; கையில் பட வாய்ப்பேகுறைவு.\nநீங்கள் குறிப்பிட்ட அந்தனை மைப்பேனாக் கூத்துக்களும் நமக்குமுண்டு.\nஇந்த பேனா மை ஒரு கைமருந்தாக நெருப்புச் சுட்டால்; சுடுநீர் பட்டால் தடவுவது கிராமம்;நகரில் கூட\nவழக்கம். இதன் மருத்துவ குணம் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் பொங்குவது வற்றி எரிவு குறைவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.\nஇந்த மை எழுத்தை அழிக்க மில்ரன் எனும் திரவம் கூட விற்பனையில் இருந்தது.\nஇந்த மைப் பேனா எனும் ஊற்றுப் பேனா...மறக்கமுடியாததே\nஇதைப் படித்தவுடன் பள்ளிக்கூடம் சென்றதுபோல் இருந்தது.\nவழக்கம் போலவே சிறப்பான அவதானக் கட்டுரை.\nஎன் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.\nஇதத்தான் நான் உங்ககிட்ட எதிர்பாக்கிறேன். சூப்பர்.\nபள்ளி நாட்களில் இங்கி வாங்க காசு இருக்காது சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து இங்கி மாத்திரைன்னு ஓன்னு விற்கும் அதை கொண்டு இங்கி தயாரிப்போம்.\n8வது படிக்கும் காலத்தில் மாப்பளை பென்ச் மாணவன் (அதிக வருஷம் ஓரே வகுப்புல படிக்கும் மாணவன்) சைனா பேனா வச்சி இருந்தான் அந்த பேனா சிறப்பு அதை எழுத கீழ சாய்ச்சா அந்த பேனா மேல் உள்ள ஒரு பெண் உடை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.\nமாபெரும் அதிசயமாக பயத்துடன் பார்த்த நினவு இன்றும் பசுமையாக உள்ளது.\nஇந்த செய்தி எப்படியோ வகுப்பு ஆசிரியருக்கு தெரிந்து அந்த மாணவனுக்கு நல்ல பூசை நடந்தது. அந்த பாலான பேனாவையும் அவனிடம் இருந்து அவர் கைப்பற்றி கொண்டர்.\nமை ஊத்தும் போது பேனா சரியாக திறக்க வராது. அதனால் பல்லால் கடித்து திருகி திறப்பேன். என் பேனாவில் எல்லாம் அந்த பல் அடையாளம் இருக்கும்.\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\\\\\nஉண்மைத்தான் முரளி எழுதும் போது எல்லா ஞாபகமும் எனக்கும் வந்தது நன்றி கருத்துக்கு\n1.பேனா சரியாக எழுத வில்லையெனில் ஒரு அரை பிளேடால் நிப்பின் நடுவே கீறீ சரி செய்வோமே..\n2.இங்க் கடன் கொடுத்தாலோ,வாங்கினாலோ அதன் கழுத்தை திருகி சொட்டு கணக்கு எடுப்போமே.\n3.ஏப்ரல் முதல் தேதி அடுத்தவர் மேல் இங்க் தெளிப்போமே...\n4.ஹீரோ பேனா வைத்திருப்பவன் ஹீரோவாகவே கருதப்படுவானே..//\nஉண்மை தன்டோரா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை 45 நிமிடத்தில் எழுதிய பதிவு இது. நன்றி தங்கள் கருத்துக்கு\nஇங்க் க பெஞ்சுல கொட்டி அதை பேனாவை கொண்டு உறிதல் செமையா இருக்கும். :)“//\nவாவ் நல்ல விஷயம் அதை நான் எழுத மறந்துட்டேன் சாரி சிவா\nஇந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால்\nஎங்க இருந்து தான் தேடிபிடிகிறீகள் .நல்ல எழுதுறீர்கள்//\nநன்றி மலர் தொடர்ந்து என் எழுத்தை வாசிப்பதற்க்கு\nபாருங்கள் இரண்டு பேனாவும் கேமல் இங்க் வாங்கியிதை குறிப்பிட்டு\nஉள்ளீர்கள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்\nஇன்னமும் இங்க் பேனாவால் தான் தமிழ் எழுதவருகிறது, இதனாலேயே இன்னும் தமிழ் தட்டச்சு கைவரவில்லை.\nமிகவும் சிறப்பாக பதிவு அமைந்துமள்ளது, வாழ்த்துகள்//\nநன்றி டாக்டர் ருத்ரன் தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்\nகடைசிவரை பார்க்கர் எனக்கு பிடிக்காமலே போனது.\nகொசுவத்தியை சுத்த வச்சிடிங்க ஜாக்கி.\n// அதுவே எனக்கு போதும் நன்றி வண்ணத்து பூச்சி\nஇந்த பேனா மை ஒரு கைமருந்தாக நெருப்புச் சுட்டால்; சுடுநீர் பட்டால் தடவுவது கிர��மம்;நகரில் கூட\nவழக்கம். இதன் மருத்துவ குணம் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் பொங்குவது வற்றி எரிவு குறைவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.//\nஉண்மைதான் யோகன் நானும் இதை பார்த்து இருக்கிறேன் நன்றி\nஎன் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.\nஇந்த வரியை யாராவது பாராட்டுவாங்கன்னு எனக்கு தெரியும் நீங்க முந்திக்கிட்டிங்க நன்றி நித்யா...\nஇந்த செய்தி எப்படியோ வகுப்பு ஆசிரியருக்கு தெரிந்து அந்த மாணவனுக்கு நல்ல பூசை நடந்தது. அந்த பாலான பேனாவையும் அவனிடம் இருந்து அவர் கைப்பற்றி கொண்டர்.//\nபுதுவை சிவா நிறைய வாத்தியார் இப்படித்தான் நடந்துக்கறாங்க நன்றி\nநான் இன்னமும் ink பேனா தான் பயன்படுத்துகிறேன் கடைசியாக எழுதிய பரீட்சை கூட ink பேனாவால்தான். அது ஒரு தனி சோகக் கதை. விக்ரமாதித்தன் தோளில் ஏறிய வேதாளம் போல இந்தப் பரீட்சை இன்னமும் என்னை விடமாட்டேன் என்கிறது. இதைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n1431 பயுரியா பல்பொடி(பாகம்/7)கால ஓட்டத்தில் காணமல்...\n(இங்க் பேனாக்கள்)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.(ப...\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த பாடலை பாடி...\nஎனக்கு பிடித்த பாடல்... அது ஏன்\n(பாகம்/4)டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் காணமல் போன...\nஎனது 150வது பதிவு....பதிவர்களுக்கு உளமாற நன்றி தெ...\nநமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மகளிர் தினம் கொண்...\n(பாகம்/16) THE ABYSS கடலின் ஆழமும் பெண்ணின்மனசு ஆழ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு ��ிரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/06/110596.html", "date_download": "2020-11-25T11:28:17Z", "digest": "sha1:K2PX2HG3SMXY5D75IRZJAD4G2P3JMX3K", "length": 15331, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு- ரிசர்வ் வங்கி", "raw_content": "\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு- ரிசர்வ் வங்கி\nவியாழக்கிழமை, 6 ஜூன் 2019 வர்த்தகம்\nபுதுடெல்லி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு நேற்று கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். இந்த கூட்டத்தின் முடி��ில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 3-வது முறையாக குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.\nநடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதேபோல் இணையதள பணபரிமாற்ற கட்டணங்களை நீக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என தெரிகிறது.\nமதுரை துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nதீயணைப்பு துறையை எளிதில் அணுக \"தீ” அலைபேசி செயலி: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 11 பாலங்களை திறந்து வைத்தார் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nதிக்விஜய்சிங், கமல்நாத் ம.பி.மாநில துரோகிகள்: ஜோதிராதித்ய சிந்தியா கடும் தாக்கு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 25-11-2020\n15 மாநிலங்களில் 27 லோக் அதாலத்: 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nநிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\nசிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\nகுரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை\nடிரம்புக்கு வழங்கிய ஆன்டிபாடி மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி\nகொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலர் மகிழ்ச்சி\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் : வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாரா கருத்து\n‘இந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன்’ வார்னர் சொல்கிறார்\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் நேற்று காலை 11 ...\nநிவர் புயல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nபுதுடெல்லி : நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்...\nமேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபுதுடெல்லி : மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதுதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் ...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமில் 10.52 லட்சம் பேர் விண்ணப்பம்: சாகு தகவல்\nசென்னை : தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.52 லட்சம் பேர் விண்ணப்பம் ...\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபுதுடெல்லி : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி ...\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 25-11-2020\n2நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\n3சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\n4குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-11-25T10:14:57Z", "digest": "sha1:CVRGOZEOIN6GBIS5AFWWT4RR2JEEUWHE", "length": 6358, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "குமாரசாமி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது: எடியூரப்பா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\nஇந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை \nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nகுமாரசாமி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது: எடியூரப்பா\nகாங்.,ம.ஜ.த., கூட்டணி அரசு மூன்று மாதங்கள் கூட நீடிக்காது என எடியூரப்பா கூறினார்.\nகர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் 104 எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதையடுத்து காங்., ம.ஜ.,த கூட்டணி அமைந்தது. ம.ஜ.த.கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இன்று முதல்வராக பதவியேற்றார். இது குறித்து எடியூரப்பா அளித்த பேட்டி,\nதனிப்பெரும் கட்சி பா.ஜ. என்ற முறையில் கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். இதனை கர்நாடக மக்களும் ஏற்றுக்கொண்டனர். காங்., ம.ஜ.,த., கூட்டணி ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இந்த கூட்டணி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது. அதற்குள் காணாமல் போய்விடும். குமாரசாமி பதவியேற்பு விழாவில் பா.ஜ. தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-25T12:00:24Z", "digest": "sha1:75ABWIQ2LEZRPCEOQ4ZDUYHSAV2AXLQI", "length": 8344, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாய் சுங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவாய் சுங் நகரப் பகுதி\nகுவாய் சுங் (Kwai Chung) என்பது ஹொங்கொங்கில், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில், குவாய் சிங் மாவட்டத்தில் ஒரு நகரமாகும். குவாய் சிங் நகரப் பகுதி கொள்கலன் முனையப் பகுதியாகும். அத்துடன் இது சுன் வான் புதிய நகரம் பகுதியின் ஒரு பிரிவாகும். 2000 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 287,000 ஆகும். நிலப்பரப்பளவு 9.93 ஆகும்.\nகுவாய் சிங் கொள்கலன் முனையத்தின் காட்சி\nஹொங்கொங்கில் கடல்வழி பொதிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் கொள்கலன் வணிக மையமாக இந்நகரம் திகழ்கிறது. குவாய் சுங் கொள்கலன் முனையம் உலகில் பாரிய முனையங்களில் ஒன்றும் மிகவும் பணியழுத்தம் மிக்க முனையமும் ஆகும்.\nகுவாய் சுங் நகரத்தை நான்கு பிரிவாகப் பிரித்து அழைக்கப்படுகின்றது. அவைகளாவன மேல் குவாய் சுங்(செங் குவாய் சுங்), கீழ் குவாய் சுங் (ஹா குவாய் சுங்), குவாய் சுங் வடக்கு மற்றும் குவாய் சுங் தெற்கு போன்றவைகளாகும்.\nஹொங்கொங் புதிய நகர் திட்டங்கள்\nசுன் வான் (சுன் வான், குவாய் சுங் மற்றும் சிங் யீ தீவு) · சா டின் (சா டின் மற்றும் மா ஒன் சான்) · டுன் மூன்\nடய் போ · பன்லிங்-செங் சுயி (பன்லிங் மற்றும் செங் சுயி) · யுங் லோங்\nசெங் வான் ஓ · டின் சுயி வாய் · லந்தாவு வடக்கு (டுங் சுங் மற்றும் டய் போ)\nஹங் சுயி கியூ · குவ் சுங் · பன்லிங் வடக்கு · பிங்ச்சி-டா கிவ் லிங்\nஹொங்கொங் புதிய நகர் திட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/the-abduction-of-a-3-year-old-girl-has-caused-a-stir-in-the-rayapuram-area/", "date_download": "2020-11-25T10:53:38Z", "digest": "sha1:26ZSKARQ66F6CR43BNYJ3Z3DNTRSJUN3", "length": 6820, "nlines": 133, "source_domain": "vnewstamil.com", "title": "3 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது - VNews Tamil", "raw_content": "\nHome குற்றம் 3 வயது பெண் குழந்த�� கடத்தப்பட்ட சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\n3 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nமேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு வயது 39 தனது மனைவி நான்கு குழந்தைகளுடன் சென்னை ராயபுரம் ரயில்வே நிலையம் அருகே தாற்காலிக குடுசைப் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார் நேற்றிரவு அடையாளம் தெரியாத ஒருவர் தன் மனைவியிடம் உங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாகக் கூறி மூன்று வயது உடைய மர்ஜினா என்ற பெண் குழந்தையை கடத்திச் சென்றதாகவும் எனது குழந்தையை உடனடியாக கண்டுபிடித்து கொடுக்குமாறும் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nPrevious articleஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட தேவாலயங்கள்\nNext articleகலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்\nநவம்பர்: 24 பரிணாம நாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\nஅரசு மதுபானக் கடையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநவம்பர்: 24 பரிணாம நாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vescell.com/ta/zetaclear-review", "date_download": "2020-11-25T11:34:20Z", "digest": "sha1:TVQFIKREA3CBKF3DOGC6HGRRMPQPNPUO", "length": 24591, "nlines": 107, "source_domain": "vescell.com", "title": "ZetaClear ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nZetaClear பயன்படு��்தி தங்கள் கால்களை மேம்படுத்த ZetaClear ஏன் கையகப்படுத்துதல் லாபம்\nகால்களை அழகாக ZetaClear பெரியது, அது ஏன் பயனர்களின் சோதனை முடிவுகளில் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: நீங்கள் தற்போதைக்கு எவ்வளவு ZetaClear பயனர்களின் சோதனை முடிவுகளில் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: நீங்கள் தற்போதைக்கு எவ்வளவு ZetaClear இந்த வலைப்பதிவில் இங்கே கண்டுபிடிக்கவும், நீங்கள் உண்மையிலேயே அவர்களின் கால்களை மேம்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்:\nZetaClear இயற்கையின் பழக்கமான சட்டங்களை பயன்படுத்தி, இயற்கை பொருட்கள் ZetaClear செய்யப்படுகிறது. ZetaClear குறைந்த சாத்தியமான பக்க விளைவுகளை முடிந்தவரை செலவு பயனுள்ளதாக இருக்கும்.\nகூடுதலாக, கையகப்படுத்தல் இரகசியமாக, ஒரு மருந்து இல்லாமல், அதற்கு பதிலாக இணையத்தில் மிகவும் எளிதானது - கொள்முதல் தற்போதைய தரநிலைகள் (SSL ரகசியம், தரவு தனியுரிமை, முதலியன) ஆகியவற்றின் அடிப்படையில் நிச்சயமாக செய்யப்படுகிறது.\nநீங்கள் ZetaClear உடைய பொருட்களைப் பார்த்தால், இந்த பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nதுரதிருஷ்டவசமாக, அது சரியான அளவு இல்லாமல் பயனுள்ள மூலப்பொருள் கொண்டு பரிசோதனை செய்ய பலனளிக்கவில்லை.\nZetaClear, தயாரிப்பாளர் ஒவ்வொரு மூலப்பொருள் ஒரு வலுவான டோஸ் தங்கியிருக்க விரும்புகிறது, ஆராய்ச்சி படி, கால்களை சுகாதார பராமரிக்க மகத்தான முடிவுகளை வாக்களிக்கிறார்.\nஅதனால் தான் ZetaClear வாங்கும் பயனுள்ளது:\nஇந்த பரிபூரண பரிசோதனையைப் பார்த்த பிறகு, இந்த எண்ணற்ற அனுகூலங்கள் அதிகமாக இருப்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டுபிடித்துள்ளோம்:\nஅபாயகரமான மற்றும் விலையுயர்ந்த ஒரு நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்\nஅனைத்து பொருட்களும் கரிம உடலின் ஊட்டச்சத்துச் சத்துள்ளவை\nநீங்கள் Arneihaus மற்றும் உங்கள் கால்களை அழகுபடுத்த ஒரு மாற்று மருந்தை பற்றி ஒரு அவமானகரமான உரையாடல் வழி சேமிக்க\nஇணையத்தில் ரகசியத்தன்மை காரணமாக, உங்கள் பிரச்சினைகள் ஏதும் கேட்கக் கூடாது\nZetaClear படைப்புகள் விரைவில் நீங்கள் வெவ்வேறு ஆய்வுகள் பார்த்து பொருட்கள் அல்லது பொருட்கள் பற்றி படிக்கவும் ZetaClear எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\n✓ ZetaClear -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஎனினும், நாங்கள் ஏற்கனவே உங்களுக்காக இதைச் செய்துள்ளோம்: விமர்ச��ங்கள் மற்றும் பயனர் மதிப்புரைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான செயல்திறனை மதிப்பிடுவதற்கு முன், ZetaClear பற்றி நிறுவனம் என்ன ZetaClear வேண்டும் என்று ZetaClear :\nஅல்லது இந்த மதிப்பிற்குரிய நுகர்வோர் குறைந்தது அந்த விமர்சனங்களை தயாரிப்பு போன்ற ஒலி.\nஒரு நல்ல கேள்வி கூட இருக்கலாம்:\nஎந்தவொரு குழுவும் தீர்வு தவிர்க்க வேண்டும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் கால்களை அழகுபடுத்தும் எவரும் பாதிக்கப்படுவர் ZetaClear ஐ வாங்குவதன் மூலம் விரைவான முடிவுகளை பெறுவார்கள் என்பது ZetaClear.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே தூக்கி எறிந்து உங்கள் பிரச்சினைகளை உடனடியாக மாற்ற முடியும் என நீங்கள் நினைப்பது போல், மீண்டும் யோசிக்கவும்.\nஎப்படியிருந்தாலும், அவர்கள் உடல்நிலை மாற்றங்கள் மெதுவாக இருப்பதால், கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவைப்படுகிறது.\nஇலக்குகளை உணர்ந்துகொள்வதில் ZetaClear ஒரு பெரிய உதவியாகும். GenFX ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் இன்னும் உங்களை நீங்களே தைரியமாக செய்ய வேண்டும்.\nஎனவே, நீங்கள் இன்னும் அழகாக அழகாக மற்றும் ஆரோக்கியமான கால்களை ZetaClear என்றால், நீங்கள் ZetaClear வாங்க ZetaClear அது விரைவில் அதை நிறுத்த போவதில்லை. எதிர்வரும் காலங்களில் சாதிக்கப்படும் வெற்றிகள் உங்களை உறுதிப்படுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் சட்டப்பூர்வ வயது வந்தால் மட்டுமே நீங்கள் அதை செய்ய முடியும்.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதாளில், ZetaClear உடலின் உயிரியல் வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு என்று முடிவு செய்யலாம்.\nபோட்டியின் தயாரிப்புகளுக்கு மாறாக ZetaClear எங்கள் உயிரினத்துடன் ஒரு அலகு என தொடர்ந்து செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகள் என்பதை நிரூபிக்கிறது.\nமுதல் பயன்பாடு சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக உணரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா முதல் வகுப்பு முடிவுகளுக்குப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தேவை என்று\n அனைத்து பிறகு, உடல் ஒரு மாற்றம் வருகிறது, மற்றும் அது மட்டுமே ஒரு கீழ்நோக்கி வளர்ச்சி இருக்க முடியும், ஆனால் ஒரு சாதாரண இன்பம் மட்டும் அல்ல - இது சாதாரண மற்றும் மிகவும் நீண்ட பின்னர் மறைந்துவிடும்.\nZetaClear பயனர்களிடமிருந்து வரும் ZetaClear, ZetaClear சூழ்நிலைகள் பெரும்பாலும் ZetaClear என்பதை நிரூபிக்கின்றன.\nZetaClear மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nZetaClear திறம்பட பயன்படுத்த சிறந்த வழி\nZetaClear எளிமையான வழி உற்பத்தியாளரின் உதவிக்குறிப்புகளை ZetaClear கொள்ள வேண்டும் ZetaClear.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் ZetaClear -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎனவே எதிர்வினை பற்றிய கருத்துக்களைக் கொண்டிருப்பது நல்லது அல்ல. வேலை, வேலை அல்லது வீட்டிலுள்ள கட்டுரையில் நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது.\nஇது ZetaClear பயன்பாடு மூலம் கால்களை குறிப்பிடத்தக்க அழகுபடுத்தப்பட்ட பல மக்கள் மூலம் ZetaClear உறுதி.\nவிண்ணப்பம், அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றலைப் பற்றிய எல்லா தரவுகளும், தகவல் தெரிவிக்கப்பட வேண்டிய எல்லா பிற தகவல்களும் வழங்கல் மற்றும் தயாரிப்பாளரின் முகப்பு பக்கத்தில் காணலாம்.\nபல பயனர்கள் தங்கள் ஆரம்ப பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டதாக தெரிவித்தனர். Genium மதிப்பாய்வையும் கவனியுங்கள். இது ஒரு சில வாரங்களுக்கு முன்பே வெற்றிகரமாக பதிவு செய்யப்படக் கூடியதாக இல்லை.\nஆய்வுகள், ZetaClear பெரும்பாலும் நுகர்வோர் ஒரு உடனடி தாக்கம் ஒதுக்கப்படும், ஆரம்பத்தில் ஒரு சில மணி நேரம் வைத்திருக்கும். நீண்டகால பயன்பாட்டினால், இந்த முடிவுகள் உறுதி செய்யப்படுகின்றன, இதனால் பயன்பாட்டின் முடிவுக்கு பிறகு முடிவு நிரந்தரமானது.\nகட்டுரை பல ஆண்டுகள் கழித்து கூட மிகவும் மகிழ்ச்சி அறிக்கை மிகவும் பல பயனர்கள்\nஎனவே, சோதனை அறிக்கைகள் மூலம் மிகுந்த வலுவானதாக இருக்கக்கூடாது, இது மிகவும் விரைவான முடிவுகளை தெரிவிக்கின்றது. வாடிக்கையாளரை பொறுத்து, வெற்றிகரமாக தோன்றும் வேளையில் இது வேறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nமற்ற ஆண்கள் பாலியல் enhancer எப்படி திருப்தி கண்டுபிடிக்க நம்பமுடியாத அறிவுறுத்தப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் நடுநிலை மதிப்பீடுகள் உயர் தரமான தயாரிப்புக்கான சிறந்த குறியீடாகும்.\nZetaClear மதிப்பீடு மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் நுகர்வோர் கருத்துக்களை ZetaClear. எனவே, நம்பிக்கையூட்டும் சாத்தியக்கூறுகளைக் காணலாம்:\nZetaClear குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ZetaClear அடைகிறது\nபல்வேறு தனிப்பட்ட அனுபவங்களைப் பரிசீலிப்பதன் மூலம், தயாரிப்பு அதன் உறுதிமொழியை வைத்திருப்பதை தெளிவாகக் காணலாம். பெரும்பாலான நிறுவனங்கள் த���டர்ந்து விமர்சிக்கப்படுவதால், இது வழக்கமானது அல்ல.\n✓ இப்போது ZetaClear -ஐ முயற்சிக்கவும்\nநான் இன்றுவரை இன்னும் பயனுள்ள மாற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.\nபெரும்பாலான பயனர்கள் காலின் ஆரோக்கியத்தில் தெளிவான வெற்றிகளைப் பற்றி பேசுகின்றனர்\nஎன் தர்க்கரீதியான முடிவு என்ன\nஒருபுறம், அந்த சப்ளையர்-அறிவிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கவனமான அமைப்பு உள்ளது. மாற்ற முடியாதவர்கள், டெஸ்ட் அறிக்கையிலிருந்து அதிகமான நேர்மறை எண்ணங்களை நம்பியிருக்க முடியும்.\nதீர்வுக்கான அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்ட எவரும் ஒருவேளை அது உதவுவதற்கான முடிவுக்கு வந்துவிடும்.\nநீங்கள் தலைப்பில் உதவி தேடுகிறீர்கள் என்றால், இந்த தயாரிப்பு நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது Titan Gel போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்: எப்போதும் மூல மூலத்திலிருந்து நேரடியாக தயாரிப்பு வாங்கவும். நீங்கள் சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து எதைப் பெறுகிறீர்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியாது.\nஇந்த சூழலில் வலியுறுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு பெரிய போனஸ் புள்ளியாக உள்ளது, இது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.\nஎன் விரிவான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான சோதனைகள் அடிப்படையில் \"\" இந்த முகவரியானது அதன் உயர்மட்ட வர்க்கத்தின் மத்தியில் உண்மையில் உறுதியாக உள்ளது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.\nநீங்கள் வித்தியாசமான தவறுகளை உங்களுக்குக் காண்பிப்போம், இது இல்லாமல் நீங்கள் எளிதாக செய்யலாம்:\nநீங்கள் உறுதிப்படுத்தப்படாத விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்ப்பதோடு, உண்மையான தயாரிப்புக்கு பதிலாக போலி பணிகளைத் தேடிக்கொள்ளலாம். ACE ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பு வாங்க முடியாது, ஆனால் ஒரு ஆபத்தான ஆபத்து எடுத்து\nஅசல் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு உண்மையான மற்றும் கடந்த ஆனால் குறைந்தது பயனுள்ள தயாரிப்பு பெற, ஆர்டர்.\nஇந்த விற்பனையாளருடன் அசல் கட்டுரை, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதியான கப்பல் விருப்பங்களுக்கான குறைந்த விலைகளைக் காணலாம்.\nஎனவே நீங்கள் எளிதாக தயாரிப்பு பெற முடியும்:\nஇணையத்த���ல் தைரியமான கிளிக்குகளைத் தவிர்க்கவும், நீங்கள் மறுபரிசீலனைக்கு இணைப்பீர்கள். ஆசிரியர்கள் நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தேதி வரை இணைப்புகளை வைத்து தங்கள் சிறந்த செய்ய, நீங்கள் உண்மையில் சிறந்த விலை மற்றும் சிறந்த விநியோக நிலைகளை ஆர்டர்.\nஇது Raspberry போன்ற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nZetaClear -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போது ZetaClear -ஐ முயற்சிக்கவும்\nZetaClear க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.czhengfa.com/ta/about-us/", "date_download": "2020-11-25T11:14:51Z", "digest": "sha1:DCK5ALLYCS74E3DZTLSD45HBVW2LCSYE", "length": 4219, "nlines": 134, "source_domain": "www.czhengfa.com", "title": "எங்களை பற்றி - சங்கிழதோ Wujin Hengfa மெஷின் கோ, லிமிடெட்", "raw_content": "\nசுற்றறிக்கை Looms உதிரி பாகங்கள்\n1995 இல் நிறுவப்பட்டது, Hengfa வருகிறது Hengli, Yongming, ஏ.டி.ஏ., சிஎஸ், டாங் Shiuan போன்ற கிட்டத்தட்ட அனைத்து இயந்திரம் உற்பத்தியாளர்கள் சீனாவில் முன்னணி தறி மற்றும் நாடா வரி பாகங்கள் சப்ளையர் உள்ளது. நாம் பல்வேறு உதிரிகளின் வளர்ந்த சீனா, ஐரோப்பா, இந்தியர்கள் மற்றும் தைவான் Looms தேவையான பாகங்கள் முழுமையான மாற்று வழங்குகிறது, மற்றும் தரமான நிலைத்தன்மையும், எங்கள் தயாரித்த பொருட்களை வாங்குவதை துல்லியமான பரிமாணத்தை அடிப்படையில் சீனா மற்றும் வெளிநாட்டு சந்தையில் ஒரு பெரிய பங்கு உருவாக்கியுள்ளது.\nநேர்மையான மேலாண்மை, ஆர் & டி திறன் கட்டிடம், தொடர்ச்சியான தர மேம்பாட்டு, விற்பனைக்கு பிறகான சேவை முன்னேற்றம், வாடிக்கையாளர்கள் நன்மை அதிகரிக்க, Hengfa பிபி / எச்.டி.பி.இ. பைகள் இயந்திரம் உலகின் தேவைகளை பூர்த்தி செய்ய சிக்கனமான மற்றும் நம்பகமான பாகங்களை உருவாக்குகின்றது கடமைப்பட்டுள்ளது\nமுகவரி: Zhaiqiao தொழில் பூங்கா, சங்கிழதோ, ஜியாங்சு, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/09-Sep/icc-s15.shtml", "date_download": "2020-11-25T12:07:17Z", "digest": "sha1:2RFZ2OOKLYXC42CMUP5PT6OSCP2X2KAB", "length": 25338, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடையாணைகள் விதிக்க அச்சுறுத்துகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடையாணைகள் விதிக்க அச்சுறுத்துகிறது\nஆப்கானிஸ்தானில் போர் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court - ICC) அமெரிக்க இராணுவத்திற்கு எதிராகவோ அல்லது படைத்துறைசாரா அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அந்த நீதித்துறை அமைப்புக்கு எதிராக அது பதில் நடவடிக்கை எடுக்குமென ட்ரம்ப் நிர்வாகம் திங்களன்று அறிவித்தது.\nபெருநிறுவன-நிதியுதவி பெறுகின்றதும், அதிதீவிர வலது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளினதும் அமைப்பான மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கான ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டு வேட்பாளர்களை அங்கீகரித்த, Federalist Society அமைப்பில் உரையாற்றுகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nசர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு நடவடிக்கைகள் மீதான எந்தவொரு கட்டுப்பாடுக்கும் அதன் எதிர்ப்பை அறிவிக்க, போல்டன், வழக்கறிஞர்களின் ஒரு குழுவுக்கு முன்னால் தோன்றிய அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டார், அத்தகைய கட்டுப்பாடுகள் அமெரிக்க இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் என்றவர் குணாம்சப்படுத்தினார். அவரின் பிரதான கவலை, போர்க்களத்தின் இராணுவ தளபதிகள் முதற்கொண்டு போருக்குத் திட்டமிடுபவர்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள மூலோபாயவாதிகள் வரையில், வெள்ளை மாளிகை வரையிலுமே கூட, கொள்கை முடிவு எடுப்பவர்கள் மீதிருந்த அந்தளவுக்கு, போர்முனையில் உள்ள சிப்பாய்களைக் குறித்ததல்ல. கொள்கை முடிவெடுப்பவர்கள் போர் குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளின் அச்சுறுத்தலால் \"பீதியடைய செய்யப்படும்\" அபாயத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிராகரித்ததன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய கொள்கையை ஒன்றும் ஏற்றுவிடவில்லை. ரோமில் கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கையின் கீழ் இந்த அமைப்பு முதன்முதலில் 2002 இல் உருவாக்கப்பட்ட போது, புஷ் நிர்வாகம் அதை நிராகரித்தது, காங்கிரஸ் சபை இருகட்சியினது பெரும் பெரும்பான்மையோடு உடனடியாக சட்டமசோதா நிறைவேற்றியது. அமெரிக்க இராணுவச் சேவை உறுப்பினர்களின் பாதுகாப்புச் ��ட்டம் என்ற அந்த புதிய சட்டம், “அமெரிக்கா பங்குபற்றிராத ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால், அமெரிக்க இராணுவ சிப்பாய்களும் மற்றும் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட ஏனைய அதிகாரிகளும், குற்றவியல் வழக்கிற்கு இழுக்கப்படுவதற்கு எதிராக அவர்களைப் பாதுகாப்பதை\" அதன் நோக்கமாக கொண்டிருந்தது.\nஅதற்கு பிந்தைய சம்பவங்கள், புஷ் நிர்வாகம் ஏன் ICC ஐ மறுத்தளித்தது என்பதை எடுத்துக்காட்டின. 2003 இல், அமெரிக்கா பொய்களின் அடிப்படையில் ஓர் குற்றகரமான ஆக்கிரமிப்பு போரில் ஈராக் மீது படையெடுத்தது. அந்த படையெடுப்பின் ஒரு நேரடி விளைவாக, மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர், அமெரிக்கா பாரியளவில் வெறித்தனமான சித்திரவதை மற்றும் படுகொலையில் ஈடுபட்டது.\nஒபாமா நிர்வாகமும் இந்த சட்டத்தைத் தாங்கிப் பிடித்தது, நெதர்லாந்தின் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் எந்தவொரு குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்கும் அமெரிக்க குடிமக்களையும் விடுவிக்க இராணுவ படைகளைப் பயன்படுத்தலாமென முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கும் ஹேக் படையெடுப்பு அங்கீகார சட்டத்தின் நகலாக அந்த புதிய சட்டமும் இருக்கிறதென நகைச்சுவையாக, போல்டன் அதை புகழ்ந்துரைத்தார்.\nஆப்கான் அரசாங்கத்தாலும் மற்றும் வெளிப்புற சக்திகளாலும் (அமெரிக்க உள்ளடங்கலாக) ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட போர் குற்றங்கள் மீது ஒரு விசாரணை நடத்துவதற்காக, நவம்பர் 2017 இல் அளிக்கப்பட்ட ஒரு மனுவின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கும் ஒரு தருணத்தில், ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுப்பதற்கு தயாரிப்பு செய்து வைத்துள்ள கூடுதல் நடவடிக்கைகளை அந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விவரித்தார். 2007 இல் இருந்து அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஆப்கான் அரசாங்கத்தின் சித்திரவதைகள் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ICC ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. இது, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் எதிர்ப்பை முகங்கொடுக்கையில் இதுபோன்ற அமைப்புகளின் திராணியின்மைக்கு ஓர் அறிகுறியாகும்.\nஅத்தகைய நடவடிக்கைகளில், ICC இன் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அமெரிக்காவுக்குள் வருவதை மறுப்பது, ICC நீதிபதிகள் மற்��ும் பணியாளர்கள் அமெரிக்க நிதியியல் அமைப்புகளில் சொத்துக்கள் வைத்திருந்தால் அவற்றிற்கு எதிராக நிதியியல் தடையாணைகள் விதிப்பது, மற்றும் அமெரிக்க சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருவது ஆகியவை உள்ளடங்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெளிநாடுகளில் அமெரிக்க போர் குற்றங்களை விசாரிக்க துணியும் எவரொருவரும் அவரே அமெரிக்க சிறையில் அல்லது ஒரு \"பயங்கரவாதியாக\" கையாளப்பட்டு குவான்டனாமோ வளைகுடா போன்ற தடுப்புக்காவல் மையத்திலேயே கூட உட்கார்ந்திருப்பதைக் காணலாம்.\nஅவரின் 30 நிமிட உரையில் அனேகமாக மிகவும் அப்பட்டமான பந்தியில், போல்டன் கூறியது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஐந்து அடிப்படை குறைபாடுகள் என்று விவரித்தார். வலிந்து தாக்கிய குற்றங்கள் மிகவும் மேலோட்டமாக விவரிக்கப்பட்டிருந்தன என்பது இரண்டாவது \"குறைபாடாக” இருந்தது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இரண்டாம் உலக போரின் போது இருந்திருந்தால், ஜேர்மனி மற்றும் ஜப்பான் மீது குண்டுவீசி, ட்ரேஸ்டன், ஹம்பேர்க், டோக்கியோ மற்றும் பிற நகரங்களில் வேண்டுமென்றே நெருப்பு பிரளயத்தை உருவாக்கியதற்காக, அதில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு கொண்டு சாம்பலாக்கியதற்காக, அது நேசநாட்டுப்படைகளை போர் குற்றங்களுக்கான குற்றவாளியாக அடையாளம் கண்டிருக்கும் என்றவர் தெரிவித்தார்.\nஅதுபோன்ற நடைமுறைகளை அவற்றின் சரியான பெயர்களைக் கொண்டு, அதாவது போர் குற்றங்கள் என்று குறிப்பிடுவதை போல்டன் நிராகரிக்கிறார். ஏனென்றால் மொசூல், ரக்கா மற்றும் ஏனைய நகரங்களில் அதுபோன்ற அணுகுமுறைகளை ஏற்கனவே பரிசோதித்துள்ளதும் மற்றும் அவற்றை தெஹ்ரான், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் போன்ற மிகப்பெரிய பெருநகரங்கள் உள்ளடங்கலாக இன்னும் பெரியளவில் செய்ய தயாரிப்பு செய்து வருகின்றதுமான ஓர் அரசை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதால் ஆகும்.\nபாலஸ்தீன விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறித்து மேற்கு படுகையில் இஸ்ரேல் சட்டவிரோதமாக குடியமர்வுக்கான கட்டிடங்கள் கட்டியதன் மீது பாலஸ்தீன ஆணையம் ICC முன்னால் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வந்துள்ளதால், போல்டன், வாஷிங்டனில் உள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தை மூடுவதற்கான ஒரு ஆணையோடு, ICC இன் போர் பிரகடனத்தை இணைத்தார்.\nமொத்தத்தில் மிதமிஞ்சிய அதிகாரம் கொண்ட ஒரு சட்டப்படி செல்லுபடியாகாத ஓர் அமைப்பாக ICC ஐ போல்டன் ஏளனம் செய்கின்ற அதேவேளையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுங்கோபத்தின் நிஜமான இலக்கின் மீது, அதாவது ICC இல் பங்கெடுத்துள்ள மற்றும் அதன் நீதிமுறையை ஏற்கின்ற 123 உறுப்பு நாடுகள் பற்றி அவர் ஏதும் கூறவில்லை. இதில் நிக்கரகுவா தவிர இலத்தீன் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும், கியூபா மற்றும் ஹைட்டி தவிர கரீபிய அரசின் ஒவ்வொரு நாடும், உக்ரேன், பெலாரஸ் மற்றும் ரஷ்யா தவிர ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பசிபிக் நாடுகளும் உள்ளடங்கி உள்ளன.\nஉலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை கொண்ட நாடுகளும் மற்றும் உலகின் இராணுவ பலத்தில் 70 சதவீதமும் ICC க்கு வெளியில் இருப்பதாக போல்டன் வலியுறுத்தினார், இதில் பிரதானமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகள் (இவற்றில் பெரும்பான்மை இராணுவ அல்லது ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளன) மற்றும் (ஈரான், எகிப்து, சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் உள்ளடங்கலாக) மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் அண்மித்து அனைத்து நாடுகளும் உள்ளடங்குகின்றன என்பதை அவர் குறிப்பிடவில்லை.\nஇந்த பட்டியலில் அமெரிக்க ஆதரவிலான காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரங்களின் ஒரு அணிவரிசை உள்ளடங்கி உள்ளது, இவை பாரியளவில் சித்திரவதை, சிறை அடைப்பு மற்றும் மரண தண்டனைகள் மீது நாளாந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன.\nட்ரம்ப் நிர்வாகம் ICC ஐ அச்சுறுத்தியதன் மூலம், வாஷிங்டனால் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு சர்வதேச தீர்பாணையத்தை வெறுமனே மறுத்தளிக்கவில்லை. எவையெல்லாம் ஒருகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கமான கூட்டாளிகள் அல்லது வாடிக்கையாளர் அரசுகளாக இருந்தனவோ, அதாவது நேட்டோ நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பசிபிக் வளைய நாடுகளுக்கு சட்டத்தை வரையறுக்கின்றது. அந்நாடுகள் அமெரிக்காவை மீறினால், அவை கடுமையாக கையாளப்படும்.\nட்ரம்ப், போல்டன் போன்றோரின் வடிவில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய வரலாற்று காலகட்டத்தில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்த ஓர் அரசியல் தோரணையான, பொய்யாக இருந்த போதும் கூட, சர்வதேச சட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவராக மற்றும் சுதந்திர உலகின் தலைவராக காட்டிய பாசாங்குத்தனத்தைத் கைத்துறந்துள்ளது.\nஅதற்கு பதிலாக, ட்ரம்பின் அமெரிக்கா, மற்ற அனைவரின் மீதும் பகிரங்கமாக மேலாதிக்கத்தைக் கோருவது, சர்வதேச சட்டத்தை ஏளனத்துடன் நிராகரிப்பது மற்றும் \"அமெரிக்கா முதலில்\" நலன்களுக்காக எப்போதெல்லாம் அவ்வாறு செய்ய அவசியப்படுகிறதோ அப்போது ஜனநாயக தயக்கங்களைக் கைவிடுவது என, அது பட்டவர்த்தனமாக சூறையாடும் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக ஆகியுள்ளது.\nசர்வதேச சட்டத்தை மறுத்தளிக்கும், அமெரிக்க துருப்புகள் மற்றும் நடவடிக்கையாளர்களின் உலகெங்கிலுமான நடவடிக்கைகள் மீதான எந்தவொரு கணக்கெடுப்பையும் நிராகரிக்கும் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினரின் அவ்வப்போதைய எதிர்ப்புகள் இருந்தாலும், அக்கட்சிக்குள் குறிப்பிடத்தக்க எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.\nஇதற்கு எதிர்முரணாக, குறிப்பாக சிரியாவிலும், அத்துடன் ரஷ்யாவின் சுற்றுவட்டத்தில் உள்ள ஜோர்ஜியா, உக்ரேன் மற்றும் பால்டிக் அரசுகள் போன்ற பகுதிகளிலும், அவர் போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக கட்டுப்பாடின்றி அமெரிக்க இராணுவ பலத்தைப் பிரயோகிக்கவில்லை என்பதே ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சியின் பிரதான விமர்சனமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152270/", "date_download": "2020-11-25T10:14:48Z", "digest": "sha1:BU62KQBIQC2CVQ2ZLEIQFA3SIE6P2NWC", "length": 13330, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம்\nகல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.\nகிழக்கில் வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தமை தொடர்பில் இன்று(24) சுகாதார சேவைகள் பணிமனையில் நடாத்தி��� செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது.\nமாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே மேற்படி வைத்தியசாலை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு உருவாக்கப்பட்ட கரடியனாறு சிகிச்சை நிலையத்திற்கு கல்முனை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையால் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்ததற்கு அமைய பாலமுனை வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் மேலும் பல வைத்தியசாலைகளை இவ்வாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளது’ என அவர் தெரிவித்தார்.\nஇதே வேளை கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ள நிலையில் இவர்களில் பெலியகொட மீன் சந்தை தொடர்பில் தொடர்பு பட்டவர்கள் என கொரோனா தொற்றாளர்கள் 8 பேரும் மற்றுமொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.\nபி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில் நிந்தவூர் பகுதியில் உள்ள 9 பேருக்கு பொசிட்டீவ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனஅவர் குறிப்பிட்டார்.கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #பாலமுனைவைத்தியசாலை #கொவிட்19 #சிகிச்சைநிலையம் #கல்முனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது\nஇலங்கை ��� பிரதான செய்திகள்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவருக்கு மாரடைப்பே காரணம்\nசென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி\nகல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nரிஷாட் பிணையில் விடுவிப்பு November 25, 2020\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப் November 25, 2020\nஇலங்கையில் ‘மாதவிடாய்க்கும் வரி’ November 25, 2020\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21612", "date_download": "2020-11-25T10:19:29Z", "digest": "sha1:AD7TLNQZSUVQKC5PK2I7UXOHQ6DPY42I", "length": 17869, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 25 நவம்பர் 2020 | துல்ஹஜ் 482, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 14:41\nமறைவு 17:55 மறைவு 02:17\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சே���ை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, டிசம்பர் 15, 2019\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைச் செயலரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 775 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் துணைச் செயலர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் உடைய மாமனார் – அலியார் தெருவைச் சேர்ந்த அப்துஸ் ஸத்தார் என்ற ஸத்தார் ஹாஜி இன்று 08.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83.\nஅன்னார் ஜெ.எஸ்.அபூபக்கர், ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், வழக்குரைஞர் எஸ்.ஐ.ரஃபீக், கே.எம்.டீ.முஹம்மத் தம்பி ஆகியோரின் மாமனார் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 13.00 மணியளவில், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் – மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 19-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/12/2019) [Views - 188; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/12/2019) [Views - 250; Comments - 0]\nஅரசு மருத்துவமனையில் முழுநேர LAB TECHNICIAN நியமனம் தமிழக அரசுக்கு “மெகா / நடப்பது என்ன தமிழக அரசுக்கு “மெகா / நடப்பது என்ன” நன்றி\nமழலையர் போட்டிகள் உட்பட பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்றப் பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nடிச. 26இல் கண் சிகிச்சை இலவச முகாம் சென்னை KCGC, Rise Trust அமைப்புகள் இணைந்தேற்பாடு சென்னை KCGC, Rise Trust அமைப்புகள் இணைந்தேற்பாடு\nஅபூதபீ கா.ந.மன்ற மக்கள் தொடர்புச் செயலரின் தந்தை காலமானார் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/12/2019) [Views - 200; Comments - 0]\nகுடியுரிமைச் சட்ட���் திருத்த மசோதா: டிச. 19இல் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் வெளியீடு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 17இல் தூ-டி.யில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 16-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/12/2019) [Views - 235; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2019) [Views - 200; Comments - 0]\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nபோதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட பெருங்குறைகளுடன் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 18இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் கண்டனப் பொதுக்கூட்டம் இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2019) [Views - 193; Comments - 0]\nதுட்டையும் கொடுத்துட்டு தண்ணீருக்கு ஏங்கும் காயல்பட்டினம் பொதுமக்கள் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு\nதான் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தானே செயல்படுத்தத் தயங்கும் ஆணையர் புஷ்பலதா “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nசொளுக்கார், மகுதூம் தெருக்களில் தார் சாலை வருவதைத் தடுப்பது யார் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்து��லையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72218/people-go-to-native-place-from-chennai", "date_download": "2020-11-25T11:30:43Z", "digest": "sha1:MWXWT2J7RGARJPZEXIKCH2T3CFUZU2SW", "length": 7650, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை முதல் முழு முடக்கம்: குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியேறும் மக்கள் | people go to native place from chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநாளை முதல் முழு முடக்கம்: குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்\nநாளை முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில், பலர் குடும்பம் குடும்பமாக சென்னையைவிட்டு வெளியேறி வருகின்றனர்.\nசென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் பகுதி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை முதல் 12 நாட்களுக்கு முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் வேகமாக பரவும் கொரோனா: தடுமாறும் மகாராஷ்டிரா..\nஇந்த நிலையில் ஆவடி, போரூர், பூந்தமல்லி, குமனஞ்சாவடி ஆகிய பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கி கூலி வேலை செய்து வந்தவர்கள், சொந்த ஊர் நோக்கி குடும்பம் குடும்பாக சென்று வருகின்றனர். லோடு ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சோகத்துடன் நள்ளிரவில் சொந்த ஊர் புறப்பட்டனர்.\nநாள்தோறும் 300 ரூபாய் வரை சம்பாதித்த கூலித் தொழிலாளர்கள் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். வாடகை கூட செலுத்த முடியாத நிலையில், அவர்கள் அனைவரும் நகைகளை விற்று, சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.\n\"ஒரு அணியை வழி நடத்த சச்சின் சிரமப்பட்டார்\"- ம��ன் லால் \nஇந்திய அரசின் இணையத் தளங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தும் சீனா\nபுயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்\nநிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை\nபேரிடர் மீட்புப் பணியில் கலக்கும் அடையாறு காவல்துறையினர்\n'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nநிவர் புயல் Live Updates: அதி தீவிர புயலாக மாறியது ‘நிவர்’\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஒரு அணியை வழி நடத்த சச்சின் சிரமப்பட்டார்\"- மதன் லால் \nஇந்திய அரசின் இணையத் தளங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தும் சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/padai-veeran-poster/", "date_download": "2020-11-25T10:41:48Z", "digest": "sha1:E5Z3FNCUSKOE56RIR47NLTOLDO6I6XWC", "length": 2775, "nlines": 54, "source_domain": "newcinemaexpress.com", "title": "Padai Veeran Poster", "raw_content": "\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி\nநவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”\nஅதுல்யா ரவியின் பந்தாவால் புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு\nNovember 25, 2020 0 ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\nNovember 24, 2020 0 பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி\nNovember 23, 2020 0 நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”\nNovember 25, 2020 0 ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20364/", "date_download": "2020-11-25T11:21:59Z", "digest": "sha1:4LKS36XHL5AB7GS6ZYVDIOX3D6KIZ4VP", "length": 6966, "nlines": 53, "source_domain": "wishprize.com", "title": "ஆத்தி அந்த பெண்ணா இப்படி மாறி இருக்கு… குழந்தை நட்சத்திரமாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?? – Tamil News", "raw_content": "\nஆத்தி அந்த பெண்ணா இப்படி மாறி இருக்கு… கு��ந்தை நட்சத்திரமாக இருக்கும் நடிகை யார் தெரியுமா\nNovember 7, 2020 RaysanLeave a Comment on ஆத்தி அந்த பெண்ணா இப்படி மாறி இருக்கு… குழந்தை நட்சத்திரமாக இருக்கும் நடிகை யார் தெரியுமா\nதமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழின் உச்சத்துக்கே போன நடிகைகள் பலர் உண்டு.\n அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியோடு பொடிப் பெண்ணாக சுற்றி வரும் மீனா, ஒருகட்டத்தில் ரஜினிக்கே ஜோடியானார்.அதேபோல் நடிகை நீலிமாவுக்கும் பின்னணி உண்டு. 1986ல் சென்னையில் பிறந்த நீலிமா 1992ல் சிவாஜி, கமல் நடிப்பில் சக்கைபோடு போட்ட தேவர் மகனில் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து இருப்பார்.\nஅதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.ஒருகட்டத்தில் மொழி, சந்தோஷ் சந்திரமனியன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகை ஆனார். நான் மகான் அல்ல படத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். முதன் முதலில் தெழுங்க்ய் சீரியல் ஒன்றிலும் தலைகாட்டினார் நீலிமா.\nஅதன் பின்னர் தமிழ், தெழுங்கு சீரியல்களில் முக்கிய ரோல்கலில் நடிக்கத் துவங்கினார். காதல் மணம் புரிந்த நீலிமா இப்போது வானி ராணி சீரியலில் சக்கைபோடு போடுகிரார்.ஆக இவரது இத்தனை பயணத்தை யும் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தது அந்த தேவர்மகன் படம் தான்\nதாறு மாறு க வர் ச்சி உடையில் DD.. ஹா ட் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட புகைப்படம்.. ஹா ட் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட புகைப்படம்..\nஆ பா ச மாக புகைப்படம் எடுத்த இளம் நடிகை.. இளைஞர்களை வ சப்படுத்திய ஸ்ருஷ்டி டாங்கேயின் க வர் ச்சி தாக்கம்..\n“செவ்வாழ தண்டு செவந்த ரெண்டு”-னு வர்ணிக்க தூண்டும் சௌந்தர்யாவின் ஏகபோக க வர்ச்சி ..\nஈழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை தி டீ ர் ம ர ண ம் பே ர தி ர் ச் சி யில் உறைந்த இலங்கையர்கள் : க த று ம் ரசிகர்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷா இது, உடல் எடை குறைத்து புடவையில் எப்படி இருக்கார் பாருங்க- அ ச ந்துபோன ரசிகர்கள்\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக் இது உங்களுக்கு தெரியுமா \nமுதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி அஞ்சனா\nகு டி க் கு அ டி மை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை\nஇந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/Judge.html", "date_download": "2020-11-25T10:40:33Z", "digest": "sha1:R5DEH4CTXLBECA3LEEDFN233V6APELWQ", "length": 7684, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிபதி விவகாரம்:சபாநாயகர்-சட்டமா அதிபர் பேச்சு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நீதிபதி விவகாரம்:சபாநாயகர்-சட்டமா அதிபர் பேச்சு\nநீதிபதி விவகாரம்:சபாநாயகர்-சட்டமா அதிபர் பேச்சு\nடாம்போ January 29, 2020 இலங்கை\nகோத்தாவின் அழுத்தங்களையடுத்து பதவி நீக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பு நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.\nபணிநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியாகவே குறித்த பணி நீக்கம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nசீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்\nவரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனி...\nவரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இரு...\nகண்ணீரில் அரசியல் இலாப - நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா\nமாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை...\nபாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி\nபாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/10/05/eusu-o05.html", "date_download": "2020-11-25T12:32:23Z", "digest": "sha1:C4URZ35UONHT4FK4GGZKEE4T2DWFP5VQ", "length": 34843, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக் கொள்கையையும் பெலருஸுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் ஆதரிக்கிறது - World Socialist Web Site", "raw_content": "\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக் கொள்கையையும் பெலருஸுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் ஆதரிக்கிறது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஐரோப்பிய சபை அரச தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஒன்றுகூடி, ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாதித்தனர்.\nமுன்னோடியில்லாத வகையில் சர்வதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த வசந்த காலத்தில் சமூக பொது அடைப்பு (lockdown) கொள்கைகளை முன்கூட்டியே முடிவிற்கு கொண்டுவந்த பின்னர், COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் ஐரோப்பாவில் வாரந்தோறும் நூறாயிரக்கணக்கானவர்களுக்கு தொற்றை ஏற்படுகிறது. அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தல்களைப் புறக்கணிப்பதற்கும், தேர்தலுக்குப் பிந்தைய சட்டவிரோத சதித்திட்டத்தில் தன்னை அதிகாரத்தில் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கவும் சூளுரைத்துள்ளார். இதற்கிடையில், பெலருஸில் ���டந்த ஆகஸ்ட் தேர்தல்கள் இன்னும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன, மேலும் இந்த வாரத்தில் காக்கசஸில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே போர் வெடித்தமையானது, இந்த வெடிக்கும் நிலையிலுள்ள பிராந்தியத்தில் இராணுவ மோதல் விரிவாக்கத்திற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க ஜனநாயக சிதைவுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மாற்று அல்ல என்பதை நடந்த உச்சிமாநாடு உறுதிப்படுத்தியது. அமெரிக்க தேர்தல் நெருக்கடி குறித்து ஒரு காது செவிடான மெளனத்தை பேணிக்கொண்டிருக்கும் அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றிய அரச தலைவர்கள் தங்களது கொலைகார சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக் கொள்கைகளை (herd immunity policies) தொடர்வார்கள் என்பதையும், துருக்கி, ரஷ்யா மற்றும் சீனாவை இலக்காகக் கொண்ட ஒரு ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதையும் சமிக்கை காட்டினார்கள்.\nவெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்ட முதல் நாளின் பேச்சுவார்த்தை தொடர்பான ஒரு அறிக்கையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் \"துருக்கியுடனான ஒரு கூட்டுறவு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவு\" ஆகியவைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஆர்மீனியாவிலிருந்து நாகோர்னோ-கராபாக் பகுதியை கைப்பற்றுவதற்கான அஸெரி தாக்குதலையும் மற்றும் கிரேக்கத்திற்கு எதிராக கிழக்கு மத்தியதரைக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் குறித்த தனது உரிமைகோரலை தீவிரமாக வலியுறுத்தியது ஆகிய இரண்டையும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஆதரித்தார். இந்த கோடையில் கிரேக்கமும் துருக்கியும் கிட்டத்தட்ட போரில் ஈடுபட முனைந்திருந்தாலும், ஆர்மீனிய-அஸெரி யுத்தத்தின் முக்கிய பிராந்திய ஆதரவாளர்களும் இரு சக்திகளுமான ரஷ்யா மற்றும் துருக்கி இடையே மோதலிற்கான அபாயத்தையும் இது முன்வைக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியமானது மத்தியதரைக் கடல் சச்சரவிற்கு “கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான தனது முழுக் கூட்டு ஒருமைப்பாட்டை” அறிவித்தது, மேலும் கிரேக்க மற்றும் துருக்கிய கடல்சார் உரிமைகோரல் எல்லை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சமீபத்திய முயற்சிகளை அது “வரவேற்கிறது”. தனது நலன்களுக்கான செயலுக்கு வெகுமதியும் அது இல்லாவிட்டால் தண்டனையும் என்ற அணுகுமுறையை இது தேர்ந்தெடுத்துள்ளது. \"சுங்��� ஒன்றியத்தின் நவீனமயமாக்கல் மற்றும் வர்த்தக வசதி, மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள், உயர் மட்ட உரையாடல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற-எதிர்ப்புக் கொள்கைக்கு ஏற்ப, இடம்பெயர்வு பிரச்சினைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஆகியவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன் ஒரு ஆக்கபூர்வமான அரசியலை ஐரோப்பிய ஒன்றிய-துருக்கிய நிகழ்ச்சி நிரலைத் தொடங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது\".\nதுருக்கிய நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு அதிக அணுகலை வழங்குவதற்கான இந்த பிற்போக்குத்தனமான “நிகழ்ச்சி நிரல்” மத்திய கிழக்கு அகதிகளை ஐரோப்பாவுக்கு பயணிப்பதைத் தடுக்க அங்காராவுக்கு உத்தரவிட்டாலும், கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் காக்கசஸ் மீதான ஐரோப்பிய ஒன்றிய கொள்கையுடன் துருக்கியின் இணக்கத்தைப் பொறுத்துத்தான் இது தங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமானது ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் \"கணிசமான பேச்சுவார்த்தைகளை\" பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், மத்தியதரைக் கடலில் \"ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை\" துருக்கி கைவிட வேண்டும் என்றும் கோரியது. கிரேக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை இந்தப் பிரச்சனை தொடர்பாக துருக்கி தொடங்கியுள்ளது. காக்கசஸில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த தரகராக ரஷ்யாவுடன் வெளிப்படையாகவும் முயற்சிக்கிறது.\nபொருளாதாரத் தடைகள் மூலம் துருக்கியை அச்சுறுத்தியதற்கு ஈடாக, ஐரோப்பிய ஒன்றியமானது பெலருஸ் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான தனது ஆட்சேபனைகளை கைவிட சைப்ரஸூடன் ஒரு உடன்படிக்கையைப் பெற்றது. ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷென்கோ தேர்தலைத் திருடியதாகக் கூறிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்துள்ளது, இப்போது அது லுகாஷென்கோ ஆட்சியிலுள்ள 40 அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இருப்பினும், அது லுக்காஷென்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை, ஏனெனில், முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் அரசியல் நடவடிக்கைகளுக்காக அதன் தேர்வுகளைத் திறந்து வைக்க முயற்சிக்கிறது.\nரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவால்னியின் விஷம் வைத்தது குறித்த சந்தேகத்திற்குரிய மற்றும் இன்னும் த���ர்க்கப்படாத விஷயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் இதை \"சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்\" என்று அழைத்தது. ரஷ்ய அதிகாரிகள் \"ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை உறுதிசெய்து, பொறுப்புள்ளவர்களை நீதிக்கு முன்கொண்டு வர வேண்டும்\" என்று அவர்கள் கோரினர்.\nபெலருஷ்ய தேர்தல்களைத் திருடியதாகக் கூறி, லூக்காஷென்கோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்தபோதும், அமெரிக்க தேர்தல்களை திருடுவதாக ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எதுவுமே கூறவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், அதன் அறிக்கையில் அமெரிக்கா அல்லது முக்கிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளினதும் அமெரிக்காவுடனுள்ள நேட்டோ இராணுவ கூட்டணி பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது வளர்ந்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டங்களை பிரதிபலிக்கிறது என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரிகிறது, வாஷிங்டனில் ஒரு அரசியல் முறிவானது சர்வதேச அளவில் மேலும் போர்களைத் தூண்டக்கூடும் என்ற கவலையும், ட்ரம்பின் திட்டமிட்ட தேர்தல் சதித் திட்டத்திற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலுமுள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வெடிக்கும் எதிர்வினை குறித்து வெளிப்படுத்தப்படாத அச்சமும் உள்ளது.\nவாஷிங்டனானது பசிபிக் பகுதியில் இராணுவத்தை கட்டியெழுப்புவதோடு, சீனாவின் பொருளாதார உயர்வைத் தடுக்க வர்த்தகத் தீர்வையும் விதித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது சீனாவில் இலாபங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய அணுகுதலை உறுதி செய்வதற்கான முதலீட்டு ஒப்பந்தங்களையும் கோரியதுடன், சீனாவின் “மனித உரிமை நிலைமையை” விமர்சித்தது. எவ்வாறாயினும், சீனா மீதான அமெரிக்க கொள்கையிலிருந்த தொனியிலுள்ள வேறுபாடு தவறாக கருதப்பட முடியாமல் இருந்தது. ஐரோப்பிய ஒன்றியமானது சீனாவை \"உலகளாவிய சவால்களை கையாள்வதில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்\" என்றும் ஐரோப்பிய ஒன்றிய-சீனா இராஜதந்திர உறவுகளை தீவிரப்படுத்த \"ஒத்திசைவான முயற்சிகள்\" செய்யுமாறும் கேட்டுக் கொண்டது. இது மார்ச் 2021 ஆண்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ஒரு சந்திப்பை திட்டமிட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் வழக்கம்போல், \"பன்முகச்சார்பியல் வாதம்\" (multilateralism) மற்றும் வாஷிங்டனிலிருந்து \"மூலோபாய தன்னதிகாரத்தை\" (strategic autonomy) அபிவிருத்தி ச��ய்வது என்ற அதன் இராணுவ மற்றும் நிதியியல் அபிலாஷைகளை, கடந்த மாதம் ஐ.நா.வில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கருத்துக்களை இது எதிரொலித்தது.\n\"சீனா-அமெரிக்க போட்டியைப் பற்றி மட்டுமே உலகம் இருக்க முடியாது,\" ஆனால் \"சமகால ஒழுங்கின் சிதைவுக்கு எந்த அதிசய சிகிச்சையும் இருக்கவில்லை\" என்று மக்ரோன் கூறினார். \"பெருந்தொற்று நோய்க்கு முந்தைய அனைத்து தவறான கோடுகளும் – அதாவது பெரும் வல்லரசுகளின் மேலாதிக்கத்திற்கான மோதல், பன்முகச்சார்பியல் வாதத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் அல்லது கையாளுதல் மற்றும் சர்வதேச சட்டத்தை மிதித்தல் ஆகியவைகள் துரிதப்படுத்தப்பட்டு ஆழமாகிவிட்டன\" என்று அவர் மேலும் கூறினார்.\nமாலிக்கான கூட்டு பிரெஞ்சு-ஜேர்மன் நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு போன்ற ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தன்னதிகாரத்திற்கு அழைப்பு விடுத்த மக்ரோன்: அதாவது “பன்முகச்சார்பியல் வாதம் என்பது நம்பிக்கையின் செயல் மட்டுமல்ல, அது ஒரு செயற்பாட்டுத் தேவையாகும். … ஐரோப்பிய ஒன்றியம், பெரும்பாலும் பிளவுபட்டு, பலமற்றதாக இருக்கும் என்று முன்கணிக்கப்பட்டுள்ளது, இந்த நெருக்கடிக்கு நன்றிகூற வேண்டும் ஏனெனில் ஐக்கியம், இறையாண்மை மற்றும் ஒற்றுமையை நோக்கி ஒரு வரலாற்று அடியை எடுத்து வைத்துள்ளது” என்று கூறினார்.\nஎவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியமானது முக்கிய ஐரோப்பிய சக்திகளின் தலைமையிலான ஒரு பிற்போக்குத்தனமான கூட்டணியாகும், வெளிநாடுகளில் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்துகிறது மற்றும் தொழிலாளர்களின் செலவில் வெளிநாட்டு போர்களுக்கும் அவர்களின் இலாபங்களுக்கும் நிதியளிக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவைப் போலவே, ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் COVID-19 வைரஸ் பெருந்தொற்றுக்கு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக் கொள்கையை நனவுடன் பின்பற்றுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட பொது முடக்க அடைத்தலை முன்கூட்டியே நீக்கியதைத் தொடர்ந்து, பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறக்க ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மேற்கொண்ட செயற்பாடானது ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸின் மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது.\nஐரோப்பாவில் இப்போது 2,384,762 பேர்கள் தீவ���ரமான தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் ஐரோப்பா கண்டம் முழுவதும் எண்ணிக்கைகளின் அதிகரிப்பு வெடிப்பாகவுள்ளன. நேற்று பிரான்சில் 12,148 நோய்த் தொற்றுகளும் மற்றும் 136 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்பெயினில் 3,722 நோய்த் தொற்றுகளும் மற்றும் 113 இறப்புகள் மற்றும் பிரிட்டன் (6,968 / 66) ஆகியவைகளுடன் நிலைமை பேரழிவுகரமானதாகவுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் எண்ணிக்கைகள் தினசரி தொற்றுகளின் பதிவுகளானது, போலந்து (2,292 / 27), செக் குடியரசு (1,762 / 21), ரூமேனியா (2,343 / 53), உக்ரேன் (4,633 / 68) மற்றும் ரஷ்யாவில் (9,412 / 186) ) உள்ளன. ஜேர்மனியில் நேற்று 2,832 எண்ணிக்கையானது இது ஏப்ரல் மாதத்திலிருந்து மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும்.\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடானது இந்த நோயைக் கட்டுப்படுத்த தீவிரமான ஒருங்கிணைந்த முயற்சிகள் எதுவும் இருக்காது என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாறாக: ஒரு தொழிற்துறை மற்றும் வெளியுறவு கொள்கை சக்தியை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக அதனுடைய ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர அதிகாரத்தில் தன்னை நிலைநிறுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாயத்தின் முக்கிய அங்கமாக கொடிய வேலைக்கு மீண்டும் திரும்பும் பிரச்சாரம் என்பதை உச்சிமாநாட்டின் முடிவில் தனது செய்திக் குறிப்பில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயென் தெளிவுபடுத்தினார்.\n\"முக்கிய மூலோபாய பகுதிகளில் படைகளில் இணைந்து செயற்படுவதற்கான முன்னுரிமை மற்றும் நமது தொழிற்துறை பூகோள அளவில் போட்டியிட முடியும் என்பதை உறுதி செய்வது என்று \"தொழிற்துறை சம்பந்தமாக\" விளக்கினார். உங்களுக்குத் தெரியும், மார்ச் மாதத்தில் எங்கள் புதிய தொழிற்துறை மூலோபாயத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம், தொழிற்துறையானது இரட்டை பச்சை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உறுதிப்படுத்தும்” என்றார்.\n\"ஐரோப்பா தெளிவாக அதன் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்,\" என்று வொன் டெர் லெயென் வலியுறுத்தினார், போட்டியாளர்களை விஞ்சுவதற்கு ஒரு வர்த்தகப் போர் மூலோபாயத்தை திறம்பட வகுத்தார். அதாவது \"மூன்றாவது நாடுகளின் வெளிநாட்டு மானியங்கள் தொடர்பான சட்டமன்ற முன்மொழிவுகளில் நாங்கள் முழு வேகத்தில் செயற்படுகிறோம். மூன்றாவது நாடுகளின் இ���்த வெளிநாட்டு மானியங்கள் எங்கள் ஒற்றை சந்தையின் செயற்பாட்டை கணிசமாக சிதைக்கக்கூடும் என்பதையும், ஐரோப்பிய ஒன்றிய சந்தையை இயக்குபவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாங்கள் அறிவோம்.”\nWSWS ஆனது பெருந்தொற்று நோயை ஒரு \"தூண்டுதல் நிகழ்வு\" என்று வகைப்படுத்தியுள்ளது, இது உலக முதலாளித்துவத்தின் ஏற்கனவே முன்னேறிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை துரிதப்படுத்தியுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறை மற்றும் வெளியுறவுக் கொள்கை தாக்குதலானது ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளுடன் சேர்ந்து, கண்டம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் சமூகப் பேரழிவு மற்றும் வறுமையை தீவிரப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்பதை தனது கருத்துக்களில், வொன் டெர் லெயென் விட்டுவிடவில்லை. \"முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றிய போட்டி விதிகளை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது குறித்து விரிவான ஆய்வு செய்கிறோம். பூகோளமயமாக்கப்பட்ட மற்றும் டிஜிட்டல் உலகில் அவைகளின் நோக்கத்திற்காக நாம் பொருத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.\nஇதன் தெளிவான பொருள் என்னவென்றால்: அதாவது வங்கிகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் கையளிக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான யூரோக்கள் மீண்டும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து கசக்கிப்புழியப்பட வேண்டும்.\nபெருந்தொற்று நோயானது ஏகாதிபத்திய சக்திகளின் போருக்கான தயாரிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்று நோய்க்கு சீனா தான் காரணம் என்று ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், ரஷ்யா மற்றும் சீனாவுடனான இராணுவ மோதலுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் இன்னும் தீவிரமான தயாரிப்புகளையும் செய்து வருகிறது. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய சக்திகளும் இந்த நெருக்கடியை ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கு எதிராகவும் தங்களது பெரும் சக்திக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லச் சுரண்டிக்கொள்கின்றன.\nஐரோப்பிய ஒன்றியம்கொரோனா வைரஸ் பரவல்Belarusபோரும் இராணுவவாதமும்ஐரோப்பாகிழக்கு ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/local-body-election-opposition-parties-case-in-supreme-court-q28dea", "date_download": "2020-11-25T11:15:12Z", "digest": "sha1:7DZ4AOK6RPKY4RAHIYJWXAZUHXJ6M7TC", "length": 11021, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாட்சி தேர்தலை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் எதிர்கட்சிகள்... தேர்தலுக்கு மு.க.ஸ்டாலின் வைக்கும் செக்..!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் எதிர்கட்சிகள்... தேர்தலுக்கு மு.க.ஸ்டாலின் வைக்கும் செக்..\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் இதற்கு தடை கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, திமுக தரப்பின் கோரிக்கை ஏற்ற உச்சநீதிமன்றம், நாளை மறுநாள் விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது.\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. ந��ம் தமிழர் சலசலப்பு..\nஇரவு புயல் உக்கிரமாக இருக்கும்... விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும், சென்னை மாநகராட்சி அவசரம்.\nகொட்டும் மழையில் உணவு பொருட்களுடன் மக்களை சந்தித்த ஸ்டாலின்.. வெள்ளத்தில் நடந்த படி மக்களுக்கு ஆறுதல்.\nஇரவு முதல் நாளை அதிகாலை வரை உக்கிரத்தாண்டவம்.. கடுங்கோபத்தில் நிவர், 155 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி.\n7பேர் விடுதலையை தடுத்ததே திமுகதான்.. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தது அனைத்தும் நாடகம், கிழிகிழின்னு கிழித்த அதிமுக.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\nசிரித்துக்கொண்டே ரமேஷ் - நிஷா இடையே கொளுத்தி போட்ட ரம்யா..\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. நாம் தமிழர் சலசலப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=4775", "date_download": "2020-11-25T11:51:20Z", "digest": "sha1:TG4JICPZ36BNBO5SWKD64HL6BFBNNY7A", "length": 11211, "nlines": 110, "source_domain": "www.dinakaran.com", "title": "நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள் | Some tips for maintaining nails - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும்.\nநகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்…\nதரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எந்தவித பாதிப்பும் வராது.\nசிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும். எனவே விரல்களை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வெட்டலாம்.\nநகங்கள் அடிக்கடி உடைந்து போனால், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை ஊறவைத்து பின்னர் கழுவினால் நகங்கள் உறுதியாகும்.\nநெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதைவிட நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்தி வந்தால் மிகவும் நல்லது.\nதண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.\nதினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்பட்டால் நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.\nஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரத்தன்மையின்றி இருக்கும்போது ஷேப் செய்ய வேண்டும்.\nகிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\nஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.\nமிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்ப��ும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.\nநகங்கள் நெயில் பாலீஷ் விரல் விரல்கள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்.... பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/10/tnusrb-exam-study-material.html", "date_download": "2020-11-25T10:53:27Z", "digest": "sha1:BJOMXFP6JPDDJDFDWNYPMZATC33UOE34", "length": 7869, "nlines": 388, "source_domain": "www.kalviexpress.in", "title": "TNUSRB - EXAM STUDY MATERIAL", "raw_content": "\nTNSURB தமிழ் -முத்தமிழ் பயிற்சி மையம் -Download\nTNUSRB-தமிழ் செய்யுள் பகுதி -1 -Download\nTNUSRB-தமிழ் செய்யுள் பகுதி -2 -Download\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநிவர் புயல் காரணமாக நாளை (26.11.2020 )13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2828:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2020-11-25T11:35:40Z", "digest": "sha1:F3SMASAKUTURCOTQR4KLEJNQVJGDM3H6", "length": 14010, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "அறிவோம் அறிவை!", "raw_content": "\nHome கட்டுரைகள் கல்வி அறிவோம் அறிவை\nகல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி\nஅறிவு (Knowledge) என்பது உணர்தலாலும், அனுபத்தாலும், கற்பதாலும் கிடைக்கப் பெறுபவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன.\nஅத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.\nஇந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூட சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது..\nஇயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன.\nஅதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முளைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலறுந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.\nஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காக பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.\nஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம்.\nஇன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்பார்கள். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது.\nஅறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து) தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்:\n2. கல்வி கற்கும் முறை (learning process)\n3. விவாதித்து முடிவுக்கு வருதல் (debates)\n4. செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல் (open ears) - கேள்வி அறிவு\n5. தனக்குத்தானே விவாதிக்கும் முறை (reasoning)\nநாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால் (logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அற���வு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.\nஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அனுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு (experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-5/", "date_download": "2020-11-25T11:35:03Z", "digest": "sha1:TKU4EOWRFAM2LDRNAIB66Y3EDNCDTDPW", "length": 1878, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசஷ்டி உற்சவம் – 5ம் நாள் 12.11.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 5ம் நாள் 12.11.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூரசங்காரம் – 13.11.2018\nநல்லூர் கந்தசஷ்டி உற்சவம் – 5ம் நாள் 12.11.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82842/S-Sreesanth-hails-to-MS-Dhoni-for-performance-against-SRH", "date_download": "2020-11-25T11:54:50Z", "digest": "sha1:6QOTDSAJ5RDAGU4HWVVNBQ3N23IKFWOD", "length": 9612, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வாட்டிய சூட்டிலும் கீப்பிங்.. ரன்னிங்.. ஹேட்ஸ் ஆப் தோனி”-ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி! | S Sreesanth hails to MS Dhoni for performance against SRH | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“வாட்டிய சூட்டிலும் கீப்பிங்.. ரன்னிங்.. ஹேட்ஸ் ஆப் தோனி”-ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nகடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய தோனிக்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பாராட்டியுள்ளார்.\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹை��ராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதிவரை போராடிய கேப்டன் தோனி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nவழக்கத்தைவிட இந்தப் போட்டியில் அதிக ரன்கள் தோனி ஓடியே எடுத்தார். ஜடேஜாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் நிறைய ரன்கள் ஓடியே எடுக்க உதவினார். துபாய் மைதானத்தில் வெப்பம் அதிக அளவில் காணப்பட்டதால், தோனிக்கு உடலில் நீர் சத்து எளிதில் குறைந்து அவர் மிகவும் அவதிப்பட்டார். மைதானத்தில் சில முறை சோர்ந்து பேட்டை தரையில் வைத்து மூச்சு வாங்கினார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்களும் சற்றே மனம் கலங்கினர். அதனால்தான் தோல்வியை சந்தித்த போதும் தோனிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.\nஇந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த், தோனிக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஹாட்ஸ் ஆப் தோனி.. இந்த சூட்டிலும் 20 ஓவர்கள் கீப்பிங் செய்துள்ளார். அத்துடன் அணிக்காக நிறைய ரன்கள் ஓடி எடுத்துள்ளார். பொறுப்புடன் விளையாடினார். நெருக்கடியான இந்த நேரத்தில் உங்களுக்கான ஆதரவை நாங்கள் எப்போதும் கைவிடமாட்டோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nசாதிமறுப்புத் திருமணம் செய்ததால் நைசாக பேசி அழைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்வீட்டார்\nதூத்துக்குடி: ரத்த தானம் செய்தார் கனிமொழி எம்.பி..\nபுயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்\nநிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை\nபேரிடர் மீட்புப் பணியில் கலக்கும் அடையாறு காவல்துறையினர்\n'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nநிவர் புயல் Live Updates: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதிமறுப்புத் திருமணம் செய்ததால் நைசாக பேசி அழைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்வீட்டார்\nதூத்துக்குடி: ரத்த தானம் செய்தார் கனிமொழி எம்.பி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-25T11:33:57Z", "digest": "sha1:IZM5BSVHLLQAGPJT2BPUCHUFJ3VZH7EJ", "length": 3648, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பரத்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்: ...\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்க...\nபால்கனி வழியாக தவறி விழுந்த குழந...\nநடிகர் பரத்திற்கு இரட்டை ஆண் குழ...\nமுதன்முறையாக காக்கிச் சட்டையில் ...\nமகேஷ்பாபுவுக்கு வில்லன் ஆனது ஏன்...\nஇந்திய அணியின் பந்துவீச்சு பயிற்...\nநிவர் புயல் Live Updates: அதி தீவிர புயலாக மாறியது ‘நிவர்’\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/mobile.html?showComment=1243165600088", "date_download": "2020-11-25T11:33:21Z", "digest": "sha1:7YVJ42AF4ZKTXPDLHQDIA77CU5ETPE36", "length": 17214, "nlines": 107, "source_domain": "www.tamilnetwork.info", "title": "** {MOBILE} மொபைல் போன் பாதுகாப்பு வழிகள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் ** {MOBILE} மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n** {MOBILE} மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\nMedia 1st 5:30 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\n1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி ���ெய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.\n2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.\n3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.\n4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.\n5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.\n6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.\n7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.\n8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.\n9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.\n10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்���திலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.\n11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.\n12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.\n13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.\n14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.\n15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.\n16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ��பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.\nஉலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் ...\nஇனக்கலவரத்தினால் பிரிவுற்ற மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடனும் உறவுகளை நினைவு கூறும் முகமாகவும் மரக்கன்று நடும் நிகழ்வு.\n“ நினைவுகள் விருட்சம் “ குழு ஏற்பாட்டில் கிராம சமூக செயல்பாட்டாளர் எஸ் .அரியமலர் வழிகாட்டலுக்கு அமைவாக லண்டன் சமூக சேவையாளர் வேலப்பன் ம...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-wants-direct-his-dad-law-186321.html", "date_download": "2020-11-25T10:46:15Z", "digest": "sha1:JRNMVWTWS2A7NPCFIN2BIDMHYNKDM3PX", "length": 15583, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியை வைத்து டைரக்ட் பண்ணனும்.. 'மாப்பிள்ளை'யின் ஆசை | Dhanush wants to direct his dad in law - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago தெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\n4 hrs ago செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\n5 hrs ago அவன் எப்படி என் தாய்மையை பேசலாம் ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா\n6 hrs ago மைண்ட் யுவர் வோர்டுஸ் பாலா.. உன்னை மதிக்கவேயில்ல..ஆவேசமான ரியோ..மீண்டும் அதகளப்பட்ட பிக்பாஸ் வீடு\nNews 8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்\nAutomobiles நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nEducation பொறியியல் பட்டதாரியா நீங்க தமிழக அஅரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nFinance ஏர்டெல், வொடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி அபராதம்.. டிராய் அதிரடி..ஏன்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியை வைத்து டைரக்ட் பண்ணனும்.. 'மாப்பிள்ளை'யின் ஆசை\nரஜினியை வைத்து அத்தனை பேருக்குமே ஏதாவது ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது. மல்லிகா ஷெராவத் தீவுக்கு ரஜினியுடன் போக ஆசைப்படுகிறார்.. ரஜினியின் மாப்பிள்ளை தனுஷோ.. மாமனாரை வைத்து டைரக்ட் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.\nஆடுகளம் படத்தில் தேசிய விருது பெற்றதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் தனுஷ். கொலவெறி பாடல் அவரின் புகழை மேலும் உயர்த்தியது.\nஇப்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷுக்கு இயக்குநராகும் ஆசையும் இருக்கிறதாம்.\nதுள்ளுவதோ இளமையில் அறிமுகமான தனுஷ் ஆடுகளம் படத்தில் தேசிய விருது பெற்றதன் மூலம் இளம் வயதில் தேசிய விருது பெற்ற இளைஞன் என்ற பெருமையை பெற்றார்.\nதனுஷுக்கு பல முகம்.. நடிக்கிறார், டான்ஸ் ஆடுகிறார், பாடுகிறார், தயாரிப்பாளராக கலக்குகிறார்.\nதனுஷ் விரைவில் இயக்குநராக ஆசைப்படுகிறார். தான் இயக்குனரானால் ரஜினி, சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோரை வைத்து இயக்குவேன் என்கிறார்.\nதனுஷின் நெருங்கிய நண்பர்களாக இப்போது இருப்பவர்கள் சிவகார்த்திகேயனும், அனிருத்தும்தான். இதில் சிவகார்த்திகேயன் தனுஷுடன் நடித்தவர். தனுஷின் தயாரிப்பிலும் நடித்து நல்ல வசூலைக் கொடுத்தார். அனிருத் பற்றிச் சொல்ல வேண்டாம்.\nரஜினியை தனுஷ் இயக்கினா.. ஐஸ்வர்யாவுக்கு என்ன வேலை தருவார்...\nஒருவேளை ரஜினியை தனுஷ் இயக்குவதாக இருந்தால், ரஜினியின் மகளும், தனது மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு என்ன வேலை தருவார்.. வேற என்ன தயாரிப்பாகத்தான் இருக்க முடியும்.\nதனுஷின் 3 வது இந்தி படம்.. டெல்லியில் 'அட்ரங்கி ரே' கடைசிக்கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ\nதென்னிந்தியாவிலேயே இதுதான் பர்ஸ்ட்டாமே... இப்படியொரு அசத்தல் சாதனையில் தனுஷின் 'ரவுடி பேபி'\nவெள்ளை பைஜாமாவில் அசத்தல் லுக்கில் தனுஷ்.. மாமனாரைப் போல மருமகன்\n'அட்ரங்கி ரே' படத்துக்காக.. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக பாடிய 'சிங்கர்' தனுஷ்\nஎனக்கு எப்பவுமே நீ பொடிப்பயன் தான்.. அனிருத்தை வாழ்த்திய தனுஷ்.. மீண்டும் இணைந்த DnA காம்போ\n'இந்திய சினிமாவின் பெருமை'.. அசுரன் வெளியாகி ஒரு வருடம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்\nஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nபிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்\nதியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா\nசூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் படங்கள்\nதனுஷுடன் மீண்டும் இணைவேன்..இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு முடிவோடதான் இருக்காருப்பா இந்த பாலாஜி..நேத்து ஆரி.இன்னைக்கு அர்ச்சனா.ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nஎரியிற நெருப்புல நல்லா எண்ணெய ஊத்துறீங்க பிக்பாஸ்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nநிவர் புயலுடன் ஜாலி ட்ரிப்.. இளம் இயக்குனர்களின் செல்பி அட்டகாசம்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/netisans-cant-get-over-many-moods-of-suhana-khan-400775.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T11:47:34Z", "digest": "sha1:IZE2NLZNWCDBTPW76RNL4AD2XNGIFPKG", "length": 18370, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம திரில்.. வெட்கிச் சிரித்து.. ரசித்து மகிழ்ந்த மகள்.. பெருமிதத்துடன் ஷாரூக் கான்! | Netisans cant get over many moods of Suhana Khan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\nவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nஊரெல்லாம் மழை.. மகேஸ்வரி.. கிழிஞ்ச டிராயரோடு என்ன பண்றாங்க பாருங்க\nநிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\nகெய்ல் மாஜிக்.. ஜித்து ஜில்லாடி ஆட்டம்.. கடைசில பேட்டை உடைக்கப் பார்த்தீங்களே பாஸு\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\n\"தல\"யைப் பாருங்க.. என்னா டைவு.. மேட்ச்சு மிஸ் ஆனாலும்... வாவ் கேட்ச்சு... \nபிறந்தவுடன் மருத்துவரின் மாஸ்கை பறித்த குழந்தை.. நம்பிக்கையின் அடையாளம் என கொண்டாடும் நெட்டிசன்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nதனியாக இருந்தேன்.. அந்த 6 நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. உருக்கமாக பேசிய தோனி.. பின்னணி\nLifestyle இந்த நேரத்தில் நீங்க உடலுறவு கொள்வதால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் தெரியுமா\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nMovies அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம திரில்.. வெட்கிச் சிரித்து.. ரசித்து மகிழ்ந்த மகள்.. பெருமிதத்துடன் ஷாரூக் கான்\nஅபுதாபி: அபுதாபியில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஷாரூக் கான், மகன், மகள் ஆகியோர் போட்டியை ரசித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஅபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருக்கு இடையே நேற்று முன் தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாரூக் கான் கலந்து கொண்டிருந்தார்.\nஅவர் தனது மகன் ஆர்யா கான் மற்றும் மகள் சுஹானா கானுடன் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸின் விளையாட்டை கண்டு ஷாரூக் கான் குடும்பத்தினர் ஆரவாரம் செய்தனர்.\nஇந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nஇந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தங்களது கொல்கத்தா அணியின் சில அதிரடி ஷாட்டுகளையும் விக்கெட் இழப்புகளையும் ஷாரூக்கான் குடும்பத்தினர் வெவ்வேறு முகப்பாவனைகளுடன் வெளிப்படுத்தினர்.\nஷாரூக்கான் வெள்ளை நிற உடையணிந்து கொண்டு மாஸ்க் அணிந்துள்ளார். அவரது மகள் சுஹானா மாஸ்க் அணியவில்லை. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அரைக்கை ஜாக்கெட்டை அணிந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை சுஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஅதில் தனது வெட்கி சிரிக்கும் முகப்பாவனைகளையும் தந்தை ஷாரூக்குடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாரூக்கானும் அவரது மகளும் மிகவும் அழகாக உள்ளதாக ஒரு நெட்டிசன் பாராட்டியுள்ளார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விளையாட்டை ஷாரூக்கான் தனது குடும்பத்தினர் பார்ப்பது இது முதல்முறையல்ல. முன்பு கொல்கத்தா அணி கலந்து கொண்ட போட்டிகளில் ஷாரூக்கானும் அவரது மனைவி கவுரி கானும் இணைந்து கலந்து கொண்டதும், அவர்கள் போட்டியை ரசித்து ஆர்ப்பரித்ததும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்ன அழகு.. எத்தனை அழகு.. டோனியின் எறா மீசையை ரசித்து சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன்\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை\nபஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்.. ஷாக் வீடியோ\nகரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \"போனஸ்\".. டபுள் ஹேப்பி\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/03202905/1274473/tipper-lorry-hit-youth-died-near-kelamangalam.vpf", "date_download": "2020-11-25T11:38:26Z", "digest": "sha1:WCBFMQIGMZXYVSKOKPFASEHPLNEWRAA7", "length": 14997, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "கெலமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி || tipper lorry hit youth died near kelamangalam", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகெலமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி\nகெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.\nகெலமங்க��ம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது19). அதே பகுதியை சேர்ந்தவர் நாராயணப்பபா மகன் சிவக்குமார் (18), அகில் (19). இவர்கள் 3 பேரும் நேற்று எச்சட்டிபள்ளி கிராமத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு அவர்கள் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.\nஇதையடுத்து அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது மாசிநாயக்கனஅள்ளி பாலம் அருகே வந்த போது தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.\nஇந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் 3 பேருக்கும் பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nகார்த்திகை தீப திருநாளையொட்டி பித்தளை அகல�� விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_506.html", "date_download": "2020-11-25T11:10:04Z", "digest": "sha1:KXUPKKL6VEWOE533URVQE2FUFYAR364R", "length": 12848, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "அனைத்தையும் அறிந்த தலைவர்கள் உலகில் எங்குமே இல்லை, ஆனால் தமக்கு அனைத்தும் தெரியும் என்றே சில தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - ருவன் விஜேவர்தன - News View", "raw_content": "\nHome உள்நாடு அனைத்தையும் அறிந்த தலைவர்கள் உலகில் எங்குமே இல்லை, ஆனால் தமக்கு அனைத்தும் தெரியும் என்றே சில தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - ருவன் விஜேவர்தன\nஅனைத்தையும் அறிந்த தலைவர்கள் உலகில் எங்குமே இல்லை, ஆனால் தமக்கு அனைத்தும் தெரியும் என்றே சில தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - ருவன் விஜேவர்தன\nநாட்டின் பொருளாதாரம் எத்தகைய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது என்ற உண்மையை அரசாங்கம் மக்களுக்கு கூற வேண்டும். நாட்டு மக்கள் பெருமளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உண்மைகளை அவர்களிடமிருந்து மறைத்துச் செயற்படக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் வி���ேவர்தன தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் மேலும் கூறியதாவது கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்திருப்பதுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிபீடமேறிய அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.\nஅனைத்தையும் அறிந்த தலைவர்கள் உலகில் எங்குமே இல்லை. ஆனால் தமக்கு அனைத்தும் தெரியும் என்றே சில தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் தலைவர் என்பவர் ஒவ்வொரு துறைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு, அதனடிப்படையில் நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி நகர்த்திச் செல்பவரேயாவார்.\nமாறாக 'எனக்கு அனைத்தும் தெரியும். நான் கூறுபவையே சட்டம். நான் கூறுபவையே சுற்றுநிருபம். அரசாங்கம் எனக்குச் சொந்தமானது. நான் நினைப்பவையே சரி' என்று கருதுகின்ற ஆட்சியாளர்கள், அந்த நாட்டில் முன்னேறிச் செல்ல முடியாது.\nஅதேபோன்று அவ்வாறான ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளும் முன்னேற்றமடையாது. இதனை தற்போதைய அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகின்றோம். ஏனெனில் கடந்த காலத்தில் ஜனாதிபதியும் மேற்கண்டவாறான வசனங்களைக் கூறுவதை அவதானித்தோம். உண்மையில் இவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியாது.\nஅண்மைக் காலமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. எனவே அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.\nஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்டதல்ல. மாறாக கடந்த 2019 நவம்பரில் ஜனாதிபதியாகத் தெரிவான கோத்தாபய ராஜபக்ஷ, மக்களுக்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் எனக்கூறி பாரிய வரிவிலக்களித்தார். அதன் காரணமாகவே அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற வேண்டிய வருமானம் கிடைக்காமல் போனது.\nஇவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் பயனற்றது என்று அதனை முழுமையாக நிராகரித்து விடமுடியாது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களினதும் நோக்கங்கள் சிறந்தவையாகவே இருக்கின்றன.\nஎனினும் நாட்டின் பொருளாதாரம் எத்தகைய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது என்ற உண்மையை அரசாங்கம் மக்களுக்கு கூற வேண்டும். தற்போது நாட்டு மக்கள் பெருமளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். எனவே அரசாங்கம் உண்மைகளை அவர்களிடமிருந்து மறைத்துச் செயற்படக்கூடாது.\nஅதேபோன்று எதிர்வரும் வருடத்தில் பெருமளவான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை எவ்வாறு கையாளப்போகிறது என்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nவாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம் - முஹம்மத் றிழா\nவாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்ட...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/corona-update/", "date_download": "2020-11-25T10:35:53Z", "digest": "sha1:2VSNMGUUKMNB6ARLBHPGIOGGNFB6HA56", "length": 15297, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "corona update Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nCorona Update தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் இன்று (செப்.15) 5,697 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு\nCorona Update தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் இன்று (செப். 12) 5,495 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு\nCorona Update தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nதமிழ்நாட்டில் இன்று (செப்.10) 5528 பேருக்கு கொரோனா; 64 பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், அதிகமானோர் குணம் – முதல்வர் பழனிசாமி\nஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 86,432 பேருக்கு கொரோனா\nCorona Update தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் இன்று (செப்.04) 5,976 பேருக்கு கொரோனா; 79 பேர் உயிரிழப்பு\nCorona Update தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் இன்று (செப். 03) 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் உயிரிழப்பு\nCorona Update தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nதமிழ்நாட்டில் இன்று (செப் 02) 5990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு..\nCorona Update முக்கியச் செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 37 லட்சத்தை கடந்தது..\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமத் பட்டேல் கொரோனா தொற்றால் காலமானார்..\nபழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் – அண்ணாமலை\nஅவசர சட்டம் நிறுத்தம் – கேரள அரசு முடிவு..\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..\nஎத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து பரப்புரை தொடரும் – திமுக\nதமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் – அமித் ஷா\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nIPL 2021 சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nடெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி..\n#IPLfinal : மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இணையம் முக்கியச் செய்திகள்\nஇனி மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவைரல் புகைப்படம் : நடிகர் விஜய் உடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்திப்பு..\n“ரவுடி பேபி” பாடல் 100 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nநைட்டிக்கு தடை – நைட்டி அணிந்தால் அபராதம்..\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மரணம்..\nசமூக ஊடகங்களில் அவதூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை..\nமருத்துவரின் அறிவுரையை ஏற்று கோவா சென்றார் சோனியா காந்தி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Corona-to-actor-Prithviraj-who-participated-in-the-filming", "date_download": "2020-11-25T10:31:22Z", "digest": "sha1:OVMBIEMW64GR2NROFJU75GP5FPWOBHIZ", "length": 13869, "nlines": 276, "source_domain": "chennaipatrika.com", "title": "படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nவாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப���பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nதமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது இவர் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நடிகர் பிரித்விராஜுக்கும், இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nஅறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியதாகவும், தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன் என நம்புவதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.\nடுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி\nகேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா - இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nஉலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட...\nஇயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Samantha-will-be-the-host-of-the-4th-season-of-BigBoss-in-Telugu", "date_download": "2020-11-25T10:22:45Z", "digest": "sha1:GSQNLSL2EKFSWT4KWKWVFYNG62DUIUUS", "length": 13602, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nவாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nதெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nதெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nதெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nதெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nதென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3-வது சீசனையும் தற்போது நடந்து வரும் 4-வது சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.\n'வைல்ட் டாக்' என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக 3-வது சீசனின் போது நாகார்ஜுனா சில காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானார்\nபிரபல திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன்(48) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்....\nட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும்...\nநடிகை அக்‌ஷரா ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57790/", "date_download": "2020-11-25T11:43:55Z", "digest": "sha1:IUZDTTHFS4DIIQFZ4KV6QMUMII62RPV2", "length": 9797, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் முற்பகலில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் நாளைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.\nஎதிர்வரும் உ ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் இந்த சந்தப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதியுடன் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nTagselection commisssion news srilanka news tamil news உ ளுராட்சி மன்றத் தேர்தல் கட்சியின் செயலாளர்களுக்கும் சந்திப்பு தேர்���ல் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் சட்டங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவருக்கு மாரடைப்பே காரணம்\nஆப்கான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்க விமானம் தாக்குதல்…\nஇந்த வருடத்துக்கான ஹரிவராசனம் விருது பாடகி சித்ராவுக்கு\nரிஷாட் பிணையில் விடுவிப்பு November 25, 2020\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப் November 25, 2020\nஇலங்கையில் ‘மாதவிடாய்க்கும் வரி’ November 25, 2020\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=23522", "date_download": "2020-11-25T11:34:23Z", "digest": "sha1:62OEOEWL6JGCWA5SBKZJI6WIRRT342RW", "length": 18468, "nlines": 148, "source_domain": "rightmantra.com", "title": "வைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்\nவைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்\nமார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது வைகுண்ட ஏகாதசி. ‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.\nநாளை 21/12/2015 திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி. நாளை அதிகாலை அனைத்து வைணவ ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு என்னும் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறும்.\nவைகுண்ட ஏகாதேசி அன்று கண் விழிப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் குழப்பம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் ஏகாதசி திதி பிறக்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றத்தால் தான்.\nசென்ற வைகுண்ட ஏகாதேசி முந்தைய நாள் டிசம்பர் 31, 2014 காலை 11.53 க்கு துவங்கி, ஜனவரி 1 காலை 10.40 மணியோடு நிறைவு பெற்றது. ஏகாதசி நிறைவு பெற்ற பின்னர் ஏகாதேசி விரதம் இருப்பதில் அர்த்தமில்லை. எனவே டிசம்பர் 31 கண் விழிப்பது அவசியமாயிற்று. ஆனால், இந்த ஆண்டு ஏகாதசி நாளை அதாவது திங்கட்கிழமை 21/12/2015 அதிகாலை 2.30 க்கு பிறந்து அன்று இரவு 11.50 வரை முழுவதும் இருக்கிறபடியால் திங்கட்கிழமை 21/12/2015 இரவு கண்விழிக்கவேண்டும்.)\nசிவபெருமான் கூறிய ஏகாதசி விரத முறை\nகயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார்.\n ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.\nமறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்க��ள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.\nவைகுண்ட ஏகாதசி – எப்போது என்ன செய்யவேண்டும்\nஏகாதசியன்று இரண்டு கடமைகள் முக்கியமானவை. ஒன்று சாப்பிடாமல் உபவாசம் இருப்பது, மற்றொன்று விஷ்ணுவின் பெருமையைக் கூறும் ஹரிகதை கேட்பது.\n“உபவாசம்’ என்றால் “சாப்பிடாமல் விரதம் இருப்பது’ என்று மட்டுமல்ல.”இதை உப + வாசம் என பிரித்தால் “ஒருவருடன் வசிப்பது’ என்றும் ஒரு பொருள் வரும். அதாவது, “கடவுளுடன் வசிப்பது’, “மனதாலும், உடலாலும் அவன் அருகில் ஒட்டிக் கொள்வது’ என அர்த்தம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வயிற்றுக்கு ஓய்வு தர வேண்டும் என்ற அடிப்படையில், ஏகாதசி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதிகள் வரும். இந்தஇரண்டு நாட்களிலுமே பட்டினி விரதமிருந்து ஆரோக்கியத்தை நமது முன்னோர் பேணினர்.\nஇந்த விரத நாளில், பக்தியுடன் ஹரி கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ வேண்டும். பிரகலாதன், தன் தாய் கயாதுவின் வயிற்றில் சிசுவாக இருந்த போது, நாரதர் மூலம் விஷ்ணுவின் மகிமையைக் கேட்டே பக்தனாக அவதரித்தான். ஏகாதசியன்று ஹரிகதை கேட்பதும், பஜனை பாடுவதும் அதிகபட்ச புண்ணியபலனைத் தரும்.\nவைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை ��ாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.\nஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.\nநமது தளத்தின் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு உழவாரப்பணி, இன்று குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. கைங்கரியத்திற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி\nவைகுண்ட ஏகாதசி + 2015 புத்தாண்டு ஆலய தரிசன விபரம்\nஅரங்கனின் அருள்மழை பொழியும் வைகுண்ட ஏகாதசி – A COMPLETE PACKAGE\nநந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்\nஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு \nஅவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது\nசேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்\nதாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்\nமரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்ட சில ஜீவன்கள் – நெகிழ வைக்கும் நிகழ்வு\nOne thought on “வைகுண்ட ஏகாதேசி கண் விழிப்பது குறித்து ஒரு விளக்கம்\nவைகுண்ட ஏகாதசி பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்தது கொண்டதில் மிக்க மகிழ்ச்சி\nஏகாதேசியன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதன் விளக்கம் அருமை .\nஅனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/157321/", "date_download": "2020-11-25T10:57:06Z", "digest": "sha1:QMV4T3TG3LJHFBFO5E7HMMYTM4AZ6QFH", "length": 9781, "nlines": 142, "source_domain": "www.pagetamil.com", "title": "30 அடி கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் போராட்டம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n30 அடி கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் போராட்டம்\nதமிழகம் தர்மபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது.\nயானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 30 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.\nஉடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதீவிர புயலானது ‘நிவர்’; நள்ளிரவு கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇந்தியாவில் டிசம்பரில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nஇந்தியாவில் நாடாளுமன்ற எம்.பிக்கள் வசிப்பதற்கு வசதிகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பு-பிரதமர் திறந்து வைத்தார்\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nபுட்டு விவகாரம்: நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி\nபுட்டு விவகாரத்தில் தமிழ் மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருந்தால் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னண்டோ இன்று பகிரங்க மன்னிப்பு கோரினார். யாழ் நீதிவான் நீதிமன்றத்தில்...\nபொதுஇடங்களில், மக்களை ஒன்றுகூட்டி நினைவேந்தல் நடத்த முடியாது: யாழ் நீதிமன்றம் தீர்ப்பு\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் மகனை நினைவுகூர்ந்த மூதாட்டியிடம் துருவிதுருவி விசாரணை\nயாழ் நீதிமன்ற தீர்ப்பு 3 மணிக்கு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா: சற்று நேரத்தில் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/10/blog-post_2778.html", "date_download": "2020-11-25T11:50:56Z", "digest": "sha1:664WFFWZ55VIM67CAJMKYG3JPYPXI6U7", "length": 10001, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "இரத்ததானம் வழங்கலால் தொற்றா நோயினால் அவஸ்தைப்படுவோரே அதிக நன்மை அடைகின்றனர் - வை.எம்.எம்.ஏ. தலைவர் சஹீத் எம் ரிஸ்மி - News View", "raw_content": "\nHome உள்நாடு இரத்ததானம் வழங்கலால் தொற்றா நோயினால் அவஸ்தைப்படுவோரே அதிக நன்மை அடைகின்றனர் - வை.எம்.எம்.ஏ. தலைவர் சஹீத் எம் ரிஸ்மி\nஇரத்ததானம் வழங்கலால் தொற்றா நோயினால் அவஸ்தைப்படுவோரே அதிக நன்மை அடைகின்றனர் - வை.எம்.எம்.ஏ. தலைவர் சஹீத் எம் ரிஸ்மி\nகொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் வை.எம்.எம்.ஏ. பேரவை இரத்ததானம் வழங்கல் நிகழ்வுகளை நடாத்தி வருகிறது. இதனால், தொற்றா நோயினால் அவஸ்தைப்படும் பெரும்பாலானோர், அதிக நன்மை அடைந்து வருகின்றனர் என்று, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார்.\nமாத்தளை தள வைத்தியசாலையின் அனுசரணையுடன், மாத்தளை வை.எம்.எம்.ஏ. கிளை மற்றும் சமாதி நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து நடாத்திய இரத்ததான நிகழ்வு, மாத்தளை பெளத்த மந்திர மண்டபத்தில் நடைபெற்றது.\nமாத்தளை வை.எம்.எம்.ஏ. தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அப்துல் சஹீர் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, கொவிட்-19 வைரஸ் பரவல் காலகட்டத்திலும் கூட, இவ்வாறான இரத்ததான நிகழ்வுகளை, தொற்றா நோயாளர்களின் நன்மை கருதியே நடாத்தி வருகின்றோம்.\nகர்ப்பிணித் தாய்மார்கள், புற்றுநோயினால் வாடுபவர்கள், விபத்தினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் வழமையான தேவையுடையவர்களுக்காகவே இவ்வாறான நன்மையான கைங்கரியத்தைச் செய்கின்ற��ம். இதனால், நாம் நன்மை அடைவதைவிட, இவ்வாறான தொற்றா நோயினால் அவதிப்படுபவர்களே பெரும் நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.\nஇரத்ததான நிகழ்வுக்கு மேலதிகமாக, மர நடுகை மற்றும் சிரமதானப் பணிகள் என்பவற்றையும், வை.எம்.எம்.ஏ. இயக்கம் மிகவும் அர்ப்பணிப்போடு செய்து வருவதையும் இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.\nபிற மத அமைப்புக்களோடு இன நல்லுறவை முன்னிலைப்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்திட்டத்தை (Nation Building Project) மையமாக வைத்தே, இவ்வாறான பணிகளைப் புரிந்து வருகின்றோம் என்பதையும் பெருமையுடன் முன்வைக்க விளைகின்றேன்.\nஇவ்வாறான கைங்கரியங்களை, மிகச்சிறப்பாக மேற்கொள்வதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலும், மாத்தளை வை.எம்.எம்.ஏ. தலைவருமான அப்துல் சஹீர் அவர்களுக்கு வை.எம்.எம்.ஏ. சார்பில் எனது பாராட்டுதலையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.\nகுறிப்பிட்ட நிகழ்வுகள் யாவும், அரச மற்றும் சுகாதார விதிமுறைகளை முன்னிலைப்படுத்தி, பாதுகாப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nவாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம் - முஹம்மத் றிழா\nவாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்ட...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-11-25T10:14:52Z", "digest": "sha1:T522WNXRQHJ6I2KKBMPRGWPZ3N2F7U3O", "length": 13661, "nlines": 218, "source_domain": "mediyaan.com", "title": "காஃபிரை மதமாற்றம் செய்ய முடியவில்லையா..! 4 கட்டிக்க 16 பெத்துக்க முல்லாவின் சர்ச்சை பேச்சு…! - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\nகஞ்சா ஓட்டிய ரவுடிகளை விடுதலை செய்ய காவல் நிலையத்தில் அடம் பிடித்த தி.மு.க எம்.எல்.ஏ..\nஹிந்து பண்டிகையான தீபாவளியை முடக்க நினைக்கும் பிரிவினைவாதிகள்..\nகோயமுத்தூர்: ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக் உடைய உடல் உறுப்புகள்தானம்\nஎனது ஆசான் வீரபாகுஜி தொடர் – 3\nஷரியத்தை பிரான்ஸ் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆவேசம்..\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nமிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி\nடுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக் அதிர்ச்சியில் தி.மு.க..\n7 பேர் விடுதலைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு என்றாவது குரல் கொடுத்திருக்கிறார்களா\nஹிந்து மதத்தின் ஞானத்தை கிறிஸ்தவ மிஷநரிகள் திருடி செல்கின்றனர் – பிரபல அமெரிக்க எழுத்தாளர்…\n’லவ் ஜிஹாத்’-திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வருகிறது பா.ஜ.க அரசு…\nராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்தவன் நான்- பராக் ஒபாமா பெருமிதம்..\nபெங்களூர் கலவரம் – காங்., பட்டியல் சமூகத்தை சார்ந்த எம். எல். ஏ. மீது…\n2020- ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட உலக வங்கி..\nபெண் பத்திரிக்கையாளருக்கு கொடூர தண்டனை வழங்கிய சீனா வாய் திறப்பாரா அருணன்\nமதம் என பிரிந்தது போதும் – பங்களாதேஷ் வீரருக்கு நேர்ந்த கொடூரம்..\nநடந்து செல்லும் அதிசய மீன்..\nதலைகீழாக தொங்கவிட்டு 50 அப்பாவிகளின் தலையை கொடூரமாக வெட்டிய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறிச் செயல்..\nசீனா வழங்கிய ஆயுதங்கள் கதி கலங்கி போன நட்பு நாடுகள்…\nAllKolakala SrinivasS.Ve.Shekherசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nடிசம்பர் 5ம் தேதி அரசியல் மாற்றம் – “ஷாக் கொடுக்கும்” அண்ணாமலை, பாஜக |…\nதொடரும் திமுகவின் மிரட்டல்கள் – தமிழகம் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் | Mediyaan\nதமிழகம் ஏன் இப்படி இருக்கிறது \nவேல் யாத்திரை – தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் – குஷ்பு | Mediyaan…\nஇந்து சமய அறநிலைத்துறை தமிழர்களுக்கு செய்த துரோகம் | mediyaan | hindu religious…\nABVP அமைப்பை கண்டித்த திமுக – தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் கிறிஸ்தவ…\nபீகாரில் பா.ஜ.க வெற்றிக்கு உதவிய இஸ்லாமிய பெண்கள் வைரலாகும் வீடியோ..\nஎல்லா கட்சியிலும் திருடர்கள், ரவுடிகள், உண்டு.. ஒரு கட்சியே ரவுடிகள், திருடர்களுக்கானது என்றால் அது…\nஇந்திய நிலப்பகுதியை பாகிஸ்தானிற்கு தூக்கி கொடுத்த உதயநிதி…\nHome World காஃபிரை மதமாற்றம் செய்ய முடியவில்லையா.. 4 கட்டிக்க 16 பெத்துக்க முல்லாவின் சர்ச்சை பேச்சு…\nகாஃபிரை மதமாற்றம் செய்ய முடியவில்லையா.. 4 கட்டிக்க 16 பெத்துக்க முல்லாவின் சர்ச்சை பேச்சு…\nபாகிஸ்தான் மதகுரு ஒருவர் பேசிய காணொளியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது..\nகாஃபிர் மதமாற்றம் செய்ய முடிவில்லையா… அவர்களை விட 4 மடங்கு அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்..\nமுஸ்லிம் இளைஞர்கள் 4 மனைவியை திருமணம் செய்து கொண்டு 16 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்..\nகாணொளியை பகிர்ந்தவர் தனது கருத்தினை இவ்வாறு தெரிவித்துள்ளார்..\nஇப்படி தான் போரில் சண்டையிடாமல் பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டு கோழைகள் வெற்றி பெறுகிறார்கள்..\nஇது மக்கள் தொகை ஜிஹாத் என்று குறிப்பிட்டுள்ளார்..\nPrevious articleஅறத்தோடு செயல்படுங்கள் பிரபல பத்திரிக்கைக்கு நெறியாளர் செந்தில் கடும் கண்டனம்..\nNext articleகடந்த 3 ஆண்டுகளில் சென்னை IIT வளாகத்தில் 60% மான்கள் கொல்லப்பட்டுள்ளது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nமிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி\nடுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக் அதிர்ச்சியில் தி.மு.க..\nகனிமொழி தெரிவித்த சர்ச்சை கருத்து மரண பதிலடி கொடுத்த பா.ஜ.க மூத்த தலைவர்…\nஅப்பாவி பெண்ணிடம் ”சில்மிஷம்” செய்த ஸ்டாலின் – முன்னாள் எம்.பி பாலகங்கா பகீர் தகவல்..\nஸ்டாலினாக மாறிய தங்க தமிழ்ச்செல்வன் அதிர்ச்சியடைந்த தி.மு.க தொண்டர்கள்..\nசீமானை தும்சம் செய்த பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே…\nடிசம்பர் 5ம் தேதி அரசியல் மாற்றம் – “ஷாக் கொடுக்கும்” அண்ணாமலை, பாஜக |...\nதொடரும் திமுகவின் மிரட்டல்கள் – தமிழகம் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் | Mediyaan\nதமிழகம் ஏன் இப்படி இருக்கிறது \nவேல் யாத்திரை – தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் – குஷ்பு | Mediyaan...\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nமிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி\nடுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக் அதிர்ச்சியில் தி.மு.க..\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/girl-bath-and-vedio-q295au", "date_download": "2020-11-25T11:17:27Z", "digest": "sha1:3FQNFJGD3KZETQ4GDMJHUETZAG2OJJQG", "length": 9646, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய உறவுக்கார பெண் !! பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது !!", "raw_content": "\nசிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய உறவுக்கார பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது \nசிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த அவரின் உறவுப்பெண், அதனை வைத்து மிரட்டி, அச்சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேரள மாநிலம் கொல்லம் அருகே 17 வயது சிறுமி, கடந்த நவம்பர் 9ம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.\nஅதற்கு அடுத்தநாள் திருவனந்தபுரம் பகுதியில் தவித்ததாக உறவினர் ஒருவர், சிறுமியை அழைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். அதன்பின் சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் கவுன்சிலிங் அழைத்து சென்றனர். அங்கு சிறுமி கூறியதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nவீட்டில் சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது, 30 வயதுள்ள லினட் என்ற உறவுப்பெண் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். அதனை சிறுமியிடம் காண்பித்து, இணையதளத்தில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார்.\nஇதில் பயந்த சிறுமியை கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள லாட்ஜ்களுக்கு கூட்டிச்சென்ற லினட், வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.\nசிறுமியின் நிலையை கேட்டு அதிர்ந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லினட் மற்றும் லாட்���் உரிமையாளர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகொரோனா தடுப்பூசி பற்றி பிரதமர் மோடியை கேள்வி கேட்டு மூக்குடைபட்ட ராகுல் காந்தி..\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nவியக்கத்தகு வசதிகளுடன் கூடிய எம்பிக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பை நவ.23 திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி\nடுவிட்டர் இந்தியா எம்டி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..\n30 வயது இளம் சீரியல் நடிகை சிறுநீரக பிரச்சனையால் திடீர் மரணம்\nநீண்ட நாள் தோழிகளை சந்தித்த நடிகை மீனா.. வைரலாகும் சந்தோஷமான தருணத்தின் புகைப்படங்கள் இதோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவினர் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.. கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு..\nசட்டரீதியாக மட்டுமல்ல மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுங்கள், ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்.. திமுக செம்ம மூவ்..\n‘ஐ எம் பேக்’ என என்னிடம் சொன்னவர் இப்படி போய்ட்டாரே... தவசி மறைவால் உருகும் ரோபோ சங்கர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/pigs-hat-made-the-cultivation-land-worse-q2ri5q", "date_download": "2020-11-25T10:10:18Z", "digest": "sha1:X5KDIZSMAFH4DTHSXIVKHC4DU5K6W3EA", "length": 16742, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்த பன்னிய பிடிச்சு லிஸ்டுக்கு வெளியில போடுங்க சார்: கலெக்டரை கதறவிட்ட சிட்டிசன்ஸ் | Pigs hat made the Cultivation Land Worse", "raw_content": "\nஅந்த பன்னிய பிடிச்சு லிஸ்டுக்கு வெளியில போடுங்க சார்: கலெக்டரை கதறவிட்ட சிட்டிசன்ஸ்\nபின் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து முறையிடும்போது...\n“அய்யா காட்டுப் பன்றிங்களோட டார்ச்சர் தாங்க முடியலை. அதை நாங்க விரட்டப்போயி, அதுங்க ஓடி விழுந்து ஏதாச்சும் அடிபட்டாலோ அல்லது அது எங்கேயோ வனசாலையில் வாகனத்தில் அடிபட்டாலோ கூட வனத்துறை ஆளுங்க ‘நீதான் வன விலங்கை அடிச்சு கொன்னிருக்க.\nநெல் எந்த மரத்தில் காய்க்கிறது கோதுமை எந்த கடலில் விளைகிறது கோதுமை எந்த கடலில் விளைகிறது என்று நம்மில் பல லட்சம் பேருக்கு தெரியாது. ஆனால் எவனோ விளையவைத்து கொடுக்க, எவனோ அதை கொண்டு வந்து சேர்க்க, எவனோ விற்க, அதை அப்பன் வாங்கிக் கொடுக்க, அம்மா சமைத்துக் கொட்ட, நாமும் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு கைப்பிடி நெல்லை விளைய வைப்பதற்கு ஒரு விவசாயி என்னென்ன பாடு படுகிறான் என்பது நமக்கு புரிவதில்லை. நெல் மட்டுமில்லை காய்கறிகள், பால் உள்ளிட்ட எல்லா உணவுப்பொருளின் உற்பத்தியும் மிகப்பெரிய உழைப்பின் மூலமே பெறப்படுகிறது. ஆனால் கிஞ்சிற்றும் அக்கறையில்லாமல் நாம் உணவை வீணடிப்பது, வீசி எறிவது என்று சர்வ அலட்சியமாய் நடந்து கொண்டு, உணவு அருளும் அன்னபூரணி தெய்வத்தை வருந்த வைக்கிறோம்.\nஉணவுப்பொருட்களை விளைய வைக்கும் விவசாயிகளுக்கு எதிரான விஷயங்கள பலப்பல. அதில் கடந்த சில வருடங்களாக இணைந்துள்ளது காடு தாண்டி, ஊரை நோக்கி வந்து, பயிர்ப் பிரதேசங்களுக்குள் படையெடுக்கும் வன விலங்குகள் தான். உணவுப்பயிர்களை தேடி வந்து தின்றும், மிதித்தும் அழிக்கும் விலங்குகளில் மிக முக்கியமானவரை யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள். இவை இப்படி காடு தாண்டி வருவதற்கும் மனிதனே காரணம். அவற்றின் வீடுகளான காடுகளின் பரப்பளவை மனிதன் சுருக்கிக் கொண்டே போவதாலும், அவற்றின் (வலசை) பாதை அடைபடுவதாலுமே அவை திசைமாறி ஊரை நோக்கி வருவது தொடர்கிறது.\nயானைகள், பன்றிகள் இவற்றில் எது மிக அபாயகரமானது என்று கேட்டால்....’என்னாங்க லூசு���்தனமா கேக்குறீங்க. யானை தான் என்று கேட்டால்....’என்னாங்க லூசுத்தனமா கேக்குறீங்க. யானை தான் அம்மாம் பெரிய உருவத்தை சமாளிக்கிறது சாதாரணமா அம்மாம் பெரிய உருவத்தை சமாளிக்கிறது சாதாரணமா ஆனால் இந்த பன்னியை ரொம்ப சாதாரணமா டீல் பண்ணிடலாம் ஆனால் இந்த பன்னியை ரொம்ப சாதாரணமா டீல் பண்ணிடலாம்’ என்று நீங்கள் பதில் சொல்லலாம் அசால்டாக. ஆனால் அது உண்மையில்லை. யானைக்கு நிகராக பன்றிகள் முரடானவை, அபாயகரமானவை. அவற்றை தோட்டத்தினுள் கண்டறிவதும், எதிர்கொள்வதும், விரட்டுவதும் மிக கடினமானது. விரட்டும் விவசாயி மீது பாய்ந்து ரணகளமாக்கிவிடும் இயல்புடையவை காட்டுப் பன்றிகள்.\nஅதேபோல் தினம் தினம் அவைகளால் ஏற்படும் பயிரிழப்பும், மனிதர் - காட்டுப்பன்றி மோதலால் உருவாகும் பெருங்காயங்கள், உயிரிழப்புகளும் அதிகமானவை. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி வனங்களின் எல்லை ஓர கிராமங்களில் பல கிலோமீட்டர்களுக்கு பயிர் நிலங்கள் உள்ளன. இவை காடுகளில் இருந்து சற்றே தொலைவில்தான் அமைந்துள்ளன. இதனால் இந்த பயிர்களுக்குள்ளும், வன ஓடைகளின் அருகிலும், புதர்களிலும், காடுகளிலும் இருந்து தினமும் இரவிலும், அதிகாலையிலும் படையெடுத்து வரும் காட்டுப் பன்றிகள் உணவுப் பயிர்களை அழித்து நொறுக்குகின்றன.\nஅதிலும் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகளின் பெருக்கமும், அவற்றால் நேரும் தொல்லைகளும் மிகவும் அதிகமாம். இதனால் பொறுத்துப் பொறுத்துப் பொறுமையிழந்த கிராம மக்கள், சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் போராட்டம் செய்தனர்.\nபின் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து முறையிடும்போது...“அய்யா காட்டுப் பன்றிங்களோட டார்ச்சர் தாங்க முடியலை. அதை நாங்க விரட்டப்போயி, அதுங்க ஓடி விழுந்து ஏதாச்சும் அடிபட்டாலோ அல்லது அது எங்கேயோ வனசாலையில் வாகனத்தில் அடிபட்டாலோ கூட வனத்துறை ஆளுங்க ‘நீதான் வன விலங்கை அடிச்சு கொன்னிருக்க. இது சட்டப்படி குற்றம்.’ன்னு சொல்லி ஃபைன் போடுறாங்க, கைது பண்றாங்க. ஆனால் பன்றிகளால் எங்களுக்கு நடக்கும் பயிரிழப்புக்கும், காயங்களுக்கும் எந்த நிதியுதவியோ, ஈடு பணமோ, ஆறுதலோ கிடைக்கிறதில்லை. அதனால காட்டுப்பன்றியை உடனடியா ‘வன விலங்குகள்’ பட்டியலில் இருந்து தூக்குங்க சார். அப்பதான் நாங்க பயமி��்லாமல் அதை விரட்ட முடியும்.” என்று குமுறிவிட்டனர். இவர்களின் ஆவேசத்தைப் பார்த்து அதிர்ந்து போனார் கலெக்டர். பலவருடங்களா வன விலங்கு பட்டியலில் இருக்கிற பன்றியை எப்படி தடாலடியா அதிலிருந்து நீக்கிட முடியும் என்பதே அவரது அதிர்ச்சிக்கு காரணம். பின் அவர்களை சமாதானம் செய்து சில உறுதிகளும், நம்பிக்கையும் அளித்து அனுப்பி வைத்தார் ஆட்சியர். ”பன்றிக்கு குட்பை சொல்லி, பட்டியலில் இருந்து நீக்கினால். வென்றிடலாம் கிராம மக்களின் மனதை என்பதே அவரது அதிர்ச்சிக்கு காரணம். பின் அவர்களை சமாதானம் செய்து சில உறுதிகளும், நம்பிக்கையும் அளித்து அனுப்பி வைத்தார் ஆட்சியர். ”பன்றிக்கு குட்பை சொல்லி, பட்டியலில் இருந்து நீக்கினால். வென்றிடலாம் கிராம மக்களின் மனதை\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇரவு புயல் உக்கிரமாக இருக்கும்... விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும், சென்னை மாநகராட்சி அவசரம்.\nமுழுவதும் மழையில் நனைந்த எடப்பாடி..\nஉதயநிதிக்கு கடிவாளம் போடாவிட்டால் கானல் நீராகும் ஸ்டாலினின் முதல்வர் கனவு... கைகோர்க்கும் கனிமொழி- அழகிரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF---%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/z8aJuh.html", "date_download": "2020-11-25T11:54:50Z", "digest": "sha1:R3HIOBWZHDGGI4M22WR4XDSPZXQEE3Z7", "length": 7305, "nlines": 40, "source_domain": "viduthalai.page", "title": "ஒற்றைப் பத்தி - தாழ்த்தப்பட்டோர் நிலை - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஒற்றைப் பத்தி - தாழ்த்தப்பட்டோர் நிலை\nதாழ்த்தப்பட்ட தோழர் களை தங்களுக்கு ஆள் பலத் துக்காக சேர்க்கும் ஒரு யுக்தி யைத்தான் சங் பரிவார்கள் செய்துவருகிறார்கள். குஜராத்தில் வன்முறைக்கு மலைவாழ் மக்களைப் பயன் படுத்திய செய்தியும் வந்த துண்டு. அவர்களின் வறுமை தான் இவர்களின் ஆயுதம் தமிழ்நாட்டில்கூட தாழ்த்தப் பட்டோர் பகுதிகளில் பெரும் பாலும் விநாயகர் பிரதிஷ்டை செய்வது எல்லாம் ஆள் பலத்துக்குத்தான் - பக்தியைப் பயன்படுத்தும் நயவஞ்சகம் தான்\nபல வகைகளிலும் ஏமாற் றப்பட்ட - வஞ்சிக்கப்பட்ட - சூது வாது அறியாத நமது சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசிய மாகும்.\nபூரி ஜெகந்நாதர் கோவிலில் கிறித்தவரான மவுண்ட் பேட் டனை அனுமதித்த கோவில் நிர்வாகம், அண்ணல் அம்பேத் கரைத் தடுத்ததை நினைத்துப் பார்க்கவேண்டும் வெகுதூரம் போவானேன் இந்தியாவின் முதல் குடிமகன் - முப் படை களுக்கும் தலைவராக இருக்கக் கூடிய குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவர்தம் குடும் பத்தினரும் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் நுழைய விடா மல் (16.3.2018) தடுக்கப்பட்டதும், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரும், குடும்பத்தினரும் தடுக்கப்பட்டதும் (15.5.2018) எந்த அடிப்படையில் தாழ்த் தப்பட்டவர்கள் இந்துக்கள் என்றால், குடியரசுத் தலைவரை யும், குடும்பத்தினரையும் தடுத்து இருக்க முடியுமா\nதாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவி யில் அமர்த்துவதும்கூட ஒரு வகை அரசியல் யுக்திதான். குறிப்பாக வட மாநிலங்களில் நாளும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அவமதிப்பு நடைபெற்று வருகிறது.\nஎய்ம்ஸ் மருத்துவமனை யில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்களை மதிப்பிடுவதிலும், உள் மதிப்பெண்களை (Internal Marks) வழங்குவதிலும்கூட ஜாதி பாரபட்சம் காட்டப்படு கிறது என்று அம்மாணவர்கள் விசா ரணையின்போது குமுற வில்லையா\nஇன்னொரு செய்தி: ராஜஸ் தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி - அப்போது உம்ராவ் சலோதியா 1978 ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். அதிகாரியாக அமர்த்தப்பட்டார். பணிமூப் பின் அடிப்படையில் தலை மைச் செயலாளராக வர அவ ருக்கு வாய்ப்பு வந்தபோது, பி.ஜே.பி. முதலமைச்சர் என்ன செய்தார் ஏற்கெனவே தலை மைச் செயலாளராக இருந்த - உயர் ஜாதியைச் சேர்ந்த சி.எஸ்.ராஜன் என்பவரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.\nமனம் புழுங்கிய உம்ராவ் சலோதியா பதவியை ராஜி னாமா செய்ததுடன், நாற்றம் பிடித்த இந்து மதத்தின் ஜாதியக் கண்ணோட்டத்தின்மீது வெறுப்புக் கொண்டு இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்தார்.\nஅவர் ஒரு தாழ்த்தப்பட்ட அதிகாரி - இப்பொழுது புரிகிறதா பா.ஜ.க.வின் பார்ப் பனத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amarx.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-25T11:48:50Z", "digest": "sha1:EMDPTHMCB6LPXSFHWVUL4KRV7VRHGEO3", "length": 4598, "nlines": 152, "source_domain": "www.amarx.in", "title": "சோறு, சுதந்திரம், சுயமரியாதை – என்ன நடக்குது மத்திய கிழக்கில்? – அ. மார்க்ஸ்", "raw_content": "\nசோறு, சுதந்திரம், சுயமரியாதை – என்ன நடக்குது மத்திய கிழக்கில்\nசோறு, சுதந்திரம், சுயமரியாதை – என்ன நடக்குது மத்திய கிழக்கில்\nகுணா : அறிஞரல்ல அவர் பாசிசத்தின் தமிழ் வடிவம்\nஇந்துத்துவம் ஏன் கால்டுவெல்லை பரம எதிரியாகக் கருதுகிறது\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஅண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\n“போ���ுக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்\nபவுத்தம் பரப்ப வாராதுபோல வந்த மாமணி பெரியவர் ஓ.ர.ந கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477550", "date_download": "2020-11-25T11:40:57Z", "digest": "sha1:LKCFJG3DTMLSE7TEN6LJ4J7O7ZVHA3C3", "length": 16955, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "சாராய ஊறல் அழிப்பு| Dinamalar", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி; நேரில் முதல்வர் ஆய்வு - 16 ...\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது ...\nஅதி தீவிர புயலாக வலுப்பெற்ற 'நிவர்'\nசென்னை மழை பொழிகிறது : ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு ... 10\nமீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் ... 1\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து 2\nசெம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள் 4\n5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 10\nவேகமா வருது நிவர் புயல்; நகரும் வேகம் 11 கி.மீ., ஆக ... 1\nகச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று கல்வராயன் மலையில் உள்ள மல்லிகைப்பாடி கிராமத்தில் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது விளைச்சல்காடு மூலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் மறைத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.\nகச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று கல்வராயன் மலையில் உள்ள மல்லிகைப்பாடி கிராமத்தில் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது விளைச்சல்காடு மூலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் மறைத்து வைத்திருந்த சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.மேலும் அங்கிருந்து தப்பியோடிய சடையன் மகன் சுருளிவேல், 35; என்பவரை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவகுப்பறை, திடல் இல்லாத பள்ளியில் மாணவர்கள் அவதி\nஆசிரியயைத் தாக்கிய 2 பெண்கள் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு ச��ய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவகுப்பறை, திடல் இல்லாத பள்ளியில் மாணவர்கள் அவதி\nஆசிரியயைத் தாக்கிய 2 பெண்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479035", "date_download": "2020-11-25T10:56:52Z", "digest": "sha1:UQ7JKPYZNX6OHXWWTVBLTDPANLHVZ2CY", "length": 19866, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிரொலி கேட்டான்.. வானொலி படைத்தான்...| Dinamalar", "raw_content": "\nபுயல் கரையை கடந்த பிறகு 6 மணி நேரம் தாக்கம் தொடரும்\nசென்னை மழை பொழிகிறது : ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு ... 1\nமீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் ...\n13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை: முதல்வர் ... 4\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து 1\nசெம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள் 3\n5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 10\nவேகமா வருது நிவர் புயல்; நகரும் வேகம் 11 கி.மீ., ஆக ... 1\nநிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகள் ... 1\nஎதிரொலி கேட்டான்.. வானொலி படைத்தான்...\n- இன்று உலக வானொலி தினம் -நவீன உலகில் 'இன்டர்நெட்', 'டிவி', அலைபேசி என பல சாதனங்கள் வந்துவிட்டன. முன்பு மக்களின் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது ரேடியோ (வானொலி). 2010ல் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், உலக வானொலி தினத்தை அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் ரேடியோ அகாடமி வலியுறுத்தியது. இதன்படி ஆண்டுதோறும் பிப்., 13 உலக வானொலி தினமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n- இன்று உலக வானொலி தினம் -\nநவீன உலகில் 'இன்டர்நெட்', 'டிவி', அலைபேசி என பல சாதனங்கள் வந்துவிட்டன. முன்பு மக்களின் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது ரேடியோ (வானொலி). 2010ல் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், உலக வானொலி தினத்தை அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் ரேடியோ அகாடமி வலியுறுத்தியது.\nஇதன்படி ஆண்டுதோறும் பிப்., 13 உலக வானொலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'வானொலி பன்முகத்தன்மை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பிரதமர் மோடி 2014, அக்., முதல் மாதந்தோறும் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.\nதகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு முக்கியமானது. 'ரேடியஸ்' என்ற லத்தீன் மொழியில் இருந்து ரேடியோ என மருவியுள்ளது. எதிரொலி அடிப்படையில் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே என இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.\nபின் இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி (1874- - 1937) வானொலியை கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1909) பெற்றவர். இன்று உலகில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் மக்களுக்கு பல தகவல்களை அளிக்கும் சாதனமாக வானொலியின் சேவை தொடர்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோழிகளுக்கு தடுப்பூசி வரும் 22 வரை முகாம்\nஜூன் மாதத்துக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவானொலி பெட்டி இன்று நம்மிடையே காணாமல் போய்விட்டாலும் அதற்கென்று ஒரு நாளை அறிவித்து வானொலி பெட்டியை நினைவு படுத்துவதற்கு நன்றி. வானொலி பெட்டி ஓர் அளப்பரிய சாதனை பெட்டி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் வி���ும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோழிகளுக்கு தடுப்பூசி வரும் 22 வரை முகாம்\nஜூன் மாதத்துக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4034:naddarpaadal13&catid=200&Itemid=247", "date_download": "2020-11-25T10:55:26Z", "digest": "sha1:GFJTDWMJPQT6DNXZIZJKAIQF4WWE5YNU", "length": 40179, "nlines": 796, "source_domain": "www.tamilcircle.net", "title": "குறிஞ்சாகுளம் கொலைச்சிந்து", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2008\n.சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2 தோழர்.கதிரவன்\n.தேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - திரு சிவசாமி\n - பாகம் 1 சி.பாலன்\n - பாகம் -2 தோழர். மாறன்\n - பாகம் 1 தோழர��. மாறன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை - பாகம் 2 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை -பாகம் 1 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-1 - பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-2- பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-2\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 2 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம்- 2 - பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 2\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 1\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 1 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு - சிதம்பரம் - புதிய இரகசியம் - முனைவர்.அரங்கராசன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-1 தோழர்.மருதையன���\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-2 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு\nஇசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய ...\nஇசைவிழா- 7ம் ஆண்டு நாட்டுப்பாடல்கள் முனியம்மா/ மாரியம்மா\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 1 இசைவாணண் (திரைப்பட ...\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 2 இசைவாணண் (திரைப்பட ...\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -1 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -2 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 1 மருதையன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 2 மருதையன்\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -1 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -2 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\n : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - சி.பி.சண்முகசுந்தரம்\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - ஜெ.தேவதாஸ்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள��� பாகம் -1 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஎது கவிதை பாகம் 1 துரை.சண்முகம்\nஎது கவிதை பாகம் 2 துரை.சண்முகம்\nஒரு கல்யாணக் கதை கேளு....பாகம் -2 - தோழர். செல்வராசு\nஒரு கல்யாணக் கதை கேளு...பாகம் -1. - தோழர். செல்வராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -1 தோழர் சுப.தங்கராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -2 தோழர் சுப.தங்கராசு\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -1 தோழர். காளியப்பன்\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -2 தோழர். காளியப்பன்\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-2\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன் - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -1 பேரா.சிவகுமார்.\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -2 பேரா.சிவகுமார்.\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -2\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -3\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -4\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -5\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -1\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -2\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -3\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -4\nகோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்\nசிவில் சட்ட திருத்தம்: கட்ட பஞ்சாயத்துக்குச் சட்ட அங்கீகாரம் - வழக்குரைஞர் தோழர்.பானுமதி\n பாகம் -1(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -1(பகுதி - 02) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 02) - மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 3 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 1 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ம��ழங்குவோம் – பாகம் 2 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் வி.வி.சாமிநாதன் (முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்)\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் இராஜீ (மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மாநில ...\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 1 மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 2 மருதையன்\nதேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - தோழர் சுப. தங்கராசு வி.டி.அரசு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 1 தோழர்.சிவகாமு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 2 தோழர்.சிவகாமு\nநாட்டார் தெய்வ வாழிபாட்டின் பார்ப்பனமயமாக்கம் (பகுதி - 01) பேரா.சிவகுமார்\nஇலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் ...\nபுலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை\nம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)\nஅட என்ன சட்டமடா (இருண்ட காலம் 2)\nஅடகு போனதடா(இருண்ட காலம் 6)\nஅண்ணன் வர்றாரு…(அண்ணன் வர்றாரு 2)\nஅய்யா வாங்க (அண்ணன் வர்றாரு 1)\nஅரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே (அசுரகானம் 1)\nஅரிசி வெல ஆனவெல(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஅறிமுக உரை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஅறிமுக உரை (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஅறிமுக உரை (வசந்தத்தின் இடிமுழக்கம் 1)\nஆண்ட பரம்பரையா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஆனா ஆவன்னா (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம் 4)\nஇது நம்மோட பூமி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஇந்தி இந்து இந்துஸ்தான்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்திய நாட்டுக்குள்ள (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇந்திரா பெத்த புள்ள (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்து என்னடா முஸ்லீம் என்னடா\nஇந்து வென்றால் சொல் சம்மதமா\nஇந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம் 5)\nஊரான் ஊரான் தோட்டத்திலே (அடிமைச்சாசனம் 2)\nஊழல் புராணம் (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஊழல் புராணம் (தொடர்ச்சி)(ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஎழுபதாண்டுக் காலமாயும்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஏடெடுத்தேன்( பாரடா… உனது மானிடப் பரப்பை 2)\nஒரு கல்யாணக் கதை கேளு..(அண்ணன் வர்றாரு 4)\nஒரே பாதை ஒரே பாதை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகங்கை ஆறோடு ரத்தம் கலந்தோடுதே (அசுரகானம் 7)\nகச்சம் வரிஞ்சு கட்டி (இருண்ட காலம் 1)\nகஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம் 8)\nகடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை 8)\nகட்டு விரியன் குட்டிய புடிச்சி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகன்னித்தாயப் பத்தி(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகாங்கிரஸ் என்றொரு கட்சி (அடிமைச்சாசனம் 4)\nகாடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை 6)\nகுக்கலும் காகமும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 3)\nகையெதுக்கு உழைக்கிறதுக்கு (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகொள்கையைக் கொன்னு(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகொள்ளையோ கொள்ளை (அடிமைச்சாசனம் 7)\nசாரே ஜஹாங் சே அச்சா… (அண்ணன் வர்றாரு 6)\nசின்னவாளு பெரியவாளு.. அத்தனையும் அவாளு (அசுரகானம் 3)\nசெத்த பொணம் எழுந்து நடக்கும் (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nசோலை மலரே(பாரடா… உனது மானிடப் பரப்பை 7)\nதாயே உன்னடி சரணம் (இருண்ட காலம் 8)\nதிருத்த முடியுமா (அண்ணன் வர்றாரு 3)\nதூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nதென்னாட்டு கங்கையின்னான்(இருண்ட காலம் 4)\nதேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது - உரை(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nநரசிம்மராவ் தில்லிவாலா (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nநாடு முன்னேறுதுங்குறான் (அடிமைச்சாசனம் 3)\nநாமக்கட்டி ஆளப்போகுது (அசுரகானம் 6)\nநாம் இந்து இல்லை சொல்லடா (அசுரகானம் 2)\nநாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 4)\nநாலு ரூபா (இருண்ட காலம் 3)\nநிலைக்குமா நிலைக்காதா (அண்ணன் வர்றாரு 5)\nபாரடா… உனது மானிடப் பரப்பை (பாரடா… உனது மானிடப் பரப்பை 9)\nபாரடா… உனது மானிடப் பரப்பை(பாரடா… உனது மானிடப் பரப்பை 1)\nபோதும் நிறுத்தடா (அசுரகானம் 5)\nபோர்முரசே ஓய்வினி எதற்கு(அசுரகானம் 8)\nமக்கள் ஆயுதம் ஏந்துவது (இருண்ட காலம் 7)\nமறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு 7)\nமேகம் பொழிவதற்குள் (பாரடா… உனது மானிடப் பரப்பை 5)\nவரிக்கு மேல வரி(வசந்தத்தின் இடிமுழக்கம்\nவி.பி.சிங் சொக்கத்தங்கமா(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nவிதியை வென்றவர்கள் யாரடா (அடிமைச்சாசனம் 5)\nவெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8k0U0", "date_download": "2020-11-25T10:50:37Z", "digest": "sha1:IYOAAV5EX5CU2O56QCBHVKABHOSIV4J5", "length": 6172, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Annual report on Indian Epigraphy for 1967-68", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : xii, 98 p.\nடாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/big-pennies-tips-in-tamil/page/2/", "date_download": "2020-11-25T10:30:29Z", "digest": "sha1:SPD2YKSBJFZRL4S6ATJFEKXPJBC6DGD6", "length": 3633, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "big pennies tips in tamil - Page 2 of 12 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nமார்பகத்தை எடுப்பாகவும் ஆரோக்கியமாகவும் பாத்துக்கணுமா… தயவுசெஞ்சு இத பண்ணுங்க…\nஉடலுறவில் ஆண்கள் பிஸியா இருக்கும்போது பெண்கள் எப்படி அவர்களுக்கு உதவலாம்\nஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள்\nமார்பகத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள..\nதூங்க போறதுக்கு முன்னாடி இதெல்லாம் குடிச்சா தேவையில்லாத கொழுப்பெல்லாம் கரைஞ்சிடுமாம்…\nசாயங்காலம் உடலுறவு கொண்டால் வீட்டில் செல்வம் தங்காதாம்… உண்மைதானா\nஇரவில் ‘அந்த’ விஷயத்திற்கு பர்தாவுடன் வந்த நடிகை..\nபெண்களின் புணர்ச்சிப் பரவசநிலை என்பது என்ன\nகாலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் ஐந்து நன்மைகள்\nதம்பதிகளே உங்கள் இல்லறம் வாழ்க்கை சிறப்பாக இருக்க செய்யக்கூடாத தவறுகள் .\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/travel/01/235241", "date_download": "2020-11-25T10:21:18Z", "digest": "sha1:ORSH7FH2AUSANML3DUNNOB4SE6YC7G7R", "length": 8555, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா கால எல்லை நீடிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா கால எல்லை நீடிப்பு\n48 நாடுகளுக்காக வழங்கப்பட்டிருந்த இலவச விசா நடைமுறையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதற்காக இலவச விசா வழங்கப்பட்ட நிலையில், கடந்த 31ஆம் திகதியுடன் அந்த நடைமுறை நிறைவுக்கு வரவிருந்தது.\nஎனினும் அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பத��்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த விசா நடைமுறை முன்னெடுக்கப்பட்டது.\nஅதற்கமைய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஜேர்மன், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து உட்பட 48 நாடுகளுக்கு இந்த இலவச விசா வசதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/3408/", "date_download": "2020-11-25T10:38:36Z", "digest": "sha1:3CSGJTVSQHDXM4DGHHPCHIXBNXD7A77B", "length": 4034, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "ஜப்பானை நோக்கி சூறாவளி மரியா – Truth is knowledge", "raw_content": "\nஜப்பானை நோக்கி சூறாவளி மரியா\nஜப்பானை நோக்கி பயங்கரமான சூறாவளி மரியா செல்கிறது. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பெருமழைக்கும், மண்சரிவுகளுக்கும் சுமார் 110 பேர் பலியாகியும், 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும் இருந்தனர். ஆனால் சூறாவளி மரியா (Typhoon Maria) மேலும் பாதிப்பை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇன்று திங்கள் சூறாவளி மரியா ஜப்பானின் ஒக்கினாவா பகுதிக்கு கிழக்கே 480 km தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தற்போது அதன் காற்றின் வேகம் சுமார் 230 km/h அளவில் உள்ளது. தற்போது Category 4 ஆக உள்ள மரியா விரைவில் Category 5 ஆக மாறும் என்றும் கூறப்படுகிறது.\nசெய்வாய் மாலையில் மரியா ஜப்பானின் Ryukyu தீவுகளின் தென் பகுதியை அடையலாம். பின்னர் வலுவிழந்த சூறாவளி மரியா தாய்வான் ஊடாக சென்று, சீனாவின் கிழ��்கு கரையோரத்தை தாக்கும்.\nஅத்திலாந்திக் சமுத்திரத்தில் 2017 ஆம் ஆண்டு உருவான Hurricane Maria பெரும் அழிவுகளை Dominica மற்றும் Puerto Rico ஆகிய நாடுகளுக்கு வழங்கியதால், மரியா என்ற பெயர் அத்திலாந்திக் சூறாவளிகளுக்கு இடுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nசூறாவளிகளை அத்திலாந்திக் சமுத்திரத்தில் Hurricane என்றும், தூரகிழக்கில் Typhoon என்றும், இந்து சமுத்திரத்தில் Cyclone என்றும் அழைப்பர்.\nஜப்பானை நோக்கி சூறாவளி மரியா added by admin on July 10, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/navratri-2020-meenakshi-amman-temple-navratri-festival-kolumanpa-dharisanam-400784.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T11:12:31Z", "digest": "sha1:DZS4SE72Y6HK73J5EO4L6APJBZPEZ7LU", "length": 21368, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா - கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன் | Navratri 2020 : Meenakshi Amman Temple Navratri Festival Kolumanpa Dharisanam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை\nநிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\n8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்\nகனிமொழி போகும் அதே ரூட்டில்.. உதயநிதியும் போகிறாரே.. ஏன்.. செம பிளான்.. கலக்கும் திமுக..\nபாகிஸ்தானிலிருந்து வந்த ஹெராயின்.. தூத்துக்குடி அருகே சிக்கிய இலங்கை படகு.. பரபரப்பு\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா \"செல்லம்\".. வைரலாகும் \"தகதக\" வீடியோ\nசூரசம்ஹாரம் செய்த சுப்ரமணியருக்கு தெய்வானையுடன் திருமணம் - அறுபடை வீடுகளில் கோலாகலம்\nஉலகத்தை மனிதத்தை அழகாக்குவது இவரை போல சில மனிதர்கள் தான்.. வீடியோவை பாருங்கள்\n\"அதை\" நசுக்கும் அளவுக்கு.. கட்டிலில் விடிய விடிய.. காயத்ரியின் வெறித்தனம்.. 2020-ன் நாகர்கோவில் ஷாக்\nவேளாண் கல்லுாரியில் ‘கிரீனி மீல்ஸ்’ அறிமுகம்.. இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் அசத்தல்..\nசீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nMovies தெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\nFinance அஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nEducation இளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா - கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்\nமதுரை: நவராத்திரி விழா தமிழகமெங்கும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் முதல் நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.\nஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி பங்குனி உத்திரம் வரை 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இந்த கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து மீனாட்சி, சொக்கநாதரை தரிசனம் செய்து செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது.\nலாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 1 மாத காலமாக சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது வரும் 25ஆம் தேதி வரை விழா நடைபெறும்.\nநவராத்திரி விழாவையொட்டி அம்மன் மற்றும் சுவாமி சன்னதி மற்றும் கொலுசாவடி முழுவதும் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. அனைத்து கோபுரங்கள் மற்றும் பொற்றாமரைக்குளம் பகுதியிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்��ப்பட்டுள்ளன.\nவழக்கமாக நவராத்திரி கொலு நேரங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொலுவை தரிசனம் செய்வதோடு அலங்கார ரூபமாய் காட்சி தரும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தான் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களும் சாமி தரிசனம்\nசெய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nதிருவிழா நாட்களில் மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனை தினசரி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும், பின்னர் இரவு 6.45 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். தினசரியும் 5.30 மணி முதல் 6.45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nமூலவர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவர் மீனாட்சி அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர்\nமீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். விழாவில் முதல்நாளன்று மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nகொரோனா நோய் தொற்று காரணமாக சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் இந்தாண்டு கொலு பொம்மைகள் வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக உற்சவர் மீனாட்சி அம்மன் அருகே 3 படிகளில் மீனாட்சி, சுந்தரேசுவரர், பெருமாள் சுவாமியின் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் அம்மன் அலங்கார ரூபமாக கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉஷார்.. வெடித்த கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம்.. மதுரை மாநகராட்சி ஊழியருக்கு கண் பார்வை பாதிப்பு\nபிளாஷ் பேக் 2020: வைகையில் இறங்க வராத கள்ளழகர்... காத்திருக்கும் மதுரை மக்கள்\nதமிழக எம்பி. சு.வெங்கடேசனுக்கு இந்தியில் பதில் அளிப்பதா.. சட்ட விதிமீறல்.. சிபிஎம் கட்சி கண்டனம்\nதிடீரென அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த டூவீலர்கள்.. மதுரையில் நடந்த மர்ம சம்பவம்..பதற வைக்கும் வீடியோ\nமதுரை குலுங்க, குலுங்க.. செம மழை.. நான்கு மாசி வீதிகளிலும் வெள்ளம்\nகெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றி கஷ்டங்கள் தீர்க்கும் நேரக்கோவில் காலதேவி\nகொரோனா கெடுபிடியால் மாலை அணிவதை தவிர்த்த ஐயப்ப பக்தர்கள் - பூஜை பொருட்கள் விற்பனை மந்தம்\nவந்தால் வரவேற்போம்- பாஜக.. அதெல்லாம் இல்லை.. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை- மு.க.அழகிரி அதிரடி\nஎன்ன கொடூரம்.. தலையை தனியாக துண்டித்து.. சர்ச் வாசலில் போட்ட கும்பல்.. ஷாக்கிங்\nசென்னையில் அமித்ஷாவை சந்திக்கிறாரா மு.க. அழகிரி மதுரையில் நவ.20-ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nகார்த்திகை பிறந்தது - மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப முருக பக்தர்கள்\nபட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டிய மர்ம கும்பல்.. தலையை துண்டித்ததால் மதுரையில் ஷாக்\nபுதிய கட்சி தொடங்குவது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை... மவுனம் கலைத்த மு.க.அழகிரி...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/ranipet-district-3/", "date_download": "2020-11-25T10:11:53Z", "digest": "sha1:HFA2AK6WMQMSIKNEHX6OHBAGBVM2TYPT", "length": 5381, "nlines": 113, "source_domain": "vnewstamil.com", "title": "ராணிப்பேட்டை மாவட்டம் - VNews Tamil", "raw_content": "\nHome ட்ரெண்டிங் ராணிப்பேட்டை மாவட்டம்\nராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பகுதியில்10க்கும்மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை சுற்றுச்சுவர் எழுப்பி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்துவரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை கண்டித்து லாலாபேட்டை பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில். ஈடுபட்டனர். மற்றும் அப்பகுதி வியாபரிகள் கடைகளை மூடி தன் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nNext articleபிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்\nநவம்பர்: 24 பரிணாம ���ாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\nஅரசு மதுபானக் கடையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநவம்பர்: 24 பரிணாம நாள்.\nஆலயம் அறிவோம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்.\nஆலயம் அறிவோம் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்.\nநவம்பர்: 23 அரியலூர் மாவட்டம், உதயமான நாள்.\nநவம்பர்: 23, சத்ய சாயி பாபா, பிறந்தநாள். Sathya Sai Baba,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/shiva-chelliah/", "date_download": "2020-11-25T10:32:53Z", "digest": "sha1:QXT3XPPHUTYFJABFTJ4HKPDH36CTNERV", "length": 6716, "nlines": 125, "source_domain": "www.penbugs.com", "title": "Shiva chelliah Archives | Penbugs", "raw_content": "\nநாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை – முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன…\nமேலும் 43 சீன செயலிகளை தடை செய்து மத்திய…\nதமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nசரியா மார்ச் மாதம் தொடங்குச்சுஇந்த கொரோனா பிரச்சனை அப்போஇருந்து நம்ம எல்லோர் காதுக்கும்ஒரே அலைவரிசையில ஒலிக்குறஒரு வார்த்தைன்னா அது லாக்டவுன்- ன்றஇந்த வார்த்தை தான், ஊர் சுற்றித்திரிந்த வேடந்தாங்கல்பறவையை சிறகுடைத்து நீ பறக்ககால அவகாசம்...\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின் பொருள் : தவ வலிமை உடையவரின் வலிமை ;பசியை பொறுத்துக் கொள்ளுதலாகும்,அதுவும் அப்பசியை உணவு கொடுத்துமாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்பிற்பட்டதாகும், இக்குறள் ரமலான் மாதத்தில்மாசற்ற நோன்பு இருந்துஇயலாதோருக்கு கொடுத்து...\n1992 – இல் ஒரு குழந்தை பிறக்கிறதுகொஞ்சம் கருப்பாக இந்த காலத்திற்குஏற்றவாறு சொல்ல வேண்டும் என்றால்“Dusky”, அந்த அம்மாவிற்கு இதுஇரண்டாவது குழந்தை முதலில் ஒருபெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில்இறந்து விட்டது, அதற்கு பிறகு...\nநாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை – முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/july-sep-5-3-crore-phones-sold-in-quarter-samsung-tops-list/", "date_download": "2020-11-25T11:01:32Z", "digest": "sha1:YMGTIJN7R57KUZJGNR6KQIULC5U6F6TR", "length": 9596, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "''ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை - சாம்சங் முதலிடம் !' - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome வணிகம் ''ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை - சாம்சங் முதலிடம் \n”ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை – சாம்சங் முதலிடம் \nகடந்த ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவில் 5 கோடியே 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது. இதில் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக கவுன்டர் பாயிண்ட் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவில் முன்எப்போதும் இல்லாத வகையில் மொத்தம் 5 கோடியே 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது. வருடாந்திர அடிப்படையில் பார்க்கும்போது இந்த காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 9 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.\nஇந்த விற்பனையில் 24 சதவீத பங்குடன் சாம்சங் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக கவுன்டர் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சியோமி நிறுவனம், 23 சதவீத பங்குடன் 2வது இடத்திலும், விவோ நிறுவனம் 16 சதவீத பங்குடன் 3வது இடத்திலும், 15 சதவீத பங்குடன் ரியல்மி 4வது இடத்தையும், 10 சதவீத பங்குடன் ஒப்போ 5வது இடத்தையும் பிடித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிற்பனையை அதிகரிக்க செல்போன் நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சி மற்றும் ஆன்லைன் விற்பனையில் ஏற்பட்ட கணிசமான உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஸ்மார்ட்போன் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக கவுன்டர் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது .\nகஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு- 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்\nதிருச்சி திருச்சியில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த 2 காவலர்களை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டார். திருச்சி...\nமரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம். இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில்...\nசென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்\nசென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நிவர் புயல் அறிவிப்புகள் இரு நாட்களாகவே தொடர்ச்சியாக ஊடகங்களில் இடம்பிடித்து உள்ளது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் செம்பரம்பாக்கம் எரி நிரம்பி...\nகாதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை – போலீஸ் விசாரணை\nதிருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140047-agriculture-guide", "date_download": "2020-11-25T11:12:26Z", "digest": "sha1:J43ECL3ZUEF3OZT2MSEGDMGLSKWAMHPY", "length": 7880, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2018 - வேளாண் வழிகாட்டி 2018-19 - விரைவில்... | Agriculture Guide - Pasumai Vikatan", "raw_content": "\nஉன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து\nவேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...\nஉளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்\n‘‘பி.ஜே.பி-க்கு நல்ல புத்தி கொடு ஆத்தா’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி\nதேவை, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nவேதனையைக் கொடுக்கும் வேதாந்தா... கொதிக்கும் விவசாயிகள்\nகாவிரி நீர்... உண்மையும் பொய்யும்\nசித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்\n - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்\nஅன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்\nநாட்டு விதைகள் இலவசம்... அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்\nவாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்\n - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 5 - வாழை... அ முதல் ஃ வரை\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nவேளாண் வழிகாட்டி 2018-19 - விரைவில்...\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள் எங்கு கிடைக்கும்\nவேளாண் வழிகாட்டி 2018-19 - விரைவில்...\nவேளாண் வழிகாட்டி 2018-19 - விரைவில்...\nவேளாண் வழிகாட்டி 2018-19 - விரைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F-3/", "date_download": "2020-11-25T10:57:25Z", "digest": "sha1:YKD3N6NOEGFE4R6ECUYHHNYGISUUGP66", "length": 8678, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல் | Athavan News", "raw_content": "\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்\nகம்பஹா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதற்கமைய இன்று இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nபெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி வ\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீத\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nநுவரெலியா, டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் சுமார் 3 கிலோ மீற்றர் வரை\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் ���ேலும் 410 இறப்புக்கள் பதிவு\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறி\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால், இலங்கைக்கு\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஇந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநக\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்\nநிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எ\nகொரோனா தொற்று: இலங்கையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேர\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nநியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சதம் தீவுகளில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் மற்றும்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nகொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-11-25T10:34:38Z", "digest": "sha1:4EYQHSOACM7WVSEKM64EH3Q54BRHWAHK", "length": 10490, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "ஜப்பானிய சுகாதார அமைச்சகம் | Athavan News", "raw_content": "\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஅடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nTag: ஜப்பானிய சுகாதார அமைச்சகம்\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் மேலும் ஐந்து கனேடியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் ஐந்து கனேடியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கப்பலில் உள்ள 251 கனேடியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று... More\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்ப��ம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nகொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று\nகோவிட் கிறிஸ்மஸ் விதிகள்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள்\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/emergency-legislation/", "date_download": "2020-11-25T10:44:45Z", "digest": "sha1:GSQIW7XO76DBHAZA2X6P53V2T7JOZBTD", "length": 12294, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "Emergency legislation | Athavan News", "raw_content": "\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nஅடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான���\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறிய நபர் ஐல் ஒஃப் மான் தீவில் கைது செய்யப்பட்டார்\nகொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை ஐல் ஒஃப் மான் தீவில் பொலிஸ் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் ஐல் ஒஃப் மான் தீவுக்கு வருபவர்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு தடு... More\nபயங்கரவாதிகளின் விடுதலையை நிறுத்த அவசரகாலச் சட்டம்\nசிறைத்தண்டனை பெற்ற பயங்கரவாதக் குற்றவாளிகளின் விடுதலையை நிறுத்த அமைச்சர்கள் அவசரகாலச் சட்டம் இயற்றவுள்ளனர். இந்தச் சட்டம் வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாதக் குற்றங்களி... More\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை நீதிமன்றங்களில் கேள்விக்குள்ளாக்க முடியும் : லோர்ட் கார்லைல்\nபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கான சிறைத் தண்டனை முடிவடைவதற்கு முன்னர் விடுவிக்கப்படுவதை நிறுத்த முன்மொழியப்பட்ட அவசரகாலச் சட்டங்கள் சட்டவிரோதமானவை என்று பயங்கரவாத சட்டத்தின் முன்னாள் மதிப்பாய்வாளர் லோர்ட் கார்லைல் தெரிவித்துள்ளார்... More\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nகொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று\nகோவிட் கிறிஸ்மஸ் விதிகள்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/koditta-idangalai-nirappuga-official-trailer/", "date_download": "2020-11-25T10:13:20Z", "digest": "sha1:6SMRRPOSQNPPCYMLXKMHVXDNXZMZD5UI", "length": 4283, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Koditta Idangalai Nirappuga Official Trailer", "raw_content": "\n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n12:16 PM அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-25T11:10:51Z", "digest": "sha1:KTQJHWDBJRNHUUIUULVKOC45GT32K5KU", "length": 63834, "nlines": 666, "source_domain": "dhinasari.com", "title": "குறித்து Archives - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nபுதன்கிழமை, நவம்பர் 25, 2020\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின���னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபோக்குக் காட்டும் நிவார் புயல் கரையைக் கடப்பது எப்போது\nதமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/11/2020 1:23 மணி 0\nவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை நீரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது\nநாளைய ஆட்டோ வேலைநிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி பங்கேற்காது\nஇதனால் பாதிக்கப்படபோவது ஆட்டோ தொழிலாளர்கள் தான். இடதுசாரிகள் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்���ோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nபடப்பிடிப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித் – வலிமை அதிர்ச்சி அப்டேட்\nவினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர்...\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nவாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nமுருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்ச���ல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபோக்குக் காட்டும் நிவார் புயல் கரையைக் கடப்பது எப்போது\nதமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/11/2020 1:23 மணி 0\nவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை நீரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது\nநாளைய ஆட்டோ வேலைநிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி பங்கேற்காது\nஇதனால் பாதிக்கப்படபோவது ஆட்டோ தொழிலாளர்கள் தான். இடதுசாரிகள் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nபடப்பிடிப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித் – வலிமை அதிர்ச்சி அப்டேட்\nவினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர்...\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிக��்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nவாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nமுருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nகமல் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ரஜினிகாந்த்\nஉலககோப்பை அணி வீரர்கள் குறித்து கோலி வெளியிட்ட தகவல்\nதிருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nஅமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை – ஓ.பன்னீர்செல்வம்\nகருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று ஜனாதிபதி சென்னை வருகை\nகருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை\nகருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை\nபாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஸ்பாட் பிக்சிங் குறித்து தகவல் அளிக்காத உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்\nஇந்திய அணியில் இடம் பெறுபவர்கள் குறித்து என்னால் சொல்ல முடியாது: சச்சின்\nவேளாண்துறை வளர்ச்சி குறித்து விவாசாயிகளுடன் கலந்துரையாடுகிறார் மோடி\nகுவாண்டிகோ தொடரில் இந்தியா குறித்து சர்ச்சை காட்சி தொடர்பாக மன்னிப்புக் கேட்ட நடிகை\nகாவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடக முதல்���ரை இன்று சந்திக்கிறார் கமல்\nநிபா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை: சுற்றுலா அமைச்சர்\nவிவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி குறித்து வைரலான நயன்தாரா ட்வீட்\nபத்திரிகையாளர்கள் குறித்து மோசமாக டுவிட் செய்த அ.தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்\nமோடி குறித்து, ஜனாதிபதிக்கு மன்மோகன் சிங் கடிதம்\nகாவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை என்றால். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு: வைகோ\nரெயின் கோர்ட்டுகள்…. 25/11/2020 1:42 காலை\nரவுடிகள் கைது.. 24/11/2020 7:05 காலை\nயாணையை வைத்து பணம் வசூலிப்பு புகார்…. 24/11/2020 6:16 காலை\nதீபத்திருவிழா நடத்த இந்து முன்னணி கோஷம்… 24/11/2020 4:19 காலை\nஅரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர ்ப்பாட்டம்… 24/11/2020 2:09 காலை\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/date/2020/10/10", "date_download": "2020-11-25T11:30:25Z", "digest": "sha1:N6ZQOX4CM7RPWWUL6J5V54PMQXGR6TYC", "length": 14313, "nlines": 160, "source_domain": "padasalai.net.in", "title": "October 10, 2020 | PADASALAI", "raw_content": "\nஅக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nநடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: “மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை […]\nDEO பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் அனுப��ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nDSE-DEO Promotion Panel Preparation Proceeding 2020-21 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 09 .10. 2020 2020-2021 ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் 01.01.2020 நிலவரப்படி தயாரித்தல் சார்ந்து, அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. […]\nஆசிரியர் நியமனம் யார் செய்வது ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் தமிழக அரசு வெளியீடு\nபள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு – இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு – நாள்: 30.01.2020. SPECIAL RULES FOR THE TAMIL NADU ELEMENTARY EDUCATION SUBORDINATE SERVICE.ALL TEACHERS SAVE THIS FILE FOR FUTHER REFRENCE- CLICK […]\nமாணவர்களின் மீதான நடவடிக்கை ஆசிரியர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் – ஆய்வில் தகவல்.\nவகுப்பில் மாணவர்களின் இடைநீக்கம் ஆசிரியர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வொன்று கூறுகிறது. மிசோரி பல்கலைக்கழகத்தில் பயின்று மேரிலாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெனிபர் லாயிட் என்பவர் தன்னுடைய மாணவர்களின் மனநிலையைப் பொருத்து தன்னுடைய மனநிலை மாறுவதாகக் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் ஒரு கடினமான சூழ்நிலையில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது அதனை மாணவர்களிடம் கூறினால் அவர்கள் கவனிப்பதோடு இதுதொடர்பான அவர்களின் சூழ்நிலையையும் என்னிடம் பகிர்கிறார்கள். இதனால் இரு […]\nபதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் – நாள் . 08.10.2020\nஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு , 01.03.2020 நிலையில் இத்துறையில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி | தமிழ் ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் காப்பாளனி / உதவிக்கல்வி அலுவலர்கள் ஆகியோரது பணிமூப்பு , கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வுகள் தேர்ச்சியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் […]\nசத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்\nகரோனா தொற்று தடுப்பு பணிகள் நடந்து வருவதால் சத்துணவு திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அமைச்சர் இதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 5,411 சத்துணவு அமைபப்பாளர்கள், 2,459 சமையலர்கள், 8,326 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ள அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-president-l-murugan-was-insulted-in-thevar-memorial-401841.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-25T12:05:25Z", "digest": "sha1:AAXATWKET5Y3WOWFIPPDB37DBWV65A4O", "length": 20526, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேவர் ஜெயந்திக்கு வந்த எல். முருகன்.. அவமானப்படுத்தப்பட்டாரா.. வெடித்து கிளம்பிய சர்ச்சை! | BJP President L Murugan was insulted in Thevar memorial - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசெம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதால் அச்சம் வேண்டாம்.. 2015 வெள்ளம் ஏற்படாது.. பொதுப் பணித் துறை\nலேசாக மாறும் பாதை.. ஹவருக்கு ஹவர் டிவிஸ்ட் தரும் \"நிவர்\".. இந்த 3ல் ஒரு இடத்தில்தான் கரையை கடக்கும்\nகடலூரை நெருங்கும் நிவர் புயல்.. நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்- வானிலை மையம்\n\"அது எவன்டா.. கடலா, புயலா, இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடினு ஸ்டேட்டஸ் வச்சது\" நச் நி���ர் மீம்ஸ்\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணிக்கு திறப்பு.. வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்\nநிவர் புயல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.. மழை மனிதர் ரமணன் தரும் தகவல்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதால் அச்சம் வேண்டாம்.. 2015 வெள்ளம் ஏற்படாது.. பொதுப் பணித் துறை\nலேசாக மாறும் பாதை.. ஹவருக்கு ஹவர் டிவிஸ்ட் தரும் \"நிவர்\".. இந்த 3ல் ஒரு இடத்தில்தான் கரையை கடக்கும்\nகடலூரை நெருங்கும் நிவர் புயல்.. நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்- வானிலை மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணிக்கு திறப்பு.. வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்\nநிவர் புயல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.. மழை மனிதர் ரமணன் தரும் தகவல்\nநிவர் புயல் வருகிறது.. இங்குதான் மழை பெய்யும்.. அதுவும் அதிதீவிர கனமழை..வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை\nMovies சம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல\nAutomobiles 2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவர் ஜெயந்திக்கு வந்த எல். முருகன்.. அவமானப்படுத்தப்பட்டாரா.. வெடித்து கிளம்பிய சர்ச்சை\nசென்னை: தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு திடீரென ஒரு அவமானம் ஏற்பட்டது.. ஆனால் அதை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு கனகச்சிதமாக சரிசெய்துவிட்டு அமைதிப்படுத்தி விட்டார்.\nமுத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இது ஒரு திருவிழா போல நடைபெறும்.\nதேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வரும், திமுக சார்பில் முக ஸ்டாலினும், அமமுக சார்பில் தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அது போலவே பாஜக சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅண்ணாமலை திடீர் புகார்.. ஆளுநருக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு.. கூட்டணி முறிகிறதோ\nபாஜக சார்பில் வந்த எச். ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தேவர் நினைவிடத்திற்குள் முதலில் போய் விட்டனர்... கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மாநில தலைவர் எல்.முருகனும் அங்கு அழைத்து வரப்பட்டார். அஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு நினைவிடத்தின் நிர்வாகிகள், துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், தினகரனுக்கும் மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது.\nஆனால், பாஜகவில் மொத்தம் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.. எல்.முருகன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் இந்த மூவரில் யாருக்கு நன்றி மரியாதை செய்வது என்று குழப்பம் வந்தது.. பிறகு எச்.ராஜா அங்கிருந்த பூசாரியிடம் ஏதோ சொல்லவும், கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத பாஜகவின் எச்.ராஜாவிற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.\nஇதனை பார்த்த எல்.முருகன் உடனே அங்கிருந்து திரும்ப முயன்றுள்ளார்.. இதை கவனித்துவிட்ட நயினார் நாகேந்திரன் பூசாரியிடம் இன்னொரு துண்டை வாங்கி, முருகன் கழுத்தில் போட்டு அவரை சமாதானம் செய்தாராம். இதனால் அந்த இடம் பரபரப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.\nமுருகன் அவமதிக்கப்பட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஜாதி பார்க்கப்பட்டதா, அதனால்தான் முருகன் அவமதிக்கப்பட்டாரா என்றும் அவர்கள் மனம் குமுறியுள்ளனர். இருப்பினும் நயினார் நாகேந்திரன் சமயோஜிதமாக செயல்பட்டதால் சலசலப்பு உடனடியாக அடங்கிப் போய் விட்டது.\nபசும்பொன் தேவரை பொறுத்தவரை, தேசிய தலைவர்.. ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு தூய்மையாக இருந்தாரோ, அதுபோலவே அரசியலும் இருந்தவர்.. முக்கியமாக பட்டியலின மக்களுக்கு தேவர் செய்த நன்மைகள் ஏராளம்.. அப்படி இருக்கும்போது அவரது நினைவிடத்தில் இப்படி ஒரு சலசலப்பு வந்திருக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அவமானப்படுத்தவில்லை என்றாலும், இப்படி ஒரு தர்மசங்கடத்தை அவருக்கு தர வேண்டுமா முதலில் அவருக்குத்தானே துண்டு போட்டிருக்க வேண்டும்.. அதுதானே நியாயமானதும் கூட.. அதைத் தவிர்த்ததுதான் தற்போது சர்ச்சையாகி விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதானே புயலின் வேகத்தை கூட நிவர் தாண்டும்- எப்பவும் எதுவும் நடக்கும்.. வெதர்மேன் \"ஸ்பெஷல்\" வார்னிங்\nஇரவு கரை கடக்கும் புயல்.. \"காரைக்கால்\"மீது குவியும் கவனம்.. உச்சக்கட்ட அலர்ட்.. 1000 மீனவர்கள் எங்கே\nசென்னையில் வெளுத்து வாங்கும் மழை முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி\nஇன்று இரவு தான் நிவர் புயல் கரையை கடக்கும்.. எப்படி இருக்கும் புயலின் தாக்கம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp l murugan h raja பாஜக எல் முருகன் எச் ராஜா தேவர் ஜெயந்தி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-to-extend-the-working-day-for-govt-workers-for-6-days-396614.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T11:48:19Z", "digest": "sha1:JP3FHSLCAMNWAUXRJYO2X3G5PF7QJGCW", "length": 20016, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "28 வருடங்களுக்கு பின்.. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் இயங்கும்..விரைவில் அறிவிப்பு | Tamilnadu government to extend the working day for Govt Workers for 6 days - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புய���் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nஊரெல்லாம் மழை.. மகேஸ்வரி.. கிழிஞ்ச டிராயரோடு என்ன பண்றாங்க பாருங்க\nநிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\n8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்\nகனிமொழி போகும் அதே ரூட்டில்.. உதயநிதியும் போகிறாரே.. ஏன்.. செம பிளான்.. கலக்கும் திமுக..\nசென்னை புறநகர் பகுதிகள் எப்படியிருக்கு.. முட்டிக்கு மேல் வெள்ளநீர்.. இந்தாங்க ஒரு சாம்பிள் வீடியோ\nLifestyle இந்த நேரத்தில் நீங்க உடலுறவு கொள்வதால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் தெரியுமா\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nMovies அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n28 வருடங்களுக்கு பின்.. தமிழகத்தில் ���ரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் இயங்கும்..விரைவில் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் இந்த வருட இறுதிவரை அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்குமென்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.\nகொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மார்ச் மூன்றாம் வாரம் மூடப்பட்டது. மே மாதம் இரண்டாம் வாரம் வரை தமிழகத்தில் இதனால் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.\nஅதன்பின் மே மாதம் கடைசி வாரம் தமிழகத்தில் குறைந்த ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் தொடங்கப்பட்டது. 50% ஊழியர்கள் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். சுழற்சி முறையில் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்தனர்.\nபுதிய கல்விக்கொள்கை 2020: அரசுக்கு பரிந்துரை வழங்க அபூர்வா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு - அரசாணை\n4 நாட்கள் மட்டுமே நடந்தது\nவாரத்தில் 6 நாட்கள் அப்போது அலுவலகம் நடந்தது. ஊழியர்கள் இதற்காக சுழற்சி முறையில் 4 நாடுகள் அலுவலகம் வந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு வீச்சில் பணிகளை தொடங்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சனிக்கிழமை பணி நாள் தொடரும் என்று தகவல்கள் வருகிறது. 2020 டிசம்பர் மாதம் வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு சனிக்கிழமையும் வர வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் அவர்கள் அலுவலகம் வர வேண்டும், என்று வாய்மொழி உத்தரவு சென்றுள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஅதே சமயம் தற்போது சுழற்சி முறை பணி நீக்கப்பட்டுள்ளது. எல்லா ஊழியர்களும், 6 நாட்களும் பணிக்கு வர வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இப்படி அரசு ஊழியர்கள் 6 நாட்கள் வேலை பார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில அரசு ஊழியர்கள் இந���த முடிவிற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கான காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, நிறைய கோப்புகள் தேங்கி இருக்கிறது. 4 மாதமாக பணிகள் நடக்கவில்லை. நிறைய அரசு பணிகள் நடக்க வேண்டி உள்ளது. இதனால் பணிகளை முடிக்கும் வகையில் இனி சனிக்கிழமையும் வர வேண்டும். விரைவில் ஊழியர்கள் தேங்கி இருக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையை நெருங்கும் நிவர்... தற்போது 250 கிமீ தூரம்.. திடீர் வேகம்.. மாற்றம் நிகழுமா\nரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து\nசென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. கடற்கரை சாலைகளிலும் தடை\nஅமித்ஷா வந்தும் தீராத பிரச்சனை.. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. அபாயத்தை உணராமல் கரைகளில் செல்பி எடுக்கும் மக்கள்\nதிடீர் அமைதி.. சத்தமே இல்லை.. \"இதுதான் ஒருவேளை அதுவோ\".. நிவரால் மாமல்லபுரம் கடலில் ஏற்பட்ட மாற்றம்\nஇப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்\nபுதுச்சேரிக்குள் நுழைய தடை.. இசிஆர் ரோட்டில் போலீசார் கெடுபிடி.. திணறும் வாகன ஓட்டிகள்\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - முதல்வர் பழனிசாமி\nஇதான் எடப்பாடியார்.. இங்கிலீஷில் கோரிக்கை வைத்த இளைஞருக்கு.. அசத்தலான பதில் சொன்ன முதல்வர்.. சூப்பர்\nசென்னையிலிருந்து புயல் தூரத்தில் இருந்தாலும் கனமழை ஏன்.. ரமணன் விளக்கம்.. சிரபுஞ்சி டெக்னிக்தான்\nசென்னைக்கு பாய்ந்து வரும் நீர்.. 6 மாதத்தில் தலைகீழாக மாறிய செம்பரம்பாக்கம்.. அசர வைக்கும் பின்கதை\nநிவருக்கு இடையே பவருக்காக கொட்டும் மழையில் பணி.. சென்னை ஒளிர பணியாற்றும் மின் ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/onion-price-hike-heavy-rains-many-parts-of-country-onion-gone-up-to-rs-100-401293.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T12:02:19Z", "digest": "sha1:IYEDDONREDRM6TUZV26HMJLQ6DTTXJ2I", "length": 22920, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல ம��நிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை | Onion Price Hike: Heavy rains many parts of country onion gone up to Rs.100 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிவிட்டது.. இனிதான் நிவர் புயலின் ஆட்டமே\nஇதுவரை சென்னையில் தான் அதிக மழை.. அதிதீவிரமானது நிவர்,, இனி தான் ஆட்டம் ஆரம்பம்\nகடலூர் கரையை தொட்டது நிவர் புயலின் வெளிச் சுற்று.. பலத்த காற்று.. மழை\nவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nஊரெல்லாம் மழை.. மகேஸ்வரி.. கிழிஞ்ச டிராயரோடு என்ன பண்றாங்க பாருங்க\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nஅதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nSports 2 செஞ்சுரி.. 3 மேட்ச்.. தோனி, ரோஹித், சச்சின் ரெக்கார்டு காலி.. கோலியின் அடுத்த சம்பவம்\nLifestyle இந்த நேரத்தில் நீங்க உடலுறவு கொள்வதால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் தெரியுமா\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nMovies அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nடெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்மழையால் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் புனே, மும்பை சந்தைகளில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழக தலைநகர் சென்னை தொடங்கி திருப்பூர், கோவை,மதுரை வரை பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேலே உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் உரிக்காமலேயே கண்ணீர் வடிக்கின்றனர்.\nவெங்காயம் இல்லாமலேயே சாம்பார் வைப்பது எப்படி என்று ரெசிபி பார்க்க ஆரம்பித்து விட்டனர் அந்த அளவிற்கு வெங்காய விலை இல்லத்தரசிகளை யோசிக்க வைத்து விட்டது. பிரியாணிக்கு சைடிஸ் ஆனியன் ரைத்தா செய்ய வேண்டுமா என்று கேட்கும் அளவிற்கு வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.\nமழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து பல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தின் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படும்.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் பெரிய வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்திற்கு வரவேண்டிய பெரிய வெங்காயம் வரத்து 80 சதவிகிதம் குறைந்ததால், விலை படிப்படியாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.\nஆந்திரா, கர்நாடகா, கடுமையான மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ��ல்லாரி, சின்ன வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தினம் 60 லாரிகளில் பல்லாரி வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது, இது 30 லாரிகளாக குறைந்துள்ளது. மேலும் சின்ன வெங்காயம் 15 லாரிகளில் வந்தது, தற்போது 8 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால், வெங்காயம் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல்லாரி வெங்காயம் கிலோ ரூ. 100 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ரூ 110 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.\nதிருப்பூரில்ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் தென்னம்பாளையம் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். வரத்து குறைவானதால் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெங்காய தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் எகிப்து வெங்காயம் 21 டன் சந்தைக்கு வந்துள்ளதால் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. எகிப்து வெங்காயம் ஒரு கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு குறைவாகவே உள்ளது.\nஆந்திரா, கர்நாடகாவில் மழை பாதிப்பு குறையவில்லை என்றால் மேலும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெரிய வெங்காயமும் சின்ன வெங்காயமும் ஏரியாவுக்கு தகுந்தவாறு 100, ரூ.110, ரூ.120 வரை விற்கப்படுகிறது. சாம்பார், பஜ்ஜி, ரைத்தா செய்யவும் சமையலுக்கு அத்தியாவசிய தேவையான வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். வெங்காய விலை உயர்வை தடுக்க மாநில அரசு ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டாலும் அது ரேசன் போல கொடுப்பதால் அந்த வெங்காயத்தை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தீபாவளி பண்டிகை வரை சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவே கூறுகின்றனர் வியாபாரிகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குற��க்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nநல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonion price delhi rain வெங்காயம் விலை மழை டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-high-court-ordered-corporation-to-give-food-and-shelter-on-coming-sunday-due-to-self-curfew/", "date_download": "2020-11-25T11:15:59Z", "digest": "sha1:I7FYNQGD7NSRL55JYW6COG3CVUTIBFQC", "length": 13359, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "வரும் ஞாயிறு சுய ஊரடங்கு : சாலையோர மக்களுக்கு இடம் உணவு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவரும் ஞாயிறு சுய ஊரடங்கு : சாலையோர மக்களுக்கு இடம் உணவு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nவரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடப்பதால் சாலையோர மக்களுக்கு உணவும் இடமும் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஒரு முன்னோட்டமாக வரும் ஞாயிறு அன்று சுய ஊரடங்கு நடத்தப் பிரதமர் மோடி நேற்று வேண்டுகோள் விடுத்தார். அன்று காலை 7 மணி முதல் இரவு வரை யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nசுய ஊரடங்கு எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்வுக்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பை அளிக்க உள்ளன. இவ்வாறு சுய ஊரடங்கு நடக்கும் வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களின் நிலை குறித்து கேள்விகள் எழுந்தன.\nஅதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் வீடில்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இடமும், உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு இட்டது. அதையொட்டி சமூக நலக் கூடங்களில் இவர்களைத் தங்க வைத்து உணவு வழங்க உள்ளதாக மாநகராட்சி உத்திரவாத்ம் அளித்துள்ளது..\nதமிழ்நாட்டில் மூன்றாம் கொரோனா நோயாளி : அமைச்சர் அறிவிப்பு தமிழகம் : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு தமிழகத்துக்கு கொரோனா முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு\nPrevious ஞாயிற்றுக்கிழமை தனியார் பால் விநியோகம் கிடையாது…\nNext கொரோனாவை எதிர்த்து செயலாற்றும் தமிழக அரசு: வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன\nஇரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்\nமுழு கொள்ளவை எட்டுகிறது செம்பரம்பாக்கம் ஏரி: திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக அதிகரிப்பு…\nநிவர் புயல்: கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளிக்கும் கொளத்தூர்.. மு.க. ஸ்டாலின் நேரில் உதவி…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவ���ல்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nஇரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\nமுழு கொள்ளவை எட்டுகிறது செம்பரம்பாக்கம் ஏரி: திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக அதிகரிப்பு…\nஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி\nநிவர் புயல்: கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளிக்கும் கொளத்தூர்.. மு.க. ஸ்டாலின் நேரில் உதவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rakul-preet-singh-tweets-for-ayalaan-issue/", "date_download": "2020-11-25T12:01:50Z", "digest": "sha1:LARAU4B6KEFMFQFGGU6UZJQFNLJR7DRE", "length": 12938, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "'அயலான்' படம் பற்றிய வதந்திக்கு ரகுல் ப்ரீத் சிங் சாடல்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘அயலான்’ படம் பற்றிய வதந்திக்கு ரகுல் ப்ரீத் சிங் சாடல்….\nபைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது.\nரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வந்தது.\nஇதனிடையே, ‘அயலான்’ படக்குழுவினர் மீண்டும் படப்பிடிப்புக்காக ரகுல் ப்ரீத் சிங்க���டம் தேதிகள் கேட்டதாகவும், கொரோனாவைக் காரணம் காட்டி அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அதனால் படத்திலிருந்து அவரை வெளியேற்ற படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் வதந்தி பரவியது.\nஅதற்கு இயக்குநர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில், இப்போது யார் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். நான் படப்பிடிப்புக்கு செல்ல மிகவும் ஆவலாக உள்ளேன் என்றும், வதந்தி பரப்புவோருக்கு காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.\nஎக்ஸ்ளூசிவ்: சிம்புவை கழற்றிவிட்ட கௌதம் மேனன் “பீப்”புக்கு விழுந்த முதல் அடி “பீப்”புக்கு விழுந்த முதல் அடி நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்… நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்… நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவைச் சேர்ந்த நான்கு பேர் கைது….\nPrevious பாலிவுட்டை விளாசும் நடிகை பாயல்கோஷ் ..\nNext ’என்ன இதெல்லாம்..’ இளம் ஹீரோவை கலாய்த்த நடிகை..\nநடிகரின் குழந்தையை தூக்கி வைத்து நயன்தாரா கொஞ்சும் புகைப்படங்கள்..\nதேசத்துரோக வழக்கில் மும்பை காவல் நிலையத்தில் நடிகை கங்கனா நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு..\nதிருப்பதி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் போட்டி\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4974:----q----&catid=278&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=254", "date_download": "2020-11-25T11:24:44Z", "digest": "sha1:MX7WJSGSJK6754HHQCNC7JMBLAV5XYES", "length": 5746, "nlines": 10, "source_domain": "www.tamilcircle.net", "title": "'தாழ்த்தப்பட்ட மககள் மீதான அடக்குமுறைகளை முறியடிப்போம்!\" வாழ்வுரிமைக்காகப் போராடுவோம்! பு.அ.ஆர்ப்பாட்டம்", "raw_content": "'தாழ்த்தப்பட்ட மககள் மீதான அடக்குமுறைகளை முறியடிப்போம்\" வாழ்வுரிமைக்காகப் போராடுவோம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2009\nதர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி கிராமத்தில் டீக்கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென\nதனிக்குவளை முறை பகிரங்கமாகவே நீடிக்கிறது. நாட்ராம் பாளையம் பகுதியில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும், பல நூறு மனுக்கள் கொடுத்து முறையீடு செய்தும் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை கிடைக்கவில்லை. வீட்டுமனை கேட்டுப் போராடிய மக்கள் மீது பொய்வழக்குகளைப் போட்டு துன்புறுத்தி வருகிறது, அரசு. பென்னாகரம் அருகே சிகரலப்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தினை தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்���ரவிட்ட பின்னரும் இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கிடைக்கவில்லை. இம்மாவட்டங்களின் பல்வேறு கிராமப் பொதுக்கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுத் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் செம்மணக்குழியில் தாழ்த்தப்பட்டோரின் 25 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்ட வன்கொடுமை நடந்த போதிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.\nதாழ்த்தப்பட்ட மக்கள் மீது இம்மாவட்டங்களில் தொடரும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கக் கோரியும், பொய்வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைவாக விசாரித்து, ஆதிக்க சாதிவெறியர்களைத் தண்டிக்கக் கோரியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 29.12.08 அன்று கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கீழ்வெண்மணி தியாகிகளின் 40ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், ஆதிக்க சாதிவெறிக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுரிமைக்காகவும் அனைத்து உழைக்கும் மக்களையும் போராட அறைகூவியது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3391:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2020-11-25T10:38:40Z", "digest": "sha1:BFO2NODON6CF77CDRH5F5FO2UZNEN5WW", "length": 31939, "nlines": 365, "source_domain": "nidur.info", "title": "படிப்புகள்தான் எத்தனை வகை!", "raw_content": "\nHome கட்டுரைகள் கல்வி படிப்புகள்தான் எத்தனை வகை\nகல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி\nவிதவிதமான வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ்_2 முடித்த மாணவர்கள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானதுதானா என தகுந்த கல்வியாளர் களிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.\nவேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்\n1. விண்வெளி பொறியியல் 2. வங்கி மற்றும் காப்பீடு 3. பயோ டெக்னாலஜி 4. பி-ஃபார்ம் 5. பி.பி.ஓ இண்டஸ்ட்ரி 6. கணினி மற்றும் மென்பொருள் 7. நிகழ்ச்சி மேலாண்மை 8. ஃபேஷன் மேனேஜ்மென்ட் 9. மனித உரிமைகள் 10. விருந்தோம்பல் மேலாண்மை\n11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் 13. தொழிற்ச்சாலை உறவுகள் 14. பன்னாட்டு வாணிபம் 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் 16. ஊடகம் மற்றும் இதழியல் 17. பொருள் மேலாண்மை 18. உற்பத்தி மேலாண்மை 19. பணியாளர் மேலாண்மை 20. கிராம மேலாண்மை\n21. போக்கு வரத்து மற்றும் சுற்றுலா 22. சில்லறை வியாபார மேலாண்மை 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்கு பதிவு 24. மண்ணியல் 25. தோட்டக்கலை 26. விளம்பர மேலாண்மை மாணவர்கள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஅவை கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.\nபொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவரும் தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:\nபோட்டித் தேர்வுகள் இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.\nகணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்\n4) சான்றிதழ் படிப்புகள் என 4 பிரிவுகளாக பிரித்து சற்று விரிவாக பார்ப்போம்.\n1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (அய்.அய்.டி) 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் 3. அய்.அய்.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு\n4. கம்பைடு என்ட்ரன்ஸ் எக்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)\n5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்\n6. என்.அய்.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)\n7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு\n8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு\n9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)\n2) பட்டப்படிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்\n1. வானூர்தி பொறியியல் 2. கட்டடக்கலை 3. தானியங்கி பொறியியல் 4. பயோ இன்பர்மேட் டிக்ஸ் 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டே சன் என்ஜினியரிங் 6. பயோ டெக்னாலஜி 7. கட்டடக்கலை பொறியியல் 8. வேதிப் பொறி யியல் 9. தீயணைப்பு பொறியியல் 10. கணினி அறிவியல் பொறியியல் 11. கம்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு 14. மின்னியல் மற்றும் கருவி யியல் 15. தொழிற்சாலை பொறியியல் 16. சுற்று புற பொறியியல் புவித்தகவல்கள் 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் 18. கருவியியல் பொறியியல் 19. தோல்பொருள் தொழில்நுட்பம் 20. உற்பத்திப் பொறியியல் 21. மெரைன் இன்ஜினியரிங் 22. எலக்கட்ரானிக்ஸ் 23. மெட்டாலஜிக்கல் என்ஜினியரிங் 24. சுரங்கப் பொறியியல் 25. எரிபொருள் வேதிப்பொறியில் 26. பாலிமர் என்ஜினியரிங் 27. உற்பத்திப் பொறியியல் 28. அச்சுப்பொறியியல் 29. ரப்பர் டெக்னாலஜி 30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங்\n7. கணினி அறிவியல் பொறியியல்\n8. மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு\n9. கட்டடக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்\n14. பல் பேப்பர் தொழில்நுட்பம்\n28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்\n29. ரெப்ரிஜிரேசன் 30. விற்பனைத் துறை\n3. மோல்டர் 4. பெயிண்டர்\n5. ஷீட் மெட்டல் ஒர்க்கர்\n12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்\n13. வெல்டிங் கேஸ் மற்றும் மின்சாரம்\n14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்\n22. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 23. எலக்ட்ரீசியன்\n24. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங்\n28.மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி\n32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேன்சி அண்ட் பர்னிஷிசிங் பேப்ரிக்ஸ்\n33. எம்பர்ராய்டரி அன்ட் டெய்லரிங்\n34. கட்டிங் அண்ட் டெய்லரிங்\n36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி இயற்பியல்,\nவேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்\n2) மருத்துவப் பட்டப்படிப்பு டிப்ளமோ சான்றிதழ் தகுதி\n3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்\n4) உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்\n6) பொதுப்பாடங்கள் என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.\n1) மருத்துவ நுழைவுத��� தேர்வு\n1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் - பூனே\n2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - உ.பி\n3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெடல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜுகேசன்\n4.ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் - புதுச்சேரி\n5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (உ.பி)\n6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி - (வேலூர்)\n7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் - (புதுடில்லி)\nமருத்துவப் - பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்\n9. பி.ஒ.டி. மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி\n2. லேப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்\n6. ஆப்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்\n7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்\n8. கோர்ஸ் இன் ஆட்டோமெட்ரி\n10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி\n11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்\n12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ\n14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்\nவேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்\n1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி\n2. பால்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)\n3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்\nஉயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்\n1. விலங்கியல் - பி.எஸ்.சி\n2. மீன்வளம் - பி.எஸ்.சி\n3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்\n4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்\n5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி\n6. நுண்ணுயிரியல் - பி.எஸ்.சி, எம்.எஸ்.சி\n2. உணவு மற்றும் ஊட்டச்சத்து\n4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்\n5. உணவு சேவை மேலாண்மை\n10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து\n12. பயன்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி\nபொருளாதாரம், கணக்குப் பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.\nஉயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்\n3. ஏவியேசன் - விமானப்பணிப்பெண்\n8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா\n9. நிழல் படம் பற்றிய படிப்பு\n14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்\n15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)\n16. கலையரங்கம் மற்றும் நடிப்பு\n17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு\n19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி\n22. டைரக்சன் ஸ்டோரி பிளே ரைட்டிங்\n28. ஆடியோகிராஃபி மற்றும் எடிட்டிங்\n33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்\n35. பண்டமென்டல் அன்ட் ஆடியோ விஷுவல் எஜுகேஷன்\n36. மோசன் பிக்சரி போட்டோகிராபி\n46. பூமி பற்றிய அறிவியல்\n49. சமூகவியல் போட்டித் தேர்வுகள்\nபடிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள்.\n2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாக பிரிக்கலாம்.\n1) அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்\n1. பொறியியல் துறைத் தேர்வுகள்\n3. இந்திய வனத்துறைத் தேர்வுகள்\n4. மண்ணியல் துறைத் தேர்வுகள்\n5. கம்பைடு மருத்துவத்துறை தேர்வுகள்\n6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்\n7. சிவில் சர்வீஸஸ் தேர்வு\n8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்\n9. ரயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்\n2) வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்\n1. சிவில் சர்வீஸஸ் தேர்வுகள்\n3. எக்சைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள் 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு\n5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு\n6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு\n7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்\nவேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல் உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறலாம்.\nதற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப���புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30-000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/50-221608", "date_download": "2020-11-25T10:07:59Z", "digest": "sha1:V2U6PKCZ4C2EVVYW5NMDF7DHKEYBBFAI", "length": 11123, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘வடமேற்கு சிரியாவில் 30,000 பேர் இடம்பெயர்வு’ TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ‘வடமேற்கு சிரியாவில் 30,000 பேர் இடம்பெயர்வு’\n‘வடமேற்கு சிரியாவில் 30,000 பேர் இடம்பெயர்வு’\nசிரியாவின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் வன்முறைகள் காரணமாக, இம்மாத ஆரம்பத்திலிருந்து இதுவரை, 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள், இட்லிப் மாகாணத்தில் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல்கள், இந்நூற்றாண்டின் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவாக அமையுமெனவும் எச்சரித்துள்ளது.\nவடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இட்லிப்பும் அதைச் சூழவுள்ள பகுதிகளுமே, சிரியாவின் எதிரணிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும், பாரிய நிலப்பரப்புகளாக அமைந்துள்ளன. அப்பகுதிகள் மீதே, அரசாங்கத்தின் அண்மைக்காலத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇம்மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, முதலாம் திகதியிலிருந்து 9ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 30,452 பொதுமக்கள், இட்லிப் மாகாணத்திலிருந்து ஹமா மாகாணத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என, ஐ.நாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு முகவராண்மை தெரிவித்தது.\nஇட்லிப் மாகாணத்தில், பொதுமக்களின் செறிவு அதிகமாகக் காணப்படும் நிலையில், அங்கு இடம்பெறும் எந்த மோதலும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துமென்பது, சர்வதேச அமைப்புகளுக்குக் காணப்படும் அச்சமாகும்.\nகுறிப்பாக, இட்லிப் மீதான படை நடவடிக்கையை, சிரிய அரசாங்கம் இன்னமும் ஆரம்பித்திருக்கவில்லை என்ற போதிலும், அதற்கு முன்னராக அவ்வரசாங்கமும் ரஷ்யாவும் மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரணமாக, ஏற்கெனவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமை, இந்நிலைமையின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.\n“இட்லிப், 21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவாகவும் அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் மாறாமலிருக்க, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் காணுதல் அவசியமாகும்” என, ஐ.நாவின் மனிதாபியமான விடயங்கள் மற்றும் அவசர நிவராண ஒருங்கிணைப்புக்கான கீழ்ச் செயலாளர் நாயகம் மார்க் லோகொக் எச்சரித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅமைச்சர் விமல் வாழைச்சேனை விஜயம்\nபுதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்\nதப்பிச் சென்ற தொற்றாளர் கைது\nதொற்றிலிருந்து 465 பேர் குணமடைந்தனர்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித���தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astro.tamilnews.com/2018/05/11/actor-dhanush-hollywood-film-screen-cannes-film-festival/", "date_download": "2020-11-25T11:22:15Z", "digest": "sha1:BAM6JXDMBUINKKNBFWWVQJGB5K2B535N", "length": 23670, "nlines": 270, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil news:Actor Dhanush Hollywood film screen Cannes Film Festival", "raw_content": "\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nமே 8-ம் தேதி தொடங்கிய 71வது கேன்ஸ் திரைப்பட விழா, 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கங்கணா ரனாவத், ஹூமா குரேஷி, சோனம் கபூர், தீபிகா படுகோன் உட்பட பல நடிகைகள் பங்கேற்கின்றனர். Actor Dhanush Hollywood film screen Cannes Film Festival\nபாலிவுட் நடிகைகளான கங்கணா ரனாவத் மற்றும் காலா பட நாயகி ஹூமா குரேஷி ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.\nஇதில் பங்கேற்பதற்காக கங்கணா ரனாவத்தின் ஆடையை புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளரான சப்யாசாக்ஷி வடிவமைத்துள்ளார். ஹூமா குரேஷியின் உடையை வருண் பாஹ்ல் வடிவமைத்துள்ளார். அத்துடன், இவர்கள் இருவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.\nஇவர்களைத் தவிர கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினராக நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.\nநடிகர் தனுஷ் முதல் முறையாக அவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir) திரைப்படம் கேன்ஸில் திரையிடப்படுகிறது.\nமேலும், கேன்ஸ் சர்வதேச விழாவில் பங்கேற்பதால், காலாவில் நடித்த குரேஷியால் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\nதொடர் கொலை மிரட்டல் : சிக்கல்களில் தவிக்கும் பிரகாஷ்ராஜ்..\nகேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் உள்ளாடைகள் வெளியில் தெரியும் ஆடையில் வந்த தீபிகா\nபாலத்துக்கு அடியில் குழந்தை பெற்ற பெண் – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவு\nஈரானிய ஜனாதிபதிக்கான சுவிஸ் அழைப்பு இன்னும் திறந்திருக்கிறது\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன�� தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படு��்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஈரானிய ஜனாதிபதிக்கான சுவிஸ் அழைப்பு இன்னும் திறந்திருக்கிறது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-25T11:35:08Z", "digest": "sha1:ESCTKL74N3BGJPXX5RQIQGEQS53AR4AX", "length": 7013, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "முதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nம��ம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\nஇந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை \nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nமுதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று சென்னையில் டிடிவி தினகரன் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: .\n”எங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஓபிஎஸ்ஸிடம் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்கள் தான் எங்களிடம் பேச வர வேண்டும். ஆனால், சில அமைச்சர்கள் அவர்களது சுயநலனுக்காக கூட்டம் நடத்துவது ஏற்க முடியாது. என்னைப் போன்றவர்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. எதற்காகவும், யாரிடமும் மண்டியிட மாட்டோம்.\nஓபிஎஸ் அணியுடன் பேச்சு நடத்த அமைச்சர்கள் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. அதுபற்றி வெளியான தகவல் தவறானது. மீண்டும் அதிமுகவில் இணைய முதல்வர் பதவியும், நிதி, உள்துறை, பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலை போன்ற 6 முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளும் வேண்டும் என ஓபிஎஸ் நிபந்தனை விதித்துள்ளார்” என்று வெற்றிவேல் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/nov/13/pakistan-encroachment-on-jammu-and-kashmir-border-3504083.amp", "date_download": "2020-11-25T11:05:16Z", "digest": "sha1:KQICSVEBXJZO4HNXEUTKM3BZHSMEMHDZ", "length": 6627, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 3 இந்திய வீரர்கள் வீரமரணம் | Dinamani", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 3 இந்திய வீரர்கள் வீரமரணம்\nஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியாகியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாவ்ஜியன், கெரன் உள்ளிட்டப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபாகிஸ்தானின் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மற்றும் குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். உரி பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு வீரர்களும், குரேஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரரும் வீரமரணமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்துள்ளது.\nஇந்தத் தாக்குதலால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது.\nடிபிஎஸ் வங்கியுடன் லஷ்மி விலாஸ் வங்கியை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி\nகைது செய்தாலும் சிறையிலிருந்தபடியே வெற்றி பெறுவோம்: மம்தா\nபஞ்சாபில் டிச.1 முதல் இரவு நேர பொதுமுடக்கம்: முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nபிகார் சட்டப்பேரவைத் தலைவராக விஜய் சின்ஹா தேர்வு\nஅகமது படேல் மறைவு: ராகுல்காந்தி நேரில் அஞ்சலி\nஅகமது படேல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகரோனா பாதிப்பு 92 லட்சமாக உயர்வு: குணமடைந்தோர் விகிதம் 93.72% ஆக அதிகரிப்பு\nகுமாரி கமலாகுறைந்த முதலீட்டில் லாபம்கதை சொல்லும் குறள்: அசுராகதை சொல்லும் குறள்: அசுராமாவட்ட ஆட்சியர் ஆய்வுபொருநை போற்றுதும்\nஇட்லி பஞ்சு மாதிரி இருக்கடிப்ஸ்...அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு....நட்பும் பறந்துபோம்டிப்ஸ்...அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு....நட்பும் பறந்துபோம்\nnivar cycloneஎஸ். பாலச்சந்திரன்ஏரி சீரமைப்புnivar cyclonenivar cyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sandymoserart.com/ta/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9A", "date_download": "2020-11-25T11:32:05Z", "digest": "sha1:LKXKTACDYE7YEFHC4PNNX6PUK6EVVCQH", "length": 5466, "nlines": 17, "source_domain": "sandymoserart.com", "title": "இனக்கவர்ச்சி | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nஇனக்கவர்ச்சி | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்\nநான் சான்றளிக்கப்பட்ட மருத்துவ மருத்துவர் அல்ல. நான் இங்கு கொடுக்கும் அனைத்து மருத்துவ ஆலோசனைகளும் என்னுடையது, அது சரியாக இருக்காது. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் உங்கள் சொந்த மருத்துவர் அல்லது அனுபவமிக்க பாலியல் நிபுணரிடம் பேச வேண்டும்.\n நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, பாலியல் ஹார்மோன் அளவு மிக அதிகமாக இருக்கும். சாதாரண இனப்பெருக்க அமைப்பு கொண்ட ஒருவருக்கு சாதாரணமாக செயல்பட நிறைய ஹார்மோன்கள் தேவை. உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இயல்பான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஹார்மோன்கள் மிக முக்கியமானவை. அவர்கள் கருப்பை ஒப்பந்தத்தை செய்யலாம், இது குழந்தையை சரியாக உருவாக்க உதவுகிறது. அவை கர்ப்பப்பை வாய் விரிவாக்கப்படுவதோடு, உங்கள் கருப்பை திறந்திருக்கும் நேரத்தையும் குறைக்கலாம். நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்தில் இருக்கும்போது, ஹார்மோன் அளவு வியத்தகு அளவில் குறைகிறது. ஹார்மோன்களின் பற்றாக்குறை உடல் மெதுவாக வளரச்ச���ய்கிறது, இதனால் உங்கள் கருப்பை சுருங்குவதும் குழந்தையை உள்ளே வைத்திருப்பதும் கடினமாக்குகிறது. உங்கள் உடல் சரியாக செயல்பட உதவும் ஹார்மோன்களைக் கொண்ட பல்வேறு தயாரிப்புகள் உள்ளன, ஆனால் எதுவும் 100% பயனுள்ளதாக இல்லை.\nஉங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் பலவிதமான விஷயங்களும் உள்ளன. இவற்றில் ஒன்று புகைபிடித்தல். நிகோடின் கொண்டிருக்கும் சில தயாரிப்புகள் உள்ளன. இந்த தயாரிப்புகள் உங்கள் அடுத்த மாதவிடாய் காலத்தை அடைய உதவக்கூடும், ஆனால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nNexus Pheromones உண்மையில் பழம்தரும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆர்வமுள்ள பயனர்களால் சமீபத்தில் பகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-25T11:18:53Z", "digest": "sha1:A6KE4IRJBYXKOYG4DKMSOFRU5H4ZHSKD", "length": 12595, "nlines": 133, "source_domain": "seithupaarungal.com", "title": "பிரியா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநடிகை பிரியாவை மணக்கிறார் இயக்குநர் அட்லி\nசெப்ரெம்பர் 8, 2014 செப்ரெம்பர் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nராஜா ராணி படத்தை இயக்கிய அட்லிக்கும் நடிகை பிரியாவுக்கும் திருமணம் நிச்சயம் நடந்தது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. ஷங்கரிடம் துணை இயக்குநராக இருந்து ராஜா ராணி மூலம் இயக்குநரானவர் அட்லி. பிரியா சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும், நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும் நடித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அட்லி, சிங்கம், சினிமா, நான் மகான் அல்ல, பிரியா, ராஜா ராணிபின்னூட்டமொன்றை இடுக\nவானவராயன் வல்லவராயன் முதல் பார்வை\nமே 6, 2014 மே 6, 2014 த டைம்ஸ் தமிழ்\nபாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம், சௌகார் ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, எஸ்.பி.பி.சரண், சி.ரங்கநாதன், மீராகிருஷ்ணன், பாவா லட்சுமணன்,பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஷண்முகசுந்தரம், கொட்டாச்சி, , லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம் - … Continue reading வானவராயன் வல்லவராயன் முதல் பார்வை\nகுறிச்சொல்லிடப்பட்டது எஸ்.பி.பி.சரண், கழுகு, கிருஷ்ணமூர்த்தி, கொட்டாச்சி, கோவைசரளா, சந்தானம், சி.ரங்கநாதன், சினிமா, சௌகார் ஜானகி, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, பாவா லட்சுமணன், பிரியா, மா.கா.பா.ஆனந்த், மீராகிருஷ்ணன், மோனல் கஜார், யுவன் சங்கர் ராஜா, லொள்ளுசபா மனோகர், வானவராயன் வல்லவராயன், ஷண்முகசுந்தரம்1 பின்னூட்டம்\nமீண்டும் ஒரு சினிமா கதை\nபிப்ரவரி 15, 2014 பிப்ரவரி 15, 2014 த டைம்ஸ் தமிழ்\nசினிமா வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களையும் நடிகர்களையும் வைத்து சினிமா எடுப்பது லேட்டஸ்ட் டிரெண்ட் ஆகியுள்ளது. அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் படம் திரைப்பட நகரம். செந்தில், முத்து, ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய 6 நண்பர்களும் சென்னையில் ஒரு அறையில் தங்கி சினிமா வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி, நண்பர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வாடகை கூட வாங்காமல் அவ்வப்பொழுது அவர்களுக்கு உணவும் தந்து உதவுகிறார். புரொடக்ஷன் மேனேஜர் தம்பி ராமையாவும் அவர்களுக்கு பல… Continue reading மீண்டும் ஒரு சினிமா கதை\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.என். சுரேந்தர், காதல் தண்டபாணி, கானா பாலா, கொஞ்சம் சினிமா, கொட்டாச்சி, சினிமா, தம்பி ராமையா, திரைப்பட நகரம், தேவதர்ஷினி, பிரியாபின்னூட்டமொன்றை இடுக\nதிருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்\nசெப்ரெம்பர் 6, 2013 செப்ரெம்பர் 6, 2013 த டைம்ஸ் தமிழ்\nஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்” இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம் - தினேஷ் , ராபர்ட் எடிட்டிங் - கிஷோர் கலை - … Continue reading திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்\nகுறிச்சொல்லிடப்பட்டது கிருஷ்ணா, கிஷோர், கே. எஸ். மதுபாலா, கொஞ்சம் சினிமா, கோவைசரளா, ���ந்தானம், சினிமா, சினேகன், சௌகார்ஜானகி, ஜெயபிரகாஷ், தம்பி ராமைய்யா, தினேஷ், பழனிகுமார், பிரியா, மா.கா.பா.ஆனந்த், மீரா கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், யுவன் சங்கர் ராஜா, ரமேஷ், ராஜமோகன், ராபர்ட், ரெமியன், வானவராயன் வல்லவராயன், S.P.B.சரண்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-25T12:06:46Z", "digest": "sha1:PNAONVF5XBEGTGOB3OCVCMCUM2M73TEZ", "length": 8056, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீற்றோப்ரோபென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீற்றோப்ரோபென் (Ketoprofen) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக நரம்பு வலி, காய்ச்சல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து புரொப்பியோனிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Actron, Orudis, Lupiflex, Oruvail போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]\nபொதுவாக பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி, பல்வலி போன்ற நோய்களுக்கு கீற்றோப்ரோபென் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர களிம்பு, திரவம், தெளிப்பு, அல்லது ஜெல் போன்றவடிவங்களில் தசைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான வலிகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.\nஇம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் சிறுநீரகப்பாதிப்பு, குடற்புண், மலச்சிக்கல் ஆகும். இவற்றைத்தவிர ஒவ்வாமை பக்க விளைவுகளும் கீற்றோப்ரோபென் பயன்பட்டால் ஏற்படும்.\nஇம்மருந்து குடற்புண், ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]\nஅழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2015, 15:58 மணிக்குத் திருத்���ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvarur/old-statue-in-temple-was-robbed-by-unknown-persons-q1xsg5", "date_download": "2020-11-25T11:06:12Z", "digest": "sha1:MPYOONLKPTLZGGSD4LKSQN4YM2Q6FEEJ", "length": 9652, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருவாரூரில் திருடு போன பழங்கால ஐம்பொன் சிலை..! பக்தர்கள் பதற்றம்..!", "raw_content": "\nதிருவாரூரில் திருடு போன பழங்கால ஐம்பொன் சிலை..\nதிருவாரூர் அருகே கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பழங்கால அம்மன் சிலை திருடப்பட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே இருக்கிறது கீரன் கோட்டகம் கிராமம். இந்த ஊரில் பழமையான மாரியம்மன் கோவில் இருக்கிறது. ஊரின் பொது கோவிலான இங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தற்போது வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மட்டும் பூஜை நடந்து வந்துள்ளது.\nஇந்தநிலையில் கோவில் வேலைக்கு சிமெண்ட் மூடைகள் வந்திருக்கிறது. அதை வைப்பதற்காக கோவிலை பூசாரி திறந்திருக்கிறார். அப்போது கருவறை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலை திருடு போயிருந்தது. இந்த சம்பவம் காட்டு தீயாக பரவ கிராம மக்கள் கோவிலில் திரண்டனர்.\nகோவில் நிர்வாகம் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களவு போன அம்மன் சிலை ஒன்றரை அடி உயரம் என்றும் அதன் தற்போதைய மதிப்பு ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅழகில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் 'குக் வித் கோமாளி' பவித்ரா லட்சுமி..\nசிரித்துக்கொண்டே ரமேஷ் - நிஷா இடையே கொளுத்தி போட்ட ரம்யா..\nநடிகை ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா.. அம்மாவையே மிஞ்சும் அழகில் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..\nதல அஜித்துக்கு ஹிட் கொடுத்த அந்த படம் அளவுக்கு இருக்கும்... ‘மாநாடு’ பட டுவிஸ்ட்டை உடைத்த தயாரிப்பாளர்...\n“போ புயலே போய்விடு”... கவி பாடி நிவர் புயலிடம் மன்றாடும் வைரமுத்து...\n“உல்ல��சத்துக்கு ஒத்துக்கிட்டால் லட்சக்கணக்கில் தர்றேன்”... பிக்பாஸ் நடிகையிடம் பேரம் பேசிய தயாரிப்பாளர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\nசிரித்துக்கொண்டே ரமேஷ் - நிஷா இடையே கொளுத்தி போட்ட ரம்யா..\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. நாம் தமிழர் சலசலப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87/", "date_download": "2020-11-25T11:50:17Z", "digest": "sha1:WKWPYAYZJQTXSOKAEVBSLYFQGLJS7QIQ", "length": 5713, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஷிராதா கபூர் தனது சொந்த இழப்பை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறத | GNS News - Tamil", "raw_content": "\nHome Cinema ஷிராதா கபூர் தனது சொந்த இழப்பை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறத\nஷிராதா கபூர் தனது சொந்த இழப்பை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறத\nபிரின்ஸ் ராவ் மற்றும் சாரதா கபூர் தன்னுடைய முதல் படம் ‘மணமகள்‘ இல் ஜமாத் கண் சேர்க்கப்பட்டது. சமீபத்தில், இருவரும் நட்சத்திர��்கள் தங்கள் வாழ்க்கையின் வலுவான தருணங்களை பற்றி ஊடகங்களுக்கு பேசினர். அதே சமயத்தில் பயபக்தியால் அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். ‘ப்ரைட்‘ என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ராஜ்குமார் ராவ் மற்றும் ஷிரதா கபூர்\nPrevious articleஹ்ருதிக் ரோஷனும் சுசனும் மீண்டும் திருமணம் செய்ய திட்டமிடுகிறார்களா\nNext articleகம்போடியாவில் பிஜேபி கொடி கொடியது, கம்போடியா பிஜேபி தலைவரை மேற்பார்வையாளர் என்று அழைத்தார்\nஎஸ் டி ஆரின் எடை குறைப்பு.. ஓவியா கொடுத்த பதில் – செம கடுப்பில் சிம்பு ரசிகர்கள்.\nஅப்பாவிடம் பேசாத விஜய்.. காரணம் தான் என்ன – மொத்த உண்மையை போட்டு உடைத்த விஜய்யின் தாயார் ஷோபா.\nசோகத்தை ஏற்படுத்திய ரசிகரின் மரணம்.. கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த தனுஷ்\nபாலகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக தெய்வத்திரு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு...\nஎஸ் டி ஆரின் எடை குறைப்பு.. ஓவியா கொடுத்த பதில் – செம கடுப்பில்...\nஅப்பாவிடம் பேசாத விஜய்.. காரணம் தான் என்ன – மொத்த உண்மையை போட்டு உடைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4709&ncat=4", "date_download": "2020-11-25T11:42:04Z", "digest": "sha1:D75DAQCHA25W7PSAD6CPPBMRXGZM3TSP", "length": 20913, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "இணையத்தில் யார் அதிக நேரம்! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇணையத்தில் யார் அதிக நேரம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் நவம்பர் 25,2020\nஇது உங்கள் இடம்: காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nஇணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா அமெரிக்கர்களா சீன அல்லது இந்தியக் குடிமக்களா இவர்கள் யாரும் இல்லை. கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது. தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர்.\nஇதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.\nஇந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா\nமொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது. மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.\nமொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன.\nகாம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன.\nபேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nமொபைல் போன்: சில ஆலோசனைக���்\nகுயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட\nகூகுள் குரோம் பிரவுசர் 10\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/08/28113130/1258471/Prathosa-Viratham.vpf", "date_download": "2020-11-25T11:46:50Z", "digest": "sha1:P3DSPVKLATTTJJI6NQ2DSCI6CPHM3IFI", "length": 15240, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று ஆவணி தேய்பிறை பிரதோஷ விரதம் || Prathosa Viratham", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று ஆவணி தேய்பிறை பிரதோஷ விரதம்\nஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.\nஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.\nஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.\nபிறகு நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். பிரதோஷங்களில் சனிக்கிழமை அன்று வருகின்ற சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது.\nஅதிலும் நாளை வருகின்ற ஆவணி தேய்பிறை பிரதோஷமானது சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்தில் வருவதால், அன்றைய தினத்தில் சிவன் கோயிலிலேயே இருக்கின்ற நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்வதால் சனி பிரதோஷத்தன்று சிவபெருமான், நந்தி தேவரை வழிபட்ட பலனை பெற முடியும். அஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற சனி ��ிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதகங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.மேலும் மாத சிவராத்திரி தினமும் ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்திலேயே வருவது மிகவும் சிறப்பானதாகும். எனவே அன்றைய தினத்தில் பிரதோஷ வழிபாடு தவறாமல் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nவிரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி\nகுழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nமீனாட்சி அம்மன் கோவிலில் தங்க ரத உலா நடைபெறாது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை கைசிக ஏகாதசி விழா\nசோலைமலை முருகன் கோவிலில் 29-ந்தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/miss-perfect-mp-7-smart-watch-red-price-pkHefh.html", "date_download": "2020-11-25T10:53:43Z", "digest": "sha1:N525G63TOEKBVXJTREVRZXDUMELR3HDR", "length": 10671, "nlines": 223, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமிஸ் பேரபிக்ட் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட்\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட்\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் சமீபத்திய விலை Sep 26, 2020அன்று பெற்று வந்தது\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,027))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட் விவரக்குறிப்புகள்\nபியூன்க்ஷன்ஸ் With Call Function\nப்ளூடூத் வேர்சின் Bluetooth 2.0\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 50 மதிப்புரைகள் )\n( 302 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 44 மதிப்புரைகள் )\nஸ்மார்ட் வாட்ச்ஸ் Under 1130\nமிஸ் Perfect மேப் 7 ஸ்மார்ட் வாட்ச் ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=57&Itemid=87&lang=ta", "date_download": "2020-11-25T10:38:34Z", "digest": "sha1:ZAEO5EQOMNDHALXKJ7SWNOCMRKOLEX5H", "length": 33942, "nlines": 157, "source_domain": "archaeology.gov.lk", "title": "சுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவு", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் Publications தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு கல்வெட்டு சாசனம், நாணயவியல்\nசுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவு\nபெருந்தொகையான சுவடிகளும் முற்காலத்தில் சுற்றோட்டத்தில் இருந்த பலவிதமான நாணயங்களும் இலங்கையில் பல்வேறு பாகங்களில் பரவிக் காணப்படுகின்றன. பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி சரிவரக் கூறுகின்ற இச்சுவடிகளில் இருந்தும் நாணயங்களில் இருந்தும் இலங்கையின் வரலாற்றினைக் கட்டியெழுப்ப கிடைக்கின்ற உறுதுணை பாராட்டத் தக்கதாகும்.\nஇறந்தகால உயிர்குணம் பொருந்திய இக்காரணிகள் தொடர்பாக செயலாற்றுவதற்கான சட்டபூர்வ உரிமையானது சுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த மரபுரிமைகளில் மறைந்துள்ள இறந்தகால சம்பவங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலமாக மிகவும் தர்க்கரீதியான வரலாற்றினைக் கட்டியெழுப்ப இயலுமென்பது பற்றி மக்களுக்கு விழிப்பூட்டி அவற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததியினருக்கு உரித்தாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பினை சுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவு வகிக்கின்றது.\nஇலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு சுவடிகள் மற்றும் நாணயவியல் சார்ந்த மரபுரிமையை கொடையாக வழங்கும் நோக்கத்துடன் இப்பிரிவின் எதிர்கால நோக்கு, பணி மற்றும் கடமைப் பொறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.\nஅனைத்துவிதமான சுவடிகளையும் நாணயங்களையும் இனங்காணலும் பதிவேடுகளில் பதிதலும்.\nசேகரிக்கப்பட்ட வெளிக்களத் தரவுகளையும் அடிக்கட்டைகளையும் பேணிவரல்.\nஆய்வுப் பெறுபேறுகளை வெளிப்படுத்த அவசியமான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nசுவடிகளைப் பாதுகாப்பதற்காக ஏற்புடைய பிரிவுகளுக்கு விதப்புரைகளைச் சமர்ப்பித்தலும் அவசியமான தரவுகளை வழங்குதலும்.\nசுவடிகள் மற்றும் நாணயவியல் பிரிவு பல்வேறு கருத்திட்டங்களை அமுலாக்கி வருகின்றது.\nஇலங்கையின் கற்சாசன பொருளட்டவணையை மாவட்ட மட்டத்தில் தயாரிக்கும் பணிகள்.\nவரலாற்றரீதியான சுவடிகளைப் பதிவுசெய்து பாதுகாத்தல்.\nகற்சாச��ங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் பெயர்ப்பலகைளைத் தயாரிக்கும் கருத்திட்டம்.\nகற்சாசனங்களைப் பிரதிபண்ணுதல் மற்றும் பதிவு செய்தலுக்கான கருத்திட்டம்.\nதொலைபேசி இலக்கம் - 0112 - 2695609\nமுகவரி - சுவடிகள் மற்றும் நாணயங்கள் பிரிவு,\nசேர் மாக்கஸ் பர்னாந்து மாவத்த,\nஎந்தவொரு மேற்பரப்பிலும் எழுதப்பட்ட பண்டைய எழுத்துக்கள் அல்லது குறியீடுகள் சுவடிகள் ஆகும். இலங்கையில் பெரும்பாலும் எழுத்துக்களை எழுத கற்களின் மேற்பரப் பினையே பாவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக களிமண், கடதாசி, பலகை மற்றும் தங்கம், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களும் எழுத்து ஊடகமாகப் பாவிக்கப் பட்டுள்ளது.\nபோன்ற எழுத்தியல் காலகட்டங்கள் உள்ளன. தமிழ், சீன, அரேபிய, பர்சியன், சமஸ்கிருத, பாளி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கற்சாசனங்கள் உள்ளன. முற்காலத்தில் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு அழுத்தங்களின் தீவிரத்தன்மை இக்கட்டுரைகள் மூலமாக நன்கு வெளிப்படுகின்றது.\nபெரும்பாலான சுவடிகளில் பண்டைய மன்னர்களும் மக்களும் பௌத்த விஹாரை களுக்கும் சங்கைக்குரியவர்களுக்கும் அளித்த கொடைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் பண்டைய இலங்கையில் நிலவிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நிலைமை பற்றிய பல்வேறு தகவல்களை வெளிக்கொணரும் பொருட்டு சுவடிகளிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.\nபண்டைய மூதாதையரின் பலம்பொருந்திய கைகளால் முழுநிறைவு செய்யப்பட்ட பண்டைய தாதுகோபுரங்கள், சிலைகள், ஓவியங்கள், குளங்கள் போன்ற படைப்புக்கள் எமது வரலாற்றின் பல்வேறு தடயங்களை எமக்கு எடுத்தியம்புகின்றது. பாரிய அளவிலான ஆக்கபூர்வமான அங்கங்களோடு இயைந்து முழுநிறைவு செய்யப்பட்ட சிறிய நாணயங்கள் கூட எமது மரபுரிமை பற்றி எடுத்தியம்பும் அளவுக்கு தலைசிறந்தவையாகும். தொல்பொருளியியல் ஆராய்ச்சிகள் மூலமாக வெளிக்கொணரப்பட்ட முதாதையர்களின் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மண்ணுக்கடியில் மறைந்து போன நாணயங்கள் மூலமாக பண்டைய காலத்தில் நிலவிய நாணயங்களின் அகரமுதலியை தயாரிக்கவும். வரலாற்றுக்கு பொருள்விளக்கம் கொடுக்கவும் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றன.\nஎமது நாட்டில் நிலவிய இந்த ஆரம்பகால கொடுக்கல் வாங்கல் பற்றிய மிகப் பழைய சான்று மெசோலிதிக் மக்கட் சமுதாயத்திடமிர���ந்தே கிடைக்கின்றது.\nகிறிஸ்துவுக்கு முன் 3வது நூற்றாண்டளவில் இலங்கையில் நாணயப் பாவனையில் தோற்றுவாய் இடம்பெற்றது. இந்த நாணய உற்பத்தி ஒழுங்குமுறையான திட்டத்துடன் இயைந்து காணப்பட்டமைக்கு \"ரூபதக\" (நாணயப் பணிப்பாளர்) \"ரூபாவாபற\" (நாணய அங்கீகரிப்பு அலுவலர்) போன்ற நாணயத் தயாரிப்புடன் தொடர்புடைய பதவிப் பெயர்கள் குகையெழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை மூலமாக வெளிவாகின்றது. இலங்கையின் நாணயச் சுற்றோட்டம் தொடர்பாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் புராதனமான எழுத்திலான குறிப்பு இந்த குகைகளைச் சார்ந்ததாகவே காணப்படுகின்றன.\nஇலங்கையர் உள்நாட்டில் போன்றே வெளிநாட்டு வர்த்தகத்திலும் பிரவேசித்தமை நாணயச் சுற்றோட்டத்தின் தொடக்கத்திலும் வளர்ச்சியிலும் தாக்கமேற்படுத்திய தீவிர காரணியாக அமைந்தது. இறந்த காலத்தில் பாவிக்கப்பட்ட நாணயங்கள் மூலமாக சமகால சமூகத் தகவல்கள் பலவற்றை வெளிக்கொணரத்தக்கதாக அமைந்தது. பண்டைய இலங்கையில் நிலவிய தேசிய நாணய வகைகள் பாவிக்கப்பட்ட காலவரை யறைக்கிணங்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என தனித்தனியாக இனங்காணப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nஉலோக உற்பத்தியுடன் பரிமாற்ற ஊடகமெனும் வகையில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட உலோகத் துண்டுகளைப் பாவிக்கப் பழகினார்கள். அதன் பின்னர் ஒழுங் கமைந்த வடிவம் கொண்ட நாணயங்கள் தோன்றியுள்ளன.\nயானையும் சுவஸ்திகாவும் கொண்ட நாணயங்கள்.\nமரமும் சுவஸ்திகாவும் கொண்ட நாணயங்கள்.\nசிங்கமும் சுவஸ்திகாவும் கொண்ட நாணயங்கள்.\nரன்கஹவனு மற்றும் அதன் பாகங்கள்.\nமத்திய கால செப்பு மஸ்ஸ நாணயங்கள்.\nஅங்குட்டு மஸ்ஸ / கொக்கி நாணயங்கள்.\nஇலங்கை வரலாற்றுக் காலந்தோட்டே மேலைத்தேய - கீழைத்தேய வர்த்தக மையமாக விளங்கியது. வர்த்தக நடவடிக்கைகளைப் போன்றே இராஜதந்திர உறவுகள், உல்லாச பயணத்துறை மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்களினால் இலங்கை அடிக்கடி வெளிநாட்டுத் தாக்கங்களுக்கு இலக்காகியது. இலங்கையில் பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கின்ற நாணயங்களிலிருந்து இது உறுதியாகின்றது.\nசோழ - பாண்டிய (சோழ - பல்லவ)\nஇலங்கையின் பாவிக்கப்பட்ட மிகப்பழைய நாணயமாக துளையிடப்பட்ட கஹாபண இனங் காணப்பட முடியும். இந்த நாணயம் செப்பு மற்றும் வெள்ளி உலோகத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தொடக்கத்தில் இரும்பு சிராய்களைப் பாவித்து அவசியமான அளவுக்கு வெட்டித் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் வட்டம், நீள்வட்டம் மற்றும் சதுரம் போன்ற வடிவங்களிலான அச்சுக்கள் உருவாக்கப்பட்டு நிலையை சமமாக்கி உள்ளனர். ஏறக்குறைய 1 - 1.5 சென்றிமீற்றர் அளவினதாக அமைவதோடு 45 கிறேன்ஸ் நிறையுடையது. முகப்புப் பக்கத்தில் பலவிதமான குறியீடுகளைக் காணலாம். கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து கி. பி. 1 ஆம் நூற்றாண்டு வரை பாவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாணயம் ஏறக்குறைய 2 - 2.5 செ. மீ அளவுடையதாக அமைவதோடு நிறை 250 கிறேன்ஸ் ஆகும். மறுபுறத்தில் சுவஸ்திகா குறியீடு காணப்படுவது தனித்துவமானதாகும். கி. மு. 2 முதல் கி. பி. 4 ஆம் நூண்றாண்டுவரை பாவிக்கப்பட்டிருக்கக்கூடும்.\nபிடரிமயிர் கொண்ட சிங்கத்தின் உருவம் முகப்புப் பக்கத்தில் உள்ளதோடு மறுபக்க்;தில் மிகச்சிறிய மூன்று அல்லது நான்கு புள்ளிகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி புள்ளிகள் மூலமாக காட்டப்பட்டுள்ளனதென ஊகிக்க முடியும். செப்பு உலோகத்தினால் ஆக்கப்பட்ட இந்த நாணயம் 1 - 1.5 செ. மீ அளவுடையது. ஏறக்குறைய கி. பி. 3 - 4 நூற்றாண்டுகளில் பாவிக்கப்பட்டன.\nசெப்பு உலோகத்தினால் ஆக்கப்பட்டது. லக்ஷ்மீ தேவியும் இரண்டு யானைகளும் உள்ள கஜ லக்ஷ்மீ நாணயம் இலங்கையில் இருந்து கிடைக்கின்றது. இந்த நாணயம் கி. மு. 1 முதல் கி. பி. 4 ஆம் நூற்றாண்டு வரை பாவிக்கப்பட்டுள்ளது.\n(லக்ஷமீ தேவியின் உருவம்) மறுபுறம்\nசெப்பு உலோகத்தினால் ஆக்கப்பட்ட இந்த நாணயத்தின் முகப்புப்பக்கத்தில் ரிஷப குறியீடு காணப்படுகின்றது. 1 - 1.5 செ. மீ அளவுடையது. கி. பி. 3 - 4 நூற்றாண்டுகளில் பாவிக்கப்பட்டது.\nதங்க உலோகத்தினாலும் தங்க முலாம் பூசப்பட்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு பல உப பகுதிகளும் உள்ளன. கஹவனுவ, அடகஹவனுவ, தெஅக்க மற்றும் அக்க என்றவகையில்,\nமுகப்புப் பக்கம் - பணத்திற்கு அதிபதி குபேரனின் உருவம்.\nமறுபுறம் - சங்கு மற்றும் பத்மநிதி மற்றும் சில நாகரி எழுத்துக்கள்.\nவிட்டம் - 1 - 1.5 செ. மீ. இடையில்.\nமத்தியகால நாணயங்கள் / தம்பதெனி நாணயங்கள்\nபொலநறுவ காலப்பகுதியின் தொடக்கத்தில் இருந்து தம்பதெனிய காலப்பகுதி வரை பாவிக்கப்பட்ட நாணயங்கள் மத்தியகால (தம்பதெனிய) நாணயங்கள் என அழைக்கப் படுகின்றன. ரஜரட்ட ராஜதானி கி. பி. 11 ஆம் நூற்றான்டில் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் சோழ ஆட்சியாளர்கள் அநுராதபுர ராஜதானி காலப்பகுதியில் பாவனையான ரன்கஹவனுவை மாதிரியாகப் பின்பற்றி கரடுமுரடான முழுநிறைவுடன் செம்பு நாணயங்களை உற்பத்தி செய்துள்ளார்கள். இந் நாணயங்களை விநியோகித்த ஆட்சியாளர்களின் பெயர்கள் நாணயங்களில் குறிக்கப்பட்டுள்ளன.\nகண்டி காலகட்டத்தில் பாவிக்கப்பட்ட ஒருவகை நாணயமாகும் (கி. பி. 1454-1506)\nமுகப்புப் பக்கம் - நீண்ட இரண்டு கோடுகளையும் குறுக்காக கீறப்பட்ட ஒரு கோட்டினையும் கொண்டது.\nமறுபுறம் - வளைந்த மடிப்புடைய ஒருசில கோடுகளையும் சில பூச்சியங் களையும் கொண்டுள்ளது.\nகோட்டே காலகட்டத்தில் பாவனைக்கு எடுக்கப்பட்டது.\nமுகப்புப் பக்கம் - அமர்ந்த நிலையிலான உருவமொன்று காணப்படுவதோடு அந்த உருவத்திற்கு முன்னால் சிங்கத்தின் உருவம்.\nமறுபுறம் - அமர்ந்த நிலையில் உள்ள உருவமொன்றுடன் நாகரி எழுத்துக்களால் ஸ்ரீ பராக்கிரமமாகு என எழுதப்பட்டுள்ளது.\nஅங்குட்டு மஸ்ஸ அல்லது கொழுக்கி நாணயங்கள்\nகோட்டே மற்றும் கண்டி யுகங்களில் இந்த நாணயம் பாவனைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு வெள்ளியினால் ஆக்கப்பட்டுள்ளது. வளைந்த அமைப்பினைக் கொண்டுள்ளது. (ஒரு கொழுக்கி போல்)\nதங்கம் மற்றும் செப்பு உலோகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. கி. பி. 4 - 5 ஆம் நூற்றாண்டுகளில் பாவிக்கப்பட்டது.\nமுகப்புப் பக்கம் - உரோமப் பேரரசரின் உருவம்\nமறுபுறம் - ஈட்டியொன்றைக் கையில் ஏந்திய பேரரசரின் உருவம்\nசெம்பு மற்றும் வெள்ளி உலோகத்திலானது (கி. பி. 985 - 1012)\nமுகப்புப் பக்கம் - அமர்ந்த நிலையில் உள்ள உருவம்.\nமறுபுறம் - அமர்ந்த நிலையில் உள்ள உருவம் காணப்படுவதோடு அந்த உருவத்தின் இடதுபுறத்தில் அர்த நாகரி எழுத்துக்களால் ஸ்ரீ ராஜராஜ என எழுதப்பட்டுள்ளது.\nதங்கத்தினால் ஆக்கப்பட்டுள்ள இந்த நாணயங்கள் கி. பி. 12 -14 ஆம் நூற்றாண்டுகளில் பாவிக்கப்பட்டுள்ளன, பல வகைகள் உள்ளன.\nமுகப்புப் பக்கம் - வெறுமையான இடப்பரப்பில் நட்சத்திரமொன்று காணப்படுகின்றது.\nமறுபுறம் - சிறிய அளவிலான பல பூச்சியங்கள் உள்ளன.\nசெப்பு உலோகத்தினால் ஆக்கப்பட்ட இந்த நாணயங்கள் பிரதானமாக மூன்று வகைப்படும் கி. பி. 1505 - 1658 வரையான காலப்பகுதிக்குள் பாவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புப் பக்கம் - போர்த்துக்கோய அரச சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.\nகொழும���பு நிர்வாகப் பிரிவுக்குத் தனித்துவமான \"அனல் தாங்கி\" குறிப்பு காணப்படுகின்றது.\nகி. பி. 1640 - 1776 வரையான காலப்பகுதிக்குள் பாவனையில் இருந்த இந்த நாணயம் செப்பு கலந்த உலோகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. நான்கு வகையான நாணயங்கள் இனங்காணப்பட்டுள்ளன.\nமுகப்புப் பக்கம் - கூட்டெழுத்துக்கள் காணப்படுவதோடு அந்த கூட்டெழுத்துக் களுக்கு மேலாக ஆங்கில G எழுத்தும் கீழே 2 இலக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது.\nமறுபுறம் - ஆண்டு குறிக்கப்பட்டுள்ளதோடு நாணயத்தின் பெறுமதியை குறிக்குமுகமாக 'இ' எழுத்து காணப்படுகின்றது.\nசெம்பு, வெள்ளி போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. கி. பி. 1996 - 1801 காலப்பகுதிக்குள் நான்கு வகையான நாணயங்கள் பாவிக்கப்பட்டுள்ளன.\nமுகப்புப் பக்கம் - “Ceylon Government” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு நடுவில் 48 இலக்கத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.\nமறுபுறம் - யானையின் உருவம் காண்பதற்கு கிடைக்குமிடையில் கீழே வருடத்தை குறிப்பிட்டுள்ளது.\nசெப்பு மற்றும் அதிகளவில் செப்பு கலந்த உலோகத்தினால் ஒவ்வொரு யுகத்திலும் பல்வேறு அளவுகளிலான நாணயங்கள் அந்த பேரரசரின் பெயர் பொறித்து தயாரிக்கப்பட்டுள்ளன.\nமுகப்புப் பக்கம் - வட்டவடிவ நாணயத்தின் மத்தியில் சதுரவடிவ கூடு காணப் படுகின்றது. அக்கூட்டின் நான்கு பக்கங்களிலும் சீனப் படஎழுத்துக்களால் பேரரசரின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.\nமறுபுறம் - எவ்விதமான உருவப்படமோ எழுத்துக்களோ கிடையாது.\nசெம்பு, வெள்ளி போன்ற உலோகங்களினால் இந்த நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nமுகப்புப் பக்கம் - அரேபிய மொழியில் சில தலைப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.\nமறுபுறம் - உற்பத்தி செய்யப்பட்ட வருடம் அரேபிய இலக்கத்தினால் குறிக்கப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை, 08 டிசம்பர் 2013 05:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2020 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-11-25T10:52:37Z", "digest": "sha1:JQ2MT7MJTOKID6JEJAIAQOY44KIYXOU2", "length": 15123, "nlines": 99, "source_domain": "athavannews.com", "title": "தமிழின இருப்புக்காக தமிழ் தேசியக் கட்சிகள் ஓரணியாய் எழவேண்டும்- சிவசக்தி | Athavan News", "raw_content": "\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nதமிழின இருப்புக்காக தமிழ் தேசியக் கட்சிகள் ஓரணியாய் எழவேண்டும்- சிவசக்தி\nதமிழின இருப்புக்காக தமிழ் தேசியக் கட்சிகள் ஓரணியாய் எழவேண்டும்- சிவசக்தி\nதமிழின இருப்பு மற்றும் பாதுகாப்புக்காக தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, யுத்தத்தால் அழிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக விசேடமான நிதி ஒதுக்கீட்டை நல்லாட்சி அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் செய்யவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும், ஒரு ஆரம்பப் புள்ளியாக வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது.\nஇதன்படி, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் நோக்குடனேயே அதனை தோழர் பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார்.\nஇலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலே தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமானது இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறுகின்ற வகையிலேயே நடந்து கொண்டிருக்கின்றது.\nகுறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள், சொத்து அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் காப்பற்றப்பட்டிருப்பார்கள்.\nஇதேவேளை, தற்சமயம் சிங்களப் பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளுடன் ஆட்சியில் உள்ள அரசாங்கமானது அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் போட்டிகளுக்குள் சிக்குண்டுள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசாங்கம் மிகக் காத்திரமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதேபோல், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையே ஒரு பரந்துபட்ட பலமான ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டும்.\nஇவ்வாறு கட்டியெழுப்பப்படும் போதே, இந்தியாவோடும் ஏனைய சர்வதேச நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியாக அணுகி எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nபெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி வ\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீத\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nநுவரெலியா, டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் சுமார் 3 கிலோ மீற்றர் வரை\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறி\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகி��ுள்ளமையால், இலங்கைக்கு\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஇந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநக\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்\nநிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எ\nகொரோனா தொற்று: இலங்கையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேர\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nநியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சதம் தீவுகளில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் மற்றும்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nகொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/canberra-region/", "date_download": "2020-11-25T11:23:36Z", "digest": "sha1:MJ6YTJOQYEO5LDRCZNRAGO5FSAFTUIU5", "length": 9959, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Canberra region | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சம் – நாட்டின் சில பாடசாலைகளுக்கு பூட்டு\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் – நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவைரலாகும் சாக்சி அகர்வாலின் காணொலி\nநிவர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் – சுப்பிரமணியம் கோரிக்கை\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது - நாடாளுமன்றில் தினேஸ்\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nகன்பராவில் அவசர காலநிலை பிரகடனம்\nஅவுஸ்ரேலிய தலைநகர் கன்பராவில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய தலைநகரான கன்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கன்பராவில் கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீ என உள்ளூர் ஊடகங்... More\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் – நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவைரலாகும் சாக்சி அகர்���ாலின் காணொலி\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nசக போட்டியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறும் ரமேஷ்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/server/", "date_download": "2020-11-25T10:45:40Z", "digest": "sha1:LEUWHEBM7CZVIQDTIH4IGNV763C6WWPJ", "length": 10177, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "server | Athavan News", "raw_content": "\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nஅடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nசர்வர் சுந்தரம் படத்தின் ப்ரோ பாடல் வெளியானது\nகாமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சந��தானம் சமீபகாலமாக திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவரின் நடிப்பில் வெளியான A1 படம் அவருக்கு நல்ல வரவேற்பையும், வசூலை பெற்றுத்தந்தது. இந்த நிலையில் நீண்ட நாளாக எதிர்பார்ப்பில் உள்... More\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nநியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின\nகொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று\nகோவிட் கிறிஸ்மஸ் விதிகள்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/howisthis/1354789.html", "date_download": "2020-11-25T11:42:41Z", "digest": "sha1:STW6X637ICTV55OUNDKDDI4FD2VGTHYX", "length": 19686, "nlines": 80, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன் நடந்தது என்ன\nயாழில் ரெலோவுக்குள் மீண்டும் மோதல்: ரெலோவின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன் நடந்தது என்ன\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பதை கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, கட்சியின் யாழ்ப்பாண கிளைக்குள் பெரும் பிரளயம் உருவாகியுள்ளது.\nரெலோவின் யாழ் மாவட்ட உறுப்பினர்களிற்கும், கட்சித் தலைமைக்குமிடையிலான சந்திப்பு இன்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போதே, வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.\nரெலோவின் யாழ்ப்பாண வேட்பாளராக, அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேனை களமிறக்கவுள்ளதாக வெளியிட்டிருந்த செய்தி இன்று உறுதியானது.\nரெலோவின் தலைமைக்குழு, அரசியல் குழு நேற்று வவுனியாவில் கூடியபோது, யாழ் மாவட்ட வேட்பாளர் விவகாரத்தை யாழ் கிளையை கூட்டி அறிவிப்பதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார். எனினும், சுரேன்தான் தமது யாழ் வேட்பாளர் என்பதை சில வாரங்களின் முன்னரே, தமிழ் அரசு கட்சிக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து விட்டார்.\nஇந்த நிலையில், இன்று ரெலோவின் கடந்த மாநகரசபை வேட்பாளரின் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, வினோநோகரதலிங்கம் ஆகியோருடன், யாழ் மாவட்ட கிளையின் சுமார் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nகூட்டத்தின் ஆரம்பத்திலேயே, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேனை களமிறக்கப் போவதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்தார்.\nஇதேவேளை, கட்சியின் நீண்டநாள் செயற்பாட்டாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தை தவிர்த்து, அதை சுரேனிற்கு கொடுக்கும் சங்கடமோ என்னவோ, விந்தனை தாஜா பண்ணும் காரியத்தையும் ரெலோ தலைவர் செல்வம் செய்தார்.\n“எமது யாழ் மாவட்ட வேட்பாளராக சுரேன் களமிறங்குவார். அதேநேரம், விந்தனை நாம் மறக்கவில்லை. அவருக்கு நாம் முக்கிய கடமையொன்றை வழங்கவுள்ளோம். அடுத்த மாகாணசபையில் அவரை அமைச்சராக்கவுள்ளோம்“ என்றார்.\nஎனினும், சுரேன் வேட்பாளராகுவதை கூட்டத்திலிருந்த பலர் விரும்பவில்லை.\nஅவர் யாழிற்கு புதியவர். களத்தில் செயற்படாதவர். அதிக வாக்கை பெற மாட்டார். எமது வேட்பாளர் ஒருவர் குறைந்த வாக்கை பெறுவது கட்சிக்கும், கட்சி செயற்பாட்டாளர்களான எமக்கும் அவமானமாகும். எனவே, வெல்லக் கூடிய பொருத்தமான வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை கட்சியின் யாழ் மாவட்ட கிளையிடம் விடுங்கள். நாம் நல்லதொரு வேட்பாளரை பரிந்துரைக்கிறோம்.\nவிந்தன் கனகரட்ணம் நீண்டகால செயற்பாட்டாளர். உள்ளூராட்சி சபைகளில் நீண்டகாலம் அங்கம் வகித்து மக்களிடம் பரிச்சயமானவர். அவர் வெற்றி பெறுவார். தோல்வியடைந்தால் கூட, குறைந்த வாக்கை பெற்று தோல்வியடைய மாட்டார் என கட்சியின் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.\nவின்சன், சஜிதரன், உடுப்பிட்டி மோகன், மதுசுதன் உள்ளிட்ட பலர் அதை வலியுறுத்தினர்.\nஎனினும், சுரேன் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர், அவரையே களமிறக்கப் போவதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nஇதையடுத்து எழுந்த விந்தன், “நாங்கள் எந்த தனி மனிதருக்கும் எதிரானவர்கள் அல்ல. யாருக்கும் வேட்புமனு வழங்கக்கூடாது என கூறவில்லை. எமது கட்சியின் கௌரவத்தையும், மதிப்பையும் பேணும் விதமாக வாக்கை பெறும் ஒரு பொருத்தமான வேட்பாளரையே களமிறக்க கோருகிறோம். அதை நீங்கள் தடுக்கக்கூடாது.\nகட்சி எனக்கு தரும் எந்த உத்தரவாதத்தையும் நான் ஏற்கவில்லை. ஏனெனில், கடந்த காலத்தில் பலமுறை இப்படி கட்சி உத்தரவாதங்கள் தந்தது. அதெல்லாம் காற்றில் பறந்தது. அந்த வலியும், காயமும் இன்னமும் நெஞ்சில் உள்ளது. அதை சாகும் வரையும் மறவாது. நாம் சிறிசபாரத்தினம் என்ற தலைவரை நம்பி போராட வந்தவர்கள். உங்களையெல்லாம் அப்பாவாக நினைத்திருந்தோம். ஆனால், நீங்கள் யாரும் அப்படி நடக்கவில்லை. நான் ஒரு உண்மையான ரெலோ போராளி. எனக்கு இப்படியான வாக்குறுதிகள் தந்து அவமானப்படுத்த வேண்டாம்“ என்றார்.\nஇந்த விவகாரம் நீண்ட வாதப்பிரதிவாதமாக நடந்து சென்றது. எனினும், சுரேன்தான் தமது வேட்பாளர் என செல்வம் உறுதியாக தெரிவித்தார்.\nஇதையடுத்து எழுந்த விந்தன் கனகரட்ணம், இன்றிலிருந்து கட்சியின் பொதுக்குழு, மத்தியகுழு, தலைமைக்குழு, அரசியல் குழு ஆகியவற்றில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். எனினும், கட்சியை விட்டு விலகப் போவதில்லையென்றும், இப்படியான குழுக்கள் இருந்தும் பலனில்லை, இனி அவற்றிற்கு என்னை அழைக்க வேண்டாம் என்றார்.\nகூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமுகமற்ற நிலையில் கூட்��ம் முடிந்தது.\nஇதேவேளை, இந்த கூட்டத்திற்கு முன்னதாக, சுரேனின் நியமனத்திற்கு எதிராக பேச வேண்டாமென உறுப்பினர்கள் பலர் திரைமறைவில் வலியுறுத்தப்பட்டதாக சில ரெலோ உறுப்பினர்கள் தமிழ்பக்கத்திடம் சுயாதீனமாக தெரிவித்திருந்தனர்.\nஏற்கனவே ரெலோ யாழில் சடுதியான பிளவை சந்தித்து, பலவீனமான நிலையில் இருக்கின்ற சமயத்தில், யாழ் மாவட்ட வேட்பாளர் நியமனத்தின் மூலம் சர்ச்சைகள் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.\nஇதேவேளை மேற்படி சம்பவம் குறித்து “அதிரடி” இணையம் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களுடன், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இது உண்மையான சம்பவம் தான் எனவும், ஆரம்பம் முதல் ரெலோ அமைப்பில் உள்ளவர்கள் மதிக்கப்படவில்லை, யாழில் யாரை எமது அமைப்பின் சார்பில் போட்டியிட வேண்டுமென்பதை இங்குள்ளவர்களே (நாமே) தீர்மானிக்க வேண்டுமே தவிர, ரெலோ தலைமை ஏற்கனவே எடுத்த முடிவை எம்மீது திணிக்கக் கூடாது, இதுவோர் திட்டமிடப்பட்ட திணிப்பு” என்றார்.\n“அப்படியாயின் நீங்கள் தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபடுவீர்களா” என “அதிரடி” இணையம் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களிடம் கேட்ட போது, “இம்முடிவை தலைமைக்காக ஏற்றுக் கொண்டேமே தவிர, மனவிருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே கடசி என்ற ரீதியில் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவோமே தவிர, மனவிருப்பத்துடன் இல்லை. இத்தேர்தலில் யாழில் ரெலோ அமைப்பு தோல்வியடைந்தால், அதுக்கு ரெலோ தலைமை தான் பொறுப்புக்கூற வேண்டும்” என்றார்.\n“நீங்கள் ரெலோவின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளதாக அறிகிறோம். அது உண்மையா” என “அதிரடி” இணையம் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களிடம் கேட்ட போது, “இன்றிலிருந்து கட்சியின் பொதுக்குழு, மத்தியகுழு, தலைமைக்குழு, அரசியல் குழு ஆகியவற்றில் இருந்து விலகுவதாக தலைமைக்கு முன்பாகவே பகிரங்கமாக அறிவித்து உள்ளேன். இவற்றால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. ஆயினும் நான் ரெலோ உறுப்பினராக என்றும் தொடர்வேன்” எனவும் தெரிவித்தார்.\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு\nமாவீரர் நாள் நினைவேந்தல் தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மீளவும் விண்ணப்பங்கள்\nயாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nஅப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா “செல்லம்”.. வைரலாகும் “தகதக” வீடியோ .. வைரலாகும் “தகதக” வீடியோ \nகிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பாதிக்கப்பட்ட நபர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115564/news/115564.html", "date_download": "2020-11-25T11:06:31Z", "digest": "sha1:3OLH47ELCOHHBJXSWOHOXQT2UQMPP27S", "length": 5105, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீரிற்கு அடியில் உடும்பின் வினோத வேட்டை….!! : நிதர்சனம்", "raw_content": "\nநீரிற்கு அடியில் உடும்பின் வினோத வேட்டை….\nஉடும்பு எனும் விலங்கினை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. காரணம் பல சமயங்களில் “உடும்பு பிடி” எனும் சொல்லை அன்றாட வாழ்க்கையில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஇப்படிப்பட்ட உடும்புகள் அனேகமாக வளைகளிலேயே வாழும். அத்துடன் அவற்றின் அளவு சாதாரணமாகவே இருக்கும்.\nஆனால் Sci-Fi Monster ஹொலிவுட் படத்தில் வருவது போன்ற இராட்சத உடும்பு ஒன்று நீரிற்கு அடியில் தாவரப் பிளாந்தன்களை உணவாக உட்கொள்ளுகின்றது. இக் காட்சியானது சுழியோடிகளால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nகாணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா – நிலாந்தன்\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nகேம் ஆப் த்ரோன் S01 E01 அரச குடும்பத்து அசிங்கம்\nநேர்த்திக்கடனுக்காக ஆடு வெட்டி பாத்து இருப்பீங்க.18 பச்ச குழந்தைகளை வெட்டி பாத்து இருக்கீங்களா\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/dharsha-gupta-puts-new-photograph-401271.html?ref=60sec", "date_download": "2020-11-25T11:25:32Z", "digest": "sha1:7PVE43PMPEVEA5NYOT6H5LRAREQVSBRH", "length": 19318, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமன்னா இல்லாட்டி தர்ஷா.. என்னா இடுப்பு என்னா இடு���்பு.. உருகி வழியும் ரசிகர்கள் | dharsha gupta puts new photograph - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை\nஇப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்\nபுதுச்சேரிக்குள் நுழைய தடை.. இசிஆர் ரோட்டில் போலீசார் கெடுபிடி.. திணறும் வாகன ஓட்டிகள்\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - முதல்வர் பழனிசாமி\nஇதான் எடப்பாடியார்.. இங்கிலீஷில் கோரிக்கை வைத்த இளைஞருக்கு.. அசத்தலான பதில் சொன்ன முதல்வர்.. சூப்பர்\nசென்னையிலிருந்து புயல் தூரத்தில் இருந்தாலும் கனமழை ஏன்.. ரமணன் விளக்கம்.. சிரபுஞ்சி டெக்னிக்தான்\nசென்னைக்கு பாய்ந்து வரும் நீர்.. 6 மாதத்தில் தலைகீழாக மாறிய செம்பரம்பாக்கம்.. அசர வைக்கும் பின்கதை\nமாடிப் படிக்கு பக்கத்தில் வளைச்சு வளைச்சு.. வாவ் தர்ஷா குப்தா\nசெம கில்லியாக இருக்கிறாரே தர்ஷா.. ஆஹா ஆஹா என்ன ருசி\nஅப்படியே தூக்கிக் காட்டி.. கலங்கடித்த தர்ஷா குப்தா.. செம கொண்டாட்டம் போலயே\nடேபிள் மேல ஏறி.. ஆத்தாடி.. வேற லெவலில் இன்ஸ்டா இளவரசி... தர்ஷா\nஜிகினா சேலையில்.. சிலுக்கை மிஞ்சி .. எடுப்பாக எகிறி அடிக்கும் தர்ஷா\nஉண்மையை சொல்லுங்க தர்ஷா.. கழுத்துல என்ன.. அவ்ளோ பெருசா இருக்கு\nLifestyle நாம் செய்யும் இந்த தவறுகளால் தான் பற்கள் இப்படி ஆகுதுன்னு தெரியுமா\nSports உள்குத்து அரசியல்.. கண்துடைப்பு நாடகம்.. ஏமாற்றப்பட்ட ரோஹித் சர்மா\nFinance ஏர்டெல், வொடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி அபராதம்.. டிராய் அதிரடி..ஏன்..\nAutomobiles இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்\nMovies செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ��ற்றும் எப்படி அடைவது\nதமன்னா இல்லாட்டி தர்ஷா.. என்னா இடுப்பு என்னா இடுப்பு.. உருகி வழியும் ரசிகர்கள்\nசென்னை: பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா நாங்க வேற லெவல் என்று கொடி இடையை மொத்தமாக காட்டி ரசிகர்கள் கண்களுக்கு குளுமையை காட்டியிருக்கிறார் தர்ஷா குப்தா.\nஅவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஷிவானி போனதிலிருந்து தர்ஷாவின் போட்டோக்கள்தான் காட்டுத் தீயாக பரவிக் கொண்டுள்ளன.\nஇன்ஸ்டாகிராமில் கலக்கிக்கொண்டு இருந்த ஷிவானி, ரம்யா பாண்டியன் இருவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டதால் அந்தக் குறையை தற்போது தர்ஷா தான் தீர்த்து வருகிறார்.\nஇவர் அடிக்கடி தினமும் தவறாமல் அப்லோட் பண்ணும் போஸ்ட்களுக்காக பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் இருக்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சம் கவர்ச்சி கூடுதலாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பார்வையாலே பாடாய்ப்படுத்தி வருகிறாராம்.\nஇவருக்கு முதன்முதலில் அறிமுகமான முள்ளும் மலரும் சீரியலில் இருந்த ரசிகர்களை விட வில்லியாக செந்தூரப்பூவே சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் போது தான் அதிகமான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். அதைவிடவும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் கூடிவருகிறார்கள்.\nஇவர் ஒரு போஸ்ட் போட்டாலும் கவிதை மழைகளையும் அவருடைய ரசிகர்கள் பொழிவதில் தவறுவதில்லை. ரசிகர்களை ஏமாற்றாமல் வித விதமாக என்டர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவருடைய போஸ்டுக்காகவே பல ரசிகர்கள் அடிக்கடி வந்து இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் இவர் இவருடைய ரசிகர்களின் ஒவ்வொரு கமெண்ட்களுக்கும் ரிப்ளையும் பண்ணுவற்குத் தவறுவதில்லை.\nஇப்படி இவரே நேரடியாக வந்து கருத்துப் போடுவதால் இவர் ரசிகர்களின் செல்ல தலைவியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைத்தனமான முக அழகும் வெகுளியான சிரிப்பும் தான் இவருக்கு அழகு.\nஆனால் அதை விட பல அழகு மேட்டர்கள் இவரிடம் உள்ளது. அவருடைய ரசிகர்களுக்கு இவர் அதுக்கு மேலயும் இருக்கிற���ு என்று இடுப்பை வளைத்து காட்டி சூடாக்கியிருக்கிறார். இந்த போட்டோஸ்களைப் பார்த்து பல ரசிகர்கள் கிறங்கி தான் போயிருக்கிறார்கள். அதுபோல தமன்னா இடையை போல இருக்கிறது என்றும் சிலர் ரம்யா பாண்டியனை தூக்கி விட்டு வந்துட்டீங்க என்று உருகுகிறார்கள்.\nஅதிலேயும் சிலர் நீங்க மட்டும்தான் ரொம்ப நல்லவங்க. ரசிகர்களை ஏமாற்றாமல் தினமும் ரசிகர்களுக்காக கடமை தவறாமல் போஸ்ட் போட்டுகிட்டு இருக்கீங்க. சிலர் எங்களை விட்டுட்டு போய் விட்டார்கள் என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் .அதிலும் அவர்கள் இல்லாத இடத்தை செமையாக பில் பண்ணி விட்டீர்கள் என்றும் அந்த இடுப்பையே உற்றுப் பார்த்து பெருமூச்சு விட்டு கொஞ்சி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் dharsha gupta செய்திகள்\nவிதையை எடுங்க.. நட்டு வைங்க.. நேரில் வந்து பார்க்கிறேன்.. சொக்க வைக்கும் தர்ஷா\nபச்சை குத்துன.. இடத்தையெல்லாம் மொத்தமாக காட்டி சூடாக்கிய தர்ஷா\nராத்திரியில் பூத்திருக்கும் தர்ஷா .. ஜூம் பண்ணி பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்\nலுங்கிய மடிச்சு கட்டி.. குத்த வைத்து உட்கார்ந்து.. 2 விரலை அப்படிக் காட்டி.. தர்ஷா தர்ஷா\nதர்ஷா குப்தா தொப்புளில் சிக்கிய கிளிப்.. தொப்பென்று விழுந்த ரசிகர்கள்\n1000 வாட்ஸ் பவராக மின்னும்.. கருப்பு சேலையில்.. டொய்ங் டொய்ங்..\nஅழகிய ராட்சசி தர்ஷாவின் புது அவதாரம்.. பார்க்க மறக்காதீங்க மக்களே\nஇவ்வளவு நாளா இதைக் காட்டவே இல்லை.. \\\"குஷி\\\"யில் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nஇ பாஸ் இல்லாமல் இதயத்தில் நுழைந்தவளே.. என் 95 போட்டும் மூச்சில் கலந்தவளே.. தர்ஷா குப்தா\nபாத்ரூம் டவலோடு எட்டிப் பார்த்த தர்ஷா.. கவிதைகளைக் கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\nஅடுத்த லெவலுக்கு மாறிய.. தர்ஷாவின் அழகுச் சேட்டை.. ரசிகர்களுக்கு செம ஹேப்பி\nமஞ்சள் கலர் சேலையில் தர்ஷா.. பேரண்டத்தின் சிதறிய பால் துளி.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharsha gupta television தர்ஷா குப்தா தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2310977", "date_download": "2020-11-25T10:50:47Z", "digest": "sha1:HVT7GKCNTVZIKPTQK2I7YNXCV4FZ2R2W", "length": 5103, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல் (தொகு)\n10:47, 22 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n10:31, 22 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n10:47, 22 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n[[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரியாற்றின் தென் கரை(127)]], [[தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்|பாண்டிய நாடு (14)]],[[தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்|கொங்கு நாடு (7)]], மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய்(1) மற்றும் திருக்கிளியன்னவூர் (1) ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள் பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13 \n# [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்]]\n# [[திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில்|திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T12:11:11Z", "digest": "sha1:WWKDLXP6G266RNE77LH7CCEHFBPMCADA", "length": 5545, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுதிப்படிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகுதிப்படிகம் (Quasicrystal) என்பது ஒரு வரிசையான ஆனால் கால சுழற்சியற்றதான ஒரு படிக கட்டமைப்பாகும். இதன் முழுமையான பெயர் பகுதிகால சுழற்சிப்படிகம் என்பதாகும்.\nகடந்த அக்டோபர் 10 அன்று நேச்சர் ஆய்விதழில் வெளியான புதிய ஆய்வில், இரண்டு இயல்பான படிகப்பொருளின் இடைமுகத்தில் ஒரு பகுதிப்படிகத்தை அறிவியலாளர்கள் உருவாக்���ியுள்ளனர் எனக் கூறுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-25T10:59:09Z", "digest": "sha1:XZLXHUM3T77GZTEUAJICAVK77R4T4MXM", "length": 9626, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "ரைசிங் கோவிட் வழக்குகளுக்கு மத்தியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அகமதாபாத் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nரைசிங் கோவிட் வழக்குகளுக்கு மத்தியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அகமதாபாத் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்கிறது\nகொரோனா வைரஸ்: குளிர்காலத்தில் அகமதாபாத்தில் COVID-19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன\nநகரில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதால் அகமதாபாத் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்து காலவரையின்றி இருக்கும். குஜராத் நகரில் நேற்று வரை மொத்தம் 46,022 பேர் பதிவாகியுள்ளனர்.\nதிருவிழா பருவத்திற்கு கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததற்கு அதிகாரிகள் காரணம். நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் புதிய COVID-19 நோயாளிகளுக்கு இடமளிக்க போதுமான படுக்கைகள் உள்ளன என்று அவர்கள் கூறினர்.\nமருத்துவமனைகளில் சுமார் 40 சதவீத படுக்கைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இன்னும் கிடைக்கின்றன என்று அகமதாபாத்தில் COVID-19 க்கான சிறப்பு கடமையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா கூறினார்.\nபுதன்கிழமை பட்டியலில் 14 பகுதிகள் சேர்க்கப்பட்ட பின்னர் நகரத்தில் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்ததாக அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nபுதிய COVID-19 வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தனிப்பட்ட குடியிருப்புகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக நியமிக்கப்படுகின்றன. இது COVID-19 இன் பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிறுவனத்திற்கு உதவுகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் 45,576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 18 சதவீதம் உயர்ந்தது என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜனவரி மாதத்தில் வெடித்ததிலிருந்து ஒட்டுமொத்த எண்ணிக்கையை 89,58,483 ஆகக் கொண்டுள்ளது. நேற்று முதல் 585 பேர் வரை இந்த நோயால் இறந்துள்ளனர்; தற்போது வரை மொத்த எண்ணிக்கை 1,31,578.\nCOVID-19 வழக்குகள் அதிகரித்த மற்றொரு நகரம் டெல்லி. நெகிழ் பாதரசம் மற்றும் புகை உறை ஆகியவற்றால் தேசிய தலைநகரம் முழுவதும் வைரஸ் வலுவிழந்த நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முகமூடிகளை அணிந்து பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மடிந்த கைகளால் பலமுறை முறையிட்டார்.\nகடந்த வாரங்களில், ஒரு காலத்தில் 8,000 ஐத் தாண்டிய எழுச்சியைப் பிடிக்க, இந்த மையம் துணை மருத்துவ பணியாளர்களாக பறந்து வந்து மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.\nCOVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைத் தோற்கடிக்க தடுப்பூசிகள் சரியான நேரத்தில் வராது என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசர இயக்குநர் எச்சரித்துள்ளார். WHO இன் மைக்கேல் ரியான், தடுப்பூசிகளை “யூனிகார்ன்” மாய தீர்வாக பார்க்கக்கூடாது என்றும், வைரஸின் மீள் எழுச்சியை எதிர்த்துப் போராடும் நாடுகள் மீண்டும் தடுப்பூசிகள் இல்லாமல் “இந்த மலையில் ஏற வேண்டும்” என்றும் கூறினார்.\nஅகமதபதஅகமதாபாத்இந்திய செய்திஇன்று செய்திஇரவஉததரவஊரடஙககலகவடகுஜராத் கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ்மணமததயலமதலரசஙவதககறதவரவழகககளகக\nPrevious Post:அமெரிக்க பிரதிநிதிகள் சபை திபெத்தில் இரு கட்சி தீர்மானத்தை நிறைவேற்றுகிறது\nNext Post:தீபாவளிக்குப் பிறகு, மீண்டும் COVID-19 சோதனையில் கவனம் செலுத்துங்கள்\nபுகைப்படத் தொடர் சென்னையின் லைட்மேன்களின் கவனத்தை ஈர்க்கிறது\nபிரியாணி மச்சா தி வெற்றிடத்திற்கு: ஏன் சென்னையின் சமையல்காரர்கள் எளிய மற்றும் பழக்கமான உணவுகளில் சாய்ந்துள்ளனர்\nஉங்கள் குயைப் பெறுங்கள்: தீவு முழுவதும் பாரம்பரிய குஹெ விநியோகத்தை வழங்கும் 5 இடங்கள்\nநிலைத்தன்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிக்க வாட்சன்\nஜெர்மன் அதிபர் மேர்க்கலின் அலுவலக வாயிலில் கார் மோதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-11-25T10:24:41Z", "digest": "sha1:CVYSCJU4CM42KPOSV6WCMU2DFAD4LBAS", "length": 10954, "nlines": 75, "source_domain": "totamil.com", "title": "மீட்புக்கான இந்திய தெரு நாயின் ராக்கி சாலை பிரிட்டனில் முடிவடைகிறது - ToTamil.com", "raw_content": "\nமீட்புக்கான இந்திய தெரு நாயின் ராக்கி சாலை பிரிட்டனில் முடிவடைகிறது\nஃபரிதாபாத், இந்தியா: ரயிலில் ஓடியபின் முன் கால்களை இழந்த இந்திய தெரு நாய் பிரிட்டனில் ஒரு வருட சிகிச்சையைத் தாங்கி, புரோஸ்டெடிக் கைகால்களுடன் மீண்டும் நடக்கக் கற்றுக் கொண்ட புதிய வீட்டைக் கண்டுபிடித்தது.\nகடந்த அக்டோபரில் வடக்கு ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத்தில் ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் ஒருவரால் மூன்று வயதான மடம் “இரத்தத்தில் மூடப்பட்டிருந்தது” மற்றும் அவரது முன்கைகள் மோசமாக காயமடைந்ததாக பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் இந்தியாவின் தலைவர் ரவி துபே ஏ.எஃப்.பி.\nஅந்த அதிகாரி காயமடைந்த கோரை – இப்போது ராக்கி என்று பெயரிடப்பட்ட – பி.எஃப்.ஏவின் தங்குமிடம் ஒன்றிற்கு கொண்டு சென்றார், அங்கு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\n“இதுபோன்ற மோசமாக காயமடைந்த நாயைக் காப்பாற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என்று கால்நடை மருத்துவர் மகேஷ் வர்மா தங்குமிடம் பகிர்ந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.\n“நிறைய இரத்தப்போக்கு ஏற்பட்டது … நாங்கள் ஒரு ஆரோக்கியமான நாயை ஏற்பாடு செய்து இரத்தத்தை மாற்றினோம்.”\nபீப்பிள் ஃபார் அனிமல் டிரஸ்டின் நிறுவனர் ரவி துபே, நாய் பிரிட்டனுக்குச் செல்வதற்கு முன்பு ராக்கியுடன் விளையாடுகிறார். (புகைப்படம்: ஏ.எஃப்.பி / பணம் சர்மா)\nடாக்டர்கள் அவளது முன்கைகளை வெட்ட வேண்டியிருந்தது, அவளை ஸ்டம்புகளுடன் விட்டுவிட்டார்கள். அவளது பின்புற கால்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.\nஆனால் மட் – சின்னமான திரைப்பட கதாபாத்திரத்திற்கு ராக்கி என்று பெயரிடப்படவில்லை என்றாலும் – இருப்பினும், மீட்கும் பின்தங்கிய போராளியைப் போல கடினமாக போராடினார்.\n“அவள் அதை செய்தாள்,” துபே கூறினார். “அவள் ஒரு போராளி.”\nராக்கி குணமடைந்தவுடன் – மீட்பு அமைப்பு தனது கன்னத்தை சமநிலைக்கு பயன்படுத்த கற்றுக்கொண்டது – மீட்பு அமைப்பு அவரது அவல��ிலை பற்றிய வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாகி, உலகளாவிய நாய் மீட்புக் குழுவான வைல்ட் அட் ஹார்ட் பவுண்டேஷனின் கவனத்தை ஈர்த்தது.\nஇந்தியாவில் ரயிலில் ஓடியபின் ராக்கி தனது முன் கால்களை இழந்தார், ஆனால் இப்போது பிரிட்டனில் ஒரு “என்றென்றும் வீட்டிற்கு” செல்கிறார். (புகைப்படம்: ஏ.எஃப்.பி / பணம் சர்மா)\nலண்டனில் வசிக்கும் ஒரு இந்திய நாட்டவர் தனது புதிய கால்களுக்கு பணம் செலுத்திய அதே வேளையில், அவளுக்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.\nஜூலை மாதம், ஜெய்ப்பூரில் ஒரு முன்னணி மருத்துவரால் செய்யப்பட்ட ராக்கி தனது புதிய கால்களில் முதல் நடவடிக்கைகளை எடுத்தார்.\nராக்கி புதன்கிழமை (நவம்பர் 16) புதுடில்லியில் ஒரு விமானத்தில் ஏறி லண்டனுக்குச் செல்வார், அங்கு அவர் தத்தெடுப்பாளருடன் குடியேறுவார் என்று துபே கூறினார்.\n“ராக்கி மிகவும் துணிச்சலான நாய் – அதிர்ச்சியைக் கடந்து, இரண்டு கால்களையும் இழந்த பிறகும், அவள் நம்பமுடியாத பின்னடைவு, வலிமை மற்றும் ஆவிக்கு ஆளாகிறாள்” என்று அவர் கூறினார்.\n“இப்போது அவள் என்றென்றும் வீட்டிற்கு பறக்கத் தயாராக இருக்கிறாள்.”\nரயிலின் பாதையில் அவள் முன் கால்களை இழந்து ராக்கியின் மீட்புக்கான பாதை ஒரு வருடம் எடுத்துள்ளது. (புகைப்படம்: ஏ.எஃப்.பி / பணம் சர்மா)\n30 மில்லியன் தவறான நாய்கள் இந்தியாவின் தெருக்களில் சுற்றித் திரிகின்றன, கலப்பு இனங்கள் பெரும்பாலும் சமூக அந்தஸ்தை வழங்கும் வம்சாவளியை ஆதரிக்கின்றன.\n“இந்தியாவில், செல்லப்பிராணிகளை பெரும்பாலும் கைவிட்டு துஷ்பிரயோகம் செய்கிறார்கள். ராக்கிக்கு பாதுகாப்பான மற்றும் திறந்தவெளி இடம் கிடைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று துபே கூறினார்.\nPrevious Post:விதிகளின்படி மட்டுமே ஒழுங்குமுறை வழங்குதல்: ஐகோர்ட்\nNext Post:சர்வதேச ஒலிபரப்புக்கான சங்கத்தால் சி.என்.ஏ இந்த ஆண்டின் சேனல் என பெயரிடப்பட்டது\nநிலைத்தன்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிக்க வாட்சன்\nஜெர்மன் அதிபர் மேர்க்கலின் அலுவலக வாயிலில் கார் மோதியது\nகொரோனா வைரஸ் இந்தியா, நாள் 245 புதுப்பிப்புகள் | டிசம்பர் 1 முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் விதிக்க பஞ்சாப்\nலட்சுமி விலாஸ் வங்கி மற்றும் டிபிஎஸ் இந்தியாவை இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\nஇகுவானுடன் உலாவும்: சென்னை பாம்பு பூங்காவின் சமீபத்திய இடம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1032", "date_download": "2020-11-25T11:19:54Z", "digest": "sha1:4SEAPCJ4GBFAPY33OH7WOKMCAFCIK6CF", "length": 10898, "nlines": 151, "source_domain": "www.dinakaran.com", "title": "கானாவில் ராதா கல்யாணம் கோலாகலம் | Radha Kalyanam festivel in Ghana - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆப்ரிக்கா\nகானாவில் ராதா கல்யாணம் கோலாகலம்\nஅக்ரா: மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ராதா கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 3.30 வரையில் சம்பிரதாய முறையில் அஷ்டபதி, நாமாவளியுடன் தீப ப்ரதஷினத்துடன் பஜனை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராதா கல்யாண வைகோபகத்தை கண்டு ரசித்தனர்.\nகானா ராதா கல்யாணம் Radha Kalyanam Ghana\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nமொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா\nநைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்\nநைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22550&ncat=2&Print=1", "date_download": "2020-11-25T11:49:20Z", "digest": "sha1:NZMEN6G6AEQKW7Z4MCPAUD6NPGSXKLE3", "length": 28341, "nlines": 169, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் நவம்பர் 25,2020\nஇது உங்கள் இடம்: காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகாலை நிசப்தத்தை கிழித்தபடி, ஒலிபெருக்கி அலறியது. தூக்கம் தொலைந்த எரிச்சலில் கண் விழித்தான் முனியாண்டி.\n''என்ன விசேஷமுன்னு இந்நேரத்துல பாட்டு போடுறானுங்க'' தூக்க கலக்கம் மாறாமல், மனைவி கொண்டு வந்த சொம்பு நீரை வாங்கி, முகம் கழுவியபடி மனைவியை ஏறிட்டான் முனியாண்டி.\n''தெரியலீங்க,'' கொட்டாவி விட்டபடி, நின்றாள் மனைவி.\n''உன்கிட்ட கேட்டதே தப்பு; நானே தெரிஞ்சுக்கிறேன்... லிங்கம் டீக்கடைக்கு போனால் விபரம் தெரிஞ்சுட்டுப் போவுது.''\nமுருக்கு தட்டியில் தலைவார், அரிவாள் பெட்டி, பதநீர் ஊற்றும் தகரம் போன்ற தன் தொழிலுக்கு தேவையான பொருட்களை கோர்த்தபடி நடந்தான்.\n''வாண்ணே... எப்பவும் அஞ்சரை மணிக்கு மேலதான் பனங்காட்டுக்கு போவ... இன்னைக்கு அஞ்சு மணிக்கெல்லாம் வந்துட்ட...''\n''அட நீ வேற... காலையில நாலரைக்கே ரேடியோவ போட்டுட்டானுங்க. அந்த அலறல் சத்தத்துல எப்படி தூங்குறது'' அங்கலாய்த்த முனியாண்டியிடம், ''உனக்கு விஷயம் தெரியாதா... இன்னிக்கு நம்ம வேலு கிழவனோட நினைவு நாள். அதான் அவங்க பசங்கெல்லாம் சேர்ந்து இன்னிக்கு வடை, பாயசத்தோட அன்னதானம் போடறாங்க... நீயும் சீக்கிரம் பனை சீவிட்டு அத்தாச்சியோட சாப்பிட வந்துரு.''\n''ஓஹோ... அதான் விஷயமா... அப்ப கண்டிப்பா வந்திடுறேன்.''\n''பாவம்... நல்ல மனுஷன். இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம்; அதற்குள்ளே போய் சேர்ந்துட்டாரு...'' வருத்தத்துடன் சொன்னான் டீக்கடைக்காரன்.\n''இரண்டு பொண்ணுங்க, எட்டு பசங்கன்னு எல்லாரையும் கரை சேர்த்து, பேர பசங்க மூணு பேரையும் வளர்த்து ஆளாக்கி விட்டாரு மனுஷன். கடைசியிலே உடம்புக்கு முடியாம மண்டையப் போட்டுட்டாரு,'' என, அவனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டான் முனியாண்டி.\n''வேலு கிழவன விடுங்க... அந்த பேச்சி கிழவியை யாராவது பாத்துக்குறாங்களா... பாவம், இட்லி, சுண்டல் அவிச்சி வித்து வயித்த கழுவுது,'' பரிதாபப்பட்ட டீக்கடைக்காரனே தொடர்ந்தான்...\n''நேத்து ராத்திரியே வெளியூர்ல இருந்து இரண்டு பொண்ணுங்க வீட்டாரும், பொண்டாட்டி வீட்டோட செட்டில் ஆன நாலு மகன்களும் குடும்பத்தோட வந்துட்டாங்க. பெரியவர் வீடே திருவிழா கொண்டாட்டமா மாறிடுச்சு.\n''அது மட்டுமா... பொண்ணுங்க ரெண்டு, பசங்க எட்டுப் பேருன்னு மொத்தம் பத்து பேர் தலைக்கு ரெண்டாயிரம்ன்னு பிரிச்சு, நினைவு நாளை கொண்டாடுறாங்க. உயிரோடு இருந்தப்போ இல்லாத நிம்மதி, செத்த பின்னாடியாவது வேலு கிழவனுக்கு கிடைக்கட்டும்,'' என்றான்.\nடீக்கடையின் பக்கவாட்டு சுவரிலும், பேருந்து நிறுத்த நிழற்குடையின் பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை, தான் படித்த நான்காம் வகுப்பு படிப்பின் உதவியுடன் தட்டுத் தடுமாறி படித்து முடித்தான் முனியாண்டி.\nமகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் அனைவரும் கண்ணீரோடு சுவரொட்டியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். சுவரொட்டியில் புன்னகைத்தபடி இருந்தவரை பார்த்தவனுக்கு, அது ஆனந்த புன்னகையா, ஏளன புன்னகையா என புரியவில்லை.\nபிள்ளையார் கோவில் தெரு வழியே நடந்து சென்றவன், ஒரு நிமிடம் நின்று கவனித்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கூடாரத்தில் அமர்ந்து இட்லி, சுண்டல் அவித்துக் கொண்டிருந்த பேச்சியை பார்த்ததும் உருகினான்.\nதன் ஒன்றுவிட்ட உறவின் முறையில் பெரியம்மாவான பேச்சி, இந்த வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி பெண்மணி.\nதான் சிறுவனாய் இருந்த காலத்தில், அந்த பேச்சியின் கடையில் தான், பெரும்பாலும் காலை சிற்றுண்டி முடித்திருக்கிறான். தற்போது, அவனது பிள்ளைகளும் அதே பேச்சியிடம் தான், காலை உணவு சாப்பிடுகின்றனர்.\nகணவனின் சம்பளத்தை மட்டும் நம்பியிராமல், தன் உடலை வருத்தி, ஆவியில் வேகும் இட்லி போல, தானும் புகைமூட்டத்தில் வெந்து சம்பாதித்து கணவரையும், பிள்ளைகளையும் நன்கு கவனித்துக் கொண்டாள்.\nதிருமணமானதும் படிப்படியாக பிள்ளைகள் அனைவரும் அவர்களை விட்டுச் சென்றனர்.\nஒரு கட்டத்தில், கணவருக்கு உழைக்க முடியாமல் போக, முழு சுமையையும் தாங்கிக் கொண்டாள் பேச்சி. எந்த விதத்திலும் உதவாத மகன்கள், பேரக் குழந்தைகளுக்காக உருகுவாள். பேரப�� பிள்ளைகள் காலை சிற்றுண்டியை தவறாமல் வந்து சாப்பிட்டு செல்வர். அவ்வப்போது உரிமையுடன் உள்ளூரில் இருக்கும் மகன்களும் வந்து உணவருந்தி செல்வதுண்டு.\nஆனாலும், பேச்சி அவர்களை கடிந்து கொள்ளவோ, வெறுப்பு காட்டவோ மாட்டாள். ஆனால், பேச்சியின் கணவர் வேலு மட்டும் அவ்வப்போது சத்தம் போடுவார்.\n'ஏன்டீ... அவனுக நல்லா சம்பாதிக்கிறானுக; நல்லா இருக்கட்டும். நமக்குத் தான் எந்த உதவியும் செய்றதில்ல. அவனுக பெத்த பிள்ளைகளுக்கு இட்லி வாங்க காசு கூடவா கொடுக்க முடியாது. இதோ... பெத்த அப்பன் உடம்புக்கு முடியாம படுத்திருக்கேன். எவனாவது என்ன, ஏதுன்னு கேட்கிறானுங்களா... இல்ல செலவுக்கு ஏதாவது கொடுக்கிறானுங்களா... இனிமே, யாருக்கும் எதுவும் கொடுக்காதே...' என கண்டிப்புடன் வேலு கிழவன் சொன்னாலும், 'அட... புள்ளைங்க, பேரக் குழந்தைகளை விட வியாபாரமா பெரிசு\n'இவனுக தான் இப்படின்னா... அந்த ரெண்டு பொட்டக் கழுதைகளும், அவனுகளை விட ஒரு படி மேலே இருக்குதுங்க. அதுக பெத்த பிள்ளைகளை வளக்கிறோமே... எப்படியிருக்குதுங்க, என்ன செய்றாங்கன்னாவது வந்து பார்த்துட்டு போதுகளா... எட்டிப் பார்க்கிறதே இல்லை...' என கோபத்துடனும், ஆற்றாமையுடனும் கூறும் அவரை, தேற்றுவாள் பேச்சி.\nகால்வலி, முதுகுவலி இப்படி பல வலிகளில் உடம்பு கெட்டு படுக்கையில் விழுந்தவரை, பேச்சிதான் அவ்வப்போது வைத்தியரை அழைத்து வந்து கவனிப்பாள்.\n'நான் கொடுக்குற மருந்துகள் மட்டும் போதாது பேச்சி; சத்தான பழங்கள், பால் போன்ற ஊட்டச்சத்து பானம் எதாவது கொடு; ரொம்ப வீக்கா இருக்காரு...' என்று வைத்தியர் ஆலோசனை சொன்னார்.\n'வர்ற வருமானம் வீட்டு செலவுகளுக்கும், வைத்திய செலவுகளுக்குமே சரியாக இருக்கு. ஏதாவது வச்சிருந்தா, பசங்க, 'இந்தா தாரே'ன்னு வாங்கிட்டு போறானுக; எவனும் திருப்பி தர்றதில்லை; கேட்டா அடிக்க வர்றானுக...' என்று அழுது கொண்டே கூறுவாள் பேச்சி.\n'செலவுக்கு பணம் கேட்டா பஞ்சப்பாட்டு பாடுறானுக; இருக்குறதையும் பிடுங்குறானுக. பெத்த பிள்ளைகளால எந்த உதவியும் இல்லைன்னாலும் உபத்திரவத்துக்கு குறையில்லை...' என்று படுக்கையில் இருந்தபடியே வேலு பொருமுவார்.\nநாளாக நாளாக, உடல் நிலை மோசமாகி, இறந்தும் போனார்.\n''ஏலே முனியாண்டி... என்னடா, இங்கேயே பாத்துட்டு நிக்கிறே\n''இல்ல ஆத்தா... உனக்கு என்னைக்கு இந்த புகையிலிருந்து விட���தலை கிடைக்கும்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.''\n''நான் செத்த பிறகு தான் விடுதலை,'' என விரக்தியாய் சிரித்தாள்.\n''என்னால முடியல ஆத்தா... அப்பச்சி உயிரோடு இருந்தப்ப எனக்கு துணையா பனங்காட்டுக்கு வருவாரு; ஒரு பட்டை கள் குடிச்சிட்டு, தெம்பா பேசிட்டு வருவாரு. இந்த போலீஸ்காரனுங்க மிரட்டுனதால கள் இறக்குறதில்லை; படிப்படியாய் அவர் பனங்காட்டுக்கு வர்றதை நிறுத்திட்டாரு. கடைசியில உடம்பு முடியாம இறந்தும் போயிட்டாரு.\n''அவரு உயிரோட இருக்கும்போது, ஒத்த பைசா செலவு செய்யாதவனுக, ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாதவனுக, இன்னிக்கு பாரு... ஏதோ கோவில் திருவிழா மாதிரி பாட்டு போட்டு, அன்னதானம் போட்டு தம்பட்டம் அடிக்கிறானுக... இதிலே உண்மையான பாசம் இருக்கும்னா நெனைக்கிறே\n''எனக்கு தெரியாதா முனி... உயிரோடு இருக்கும்போது ஒவ்வொருத்தனையும் கெஞ்சினேன்... 'அப்பாவ நல்ல ஆஸ்பத்திரியில வச்சு பார்க்கணும்; நல்லா ஊட்டமா சாப்பிட எதாவது வாங்கி குடுக்கணும்'ன்னு... எவன் கேட்டான்... ஒருத்தனும் கண்டுக்கல்ல. போனவரை விடு... உயிரோடு இருக்குற என்னையாவது கண்டுக்கிறானுகளா... உடம்பு முடியாட்டாலும், தினமும் இந்த அடுப்பு புகையில ஆவியோட ஆவியா வெந்து சாகிறேன்,'' என கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்தாள்.\nவெந்த இட்லியை ஒரு பாத்திரத்தில் அடுக்கியபடி, ''இவனுக யாரையும் நான் நம்பல முனி; இன்னிக்கு செய்ற இட்லி, சுண்டலை காசுக்கு விக்காம எல்லாத்தையும் சின்னப் பிள்ளைகளுக்கு சும்மா கொடுத்திடப் போறேன். தனியா சமைச்சு, படையல் செஞ்சு சாமி கும்பிடப் போறேன்; அவனுக செய்ற எதிலும் கலந்துக்க மாட்டேன்,'' என உறுதியாக சொன்னாள்.\n''ஆமாம்... இதுதான் என் முடிவு; உயிரோடு இருந்த வரை கவனிக்காம சாகடிச்ச அவனுங்களோட அன்னதானத்திலே எனக்கென்ன வேலை... நான் போக மாட்டேன்,'' தீர்மானமாக சொல்லி வேலைகளை கவனித்தாள்.\n'என்ன நடக்கப் போகிறதோ...' என, கவலையுடன் தன் வேலையை கவனிக்க புறப்பட்டான்.\nமதியம், 2:00 மணியளவில் மனைவி, குழந்தைகளோடு சாப்பிடச் சென்றவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது .\nமகன்கள் எடுத்துக் கொடுத்த புதிய புடவையை அணிந்து, சாமி கும்பிட்டு, அன்னதானத்தை துவக்கி வைத்தாள் பேச்சி. 'அவ்வளவு பேசிய ஆத்தா, எப்படி இங்கு வந்துச்சு...' ஆச்சர்யம் தாங்கவில்லை முனியாண்டிக்கு. பந்தியில் அமர்ந்த��� உண்ணத் துவங்கினான். திரும்பி வேலுவின் சமாதியை பார்த்தான். சமாதி மீது போர்த்தியிருந்த வேட்டி, துண்டு, படையலில் வைத்த இனிப்பு, பழ வகைகளையும் காணவில்லை. வெறும் சாதம் மட்டுமே இருந்தது.\nஆனாலும், ஒன்றைக் கவனித்தான்...பேச்சிக் கிழவி சாப்பிடாமல், தன் குடிசைக்கு சென்று கொண்டிருந்தாள். ஓடோடி சென்று, பேச்சிக் கிழவியின் கரம் பற்றினான் முனியாண்டி.\n''என்ன கேட்க வர்றேன்னு புரியுது முனி... என்னதான் என் பிள்ளைங்க மேலே கோபம் இருந்தாலும், நான் போகலைன்னு வை... எல்லாரும் என் பிள்ளைகளத் தான் தப்பா பேசுவாங்க. அதனால, என் பிள்ளைங்களுக்குத் தானே தலைகுனிவு. அதுமட்டுமல்ல, அவங்களுக்கு ஒரு அவமானம்னா எனக்கு மனசு தாங்காது. அதான், அங்க வந்தேன். நான் வீட்டிலேயே சமைச்சு, படையல் பண்ணி, விரதம் விட்டுட்டேன்; எனக்கு எதுவும் செய்யாட்டியும், அவர் நினைவு நாள்ல பல பேர் வயிறார சாப்பிடுறத, நான் எப்படி வேண்டாம்ன்னு சொல்ல முடியும்\nஅவன் பதில் பேசாது நிற்க, பேச்சி கிழவி தொடர்ந்து நடந்தாள்.\nவயது: 34, கல்வித்தகுதி: பி.லிட்., (டி.பி.டி.,)\nபணி: மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் திட்டக்களப்பணியாளர்.\nசிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இவரது படைப்புகள், பல்வேறு வார இதழ்களில் வெளிவந்துள்ளன. திருநெல்வேலி மற்றும் இலங்கை வானொலிகளிலும் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகி உள்ளன. சிறுகதை போட்டியில் பரிசு கிடைத்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n101 வயது பின்னணி பாடகர்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (61)\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/ladysex/page/2/", "date_download": "2020-11-25T11:25:58Z", "digest": "sha1:WM2HQTFPWJJOPMWFIDNQBODKXMAVFNQH", "length": 3474, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "ladysex - Page 2 of 26 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஇந்த மாதிரி மேட்டர் செஞ்சா ஆணுறுப்பு உடையும் அபாயம் இருக்கு ஜாக்கிரதை\n உங்க ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் என்ன தெரியுமா\nஉடலுற���ின்போது விலகிக் கொள்ளுதல் அப்பட்டமான மோசடியாகும்\nஉடலுறவில் ஈடுபடும் போது பெண்களின் உணர்வு எவ்வாறு இருக்கும்\nஆண்பிறப்பு உறுப்பின் விறைக்கும் தன்மை\nஉடலுறவுக்குப் பின்னும் மனைவி சுயஇன்பம் செய்து உச்சக்கட்டத்தை அடைவதை தடுக்க முடியாதா\nகருப்பை வாய் அழற்சி: கருப்பை வாயில் ஏற்படும் வீக்கம்\nஉஷ்…கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட…\nபாலுறவு பற்றிய தவறான நம்பிக்கைகள் / பழக்க வழக்கங்கள்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-battery-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-25T11:34:26Z", "digest": "sha1:35GL3WMP4SXZ2CZZGANF3WQ6WH74MKU4", "length": 7537, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "சக்தி வாய்ந்த Battery கண்டுபிடிப்பு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசக்தி வாய்ந்த Battery கண்டுபிடிப்பு\nசக்தி வாய்ந்த Battery கண்டுபிடிப்பு\n15 நிமிடம் மட்டுமே charge செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடிய கைபேசி battery ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த நேரம் charge செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய battery தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் இந்த செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் batteryயை கண்டுபிடித்தனர்.\nஇது தற்போது நடைமுறையில் உள்ள செல்போன் battery தொழில்நுட்பத்தைவிட 10 மடங்கு சக்திவாய்த்தது. இதை தொடர்ந்து electric car மற்றும் பல பயன்பாட்டுக்கான சக்தி வாய்ந்த batteryகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வகை batteryகள் அடுத்த 3 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொ���ித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமறந்து போன இணையதளங்களை தேடுவதற்கு\nGoogle +ல் இருந்து Tweet செய்ய\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமறைவாக உள்ள பொருட்களையும் படம் எடுக்கக் கூ​டிய அதிநவீன…\nகணினியில் இயங்கும் புதிய மசாஜ் கருவி\nகைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:723", "date_download": "2020-11-25T10:56:26Z", "digest": "sha1:VAM6HDD2XHS7AAYFJATC5WNRJLO7UFXC", "length": 21883, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:723 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n72201 கிராமத்து இதயம் ஜெமீல், எஸ். எச். எம்.\n72202 முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் குணராசா, க.\n72203 கொடுமைகள் தாமே அழிவதில்லை கணேசலிங்கன், செ.\n72204 அட்சய வடம் வடிவேலன், பெ.\n72209 இந்துப் பண்பாட்டியல் கணேசலிங்கம், ப. , இராஜேஸ்வரன், ப.\n72210 சரமகவிகள் அகிலன், பா.\n72219 தேசவளம் பாலசுந்தரம்பிள்ளை, பொன்.\n72220 வரதராஜன், சின்னத்துரை (நினைவுமலர்) 2014\n72221 பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு பேரின்பநாதன், ஆ.\n72222 மதுவும் அடிமை நிலையும் பேரின்பநாதன், ஆ.\n72223 யா/ அத்தியார் இந்துக்கல்லூரி நீர்வேலி: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2019 2019\n72224 விஷ்ணு தீபம்: யா/ புத்தகலட்டி ஸ்ரீ விஸ்ணு வித்தியாலயம் 60ஆவது ஆண்டு நிறைவு... 2018\n72225 வைகறை (2012) ரிஸ்னா, எச். எஃப்.\n72226 ஒரு மலரின் குரல் வரதா சண்முகநாதன்\n72227 இனி வசந்த காலம் கிருஷ்ணன், எஸ். பி.\n72228 விகடகவியின் கவிதைகள் திருநாவுக்கரசு, மு.\n72229 தமிழ் எழுத்துக்கள் நேற்று இன்று நாளை (2015) ம.கங்காதரம்\n72237 தமிழ் மன்னன் சங்கிலியனின் 400வது நினைவுநாள் சிறப்பு மலர் 2019 2019\n72238 ஈழத்து நவீன ஓவியம் சிவரெத்தினம், சுந்தரம்பிள்ளை\n72252 சொர்ணலிங்கம், பொன்னம்பலம் (நினைவுமலர்) 2015\n72258 மரணங்கள் மலிந்த பூமி குணராசா, க.\n72260 காரைநகர் வலந்தலை அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக... முருகேசன், க.\n72261 மெய்கண்ட தேவநாயனார் அருளிச் செய்த சிவஞான போதம் 1967\n72262 இந்து தருமம் 2009 ஜெயசுதன், ம. , ராகவன், பா.\n72263 அன்புள்ள நந்தினி நந்தி\n72266 இரண்டாம் உயிர் வீரா, கு.\n72267 மனைக்கு விளக்கு ஆயினள் மனோன்மணி சண்முகதாஸ்\n72268 சரஸ்வதி, வீரவாகு (நினைவுமலர்) 2005\n72274 ஆசான் க. சிவராமலிங்கம் பவளவிழா மலர் 2005 2005\n72276 திருமுறை பாமாலை சண்முகம், காராளபிள்ளை\n72277 அபாயகரமான வார்த்தை இத்ரீஸ், ஏ. பி. எம்.\n72278 குடித்தொகையியல் குகபாலன், கா.\n72280 கல்வி வளர் சிந்தனைகள் சீவரத்தினம், சுக.\n72281 விசவத்தனை முருகன் பிள்ளைத் தமிழ் ஆறுமுகம், அ.\n72282 சுவிற்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும் முருகவேள்,பொ.\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,001] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [427]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,713]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2018/06/blog-post_27.html", "date_download": "2020-11-25T11:05:41Z", "digest": "sha1:L6GYNSZ6J5FNY5TCMW6P5HPGITFIWTXB", "length": 19487, "nlines": 207, "source_domain": "www.writercsk.com", "title": "மீனம்மாவின் அணங்கு", "raw_content": "\nஎனது 'அணங்கு' சிறுகதைக்கு மீனம்மா கயல் ஒரு மாற்று முடிவு எழுதியிருந்தார்:\nதேர்வறை நோக்கி நடந்தவள் சட்டெனத் திரும்பிச்சென்று, கேலிசெய்து சிரித்தவர்கள் கண்களைப் பார்த்தாள்.. அலட்சியப் புன்னகை அரும்ப சுடிதார் டாப்சினை கழட்டினாள்.. அவள் பெருத்த முலைகள் கனம் தாளாது தாழ்ந்திருந்தன.. அவளுக்கு அங்கு வெட்கங்கள் இல்லை யாரையோ பழிவாங்குகிறோம் என்றுபட்டது.. அது ஒரு வெறி, மருத்துவப் படிப்பின் மீதான வெறி.. தன்னை அலைக்கழிப்பவர்கள் மீதான வெறி.. தன்னை ஆய்வு செய்தவர்களை திரும்பிப் பார்த்தாள் அவர்களிடம் ஒரு குற்றஉணர்ச்சியை கண்டாள், மிக மிக ஆழமான குரலில் எல்லாருக்குமாக ஒன்றைச் சொல்லியபடி சுடிதாரை மீண்டும் அணிந்தாள்., ஒரு தேவதைப் போல் தேர்வறை நோக்கி நடந்தாள்.\nஅவள் சொன்னது ஒரு கேள்வி, ஒரு திறப்பு,\n''இந்த உடலைப் பற்றி படிக்கும் ஆசையில்தான் நான் நீங்கள் நாம் பரிக்ஷா தேர்வு எழுதவே வந்திருக்கிறோம் அல்லவா\nஇந்த முடிவு - நடை தவிர‌ - எனக்குப் பிடித்திருந்தது. அணங்கு கதையின் நோக்கமானது நங்கேலியின் வரலாற்றை எடுத்துக் கொண்டு சமகால மீட்டுருவாக்கம் செய்வ‌தாக மட்டும் இருந்திருந்தால் அவரது முடிவு தான் என்னுடையதை விட இன்றைய தேதிக்குக் கச்சிதம். அதாவது போன முறை ந‌ங்கேலி தன் முலையை மறைக்க முடியாத அவமானத்தில் தான் செத்துப் போனாள். அவளது செயல் முலையை மறைப்பது தான் கௌரவம், அதை மற்றவர் பார்ப்பது அவமானம் என்ற அன்றைய காலத்து எண்ணத்திலிருந்து எழுந்தது. ஆனால் இம்முறை அதே போன்றதொரு சூழலில் அந்தக் கருத்தாக்கத்தை மறுதலித்து, அது ஒரு விஷயமே இல்லை என்று நங்கேலி அலட்சியமாய் நடப்பதே நவீன முன்னெடுப்பாக, சமகாலப் பொருத்தப்பாடுடையதாக‌ இருக்க முடியும். அவ்வகையில் கதைக்கு மீனம்மா ஈந்திருக்கும் முடிவு அங்கீகாரத்துக்குரியது.\nசிலப்பதிகாரக் கண்ணகி தன் இடமுலை திருகியெறிந்து தான் மதுரையை எரித்தாள். அணங்கு அவளையே குறிக்கிறது. சேர்த்தலை, திருவிதாங்கூர், நங்கேலி, முலக்கரம், வாழையிலை என்று இந்தக் கதையில் ஆங்காங்கே வருவதெல்லாம் முலையரிதலை நோக்கிய நகர்வுகள் தாம். அந்த வகையில் மீனம்மா தந்திருக்கும் முடிவானது நங்கேலியை அறிந்த ஒரு தேர்ந்த வாசகன் எதிர்பாராதது; அதனாலேயே என்னுடையதை விடவும் சுவாரஸ்யமானது. தவிர, சமூகச் சிக்கல்களை ஒருவர் (அதுவும் பெண்) நேர்மறையாக அணுக வேண்டும் என்ற அடிப்படையிலும் அவமானத்தில் சாவதை விட அதைக் கடந்து வருவது அல்லது எதிர்கொள்வது மேலானது என்ற வகையிலும் மீனம்மாவின் முடிவு கூடுதல் பலம் பெறுகிறது.\nஆனால் அணங்கு கதை நங்கேலி பற்றியது மட்டுமல்ல. அது ஒரு குறியீடு மட்டுமே. பிரதான நரம்பு பரிக்ஷா என்ற கொடுங்கோன்மையை விமர்சிக்கிறது. கதையின் மைய நோக்கு பரிக்ஷா எளிய மனிதர்களுக்கு பலவிதத் தொந்தரவுகளை அளிக்கிறது; இளம் மனங்களின் கனவுகளை உடைக்கிறது; சில சமயம் உயிரிழப்பை கூட அருள்கிறது என்பதை எல்லாம் சொல்வது தான். அவ்வகையில் அணங்கு ஒரு பிரச்சாரக் கதை எனலாம். (தனிப்பட்டு புனைவிலக்கிய‌த்தில் பிரச்சார நெடி வ‌ருவதை விரும்பாதவன் நான். ஆனால் இம்முறை இப்படி.) அதனால் தான் இந்தக் கதையில் புனைவைத் தாண்டி ஒரு செய்தித்தன்மை படிந்திருக்கிறது. கதையின் அந்த மனநிலைக்கு (mood) மீனம்மாவின் முடிவை வைத்தால் பரிக்ஷாவை நாம் சவாலாக (நேர்மறையாக) எடுத்துக் கொண்டு, அதை வென்று, அதன் இருப்பை அங்கீகரிப்பதான‌ தொனி வந்து விடுகிறது. கதையின் உத்தேசம் அதுவல்ல என்பதால் அம்முடிவு இந்தக் கதைக்கு உவப்பானதல்ல எனக் கருதுகிறேன்.\nசுருங்கச் சொன்னால் கதையின் கலைக்கு, முற்போக்குத்தன்மைக்கு மீனம்மாவுடைய முடிவு பொருத்தமான‌து, ஆனால் அதன் பேசுபொருளுக்கு, அது குறித்த பிரச்சாரத்துக்கு வேறு ஏதேனும் முடிவு தேவை. அதில் ஒன்று என்னுடையது.\nவரும் 2020 சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகவிருக்கும் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதன் மூன்றாம் பகுதியான 'பூர்வ பௌத்தனின் கல்லறை'யை (36 அத்தியாயங்கள் - சுமார் 100 பக்கங்கள்) வாசிக்க அனுப்பியிருந்தார். கவனமான வாசிப்பைக் கோரும் கனமான நூல். ஆனால் அவ்வடர்த்தி வாசகனைச் சோர்வுக்கு உள்ளாக்காத வண்ணம் சில சித்து வேலைகளை முயன்றிருக்கிறார். நான் வாசித்த பகுதி \"அயோத்திதாசர் ஏன் மறக்கப்பட்டார்\" என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட முயல்கிறது. (தொடர்புடைய ஞாபகம் மற்றும் மறதி பற்றிய அடிப்படைப் புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த சுமார் 30 பக்கங்கள் பேசுகிறார். அதில் ஒரு வரி: \"உங்களின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி.\") தருமராஜ் ���மிழின் முக்கியச் சமகாலச் சிந்தனையாளர்களுள் ஒருவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். உயர்கல்விப் புலத்தில் இருந்தாலும் சிந்தனை தேயாதவர். சில ஆண்டுகள் முன் கோடையில் குளிரில் அவரது நான்கு நாள் பின்நவீனத்துவப் பயிற்சி வகுப்புகளில் கலந்து க\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nPen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்\n(1) சில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாக ச் சரிவர ப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும். ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட��டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு. உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/date/2020/10/13", "date_download": "2020-11-25T11:29:57Z", "digest": "sha1:AFW6GV7KREQ3Q47E6QM55OXXXMMZOLJI", "length": 11322, "nlines": 149, "source_domain": "padasalai.net.in", "title": "October 13, 2020 | PADASALAI", "raw_content": "\nமாணவ – மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு உதவித் தொகை அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2020\nசிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்குதல் 2020 – 21\nஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு\nஉலகில் ஒவ்வொரு நாளும் அறிவியலிலும் , தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும் பெருகிக்கொண்டே வருகின்றன . ஆசிரியர்கள் தற்போதைய மாற்றங்களை அறிந்துக் கொண்டு தங்களது கற்பிக்கும் திறனையும் , தொழில் நுட்ப அறிவையும் அவ்வப்போது பெருக்கிக் கொள்வதும் , கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுதலும் இன்றியமையாததாகும் . எனவே ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவைப் புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் […]\nஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 – வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் விடுத்துள்ள அறிக்கை : 1.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்குபெற்று பணியிடை நீக்கம், 17-b குறிப்பானைகளை உடனடியாக நீக்கி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை வழங்கிட வேண்டுகிறோம். 2.2016 தமிழக சட்டம் சட்டமன்ற தேர்தலின் போது அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறிய வாக்குறுதியை 2021 […]\n2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISHTHAபாடநெறிகளில் ((courses)) கலந்துகொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை 13.10.2020 அன்று அனுப்பியுள்ளார்* அதன் படி NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு 3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் […]\nCPS – பழைய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட வல்லுநர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது கெடு முடிந்ததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம்\nபழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு , 5 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர் , ஆசிரியர் சங்க நிர்வாகிகளை இன்னும் சந்திக்கவில்லை. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 23 – ம் ஆண்டு ஏப்ரல் 1 – ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர் கள் , ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்சன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%21-%28124%29/9uOZvA.html", "date_download": "2020-11-25T10:22:31Z", "digest": "sha1:G62C7QYLHTWN3I2GCPXRX7MSPNUDX3FW", "length": 1994, "nlines": 33, "source_domain": "viduthalai.page", "title": "பெரியார் கேட்கும் கேள்வி! (124) - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஎந்தப் புரட்டையொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடைகின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள். பேசிப் பேசி, எழுதியெழுதி இந்தக் கூட்டத்தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமேயொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக் கூடிய சுலபமான காரியமா\n- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305889", "date_download": "2020-11-25T12:01:16Z", "digest": "sha1:OVNFVNBQ6FGAFGAMPDKAUW3KNQ3F2MG3", "length": 27204, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா?| Dinamalar", "raw_content": "\n‛இன்றைய கிரைம் ரவுண்ட் அப்': தூத்துக்குடி கடல் ...\nசெம்பரம்பாக்கம் ஏரி; நேரில் முதல்வர் ஆய்வு - 16 ...\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது ... 2\nஅதி தீவிர புயலாக வலுப்பெற்ற 'நிவர்'\nசென்னை மழை பொழிகிறது : ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு ... 11\nமீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் ... 1\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து 2\nசெம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள் 4\n5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 10\nஇதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 30\n\": போலீசை மிரட்டும் ... 150\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஇது உங்கள் இடம்: நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி 261\nஅதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: ... 169\n\": போலீசை மிரட்டும் ... 150\nமூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரும் நிலப் பரப்பில் வாழ்ந்தவன், பழந்தமிழன். அந்த நிலத்தில், இயற்கையாய் தேங்கிய நீரையும், ஆற்றின் வழியாக கடலுக்கு சென்ற நீரையும், தேக்கத் துவங்கிய மனிதன், வரலாற்று காலத்திற்குள் வருகிறான். அதாவது, எழுத்தைக் கண்டுபிடித்தவன், வரலாற்று கால மனிதன்.இனக்குழுத் தலைவர்கள், பெரும் நிலப்பகுதிக்கு தலைமை ஏற்க துவங்கியது இக்காலத்தில் தான்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரும் நிலப் பரப்பில் வாழ்ந்தவன், பழந்தமிழன். அந்த நிலத்தில், இயற்கையாய் தேங்கிய நீரையும், ஆற்றின் வழியாக கடலுக்கு சென்ற நீரையும், தேக்கத் துவங்கிய மனிதன், வரலாற்று காலத்திற்குள் வருகிறான். அதாவது, எழுத்தைக் கண்டுபிடித்தவன், வரலாற்று கால மனிதன்.இனக்குழுத் தலைவர்கள், பெரும் நிலப்பகுதிக்கு தலைமை ஏற்க துவங்கியது இக்காலத்தில் தான்.\nநிலத்தையும், அந்நில மக்களையும் பஞ்சம், பட்டினியின்றி காக்க துவங்கிய தலைவர்கள், அரசர்களாயினர். அவர்கள், நீங��காத புகழுக்காக, பல செயல்களை செய்தனர். இன்று, நீர்நிலைகளை அழித்து, தலைநகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நீர்நிலைகளை உருவாக்கிய பின் தான், தலைநகர்களையே உருவாக்கினர்,பண்டைத் தமிழர்.\nதமிழகத்தை பல்லவர்கள்,சோழர்கள், பாண்டியர்கள் என,காலவரிசையில் ஆண்டுள்ளனர். இனி, 1,500 ஆண்டு களுக்கு முன், பல்ல வர்கள் செய்த நீர் மேலாண்மை குறித்தும், புதிய நீராதாரங்கள் குறித்தும், தமிழக தொல்லியல் துறையின், முன்னாள், துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் கூறுவதைக் கேட்போம்:\nஇயற்கை அமைத்த, ஏரி, ஆறு, குளங்களுக்கு அருகில், வரலாற்றுக்கு முன்பிருந்த மனிதர்கள் தங்கி, விவசாயம் செய்ததையும், அதற்கான கருவிகள் செய்ததையும் பார்த்தோம்.அரசன், புதிதாக கிராமங்களை உருவாக்கினான். அதற்கு முன், அங்கு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை உருவாக்கினான். அவற்றை, தன் பெயருடன் இணைத்தான். அதற்கான ஆதாரங்கள் நிறைய\nகிடைக்கின்றன.தற்போது, திருச்சி மாவட்டம், லால்குடி - அரியலுார் சாலையில், புள்ளம்பட்டி அருகில், ஆலப்பாக்கம் என்ற ஊர் உள்ளது.\nஇந்த ஊரை உருவாக்கியவன், பல்லவ மன்னனான, நந்திவர்மன்.அவன் பெயரில் அந்த ஊர், நந்திவர்மன் மங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.இவ்வூரில், ஒரு ஏரியை உருவாக்கியதையும், அதற்கு, தன் பட்டப் பெயரான, 'மார்பிடுகு' என்ற பெயரில், மார்பிடுகு ஏரி என, பெயரிட்டுள்ளான். இந்த கதையை,அங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.மேலும், உதயசந்திரமங்கலம் என்ற ஊரையும், நீர்நிலைகளையும் உருவாக்கிய செய்தியை, உதயேந்திரம் செப்பேடும், ஏகதீரமங்கலம் என்ற ஊரை உருவாக்கி, நீர்நிலைகளை ஏற்படுத்தியதையும், நயதீரமங்கலம் என்ற ஊருக்காக, பேரேரி என்றும், நெசலப்பூண்டி ஏரி என்றும் அழைக்கப்படும் ஏரியை உருவாக்கிய செய்தியையும், கசாக்குடிச் செப்பேடு கூறுகிறது.\nஇந்த ஏரிகளுக்கு செய்யாறு, வேகவதியாறு, திரையனேரி ஆகிய நீர்நிலைகளில் இருந்து, நீர் வரும் வகையில், ஆற்றுக்கால், வெள்ளக்கால் ஏற்படுத்தியதையும், நீர்நிலைகளில் இருந்து, யார் யார், எந்த வகையில் நீரை பயன்படுத்தலாம் என்ற செய்தியையும், செப்பேடுகள்\nகூறுகின்றன.அதேபோல, கூரம் எனும் கிராமத்தில், பரமேசுவர வர்ம பல்லவன், 'பரமேச்சுர தடாகம்' என்னும் ஏரியை அமைத்திருக்கிறான். இந்த ஏரிக்கு, பாலாற்றிலிருந்து, பெரும்பிட���கு கால் என்னும், கால்வாய் தோண்டி, நீர் வர வைத்திருக்கிறான்.\nஅதாவது, பல்லவ மன்னர்கள், தங்களின் பெயரையும், பட்டப் பெயர்களையும் நீர்நிலைகளுக்கு இட்டனர். இதற்கு சான்றாக, மாமண்டூரில் உள்ள, 'சித்தரமேக தடாகம்' - உத்திரமேரூரில், 'வயிரமேக தடாகம்' என்னும் நீர்நிலைகள் பற்றி, கல்வெட்டுகள் கூறுகின்றன.இவ்வாறு கூறினார், ஸ்ரீதரன்.நீர் ததும்பும் தடாகம் என்பது எதைக் குறிக்கிறது, பல்லவர்களின் நீர் மேலாண்மையும், நீர் பயன்பாடும் எப்படி இருந்தது... இந்த கேள்விகளுடன் காத்திருப்போம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானமா சமோசா கடைக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்'(20)\nமேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி நிறைவு:நலத்திட்ட உதவிக்கு மக்கள் எதிர்பார்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n//முன்னாள், துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் கூறுவதைக் கேட்போம்:// பணியில் இருந்த போது என்ன செய்தார் என்று சொல்வாரா\nமிக்க நன்றிங்க அன்று நம்ம ஆண்ட மன்னர்களை அவர்கள் செய்த பல நற்செயல்களை மறைச்சு ஸ்த்ரீ லோலன்களாய் காட்டிய இந்த திராவிட ஈசல்களுக்கு வரலாறும் தெரியாது வாசகமும் புரியாது காசு ஒண்ணுதான் குறியாக வாழ்ந்துண்டு மக்களை போதையே தள்ளி தங்கள் மட்டுமே சொகமாக சொர்கமாவாளனும் என்று வாழும் கேவலங்களாவே இருக்கானுக\nதிராவிட தலைவர்கள் பலரும் .. இருந்தார்கள் ..இருந்துகொண்டும் இருக்கிறார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இ��்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானமா சமோசா கடைக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்'\nமேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி நிறைவு:நலத்திட்ட உதவிக்கு மக்கள் எதிர்பார்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/10/27060723/2017244/Pakistan-Imran-Khan-govt-shaken-up-by-PDMs-third-rally.vpf", "date_download": "2020-11-25T11:49:10Z", "digest": "sha1:5QOIK3QNTRDTXYGMDAS7TXPFFML7M5JI", "length": 12163, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pakistan: Imran Khan govt shaken up by PDM's third rally", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி\nபதிவு: அக்டோபர் 27, 2020 06:07\nபாகிஸ்தான���ல் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி நடத்தின.\nபாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் ஷாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.\nஅவர் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் அப்போதிலிருந்தே குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன.\nஇந்த இயக்கத்தின் மூலம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுகூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.\nஇறுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளன.\nஅதன்படி இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் மாகாணம் குஜர்ன்வாலா நகரிலும், சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியிலும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் சார்பில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஅந்த வரிசையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவாவில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் 3-வது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வாவும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீத் ஆகிய இருவரும்தான் பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.\n2018-ம் ஆண்டு தேர்தலின்போது பாராளுமன்றத்தில் குதிரை பேரம் செய்து மக்களின் விருப்பத்துக்கு எதிராக இம்ரான் கானை பிரதமராக்கியதற்காகவும், அரசியலமைப்பையும் சட்டங்களையும் கிழித்து மக்களை பசி மற்றும் வறுமையை நோக்கி தள்ளியதற்காகவும் ராணுவத்தள��தி பஜ்வா பதில் சொல்ல வேண்டும்.\nஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீத் பதவி பிரமாணத்தின் போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறி பல ஆண்டுகளாக அரசியலில் தலையிட்டு வருகிறார்.\nஎனது ராணுவம் அவதூறு செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. அதனாலேயே நான் தனி நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு குற்றம் சாட்டுகிறேன்.\nபாகிஸ்தானை உள்ளேயும் வெளியேயும் வெற்றுத்தனமாக்கிய அரசியலமைப்பற்ற அதிகாரங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் எழுந்துள்ளது.\nஅதேபோல் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான மரியம் நவாஸ் இந்த பொதுக்கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தற்போதைய சர்வாதிகார ஆட்சி மீது சூரியன் மறையப்போகிறது என்றும் ராணுவத்தின் கைப்பாவையாக அரசு இருப்பது முடிவுக்கு வர உள்ளது என்றும் கூறினார்.\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்\nதுபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்\nபெலிஸ் நாட்டு பிரதமருக்கு கொரோனா\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி.... சினிமாவை விட்டு விலகிய நடிகர்\nபாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தடையை மீறி பேரணி\nபுல்வாமா தாக்குதல் பாக். அரசின் பெரிய சாதனை எனக்கூறிய மந்திரிக்கு இம்ரான்கான் சம்மன்\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு - பிரதமர் இம்ரான்கான் விடுவிப்பு\nபிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://centers.cultural.gov.lk/ampara/index.php?option=com_content&view=article&id=393&Itemid=123&lang=ta&lid=ap&mid=4", "date_download": "2020-11-25T11:30:49Z", "digest": "sha1:5CHUQPQU6B7CVJINWGFUM7B2XIHUHWNR", "length": 4441, "nlines": 36, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "எம்மைப் பற்றிய விபரங்கள", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nகலை மூலம் இனங்களிடையில் ஒற்றுமையை மற்றும் ஒருமைப்பாடை ஏற்ப��ுத்துவதும் மக்களை ஆழ்ந்த ஆமோகத்தை ஏற்படுத்துவதாகும்.\nபாரம்பாpய பெறுமதிகள் மற்றும் விழுமியங்கள் மீள ஸ்தாபிப்பதற்கும்இ பயிற்சியளித்தல் மற்றும் அறிவூ+ட்டல்\n• நுhட்டின் பொது தேசிய அபிவிருத்தி;. கோள்கையினை நிறப்பமாக்கிக் கொள்வதில் காரணமாகும் வகையில் மக்களை சுயமாக வழிநாடாத்தும் வரவேற்கத்தக்க கலாசார சூழலை பிரதேசத்தினுள் கட்டியெழுப்புதல்.\n• கலாசார மரபுhpமையினை;. அழியாது பாதுகாத்து பராமாpத்துப் போவதும் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பிரதேசம் வாழ் மக்களது வாழ்வில் கலாசார ரீதியிலான வடிவமைப்பினை ஏற்படுத்திக் கொள்வதில் வழி வகித்தல்.\n• குலாசார அழிவூக்கு காரணமாகின்ற வெளி மற்றும் உள் ஏதுகளை இனங் காணுவதில் மற்றும் அதனை அகற்றிடும் சுய சக்தியை மக்களிடம் பெற்றுக் கொடுத்தல்.\n• முக்களது கலாசார தேவைப்பாடுகளை நிறைவேற்றும் முன்மாதிhpயான நிறுவனமாக செயற்படுதல்.\n• நுற் பண்புகள் நிரம்பிய சமுதாயத்தை கட்டியெழுப்பல் பொருட்டு அரசம ற்றும் அரச சாHபற்ற நிறுவனங்களுடன் ஒன்று சேHந்து ஆக்கப்பூHவமான நற் பண்புசாH நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துதல்.|\n1999 மாHச் மாதம் 14 ஆந் திகதி நிபுண கலைஞH திரு. ஜீ. ஏஸ். பீ. சேனாநாயக்க அவHகளின் கரங்களால் இந் நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது.\nகாப்புரிமை © 2020 கலாசார நிலைய நுழைவாயில். All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-lakshmi-menon-launches-%E2%80%8Bselfie-expert-oppo-f1/lakshmi-menon-8-3/", "date_download": "2020-11-25T11:16:39Z", "digest": "sha1:HOO44MYYNTOF5FQRVSJVRMOSS5HRSDTC", "length": 4027, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Lakshmi Menon (8) - Behind Frames", "raw_content": "\n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n12:16 PM அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சர�� கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2020-11-25T11:49:06Z", "digest": "sha1:5A5ACTQCSLVOYY5Z3AXJPIK6JCBDUTER", "length": 4513, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொள்ளை முயற்சி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதென்காசி: ஏ.டி.எம்.மில் கொள்ளை ம...\nஅரை மணி நேர கொள்ளை முயற்சி -அனைத...\nதேர்வில் தோல்வி... பாதை மாறிய ம...\nகோவையில் தொடரும் ட்ரவுசர் கொள்ளை...\nவிழுப்புரம் : ஜன்னல் கம்பியை அறு...\nஊரடங்கால் வெறிச்சோடிய சாலை: ஏடிஎ...\nயூடியூப் பார்த்து ஏடிஎம்-ல் கொள்...\n‘நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ள...\nஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற...\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம்...\nசிசிடிவி கேமராவில் ரசாயனம் தடவி ...\nசென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உட...\nகேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கிக்க...\nஓடும் ரயிலில் பெண்ணிடம் கொள்ளை ம...\nமருத்துவமனையில் கொள்ளை முயற்சி: ...\nநிவர் புயல் Live Updates: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை ��திரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2016/12/12/tag/kollywood.html", "date_download": "2020-11-25T10:23:19Z", "digest": "sha1:SURSXWRDCYILJHYMTPP3B4REVJ4C22VU", "length": 2750, "nlines": 69, "source_domain": "duta.in", "title": "Kollywood - Duta", "raw_content": "\n'வார்தா' புயல்: சுற்றளவு 90. கி.மீ அளவில் உள்ளது\n'வார்தா' புயல் சென்னை வடக்கில் இருந்து கரையை கடக்க தொடங்கியுள்ளது. காற்றின் வேகம் அடுத்த அரை ஒரு மணிநேரத்திற்கு குறைவாக இருக்கும் என …\n'வார்தா' புயல்: 2 மணிக்கு கரையைக் கடக்கும்\nவார்தா புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணிக்கு கரையைக் கடக்கும் தற்போது புயலின் ஒரு பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது என சென்னை வ …\n'வார்தா' புயல்: விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன\n'வார்தா' அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 50 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. பகல் 2 மணி முதல் 5 மணிக்கு இடையே திருவள்ளூர் ம …\n'வார்தா' புயல்: சென்னைக்கு 'எச்சரிக்கை எண் 10' கொடுக்கப்பட்டுள்ளது\n'வார்தா' புயலின் காரணமாக சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 'எச்சரிக்கை எண் 10' கொடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/7626c25e6e0", "date_download": "2020-11-25T10:25:41Z", "digest": "sha1:RGXO7FYEXHOKTBSRUJSRQBJLYGN3WSOQ", "length": 7016, "nlines": 31, "source_domain": "mimirbook.com", "title": "லீசெஸ்டர் - Mimir அகராதி", "raw_content": "\nமத்திய இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் ஒரு தொழில்துறை நகரம்; ரோமானிய குடியேற்றத்தின் தளத்தில் கட்டப்பட்டது\nமத்திய இங்கிலாந்தில் பெரும்பாலும் விவசாய மாவட்டமாகும்\nஇங்கிலாந்து, இங்கிலாந்தின் மத்திய பகுதி, லீசெஸ்டர்ஷையரின் தலைநகரம். தொழில்துறை நகரம். சாலைகள், ரயில்வே மற்றும் கால்வாய்கள் மூலம் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு இணைக்கப்பட்ட போக்குவரத்தின் முக்கிய புள்ளிகள். இது 17 ஆம் நூற்றாண்டிலிருந்து காலணிகள் மற்றும் சாக்ஸ் உற்பத்தியில் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இயந்திரங்கள், மின்னணு உபகரணங்கள் மற்றும் வேதியியல் போன்ற தொழில்கள் செழித்து வருகின்றன. பண்டைய ரோமானிய குடியேற்றங்கள், நார்மனின் இடிபாடுகள், லெய்செஸ்டர் பல்கலைக்கழகம் (1919 இல் நிறுவப்பட்டது). லெய்செஸ்டர் இன ஆடுகளும் அறியப்படுகின்றன. 328,939 பேர் (2011).\nராபர்ட் டட்லி, ஏர்ல் ஆஃப் லீசெஸ்டர்\nசைமன் டி மான்ட்ஃபோர்ட், லீசெஸ்டரின் 6 வது ஏர்ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/mystery/the-unexplained-disappearance-and-mysterious-death-of-kris-kremers-and-lisanne-froon/articleshow/77504172.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-11-25T10:55:24Z", "digest": "sha1:NTK37EEHPWGMJCVY46X2PYR5B5CNJ2VF", "length": 21187, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mysterious death of young woman in tamil: சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nபனாமா வனப்பகுதியில் 2014ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு பெண்களின் மர்ம மரணம் இன்று வரை விடை கிடைக்காத புதிராக உள்ளது.\nசுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nகிரெமர்ஸ் மற்றும் ஃப்ரூன் இருவரும் நெதர்லாந்தில் உள்ள அமர்ஸ்ஃபோர்ட்ல் படித்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் ஆறு மாத பயணமாக பனாமா சென்றனர். அவர்கள், இருவரும் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, வீட்டை விட்ட வெளியேறி நாயுடன் போகெட்டிலுள்ள பாரு எரிமலையை சுற்றியுள்ள காடுகளின் வழியாக நடந்து சென்றனர்.\nஅந்த நடை பயணத்தில் தன்னார்வத் தொண்டு, கலைகள், கைவினைப்பொருட்கள் பற்றி கற்றுக் கொள்வது, மற்றும் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் பனாமா வனப்பகுதியை சுற்றிவிட்டு அடுத்த நான்கு வாரங்களும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து உள்ளூர் பள்ளியில் சமூக பணி செய்யத் திட்டமிட்டிருந்தனர்.\nஅதன்படி தான் அவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் ஏப்ரல் 1 2014 அன்று விடை பெற்று வனப்பகுதிக்கு நடை பயணம் மேற்கொண்டனர்.\nஇருவரும், புறப்படும் முன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில், அவர்கள் உள்ளூர் சுற்று பயணத்தில் செய்ய இருந்தவற்றை பற்றி விவரித்திருந்தனர். அத்துடன், தன்னுடன் டச்சுக்காரர் ஒருவர் வருவதாகவும் குறிப்பிட்டனர்.\nஏப்ரல் 1 இரவில், இந்த பதிவை பார்த்த இரு பெண்களின் குடும்பத்தினருக்கும் ஏதோ தவறு நடந்துள்ளது என்று தோன்றியுள்ளது. அதன் பின் அவர்களுடன் சென்றிருந்த நாய் வீட்டிற்கு திரும்பியுள்ளது. அந்த நாய் வீட்டு வாசலில் வந்து ஒலி ஒன்றை எழுப்பியுள்ளது. ஆனால், பெண்கள் இருவரும் வரவில்லை.\nஇதை கண்ட அந்த பெண்களின் பெற்றோர் இரவில் அவர்களை தேட சென்றனர். ஆனால், பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருந்ததால் அதிகாரிகள் அவர்களை தடுத்தனர்.\n பனியில் உறைந்து, பல மணி நேரம் கழித்து உயிர் பிழைத்த 19 வயது இளம்பெண்\nதொடர்ந்து ஏப்ரல் 2 காலையில் அவர்கள் தேட திட்டமிட்டனர். அப்போது, அந்த இரண்டு பெண்களும் ஒரு வழிகாட்டியை சந்திக்க திட்டமிட்டு அதை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட அதிகாரிகள் அது குறித்தும் விசாரிக்க துவங்கினர். அத்துடன், காலையில் காடுகளில் அப்பகுதி மக்களின் உதவியுடனும், அதிகாரிகள் வான் வழியாகவும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரை அந்த பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அச்சம் கொண்டு கிரெமர்ஸ் மற்றும் ஃப்ரூன் குடும்பத்தினர் நெதர்லாந்திற்கு சென்று துப்பறிவாளர்களை அழைத்து வந்தனர். அந்த துப்பறிவாளர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பந்து நாட்கள் காடுகளில் தேடினர். நாட்கள் வாரங்களானது, எனினும் இரண்டு பெண்களை பற்றியும் எந்த தகவலும் வெளியாகவில்லை.\nஉலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nஇளம் பெண்களின் பொருட்கள் சிக்கியது\nபின்பு, போலீசார் தேடுதல் வேட்டையை குறைத்துக் கொண்டனர். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், நெல் மூட்டையில் நீல நிற பையை கண்டார். அவர், அது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த பையில் இரண்டு சன்கிளாஸ், இந்திய மதிப்பில் 6,231.82 ரூபாய், பாஸ்போர்ட், தண்ணீர் பாட்டில், மற்றும் இரண்டு உள்ளாடைகள் இருந்தன. அத்துடன் அந்த பெண்களில் செல்போன் மற்றும் அவர்கள் எடுத்துச் சென்ற கேமராவும் இருந்தது.\nபோலீசார் அந்த செல்போன் மற்றும் கேமராவை வைத்து விசாரணை துவங்கினர். அதில், பெண்கள் காணாமல் போன பின்பும் கிட்டத்தட்ட 10 நாட்கள் செல்போன் செயல்பாட்டில் இருந்துள்ளது. முதல் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 77 முறை அவர்கள் போலீசா���ுக்கு 112 எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.\nமுதல் இரண்டு அவசர அழைப்புகளும் கிரெமர்ஸ் மற்றும் ஃப்ரூன் 112 அவசர எண்ணுக்கு அழைத்திருந்தாலும், அது அடர்ந்த காடு என்பதால் அது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அனைத்து அழைப்புகளிலும் ஒரு அழைப்பு மட்டும் ஒருவரை தொடர்பு கொள்ள முடிந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.\nஅதன் பின் ஏப்ரல் 6 ஆம் தேதி கிரெமர்ஸின் செல்போன் லாக் தவறான எண்ணிட்டு பலமுறை திறக்க முற்பட்டதாக கண்டறியப்பட்டது. அதன் பின் சார்ஜ் இல்லாமல் 11க்குள் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது.\nகேமராவில் முதல் புகைப்படத்தில் அவர்கள் புறப்பட்டது பற்றியதாக இருந்தது. அந்த புகைப்படம் கான்டினென்டல் டிவைட் அருகே ஒரு பாதையை காட்டியது.\nஇருப்பினும் அடுத்து தொடர்ந்து வந்த புகைப்படங்கள் வருத்ததை தருவதாக இருந்தது. அதில், சாக்லெட் கவர்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் மிகவும் கவலை தருவதாக இருந்த கிரெமர்ஸின் தலையின் பின்புறத்தில் வடிந்த இரத்தம் போன்றவை இடம்பெற்றிருந்தது.\nபையை கண்டுபிடித்தப்பின் கிரெமர்ஸின் ஆடைகளை போலீசார் கண்டுபிடித்தனர். அது ஆற்றின் கரையோரம் கிடந்ததை கண்டறிந்தனர். அதே பகுதியில் இரண்டு மாதங்களுக்கு பின் ஒரு இடுப்பு எலும்பு மற்றும் கால் எலும்பு ஆகியவை கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர்.\nஇரு பெண்களின் எலும்புகள் கண்டுபிடிப்பு\nஅதன் பிறகு, இரு பெண்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஃப்ரூனின் எலும்புகள் இயற்கையாகவே சிதைந்திருப்பதை போன்று இருந்தது.\nக்ரெமர்ஸின் எலும்புகள் வெளுக்க வைக்கப்பட்டது போன்று இருந்தது.\nஅதை தொடர்ந்து போலீசார் உள்ளூர்வாசிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பிற நடை பயணிகளை விசாரித்தனர். ஆனால், போலீசாருக்கு புகைப்படங்கள், அழைப்புகள் தவிர வேறு எந்த ஆதாரமும் சிக்கவில்லை. அதேபோல் மரணத்திற்கான காரணங்களும் கண்டறிய முடியவில்லை.\nஇன்று வரை கிரிஸ் பிரெமர்ஸ் மற்றும் லிசேன் ஃப்ரூன் காணாமல் போய் இறந்தது ஒரு மர்மமாகவே இருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகள்ளக்கா���ல் மோகத்தில் பெற்ற குழந்தைகளையே சுட்டுக் கொல்ல முயற்சித்த கொடிய தாய்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடுவீட்ஸ்8 மாதம் கொரோனா வார்டில் வேலை பார்த்த நர்ஸின் கதியை பாருங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் Samsung Galaxy A12 மற்றும் Galaxy A02s அறிமுகம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஆரோக்கியம்மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள் என்னென்ன\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nகிரகப் பெயர்ச்சிசந்திர கிரகணம் நவம்பர் 2020: கார்த்திகை பெளர்ணமி அன்று நிகழும் கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும் தெரியுமா\nடெக் நியூஸ்POCO M3 Price : கனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு அறிமுகம்\nஆரோக்கியம்ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் நல்லது தான்... ஆனா சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\n - நிவர் புயல் கரையை கடப்பது எப்போது - அமைச்சர் விளக்கம்\nவர்த்தகம்பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் உங்க குழந்தைக்கு நீங்க தொடங்கிட்டீங்களா\nகன்னியாகுமரிகுமரியில் ஒருவழியாகத் தொடங்கிய படகு சேவை\nபாலிவுட்அப்பாவின் ஃபிட்னஸ் கோச்சை காதலிக்கும் பிரபல நடிகரின் மகள்\nசினிமா செய்திகள்விஜய்யை வைத்து சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் பிரபல இயக்குநர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%21-%28140%29/6L0-dx.html", "date_download": "2020-11-25T10:28:42Z", "digest": "sha1:W3XV7GWJD47IMCNSVJOBU2PQJPD4C4R3", "length": 4565, "nlines": 35, "source_domain": "viduthalai.page", "title": "பெரியார் கேட்கும் கேள்வி! (140) - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nதற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தை கைக்கொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்கு காரணம் ���ொல்லுவதாய் இருந்தால், அவன் பூமியுடையவும், சூரியனுடையவும் நடப்பைக் கொண்டு கணக்குபோட்டுப் பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷயத்தைப் பற்றி மத சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய, சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு,கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.\nஇதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்ன வென்றால், ஒரே ஆசாமி வானசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது பூமியின் நிழலால் மறைக் கப்படுகின்றதென்றும், மத சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.\nவானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதியட்சப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிவித்து விட்டு வீட்டுக்குப் போனவுடன் ராகு, கேது பாம்புகள் விழுங்கு கின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷ பரிகாரத்திற்கு ஸ்நானம் செய்யவும், தர்பனம் செய்யவும், சங்கல்பம் செய்து கொள்ளவும், சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான். கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும், அறிவு சுதந்திரமும் அடையும் கேவலத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா\n- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48456&ncat=1360", "date_download": "2020-11-25T11:32:26Z", "digest": "sha1:SNDNWUTV4RQTALUXIVWRSPWDMAY4MMDA", "length": 16481, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்மார்ட் அடையாள அட்டை! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் நவம்பர் 25,2020\nஇது உங்கள் இடம்: காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nஅரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் அடையாள அட்டை விரைவில் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதில் மாணவரின் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் போன்றவற்றுடன் பள்ளியின் பெயர், அடையாள அட்டை எண் ஆகிய தகவல்களும் இடம் பெறுகின்றன. இதில் க்யூஆர் கோடு வசதியும் உண்டு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமிகப்பெரிய பகா எண் உண்டா\nதங்கம் வென்றார் டுட்டீ சந்த்\nசந்திரயான் -2 இந்தியாவின் தனிப்பெரும் சாதனை\nவலி மிகுதல் - 29 - உவமைத் தொகையில் வலி மிகுமா\nஉணவின் கதை: சுர்..ரென ருசிக்கும் மிளகாய்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் ��ங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/nov/17/we-are-the-tamil-party-flag-hoisting-ceremony-3505370.html", "date_download": "2020-11-25T11:22:17Z", "digest": "sha1:OID3CIUYDTCV6R3ZRWOOVJAD7UGOEZFR", "length": 7872, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nநாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா\nஆலங்குளம் அருகே கழுநீா்குளம் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆலங்குளம் ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் ஆ.முத்துராஜ் ஈசாக் முன்னிலை வகித்தாா்.\nமாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், கட்சிக் கொடி ஏற்றி வைத்துப் பேசினாா்.\nநிகழ்ச்சியில் தொகுதிச் செயலா் கோ.நாகலிங்கம், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத���தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/22181159/1996427/An-old-woman-was-killed-when-she-was-hit-by-a-freight.vpf", "date_download": "2020-11-25T11:39:24Z", "digest": "sha1:BP4IXZTUBC2Z25UBBITIUY2MQENDC6DA", "length": 13692, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாபநாசம் அருகே சரக்கு ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி || An old woman was killed when she was hit by a freight train near Papanasam", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாபநாசம் அருகே சரக்கு ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி\nபதிவு: அக்டோபர் 22, 2020 18:11 IST\nபாபநாசம் அருகே சரக்கு ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபாபநாசம் அருகே சரக்கு ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைமேரி(வயது87) . இவர் நேற்று மாலை 3.50 மணியளவில் பண்டாரவாடை ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ரெயில், குழந்தைமேரி மீது மோதியது.\nஇதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி குழந்தைமேரி இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் ���ுயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nகார்த்திகை தீப திருநாளையொட்டி பித்தளை அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nபீகார்: சிறப்பு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து\nஎன்ஜினில் சிக்கி 1,300 கிலோ மீட்டர் தூரம் வந்த வாலிபரின் தலை\nதிருப்பூரில் சரக்குரெயில் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/", "date_download": "2020-11-25T10:59:55Z", "digest": "sha1:6DCSWMPGLRPA2DK3FJBPD64S2WYRHA6Z", "length": 13156, "nlines": 187, "source_domain": "www.newsplus.lk", "title": "Home – NEWSPLUS Tamil", "raw_content": "\nபுகையிரதத்தை நிறுத்தாமல் பயணிக்க தீர்மானம்\nBreaking | 30ஆவது கொரோனா மரணம்… யார் தெரியுமா.\nஇன்று மட்டும் பேர் உயிரிழப்பு \nஏ.எல்.எம் அதாவுல்லா ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராக சத்தியபிரமாணம்.. அவரின் அமைச்சு இதோ \nநாடு முழுவதும் ஊரடங்கு அமுல் தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு \nJust In | இலங்கையில் 15ஆவது கொரோனா மரணம் தொடர்பில் வெளியான தகவல்.\nஇலங்கை வரலாற்றில் சாதனை படைத்த வெள்ளிக்கிழமை இன்று\nமலையக ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள்\nகளுத்துறையில் 5 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.\nBreaking | மேலும் 256 பேருக்கு கொவிட்-19 தொற்று றுதி\nசிந்து சமவெளியின் அழிவிற்கு காலநிலை மாற்றமும் காரணம் \nஅடக்க மறுத்தாலும் அடக்க முடியாது; அடங்குமா Covid-19\nவிலையின்றிப் போன பேரம் பேசல் சந்தை; தமிழ், முஸ்லிம் முதலீடுகள் காப்பாற்றப்படுமா\n20வது திருத்தம் ஓர் பார்வை\n“தாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்”\nஇராணுவ ஆட்சிக்கு மக்களை இசைவாக்கமடையச் செய்கிறது அரசு: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு\nஹஜ் குழுவின் தீர்மானம்: நெருக்கடியில் முகவர் நிலையங்கள் \nயுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை இந்நாட்டு முஸ்லிம்கள் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.\n‘நிர்வாண மாடலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றனர்’ – கலிஃபாவின் சிறப்பு விடியோ\nஎந்தவொரு முஸ்லிம் தலைவரும் தெரிந்துகொண்டே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கமாட்டார்கள்: ‘சகலகுன’ நிகழ்ச்சியில் ரவூப் ஹக்கீம்\n“அஷ்ரப் எனும் பன்முக ஆளுமை” -பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டி நிகழ்ச்சிகள்\nமாபெரும் கட்டுரைப் போட்டி.. முதற்பரிசு 25,000 ரூபாய்\nசம்மாந்துறை SWUA அமைப்பினால் நாளை வீடு வீடாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு\nபெரிய ஹஸ்ரத் கவிதை தொகுப்பு வெளியீடும் கெளரவிப்பு நிகழ்வும் \nபாடசாலை ஊடக கழக பிரதிநிதிகளுக்கு முஸ்லிம் மீடியா போர ஏற்பாட்டில் செயலமர்வு\nபரிதாபத்திற்கு உள்ளான ஆர்.சி.பி, டெல்லி\nகல்முனை கடற்கரை மைதானம் செப்பனிட்டபட்டது.\nUpdate | கபில் தேவின் திடீர் மாரடைப்பு\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் அட்டவணை வெளியீடு\nமீண்டும் சிக்கலில் நரேன்.. கிரிக்கெட் வாழ்க்கை முடியுமா.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் \nடுபாயில் கடற்கரைக்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள்\nBREAKING | வாயிலில் மர்ம பை.. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல்\nதடைக்கு பின்னர் மீண்டும் ராகுல், பிரியங்கா மீண்டும் பயணம்\nஉலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி\nமேலும் பல கணக்குகளை முடக்கும் பேஸ்புக் : காரணம் இதுதான்\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n10 லட்சம் பேர் இருந்த குழுவை தடை செய்த ஃபேஸ்புக்\nவாட்ஸ்அப் வில் புதிய அம்சம் அறிமுகம் \nபுதிய பேஸ்புக் தோற்றம்: டெஸ்க்டாப்பில் இருண்ட பயன்முறையைப் (Dark Theme) பெறுவது எப்படி\nஇலங்கை மத்திய வங்கியினால் வெ��ியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்\nஅண்மையில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nJust In | வங்காள விரிகுடாவின் வடபகுதியில் தாழமுக்கம்\nநாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்\nதென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்\nபுதிய உருவகம் “அம்பான்” அம்பான் அச்சமும் ஆரம்பம்\nபெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை\nரகசிய திருமணம் செய்த நடிகர் RK.. பொண்ணு யார் தெரியுமா\nவம்பு செய்த கணவர்.. அடித்து துரத்திய வனிதா\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் 4ன் தொகுப்பாளர் மாற்றம், ரசிகர்களுக்கு அதிர்ச்சி – புதிய தொகுப்பாளராக முன்னணி நடிகை\nதிருமணத் திகதியை அறிவித்த காஜல் அகர்வால்.. யார் ஜோடி தெரியுமா.\nசனிடைசர் தரமானதா என்று அறிந்துகொள்வது எப்படி\nகர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் \nமுகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு தரும் வாழைப்பழம் \nசிறுநீரக கற்கள் மீண்டும் தோன்றாமல் தடுப்பது எப்படி\nதினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் \n“அஷ்ரப் எனும் பன்முக ஆளுமை” -பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டி நிகழ்ச்சிகள்\nமாபெரும் கட்டுரைப் போட்டி.. முதற்பரிசு 25,000 ரூபாய்\nசம்மாந்துறை SWUA அமைப்பினால் நாளை வீடு வீடாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு\nபெரிய ஹஸ்ரத் கவிதை தொகுப்பு வெளியீடும் கெளரவிப்பு நிகழ்வும் \nபாடசாலை ஊடக கழக பிரதிநிதிகளுக்கு முஸ்லிம் மீடியா போர ஏற்பாட்டில் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-534/", "date_download": "2020-11-25T10:25:49Z", "digest": "sha1:75FCV4AFR7UWNTLKH44GZBP7YR6X57GT", "length": 14178, "nlines": 94, "source_domain": "www.namadhuamma.net", "title": "இறந்த பின்னும் வாழ, உடல் உறுப்புதானம் செய்வோம் - முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநிவர் புயல் பாதுகாப்பு : அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\n7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் – முத���மைச்சர் அறிவிப்பு\nமனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி – அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உத்தரவு\nஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி\nஅனைத்து தரப்பு மக்களுக்கும் கழக ஆட்சியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு\nகுடும்ப ஆதிக்க கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஓட்டுக்காக தி.மு.க. மக்களை குழப்புகிறது – அமைச்சர் க.பாண்டியராஜன் குற்றச்சாட்டு\nஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை: அரசிதழில் அவசர சட்டம் வெளியீடு\nகனமழை-புயல் காற்றை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nநிவர் புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் – அமைச்சர் பி.தங்மணி பேட்டி\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் – என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்\nபருவமழையை எதிர்கொள்ள கலெக்டர் தலைமையில் குழு – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nநாட்டிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி கழகம் – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்\n11 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி – மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் வழங்கினார்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு கழக ஆட்சியில் திறப்பு விழா மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி\nஇறந்த பின்னும் வாழ, உடல் உறுப்புதானம் செய்வோம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்\nஇதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள “சர்வதேச உடல் உறுப்பு தான தின” வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஉடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் நிலவி வரும் அறியாமையை அகற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் செய்திட ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 13-ம் நாள் சர்வதேச உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nஇந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை 12.12.2014 அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார். அதன் பயனாக, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.\nதமிழ்நாட்டில் இதுவரை 1382 கொடையாளர் களிடமிருந்து 8163 உறுப்புகள் தானமாக பெற��்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.\nஏழை எளிய மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அம்மாவின் அரசு, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.\nகடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 12,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை களிலிருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் (3 மாதங்கள், 6 மாதங்கள், 1 ஆண்டு) பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.\nதமிழ்நாட்டில் மூளைத்தண்டு மரணத்தின் மூலம் பெறப்படும் உறுப்புகளை வீணாக்காமல் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்த இயலாத உறுப்புகள் தவிர மற்ற அனைத்து உறுப்புகளையும் தேவையுள்ள, மரணத் தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் விழுக்காடு பிற மாநிலங்களை விடவும், சர்வதேச அளவை விடவும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது.\nமூளைத் தண்டுச் சாவு அடைந்தவரின் உறுப்புகளைத் தானம் அளிப்பதின் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். எனவே, உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று இத்தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\n“உடல் உறுப்புகளை தானம் செய்வோம்\nஇறந்த பின்பும் உயிர் வாழ்வோம்\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த 6 காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது துணை – முதலமைச்சர் வாழ்த்து\nசிவகாசி அருகே படுகொ���ை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nஇயற்கையை ரசிக்கிறோம் என்று உயிரை பணயம் வைக்க வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0-2/", "date_download": "2020-11-25T10:30:10Z", "digest": "sha1:VCSQWMZGPG3UDYWFCFPWGJ3XV7RFBYB6", "length": 12090, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – எர்ணாக்குளம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – எர்ணாக்குளம்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – எர்ணாக்குளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா வடக்கு மாவட்டம் எர்ணாக்குளம் கிளை சார்பாக கடந்த 23/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nநேர அளவு (நிமிடத்தில்): 30\nஒரு மாத குர்ஆன் பயிற்சி வகுப்பு\nகரும் பலகை தஃவா – திண்டல்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – எர்ணாக்குளம்\nதனி நபர் தஃவா – எர்ணாக்குளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107147/", "date_download": "2020-11-25T10:57:45Z", "digest": "sha1:TXH6AWIQIQKL3D5YTRGJFLQMAQQFGQ4V", "length": 9063, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பிற்போடப்பட்டுள்ளது.\nTagsகலந்துரையாடல் சம்பள அதிகரிப்பு பிற்போடப்பட்டுள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்கள் மைத்ரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவருக்கு மாரடைப்பே காரணம்\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 ஐ தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பம் :\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் :\nரிஷாட் பிணையில் விடுவிப்பு November 25, 2020\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப் November 25, 2020\nஇலங்கையில் ‘மாதவிடாய்க்கும் வரி’ November 25, 2020\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/11/17/usp-540/", "date_download": "2020-11-25T11:45:34Z", "digest": "sha1:HFYDWY3SJUYHCVEYP7FMJFWEDHGERJ6F", "length": 13051, "nlines": 125, "source_domain": "keelainews.com", "title": "உசிலம்பட்டி பகுதியில் அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉசிலம்பட்டி பகுதியில் அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது\nNovember 17, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது – உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் வட்டாட்சியர் விஜயலட்சுமி துணை தாசில்தார் ராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள போத்தம்பட்டி . கணவாய்ப்பட்டி . உத்தப்பநாயக்கனூர் .2 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் சீமானுத்து .4 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆரியபட்டி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிலத் அடி நீர் எடுத்து சித்தரிப்பு செய்து குடிநீர் விற்பனை செய்யும் ஆலைகளுக்கு குடிநீர் இணைப்புகளை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது _ நிலத்தடியில் போடப்பட்ட போர்களையும் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரிய அனுமதி பெற்றவுடன் இந்த இணைப்பைப் திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nராமநாதபுரம் அருகே வீடு இடிந்து தரைமட்டம் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி பலி\nநிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 18, 1787).\nவேலூரில் நிவர் புயல் காரணமாக பேனர்கள் அனைத்தையும் மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர்\nமுன்னாள் எம்எல்ஏ சந்தானம் இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது\nதென்காசி மாவட்ட நிர்வாகத்தின் புதிய இணையதளம்; மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வடிவமைப்பு..\nமதுரையில் வலம் வரப்போகும் திருநங்கை மருத்துவர் …..\nதிருமங்கலம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 7 பேர் கைது\nமதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த கோரி இந்து முன்னணியர் கோஷங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோர்கள் கைது\nதிரும்பரங்குன்றம் வைக்கம் பெரியார் நகரில் உள்ள குடிநீர் தொட்டி உயிர் பலி வாங்குமுன் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) இன்று (நவம்பர் 25).\nஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 3 இளைஞர்கள்சட்டமன்ற உறுப்பினர் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண தொகை வழங்கினார்.\nவரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.மாவட்ட செயலாளர் வேண்டுகோள்\nகுடிநீர் பற்றாக்குறை தீர்த்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர்\n6 ஆண்டுக்கு பிறகு நண்பனை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டு வந்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புயல் எச்சரிக்கை காரணமாக இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை…\nகீழக்கரையில் SDPI மற்றும் மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து போதை விழிப்புணர்வு பிரச்சாரம்..\nஇராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசம்\nகப்பலூர் நான்கு வழிச்சாலையில் விபத்து. ஒருவா் பலி\nகீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பாக தோழமை கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..\nதிருப்பரங்குன்றம் ���னக்கன் குளம் அருகே நான்கு வழி சாலையில் தனியார் பேருந்து கவிழ்து 10 பேர் காயம்\nஉதயநிதி ஸ்டாலின் கைது தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் .. மூர்த்தி எம் எல் ஏ அதிரடி\nமதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகளிடம் கொரான தொற்று பரிசோதனை தொடர்பாக வாக்குவாதம்.\n, I found this information for you: \"உசிலம்பட்டி பகுதியில் அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது\". Here is the website link: http://keelainews.com/2020/11/17/usp-540/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/441", "date_download": "2020-11-25T11:11:56Z", "digest": "sha1:KN4R5TC5RJEFB2TTPWBP3LAP4FEWEWFF", "length": 9167, "nlines": 101, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : November - 25 - 2020", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: போர்ச்சுகல் அணி வெற்றி\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி 4–1 என்ற கோல் கணக்கில் லாத்வியாவை தோற்கடித்தது.\nஉலக கோப்பை தகுதி சுற்று\n32 அணிகள் இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டி 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ரஷியாவை தவிர எஞ்சிய அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.\nஇதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள. ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக போட்டிக்கு தகுதி பெறும். பிரிவில் 2 வது இடம் பிடிக்கும் சிறந்த 8 அணிகள் 2–வது சுற்றில் விளையாடும். உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ��ணிகள் உலக போட்டிக்கு முன்னேறும்.\nஇதன் ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல்–லாத்வியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் போர்ச்சுகல் அணி அபாரமாக செயல்பட்டு 4–1 என்ற கோல் கணக்கில் லாத்வியாவை தோற்கடித்தது.\nஇந்த போட்டியில் போர்ச்சுகல் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 28–வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், 85–வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். அவர் மற்றொரு பெனால்டி வாய்ப்பை வீணடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். போர்ச்சுகல் அணி தரப்பில் வில்லியம் கார்வால்ஹோ 70–வது நிமிடத்திலும், புருனோ ஆல்வ்ஸ் 90–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். லாத்வியா அணி தரப்பில் அர்துர்ஸ் 67–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.\nபெல்ஜியம் அணி எளிதில் வெற்றி\n4–வது ஆட்டத்தில் ஆடிய போர்ச்சுகல் அணி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்தது. 4–வது ஆட்டத்தில் ஆடிய லாத்வியா சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும். இந்த பிரிவில் 4 ஆட்டத்தில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று சுவிட்சர்லாந்து அணி முதலிடத்தில் உள்ளது.\n‘எச்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி 8–1 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியாவை எளிதில் தோற்கடித்து 4–வது வெற்றியை ருசித்ததுடன் தனது பிரிவில் முதலிடத்தில் தொடருகிறது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/157913/", "date_download": "2020-11-25T11:11:10Z", "digest": "sha1:CEKBCFSHBO52LV5EUHSIVLBVDTY7FX2T", "length": 12227, "nlines": 141, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழ் பொலிஸ் அதிகாரியின் புட்டு கதை கூட்டமைப்பிற்கு வாய்ப்பாகி விடும்: அங்கஜனிற்கு வந்த வித்தியாசமான கவலை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயாழ் பொலிஸ் அதிகாரியின் புட்டு கதை கூட்டமைப்பிற்கு வாய்ப்பாகி விடும்: அங்கஜனிற்கு வந்த வித்தியாசமான கவலை\nதமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ் நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ன��ண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாண பொலிஸாரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகி குறித்து பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என நீதிமன்றில் கருத்து கூறியிருந்தார்.\n30 வருட கால கொடிய யுத்தத்தினால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவரது கருத்தானது அனைத்து இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும் பொலிஸ்துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.\nமற்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின் போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும் என என அவர் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவில் மாவீரர்தின தடை நீடிப்பு\nபுட்டு விவகாரம்: நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் மகனை நினைவுகூர்ந்த மூதாட்டியிடம் துருவிதுருவி விசாரணை\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nமுல்லைத்தீவில் மாவீரர்தின தடை நீடிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை 30 ம் திகதி வரை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று,...\nபுட்டு விவகாரம்: நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி\nபொதுஇடங்களில், மக்களை ஒன்றுகூட்டி நினைவேந்தல் நடத்த முடியாது: யாழ் நீதிமன்றம் தீர்ப்பு\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் மகனை நினைவுகூர்ந்த மூதாட்டியிடம் துருவிதுருவி விசாரணை\nயாழ் நீதிமன்ற தீர்ப்பு 3 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/business?page=9", "date_download": "2020-11-25T11:03:40Z", "digest": "sha1:L6QQXD7IG2IVOEXXBSSJDALLCLRPBOF3", "length": 19313, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "வர்த்தகம் | Business news in Tamil", "raw_content": "\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல்,டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக விலை ஏற்றம் காணாமல், விலை குறைப்பு அல்லது அதே ...\nஹூண்டாய், ஆடி நிறுவனங்கள் ஒப்பந்தம்\nஃபியூயல் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்களை உருவாக்கும் வகையில் ஆடி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக ...\nஅமெரிக்க - சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளின் வர்த்தக மோதல் காரணமாக இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. அண்மையில் ...\nஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ கைது..\nஜெர்மனியை சேர்ந்த பிரபல வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் ஆடி சொகுசு கார்கள். ஆடம்பர சொகுசு காரான ஆடி, ...\nஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nஆஸ்திரேலியாவில் மூன்றாம் நபர்களால் பழுதுநீக்கப்பட்ட சில ஐபோன்களின் மென்பொருளை அப்டேட் செய்தபோது செயலிழந்து போயின. எரர் 53 என ...\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.���ியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் ...\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nஇந்தியா வில் மிகக் கடுமையான நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ...\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nசென்னையில் கடந்த 7-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 536 ஆக இருந்தது. விலை ஏற்ற இறக்கத்துடன் வியாழக்கிழமை ரூ.23 ஆயிரத்து 760-க்கு ...\nபுஞ்ச்லாய்டு மீது ஐ.சி.ஐ.சி.ஐ. வழக்கு\nபுஞ்ச்லாய்டு நிறுவனத்தின் மீது தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (திவால் சட்டத்தின் கீழ்) வழக்கு ...\nபெல்ஜியம் தப்பிச்சென்ற நீரவ் மோடி \nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து ...\nபெட்ரோல் விலை 9 காசுகள் குறைப்பு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்த உயர்ந்து வந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் ...\nமத்திய விமான போக்குவரத்து துறை உதன் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்கு வரத்து சேவையை ஏற்படுத்தி வருகிறது. ...\nவீடு கட்ட சலுகை வரம்பு உயர்வு\nபிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகரப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு நடுத்தர வருவாய் பிரிவில் முதல் நிலையினருக்கான ...\nவெங்காயம் விலை கிடுகிடு உயர்வு\nதென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காய விலை குறைந்தே ...\nராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரம் இல்லை\n‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை ...\nநீர்த்திறப்பால் மின் உற்பத்தி அதிகரிப்பு\nமுல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பருவமழை மேலும் வலுப்பெற்று ...\nபெட்ரோல் விலை 15 காசுகள் குறைப்பு\nகடந்த மே 29 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்...\nஆர்.பி.ஐ கவர்னரிடம் பார்லி. நிலைக்குழு கேள்வி\nரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரானார். காங்கிரஸ் ...\nதங்க‌ம் விலை மேலும் உயர வாய்ப்பு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதும் சர்வதேச அரசியல் சூழல்களும் தங்கம் விலை உயர காரணமாக ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nதிக்விஜய்சிங், கமல்நாத் ம.பி.மாநில துரோகிகள்: ஜோதிராதித்ய சிந்தியா கடும் தாக்கு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 25-11-2020\n15 மாநிலங்களில் 27 லோக் அதாலத்: 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nநிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\nசிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\nகுரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை\nடிரம்புக்கு வழங்கிய ஆன்டிபாடி மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி\nகொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலர் மகிழ்ச்சி\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் : வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாரா கருத்து\n‘இந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன்’ வார்னர் சொல்கிறார்\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதே���் சாம்பியன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் நேற்று காலை 11 ...\nநிவர் புயல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nபுதுடெல்லி : நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்...\nமேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபுதுடெல்லி : மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதுதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் ...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமில் 10.52 லட்சம் பேர் விண்ணப்பம்: சாகு தகவல்\nசென்னை : தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.52 லட்சம் பேர் விண்ணப்பம் ...\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபுதுடெல்லி : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி ...\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/date/2020/10/15", "date_download": "2020-11-25T11:29:28Z", "digest": "sha1:ASKOMD6NMYK46FVDHZ7Y4NUFTC6VOQBU", "length": 11719, "nlines": 149, "source_domain": "padasalai.net.in", "title": "October 15, 2020 | PADASALAI", "raw_content": "\nBEO – ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது – CM CELL Reply\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியச்சான்று வழங்கும் அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார் . ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது. வட்டாரக் கல்வி அலுவலர் IT FORM ல் கையொப்பம் இட்டு வழங்கப்பட வேண்டும் . இவ்விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது . தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் நக.எண் .522 / ஆ 4 / 2020 , நாள் .12.10.2020\nபள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை\nதனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரோனா பெருந்���ொற்றுக் காலத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல அரசுப் பள்ளிகள் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்றலை மாணவர்களுக்குக் கடத்தி வருகிறது. இதற்கிடையே புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் 4 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை […]\n10ஆம் வகுப்பு – 2020 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் – தேர்வுத்துறை அறிவிப்பு\nவழங்கப்படும். மார்ச் 2020 , பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு மற்றும் TMR லாரி மூலம் 12.10.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது. கீழ்க்கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் சான்றிதழ் அட்டவணை பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் / அட்டவணை மதிப்பெண் பதிவேடு பெறப்பட்டவுடன் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி | தனித் தேர்வர்களுக்கானதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். 1. வேறு மாவட்டங்களுக்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பின் […]\nNISHTHA Training Login Method – Download here… நிஷ்தாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 3 course வீதம் ஜனவரி 15 முடிய மொத்தம் 18 course ஒவ்வொரு ஆசிரியரும் online மூலம் படித்து முடிக்க வேண்டும் இதற்கு DIKSHA APP DOWNLOA D செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலித்து தேர்ச்சி பெறவேண்டும் […]\nபள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்\nஆந்திராவில் பள்ளிகள் திறந்ததால் மாணவர்களுக்கு கொரோனா பரவி உயிரிழப்பும் ஏற்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் முடிவெடுக்க முடியும்” என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:”அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றி அதை இந்தாண்டே செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வி தொலைக்காட்சியில் 60 ���தவீத பாடங்கள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/jio-cricket-app-newly-launched-in-india-with-play-along-feature-027307.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T11:11:47Z", "digest": "sha1:ILI7L76BEZK23WCREIUGNU2YLBJ73K3L", "length": 19043, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jio Cricket ஆப்ஸ் அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.. பரிசுகள் வெல்ல புதிய 'பிளே அலாங்' அம்சம்.! | Jio Cricket App Newly Launched In India With Play Along Feature - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\njust now நிவர் புயல்:மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது எப்படி அவசர காலத்தில் உதவும் சாதனங்கள் இதுதான்\n2 hrs ago நிவர் புயல் இப்போ எங்க இருக்கு- துல்லியமாக எப்படி அறிந்துக் கொள்ளலாம் தெரியுமா\n4 hrs ago உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை முந்திய எலான் மஸ்க்.\n5 hrs ago ரூ.8,000 மட்டும்தானா- Vivo Y1s அட்டகாச அம்சங்களோடு விரைவில் அறிமுகம்\nNews நீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nMovies தெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\nFinance அஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nEducation இளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nJio Cricket ஆப்ஸ் அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.. பரிசுகள் வெல்ல புதிய 'பிளே அலாங்' அம்சம்.\nஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் பயனர்களுக்காக ஒரு புதிய கிரிக்கெட் மொபைல் பயன்பாட்டை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டை மக்கள் ஒரே கிளிக்கில் பயன்படுத்தி, கிரிக்கெட் மேட்ச்சின் ஸ்கோர்கள் மற்றும் விளையாட்டு நேரலையை நேரடியாக பார்க்கப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய ஜியோ போன் பயன்பாடு, கிரிக்கெட் போட்டிகளின் நேரடி அப்டேட்களை பயனர்களுக்கு உடனுக்குடன் வழங்குகிறது. இது கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், கிரிக்கெட் செய்திகள் மற்றும் மேட்ச் அப்டேட் ஆகிய அனைத்து தகவல்களையும் ஜியோ நிறுவனம் இந்த ஒரே பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளது. புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாடு இந்தியாவின் பல மொழிகளில் கிடைக்கும்படி நிறுவனம் செய்துள்ளது.\nஎத்தனை மொழிகளில் கிடைக்கிறது தெரியுமா\nபயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பயன்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாடு பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பயன்படுத்த இப்பொழுது கிடைக்கிறது.\nATM இயந்திரத்தில் இனி ரூ. 5000-திற்கு மேல் பணம் எடுக்க கட்டணமா\nபிளே அலாங் (Play Along) அம்சம்\nஇந்த புதிய பயன்பாட்டில் இருக்கும் மற்றொரு அம்சம், ஜியோ கிரிக்கெட் பிளே அலாங் (Play Along) ஆகும். இதன் மூலம், பயனர்கள் வரவிருக்கும் போட்டி அப்டேட்களை கணித்து, அதற்கான பரிசுத் தொகையை வெல்லுவதற்கான வாய்ப்பையும் பயனர்கள் பெறமுடியும். ஜியோ கிரிக்கெட் பிளே அலோங் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ .50,000 வரை பரிசு வவுச்சர்கள் வழங்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.\nகிரிக்கெட் அப்டேட் மற்றும் பரிசு வெல்லும் வாய்ப்பு\nஜியோ கிரிக்கெட் பயன்பாடானது பல இந்திய மொழிகளில் கிடைத்தாலும் கூட, ஜியோ கிரிக்கெட் பிளே அலாங் விளையாட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது. பயன்பாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பயனர்களுக்கு சமீபத்திய போட்டி அப்டேட்கள் மற்றும் பரிசு வெல்லும் வாய்ப்பை வழங்குவதாகவும். எனவே இனி மக்கள் இவற்றை தேடி வேறு பயன்பாட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை என்று ஜியோ கூறியுள்ளது.\nபூமியில் உள்ள கடல்கள் மற்றும் நீர்வளங்கள் காணாமல் போனால் மனித இனத்தின் விதி என்னவாகும்\nஎங்கே டவுன்லோட் செய்ய கிடைக்கும்\nஇந்தியன் பிரீமியர் லீக் நவம்பர் 10 ஆம் தேதி இறுதிப் போட்டியை நெருங்கும் நேரத்தில் இந்த பயன்பாடு வெளிவந்திருப்பது கூடுதல் பயனர்களை ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. உங்கள் ஜியோ போனில் உள்ள ஜியோ ஸ்டோரிலிருந்து இந்த புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.\nபுதிய ஜியோ பிரௌசர் பயன்பாடு\nசமீபத்தில் ஜியோ நிறுவனம் ஜியோ பேஜஸ் (Jio Pages) எனப்படும் இந்தியா பிரௌசர் பயன்பாட்டையும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.\nநிவர் புயல்:மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது எப்படி அவசர காலத்தில் உதவும் சாதனங்கள் இதுதான்\nAirtel vs Jio vs Vi: ரூ.399 போஸ்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது\nநிவர் புயல் இப்போ எங்க இருக்கு- துல்லியமாக எப்படி அறிந்துக் கொள்ளலாம் தெரியுமா\nதினசரி 1.5ஜிபி டேட்டா தரும் ஜியோவின் அட்டகாச திட்டங்கள்.\nஉலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை முந்திய எலான் மஸ்க்.\nசிறந்த ஐடியா: ரூ.500-க்கு கீழ் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, விஐ ரீசார்ஜ் திட்டங்கள்\nரூ.8,000 மட்டும்தானா- Vivo Y1s அட்டகாச அம்சங்களோடு விரைவில் அறிமுகம்\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி\n2021-ல் காத்திருக்கும் அதிர்ச்சி: அதிகரிக்கும் ரீசார்ஜ் திட்டங்களின் விலை- வெளியான தகவல்\nவெறும் 1 ரூபாய்க்கு போன்பே மூலம் தங்கம் வாங்கலாம்: எப்படி தெரியுமா\nJio vs Airtel vs BSNL: பட்ஜெட் விலையில் எது சிறந்த பிராட்பேண்ட் சலுகையை வழங்குகிறது..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..\n24 மணிநேரமும் இலவச வீடியோ கால்.\nசோலார் இஸ்திரி வண்டி கண்டுபிடித்து விருதுகளை அள்ளிய தமிழக மாணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/facebook-%E2%80%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-usa-toda/", "date_download": "2020-11-25T11:02:54Z", "digest": "sha1:WD5T5BZNS2G6RMCWQR3YA2UQUJ4HXBGZ", "length": 7407, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "Facebook-​ல் அமெரிக்க பத்திரிகை USA TODAY – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nFacebook-​ல் அமெரிக்க பத்திரிகை USA TODAY\nFacebook-​ல் அமெரிக்க பத்திரிகை USA TODAY\nஅமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் “USA TODAY” எனும் பத்திரிகை நிறுவனம் Facebook-ன் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உ���னுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய “USA TODAY + Me” என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது.\nஇதன்மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிர்வதுடன், உங்கள் நண்பர்கள் விரும்பிப் படிக்கும் செய்திகளையும் பகிர முடியும்.\nஇதில் நீங்கள் விரும்பியவாறு தோற்றத்தில் மாற்றங்களை செய்ய முடிவதுடன், பல வழிகளில் செய்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் (filter) வசதியும் காணப்படுகின்றது.\nமென்பொருளை நிறுவிக்கொள்வதற்கு http://apps.facebook.com/usatodayplusme இங்கு அழுத்தவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபாதுகாப்பாக கைபேசியை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள்\n4 மடங்கு அதி வேகத்துடன் புதிய Fujitsu Tablet\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட…\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய…\nகமெண்ட்டுகளுக்கு வீடியோ ரிப்ளை செய்யலாம்: பேஸ்புக்\niPhoneஇல் இருந்து Facebook கடவுச் சொல்லை திருட்டுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/21/coronavirus-impact-in-usa-what-will-be-the-next/", "date_download": "2020-11-25T11:32:50Z", "digest": "sha1:MAWHNGDFTTWXFC3XFNG7JDCFBDFVCRRG", "length": 38560, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "உணவுக்கு ��ையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது \nஉணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது \nஉண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது\nஉண்மையில் நாம் காணும் காட்சிகள் நம்ப முடியாமல் திகைக்க வைக்கின்றன. ‘ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா ஆனால், இன்றைய நிஜம் இதுதான்.\nஅமெரிக்காவில்… கொரோனா வ��ரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். இவர்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இலவச உணவு விநியோகம் செய்கின்றன. இவற்றை வாங்குவதற்காக மக்கள் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நிற்கிறார்கள்.\nஏப்ரல் 21 நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 7,87,901 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40,000 பேர் இறந்து போயிருக்கின்றனர்.\nபிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, நியூயார்க், கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா என பெரும்பான்மையான மாகாணங்களில்.. இலவச உணவுக்காக மக்கள் மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்திய நிலைமைக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இங்கே நம் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு கூட்டமாக நிற்கிறார்கள். அங்கு கார்களில் நிற்கிறார்கள். நியூயார்க் போன்ற நகரங்களில் இத்தகைய கார்களையும் காண முடியவில்லை. Food bank line-களில் பெரும் மனிதர் கூட்டம் வரிசையில் நிற்கிறது. வாங்கிய வேகத்தில் பசி பொறுக்க முடியமால் அங்கேயே சாப்பிடுகின்றனர்.\nஅமெரிக்கா பற்றி நமக்கு இருக்கும் மனச் சித்திரம் வேறு. ஆனால், ஒரு சின்னஞ்சிறு வைரஸ் அமெரிக்காவை பிய்த்து சிதைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கொரோனாவின் உச்சத்தை இன்னும் அமெரிக்கா தொடவில்லை. இப்போதே இந்த நிலைமை என்றால், உச்சத்துக்குப் போகும்போது என்னவாகும் இத்தகைய இக்கட்டான நிலைமைகளில் மக்களின் உணவை கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில்தான் இருக்கிறது அமெரிக்க வல்லரசு.\nகுறைந்தபட்சம் ஒவ்வொரு மாகாணத்திலும் 10 ஆயிரம் பேர் இத்தகைய Food bank line-களில் நிற்பதாக செய்திகள் சொல்கின்றன. “நாங்கள் வாரம் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறோம். ஆனால், எங்களின் சேவை பகுதியில் மட்டும் 12 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது.’’ என்கிறார், The San Antonio Food Bank என்ற தன்னார்வ நிறுவனத்தின் சி.இ.ஓ., எரிக் கூப்பர்.\n♦ நீடிகப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \n♦ உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் \nகடந்த ஏப்ரல் 9-ம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio என்ற இடத்தில் இலவச உணவு பொருட்களை பெறுவதற்காக சுமார் 6,000 கார்கள் ஏழு கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசையில் நின்றன. சில குடும்பங்கள் 12 மணி நேரம் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்த��ர். ஏப்ரல் 10-ம் தேதி கலிஃபோர்னியாவில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு 5,000 கார்கள் வரிசையில் நின்றன.\nஇவ்வாறு உணவு வாங்க வரிசையில் நிற்கும் இவர்கள் அனைவரும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மையானோர் பணிபுரியும் பிரிவை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு நிலை தங்களுக்கு ஏற்படும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திராதவர்கள். “வரிசையில் நிற்பவர்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் முதல் ஊபர் ஓட்டுனர் வரை பலரும் இருக்கின்றனர். பெரும்பாலும் வேலையிழந்தவர்கள்” என்கிறார் எரிக் கூப்பர்.\nஒவ்வொரு பகுதியிலும் ஒரு தன்னார்வ குழு உணவு விநியோகம் செய்கிறது. பெரும்பாலும் வாரம் ஒருமுறைதான் உணவு விநியோகம். அந்த தகவலை அறிந்துகொண்டு அங்கு மக்கள் கூட்டம் குவிகிறது. ஆனால், உணவு போதவில்லை. பல மணி நேரம் வரிசையில் நின்றவர்கள் உணவு கிடைக்காமல் ஏமாந்து திரும்புகின்றனர்.\n1930-களில் கிரேட் டிப்ரஷன் என்று சொல்லப்படும் உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்கர்கள் ரொட்டித் துண்டுகளுக்காக வீதிகளில் வரிசையில் நின்றார்கள். அவை, breadlines என்று அழைக்கப்பட்டு பின்னர் கிரேட் டிப்ரஷ்னனின் குறியீடாகவும் அச்சொல் மாறியது. அந்த breadlines இப்போது neo-breadlines ஆக, food lines- என்ற பெயரில் உருவம் எடுத்துள்ளது.\nஉண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது எல்லோரிடமும் கார் இருக்கிறது. அடுத்த வேலை உணவுக்கு காசு இல்லை; இருப்பது கை நிறைய கடன் அட்டைகள் மட்டுமே.\n இந்த நிலைமை எப்போது சரியாகும் சரியாகும் வரையிலும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது சரியாகும் வரையிலும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது குடும்பத்தை எப்படி ஓட்டுவது பைத்தியம் பிடித்தது போல் திரிகின்றனர். பி.பி.சி. வெளியிட்டுள்ள பல வீடியோக்களில் வேலையிழந்தோர், சில வார்த்தை பேசுவதற்குள் உடைந்து அழுகிறார்கள்.\nகடந்த மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவில் 1 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை அரசின் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன. மீதியுள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்குப் பதிலாக வேலைக்குச் செல்வதற்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறார்கள்.\nவேலைக்குச் சென்றால் நோய் தாக்குமே அதைப்பற்றி அரசுக்கு என்ன கவலை அதைப்பற்றி அரசுக்கு என்ன கவலை உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது, அவ்வளவுதான்.\n“தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக நாம் ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று ட்ரம்ப் ‘கணத்த’ மனதுடன் கூறியதை இணைத்து இதைப் புரிந்துகொள்ள முடியும். அதிகாரிகள் மட்டத்தில் இதை வெளிப்படையாக கூறவும் செய்கின்றனர்.\nஇதன் அடுத்த கட்டமாக வேலைக்குச் செல்லாதோருக்கான வேலையின்மை உதவித் தொகையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ‘செத்தாலும் பரவாயில்லை; வேலைக்குப் போ..’ என்கிறார்கள்.\nஇந்த நிலைமை தொடரும்போது, மிக விரைவில் சமூக அமைதியின்மை உருவாகும். உலகிலேயே குடிமக்கள் அதிகம் பேர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதுவரை துப்பாக்கி கடைகள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. அங்கு வாங்கிக் குவிக்கப்படும் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.\nஇந்த துப்பாக்கிகளைக் காட்டிலும், பெரும்பகுதி மக்களை சூழ்ந்திருக்கும் வறுமை, வேலையின்மை, நிச்சயமற்ற நிலை… போன்றவை உருவாக்கும் சமூகக் கொந்தளிப்புதான் தீவிரமான பங்காற்றப் போகிறது.\n“இத்தகைய நிலை தொடர்ந்தால் ஒரு சமூக புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலை அரசுகளுக்கு ஏற்படும்” என்று ‘எச்சரிக்கிறார்’ புகழ்பெற்ற பொருளாதார ஊடகமான Bloomberg-ன் ஆசிரியர் குழுவில் இருக்கும் Andreas Kluth.\n“இந்த கொந்தளிப்பானது, அமெரிக்காவை விட மக்கள் அடர்த்தி மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக ஏற்படும்’’ என்று சொல்லும் Kluth, “இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும் உலகம் முன்பு போலவே இயங்கும் என எண்ணுவது அப்பாவித்தனமானது. இப்போது உருவாகியுள்ள இந்த கோபமும், கசப்பும் நாம் யூகிக்கவியலாத புதிய வழிமுறைகளில் வெளிப்படும். அவை, பெருந்திரள் மக்கள் இயக்கங்களாக அல்லது கிளர்ச்சி இயக்கங்களாக மாறக்கூடும். பழங்கால ஆட்சி முறைகளை எதிரி என கருதி மக்கள் ஒதுக்கி வைத்ததைப் போன்ற நிலைமை இன்றைய அரசுகளுக்கு உருவாகக்கூடும்” என்கிறார்.\nவரப்போகும் நிலைமைகளை Andreas Kluth முன்னறிவிக���கிறார். அதேசமயம் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் தொழிலாளர்களின் கொந்தளிப்பை கையாள்வதற்கு முதலாளிகளுக்கு புதிய வழிமுறைகள் எதுவும் தேவைப்படாது. அதற்கு இவ்வுலகின் ஆகப்பழைய ஆயுதம் ஒன்றே போதுமானது. அதன் பெயர் பட்டினி.\nபசியுடன் பரிதவிக்கும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு எடுத்து, விட்டதை பிடிக்க மேலும் வெறியுடன் சுரண்டுவார்கள். மிச்சமிருக்கும் வளங்களை மானியங்களின் பெயரால்; சந்தையை ஸ்திரப்படுத்துவதன் பெயரால் அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும்.\nஅரசு என்பது பெரும் நிறுவனங்களின் திட்டவட்டமான அடியாளாக மாறும். கொரோனாவால் பிழைத்தவர்கள் யாரும் இவர்களிடம் தப்பிக்க முடியாது. அதற்கு மாஸ்க் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக இருக்கும் ‘மாஸ்க்’ கழட்டப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசு என்ற மாஸ்க்கையும், அப்படியான நம் நம்பிக்கைகளையும் கழற்றினால், அதன் பின்னே தென்படும் உண்மை நம் கண்களுக்கு புலப்படலாம்.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – பாரதி தம்பி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஅரசு என்பது பெரும் நிறுவனங்களின் திட்டவட்டமான அடியாளாக மாறும். கொரோனாவால் பிழைத்தவர்கள் யாரும் இவர்களிடம் தப்பிக்க முடியாது. அதற்கு மாஸ்க் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக இருக்கும் ‘மாஸ்க்’ கழட்டப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசு என்ற மாஸ்க்கையும், அப்படியான நம் நம்பிக்கைகளையும் கழற்றினால், அதன் பின்னே தென்படும் உண்மை நம் கண்களுக்கு புலப்படலாம்.\nஆம். கொரோனா விரைவில் புரட்சியை கொண்டு வரும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரச���வை மன்றம் \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nஷியா மசூதிகளை இடிக்கும் சன்னி வகாபியிசம் \nவாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு\nஎங்கம்மா களவாணி … ஆனா அவதான் எங்க மகராணி …\nTCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு – அழக்கூட முடியவில்லை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/42185/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-19-%E0%AE%86/", "date_download": "2020-11-25T10:12:23Z", "digest": "sha1:MDSKBOOV57TPFJZTH7LUQVVUJDN3NPIL", "length": 7952, "nlines": 70, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "தான் செய்யாத தவறுக்காக 19 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆமை..! உண்மை தெரிந்தால் கண்கள் ஈரமாகிவிடும்..! -", "raw_content": "\nதான் செய்யாத தவறுக்காக 19 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆமை.. உண்மை தெரிந்தால் கண்கள் ஈரமாகிவிடும்..\n19 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆமை..\nதான் செய்யாத தவறுக்காக ஆமை ஓன்று 19 வருடங்கள் த ண்டனை அனுபவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுதித்துள்ளது.\nமனிதர்களின் அன்றாட பழக்கவழக்கம், வாழ்க்கை முறையால் சுற்றுசூழல் மிகவும் பா திக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்திவிட்டு சாதாரணமாக தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி துண்டுகள், இரும்பு கம்பிகள் போன்றவற்றால் நமது கண்ணனுக்கு தெரிந்தும், தெரியாமலும் எவ்ளவோ உயிர்கள் து ன்பப்படுகிறது,\nஅந்த வகையில், ஆராய்ச்சியாளர்கள் மிகவும் வித்தியாசமான ஆமை ஒன்றை கடலில் இருந்து மீட்டனர். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தத இந்த சம்பவத்தின் போது அந்த ஆமையின் வயது 19. அந்த ஆமையின் உடலில் சிறிய பிளாஸ்டிக் மோதிரம் ஓன்று மாட்டியுள்ளது. அந்த ஆமை பிறந்த சில நாட்களிலையே அந்த மோதிரம் அதன் உடலில் மாட்டப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nயாரோ ஒ��ுவர் அந்த மோதிரத்தை கடலில் தூக்கி வீசும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் அந்த ஆமை தனது உடலில் சிக்கியிருக்கும் மோதிரத்தை எடுக்க முயற்சித்திருக்கும். ஆனால், அது முடியமால் போகவே, நாளுக்கு நாள் ஆமை பெரிதாக பெரிதாக, அந்த மோதிரம் ஆமையின் உடலை இ றுக்கியுள்ளது.\nதனது உடல் இரு க்கப்பட்ட நிலையில், கடந்த 19 வருடங்களாக அந்த ஆமை எவ்வளவு சி ரமப்பட்டு உயிர் வாழ்ந்திருக்கும் தற்போது அந்த மோதிரம் து ண்டிக்கப்பட்டு அந்த ஆமை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும், நாம் செய்யும் த வறுகளால் ஏற்படும் சுற்று சூழல் பாதி ப்பு , அதனால் மற்ற உயிரினங்கள் படும் அ வஸ்தைகளை நாம் புரிந்துகொள்ள இந்த செய்தி மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nபாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… மில்லியன் பேர் ரசித்த வீடியோ இதோ..\nஅக்கா தங்கையின் அட்டகாசம்.. பல இலட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த வைரல் வீடியோ..\n74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்ற மனைவி.. சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதா பம்.. சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதா பம்.. அ திர வைக்கும் தகவல்..\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n100 வயதை பூர்த்தி செய்த ரயில்வே முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே நிர்வாகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-25T10:31:20Z", "digest": "sha1:W3P64OJHSWIDDMU6VPVYJXXSTOXPQYDA", "length": 7998, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன் | இது தமிழ் தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்\nதமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்\nதமிழ்த்திரை உலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான கண்மணி ராஜாமுகமது எழுதிய, “பால்யகால சொர்கவெளி (கவிதைத் தொகுப்பு)”, “நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை (சிறுகதைத் தொகுப்பு)” நூல்கள் வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது.\nகவிஞர் மனுஷ்யபுத்திரன் நூல்களை வெளியிட ராஜ் டிவி ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். கவிஞர் இசாக், விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, M.M.அப்துல்லா வரவேற்றுப் பேசினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், “பேச்சு வழக்கில் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சுருங்கி, நாம் ஏறத்தாழ அவற்றை இழந்து வருகிறோம். இப்போதெல்லம் நல்லவற்றைக் குறித்து சொல்லும் போது ‘செம’ என்றும் சரியில்ல என்பதற்கு ‘மொக்கை’ என்றும் சாதரணமாக அனைவரும் சொல்லப் பழகிவிட்டனர். நம் பண்பாடு, கலாச்சாரத்தின் இனிய சொற்களை இழந்து வருவது, தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சனை என்பதை உடனடியாக நாம் உணர்வது அவசியம்” என்றார்.\nராஜ் டிவி ரவீந்திரன், நடிகர்கள் இளவரசு, தலைவாசல் விஜய், இயக்குநர்கள் பிருந்தாசாரதி, கேபிள் சங்கர், ஆவணப்பட இயக்குநர் அன்வர் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். கண்மணி ராஜாமுகமது ஏற்புரை நிகழ்த்தினார்.\nPrevious Postஜாக்சன் துரை - ட்ரெய்லர் Next Postவெற்றிப் பூரிப்பில் சக்தி\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nதமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்\nஅமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60608117", "date_download": "2020-11-25T11:02:11Z", "digest": "sha1:MKZCGOHHPXD5DNEI6O7WHO7YTPY3XGE3", "length": 41834, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது? | திண்ணை", "raw_content": "\nஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது\nஇனி வரும் காலங்களில் இணைய இதழா அச்சுப் பதிப்பா\nஇணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.\nதேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் கூட ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.\nஇந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் “பதிப்பாகத்தான் வரவேண்டும்” என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.\nஇணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாதவர்கள் எத்தனை பேர் என்ற கேள்வி உங்களிடம் எழலாம். அவர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி இப்படியான பல கேள்விகள் இருக்கின்றன.\nஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலைநிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.\nஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. ஒரு படைப்பாளி தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அவைகளில் படைப்புக்களை எழுதியவர்கள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அந்தப் பத்திரிகையை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்\nசரி, பூவரசு பற்றி எழுத நினைத்து வந்து எழுதத் தொடங்கினால் சில யதார்த்தங்கள் வந்து முன்னுக்கு நிற்கின்றன.\nதை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 16ஆண்டுகளாக உலா வந்த பூவரசில் இப்போது சிறிய தளர்ச்சியும் ஒரு வித களைப்பும் இருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.\nஇந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம்.\nஇதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி . புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், ���ோராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில… என்று பல விடயங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇவைகளுக்குள் இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம் ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதைப் ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது அதனை இன்னும் கொஞ்சம் அதிகமாக இரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான “சட்” உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அப்போதுள்ள இளையோரின் ஏன் வயதானோரின் மனநிலைகள் கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.\nபொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே “சட்” உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டியுள்ளார். அவரது மிகுதிக் கதைகளையும் வாசிக்க வேண்டும் என்றால் பூவரசு தொடர்ந்து வரவேண்டும். அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். பார்ப்போம்.\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்���ன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nPrevious:எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்\nNext: கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமா��� மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/narendra-nath/", "date_download": "2020-11-25T10:11:16Z", "digest": "sha1:NZRKVRZCPZBQXOOU5XSZLVSFAH5YWLLE", "length": 2551, "nlines": 47, "source_domain": "newcinemaexpress.com", "title": "Narendra Nath", "raw_content": "\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி\nநவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”\nஅதுல்யா ரவியின் பந்தாவால் புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு\nNovember 25, 2020 0 ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\nNovember 24, 2020 0 பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி\nNovember 23, 2020 0 நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”\nNovember 25, 2020 0 ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/date/2020/10/16", "date_download": "2020-11-25T11:29:01Z", "digest": "sha1:M44LCKAWBEWWSSRM5JETK4ZBIKTI675U", "length": 9711, "nlines": 148, "source_domain": "padasalai.net.in", "title": "October 16, 2020 | PADASALAI", "raw_content": "\n8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2020\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் காலியாக 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறனும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுக்கான இந்த வாய்ப்பை மிஸ்பண்ணிடாமல் பயன்படுத்தி பயன்பெறவும். பணி: Post Graduate Teacher (PGT), Trained Graduate Teachers (TGT), Primary Teacher (PRT) காலியிடங்கள்: 8000 தகுதி: PGT பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். TGT, PRT பணிக்கு […]\nTNPSC – 4 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nபொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர்உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு ஜுன் 23-ல்நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் […]\nஅரசு ஊழியர்களுக்கு ஆன்லைன் தேர்வு – TNPSC முடிவு\nதமிழக அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் அனைத்தையும், ‘ஆன்லைன்’ முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகள் அடிப்படையில், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு, துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/04/14/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-11-25T11:40:00Z", "digest": "sha1:BMRBSB6RIVCFB5LZBCKUEFGR5KQL2J3S", "length": 39600, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "வளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்… காட்டிக்கொடுத்தது அமைச்சரா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்… காட்டிக்கொடுத்தது அமைச்சரா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்பதில் ஆட்டத்தைத் தொடங்கி… ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து என்ற பிரேக்கிங் நியூஸ் மூலம் தற்காலிகமாக தனது ஆட்டத்தை மத்திய அரசு முடித்துள்ளது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடைசி நான்கு நாள்களில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் அடியோடு மாறிவிட்டது. ஆரம்பத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷும் முன்னணியில் இருப்பதாக வந்த கணிப��புகளை எல்லாம் கடைசி நேரத்தில் தினகரன் நொறுக்கி எடுத்துவிட்டார்.\nஒட்டுமொத்தமாக ஆர்.கே. நகர் தினகரன் வசம் வந்துவிட்டது. சி.ஆர்.சரஸ்வதி, தம்பிதுரை மீது தக்காளி வீசியவர்கள், தினகரன் போனபோது ஆரத்தி எடுத்தார்கள். அந்தளவுக்கு தினகரன் அணி ஆர்.கே. நகரில் பணத்தை வெள்ளமாகப் பாய விட்டிருந்தது. ‘கள நிலவரம் அடியோடு மாறி தினகரன் கை ஓங்கியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்தான் முக்கியக் காரணம்’ என டெல்லிக்கு உளவுத்துறை ஓலை அனுப்பியது. இதற்கிடையில் ஓ.பி.எஸ் தரப்பும் விஜயபாஸ்கரை குறிவைத்தே குற்றச்சாட்டுக்களை கூறியது. டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகாரிலும் விஜயபாஸ்கர் பெயர்தான் ‘ஹைலைட்’ செய்யப்பட்டு இருந்தது. அதனால்தான், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யும் ஆட்டத்தை விஜயபாஸ்கர் வீட்டில் இருந்தே தொடங்கினார்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்த 7-ம் தேதியைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.\nஆர்.கே. நகர் தேர்தலில் தினகரனின் வெற்றிக்கு ஒரே அஸ்திரமாக இருந்தது, பணம்தான். அதை அவரும் சரியாகக் குறிபார்த்து எறிந்துகொண்டே இருந்தார். அதற்குத் தோள்கொடுத்தவர்கள், அமைச்சர்கள் விஜயபாஸ்கரும், உடுமலை ராதாகிருஷ்ணனும்தான். தினகரன் தரப்பு செய்த எல்லா செலவுகளும் இவர்கள் மேற்பார்வையில்தான் நடைபெற்றன. கடந்த வாரத் தொடக்கத்தில் ஆர்.கே. நகர் தேர்தல் குறித்து 10 அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையும் விஜயபாஸ்கர் வீட்டில்தான் நடந்துள்ளது. அப்போதுதான், ‘தேர்தல் செலவில் ஒவ்வொருவரின் பங்கு எவ்வளவு, யார் யார் எதற்கு பொறுப்பு’ என்பதெல்லாம் முடிவு செய்யப்பட்டதாம். அதில், தலைக்கு பத்து ‘சி’ வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பத்து பேரின் பங்கையும் விஜயபாஸ்கரிடம் கொடுத்துவிடுவது என்பதும் அப்போதுதான் முடிவானது. மொத்தத் தொகையை 7-ம் தேதி காலை ஏரியாவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்களிடம் பிரித்துக் கொடுத்துவிடுவது என்றும் முடிவானது.\nயார் அந்த கறுப்பு ஆடு\nஅமைச்சர்கள் கூட்டத்தில் 7-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டதைத் திடீரென்று மாற்றி, இரண்டு நாட்களுக்கு முன்பே தன் வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வேறு வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டார் விஜயபாஸ்கர். இதை வருமான வரித்துறை கோட்டை விட்டது. விஜ��பாஸ்கர் வீட்டில் பத்து அமைச்சர்களின் ‘டிஸ்கஷன்’ நடந்தபோது, அதில் வேறு சில நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர். அவர்கள் மூலம்தான் தன் வீட்டில் பணம், ஆவணங்கள் உள்ள விஷயம் கசிந்திருக்கும் என்று நினைக்கிறார் விஜயபாஸ்கர். “என்னைச் சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்” என தனக்கு நெருக்கமான ஒருவரிடம் புலம்பியுள்ளார் விஜயபாஸ்கர். அந்த கறுப்பு ஆட்டை கண்டறியும் வேலையில்தான் இப்போது விஜயபாஸ்கர் தரப்பு ஈடுபட்டுள்ளது. ஒரு அமைச்சர் மீதுதான் சந்தேக வலை இறுகியிருக்கிறது.\nவிஜயபாஸ்கர் வீட்டுக்குள் வருமான வரித்துறை புகுந்த அதே நேரத்தில்தான், அவருடைய அனைத்து உதவியாளர்கள் வீடுகளுக்கும் சென்றுள்ளனர். விஜயபாஸ்கருக்கு நெருக்கமான உதவியாளர் சரவணன். அவர் வீட்டிலும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாம். அதேபோல் மற்ற உதவியாளர்களிடமும் ஒரு சில விபரங்கள் சிக்கி உள்ளன. ஆனால், அவை எதுவும் ஆர்.கே. நகர் சம்பந்தப்பட்டவை அல்ல. மாறாக சுகாதாரத் துறையில் நடைபெற்ற புரோமோஷன், டிரான்ஸ்ஃபர் போன்ற விஷயங்கள். இவற்றை எல்லாம் மொத்தமாக வைத்துக் கொண்டுதான் தற்போது வருவாய் புலனாய்வுத் துறை, விசாரணை நடத்தி வருகிறது. அந்த அதிகாரிகள் கையிலும், வாட்ஸ்அப்பிலும் வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்து உதவியாளர்களே ‘ஷாக்’ ஆகியுள்ளனர். ‘இந்த ஆவணங்கள் எப்படி இவர்கள் கைக்குப் போயின’ என்ற அதிர்ச்சியிலி ருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. துண்டு சீட்டுகளைக்கூட தவறவிடாமல் எடுத்துவைத்துக் கொண்டு, ‘அது என்ன எதற்கு எழுதப்பட்டது அதில் இருக்கும் கணக்கு என்ன’ என்று கேட்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது வருவாய் புலனாய்வுத்துறை.\nவிஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருந்தபோது, ஐ.டி அதிகாரிகள், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரை டென்ஷன்படுத்தும்விதமாக பல விஷயங்கள் நடைபெற்றன. தன் மகளைத் தோளில் தூக்கிக் கொண்டு வெளியில் வந்து நின்ற விஜயபாஸ்கர், பத்திரிகையாளர்களிடம் காரசாரமாகப் பேட்டி கொடுத்தார். “என் மகளைப் பள்ளிக்குச் செல்லக்கூட அனுமதிக்கவில்லை. என்னை மன உளைச்சலுக்கு உட்படுத்தி சித்ரவதை செய்கின்றனர். என் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்கூட எடுக்கவில்லை” என்ற��ர் அவர். அதேநேரத்தில், விஜயபாஸ்கரின் டிரைவர் குமார் கையில் ஒரு பேப்பர் சுருளை எடுத்துக்கொண்டு வெளியில் ஓட முயன்றார். சி.ஆர்.பி.எஃப் போலீஸ் அதிகாரிகள் மல்லுக்கட்டி அதைப் பறிக்க முயன்றனர். ஆனால், குமார் அதை கேட்டுக்கு வெளியில் இருந்த கட்சிக்காரர்களின் கையில் கிடைக்குமாறு தூக்கி எறிந்துவிட்டார். இதுபோன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளால் டென்ஷனான ஐ.டி அதிகாரிகள், தங்களின் கடுமையைக் காட்ட ஆரம்பித்தனர். விஜயபாஸ்கரை வீட்டுக்குள் இருந்த சோபா ஒன்றில் உட்கார வைத்து, நாங்கள் கிளம்பும்வரை இந்த இடத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்கவே கூடாது என்று நெருக்கடி கொடுத்துவிட்டனர். அடுத்து ஐந்தரை மணி நேரம் அவர் மிகவும் நொந்துபோய் அமர்ந்திருந்தார்.\nஎம்.எல்.ஏ விடுதியில் நடந்தது என்ன\nவிஜயபாஸ்கரின் உதவியாளர்களில் நான்கு பேர் ஆர்.கே. நகர் பிரசாரத்தை முடித்துவிட்டு சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் தங்கி இருந்தனர். அதை மோப்பம் பிடித்த ஐ.டி. அதிகாரிகள் அங்கும் ரெய்டு நடத்தினார்கள். அதிகாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ விடுதிக்குள் போன ஐ.டி. அதிகாரிகளிடம், நான்கு உதவியாளர்களும் ‘லம்ப்’பாக மாட்டிக் கொண்டனர். அங்குதான் ஆர்.கே. நகர் பண விநியோகம் பற்றிய முக்கிய ஆவணங்களில் ஒன்று சிக்கியது.\nவிஜயபாஸ்கர், சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி வீடுகளில் நடந்த ரெய்டுக்கான காரணம் புரிந்தது. ஆனால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் இந்த ரெய்டு சூறாவளிக்குள் எப்படிச் சிக்கினார் என்பது எல்லோருக்கும் ஆச்சர்யம். இத்தனைக்கும் அவர் இப்போது கட்சியில் ஆக்டிவ்வான ஆளும் இல்லை. பிறகு எப்படி அவர் சிக்கியதற்கு ஒரே காரணம், ஆர்.கே. நகர் தேர்தல்தான். அதில் பணம் விநியோகம் செய்வதற்கு பிளான் செய்த தினகரன் மற்றும் விஜயபாஸ்கர் டீம், யாருக்கும் சந்தேகம் வராத ஆள்களாகத் தேடியது. அதில் தேர்வானவர், இவர். 4-ம் தேதிக்குப் பிறகு விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து கிளம்பிய 10 பெட்டிகள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கட்டுப் பாட்டுக்குத்தான் போய் உள்ளன. அங்கிருந்து ரூபாய் கட்டுகள் பிரிக்கப்பட்டு பத்திரமாக உள்ளூர்-வெளியூர் பொறுப்பாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது நடந்த தொலைபேசி உரையாடலில் சிட்லபாக்கம் ராஜேந்திரன�� மாட்டிக் கொண்டார். அவரிடமும் விசாரணை முடிந்துள்ளது. இந்த விசாரணையில் விஜயபாஸ்கரின் மற்ற பி.ஏ-க்கள் ஒப்பித்ததைப் போலவே, “அமைச்சர் செய்யச்சொன்னார்… செய்தேன்” என்று சொல்லி உள்ளார். அப்படித்தான் அவர் சொல்லியாக வேண்டும். வேறு வழியே இல்லை. ஏனென்றால், செல்போன் உரையாடல் நேரங்கள், உள்ளூர்-வெளியூர் பொறுப்பாளர்கள் பட்டியல், யார் யாருக்கு எவ்வளவு தொகை என்ற விபரங்களோடு பணமும், ஆவணங்களும் அங்குதான் சிக்கின.\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது\nசேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோதே அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் உஷாராகி விட்டார். அதன்பிறகு எச்சரிக்கையாகவே இருந்தார். இப்போது சிக்கியுள்ள ஆவணங்கள் எல்லாம், அமைச்சரின் இ-மெயில் மற்றும் செல்போனை டிராக் செய்வதன்மூலம் கிடைத்தவைதான். அதனால், ரெய்டு முடிந்து செல்லும்போது விஜயபாஸ்கரின் செல்போனையும் கையோடு எடுத்துச் சென்று விட்டனர் ஐ.டி. அதிகாரிகள். அதனால் செயலிழந்து போய் உள்ளார் அவர். மீடியாவில் வெளியான ஆவணங்கள் அனைத்தும் வருமானவரி துறையே வெளியிட்டதுதானாம். விஜயபாஸ்கரின் உஷாருக்கு வைக்கப்பட்ட `செக்’ இது என்கிறார்கள்.\nரெய்டு சூறாவளிக்குள் அடுத்து சிக்கப்போகிறவர்கள் பட்டியலில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இவர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். எல்லோரையும் ரெய்டு என்ற கயிறால் பிணைப்பது, ஆர்.கே. நகர் தேர்தல் பணிதான். குறிப்பாக உடுமலை ராதாகிருஷ்ணன்தான் சிறிய சிறிய கட்சிகள், அமைப்புகளுக்குப் பணம் கொடுத்து ஆதரவைத் திரட்டியவர். அதிர்ஷ்டவசமாக செங்கோட்டையன் இந்தப் பட்டியலில் இல்லை. செங்கோட்டையன் பற்றி விசாரித்தபோது, உளவுத்துறைக்கு கிடைத்த தகவல், அவர் கடுமையான கடன் சுமையில் இருக்கிறார் என்பதே. அதனால், அவரை இப்போது விட்டுவிட்டனர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேரை வழிக்குக் கொண்டுவந்தாலே மற்றவர்கள் தானாக வழிக்கு வந்துவிடுவார்கள் என்பதுதான் பி.ஜே.பி-யின் கணக்கு.\nசசிகலா குடும்பத்தில் ரெய்டு நடத்தினால், அது பட்டவர்த்தனமாகப் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிந்துவிடும் என்பதால் அதை இப்போது செய்யவில்லை. இப்போது இல்லை என்றாலும், விரைவில் ஃபெரா வழக்கில் தினகரனைக் கு��ி வைக்காமல் பி.ஜே.பி விடாது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay�� லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\nமருந்து அட்டைகளில் காலி ஓட்டைகள் எதற்கு தெரியுமா \nஅரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை\nரொம்ப.. ரொம்ப ஆபத்து… சாதாரணமா நினைக்காதீங்க… இனி அதிகம் குடிக்காதீங்க..\nஇந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்..\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-25T11:14:25Z", "digest": "sha1:SVDRGLHFODNXDSSSR3L7K57EONK5GTB2", "length": 11757, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் பராக்கிரமபாகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதலாம் பராக்கிரமபாகு (சிங்களம்: මහා පරාක්‍රමබාහු) அல்லது மகா பராக்கிரமபாகு [1][2] என்பவன் இலங்கையின் பொலன்னறுவையை ஆட்சி செய்த மன்னனாவான். பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி 1153 - 1186 வரை ஆண்டு வந்தான். அரசர் மானாபரணவுக்கும் அரசி ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு தக்கிண தேசத்தின் கேகாலைப் பகுதியில் புங்ககம எனும் கிராமத்தில் பிறந்தான். இலங்கையின் முக்கிய மூன்று இராச்சியங்களையும் பராக்கிரமபாகு ஒன்றிணைத்துள்ளான். அக்காலத்திலே தலைநகரமாக விளங்கியது பொலன்னறுவை ஆகும். தன்னுடைய தலைநகரை அழகாகப் பேணல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தான். இவனின் காலத்தில் நாட்டில் விரிவாக நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனத் தொகுத��கள் காணப்பட்டன, நாட்டின் இராணுவப் படைகள் மறுசீரமைக்கப்பட்டன, பௌத்த மதம் வளர்க்கப்பட்டது, கலைகளும் வளர்க்கப்பட்டன. தென்னிந்தியாவுடனும், மியான்மாருடனும் பராக்கிரமபாகு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான். இவனின் காலத்தில் இலங்கை தெற்காசியாவின் தானியக் களஞ்சியம் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] இவனே பராக்கிரம சமுத்திரத்தையும் கட்டுவித்தான். \"வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திர்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்\" என்பது பராக்கிரமபாகுவின் புகழ்மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும்.[3]\nபராக்கிரமபாகு தனது இளம் வயதை தனது மாமன்மாரான கீர்த்தி சிறீ மேகன், ஸ்ரீ வல்லப போன்றோரின் அரண்மனைகளில் கழித்தான். இவர்கள் முறையே தக்கிண தேசம் மற்றும் உருகுணை இராச்சியத்தின் மன்னர்கள். அத்துடன் இராசரட்டையின் இரண்டாம் கஜபாகுவுடனும் இளமையில் நட்புறவு வைத்துள்ளான். சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் இம்மன்னன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தான்.[4] இவன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மதம், விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு தரப்பட்ட துறைகளிலும் தனது சேவைகளை மேற்கொண்டுள்ளான்.\n1.1 12ஆம் நூற்றாண்டுக்கு முன்\nஇலங்கைத் தீவானது ஒருகாலத்தில் சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கி.பி. 993 இல் இலங்கையில் முதலாம் இராஜராஜ சோழ மன்னன் படையெடுப்பு நடாத்தினான். முதலாம் விஜயபாகு (1055–1100) மன்னனின் ஆட்சிக்கு முன் சோழர்களே இலங்கையை ஆதிக்கம் செய்துவந்தனர். தன்னுடைய சிறந்த ஆட்சியினாலும் படையெடுப்பாலும் சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டி புராதன தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான பொலன்னறுவைக்கு (புலத்தி நகர்) தலைநகரை மாற்றிக்கொண்டான். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132) இலங்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். அவையாவன: இராசரட்டை, உருகுணை, தக்கிண தேசம் என்பவையாகும். இருப்பினும் இம்மூன்றிலும் விக்கிரமபாகு ஆண்டுவந்த இராசரட்டையே சமய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியமான பிரதேசமாகக் கருத்தப்பட்டது. தக்கிண தேசத்து மன்னர்களான மானாபரண மன்னன் அவரது தம்பிமாரான ஸ்ரீ வல்லப மன்னன் மற்றும் கீர்த்தி ஸ்ரீ மேகன் போன்றோர்களுக்கும் மற்றும் உருகுணை மன்னர்களு���்கும் இராசரட்டையின் அரியணையைப் பிடிப்பதில் போட்டியிருந்தது.\nஇரண்டாம் கசபாகு பொலநறுவையின் மன்னன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2020, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/pudukkottai-govt-dbcwo-recruitment-2020.html", "date_download": "2020-11-25T10:10:18Z", "digest": "sha1:H5NB5X2SB55XD3NZNK2LWMHENHIZODUG", "length": 10137, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: சமையலர்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: சமையலர்\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: சமையலர்\nVignesh Waran 9/10/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை,\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 47 காலியிடங்கள். புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் பதவிகள்: Cook. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Tamil Nadu Government Pudukkottai DBCWO-District Backward Classes and Minorities Welfare Office Recruitment 2020\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம்\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: Cook (Men) முழு விவரங்கள்\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: Cook (Women) முழு விவரங்கள்\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 24-09-2020\nபுதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 8500 காலியிடங்கள்\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nகள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 50 காலியிடங்கள்\nகோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள்\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Data Collection Person\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/otrinoz-p37096705", "date_download": "2020-11-25T11:22:29Z", "digest": "sha1:Z2WUKDPLWCBZH5AXICK47GGPXVKM3R6L", "length": 20598, "nlines": 294, "source_domain": "www.myupchar.com", "title": "Otrinoz in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Otrinoz payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Otrinoz பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Otrinoz பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Otrinoz பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Otrinoz மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Otrinoz-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Otrinoz பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Otrinoz-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Otrinoz-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Otrinoz எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Otrinoz-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Otrinoz ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Otrinoz-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Otrinoz ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Otrinoz-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Otrinoz-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Otrinoz எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nOtrinoz உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பா��தா\nOtrinoz உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Otrinoz-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Otrinoz உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Otrinoz உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Otrinoz உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Otrinoz உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Otrinoz மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Otrinoz எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Otrinoz -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Otrinoz -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOtrinoz -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Otrinoz -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1349", "date_download": "2020-11-25T11:29:40Z", "digest": "sha1:FTD4IVQHTPFISV5AIH722MCBE3FLVWFO", "length": 10136, "nlines": 117, "source_domain": "rajinifans.com", "title": "சென்னையில் நாளை முதல் லிங்கா அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்! - Rajinifans.com", "raw_content": "\n2013 ஆம் ஆண்டில் ரஜினி கலந்து கொண்ட சில நிகழ்வுகள்\nசென்னையில் நாளை முதல் லிங்கா அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்\nரஜினியின் லிங்கா படத்துக்கு நாளை செவ்வாய்க்கிழமை 9-ம் தேதியிலிருந்து அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமாகிறது. முக்கிய மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் நாளை முன்பதிவு செய்யப்படுகிறது.\nரஜினியின் ‘லிங்கா' படம் வருகிற 12-ந் தேதி ரிலீசாகிறது. ரஜினி பிற��்த நாளும் அதே தினத்தில் வருவதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் பட ரிலீசைக் கொண்டாடத் தயாராகிறார்கள்.\nலிங்கா படங்கள் ‘லிங்கா' திரையிடப்படும் திரையரங்குகளில் ரஜினி கட்- அவுட்கள் அமைக்கின்றனர். கொடி தோரணங்களும் கட்டுகிறார்கள்.\nநேற்று முதல் ரத்ததானம், கண் தானம், ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிகளைத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.‘லிங்கா' இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 5000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் 1000 தியேட்டர்களில் படம் வெளியாகவிருக்கிறது.\nகேரளாவில் தமிழ்ப் படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. நேரடி மலையாளப் படங்கள் வெளியாகும் அரங்குகளை விட இருமடங்கு அதிக அரங்குகளில் லிங்கா வெளியாகிறது.\nஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில்மட்டும் 400 அரங்குகளில் லிங்கா வெளியாகிறது. புனே, கோவா, டெல்லி, அகமதாபாத், சண்டிகர், கொல்கத்தா, பாட்னா போன்ற நகரங்களிலும் லிங்கா வெளியாகிறது.தமிழகத்தில் ‘லிங்கா' படத்துக்காக அனைத்து தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இதர படங்கள் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அமெரிக்காவில் 328 அரங்குகளில் லிங்கா தமிழ் - தெலுங்கு பதிப்புகள் வெளியாக உள்ளன. இங்கு நேற்றே முன்பதிவும் ஆரம்பமாகிவிட்டது.\nவெளிநாடுகளில்இங்கிலாந்தில் 85 தியேட்டர்களிலும், பிரான்சில் 50 தியேட்டர்களிலும், டென்மார்க்கில் 20 தியேட்டர் களிலும் திரையிடப்படுகிறது. ஜெர்மனியில் 16 தியேட்டர்களிலும், ஹாலாந்தில் 9 தியேட்டர்களிலும், சுவிட்சர்லாந்தில் 6 தியேட்டர்களிலும், நார்வேயில் 4 தியேட்டர்களிலும், பெல்ஜியத்தில் 3 தியேட்டர்களிலும், சுவீடன் நாட்டில் 2 தியேட்டர்களில் லிங்காவை திரையிட ஒதுக்கி உள்ளனர். வெளிநாடுகளில் இதற்கு முன் ரஜினியின் எந்த படமும் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை என்கின்றனர்.\nஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, அரபு நாடுகள், தென்னாப்பிரிக்கா, கானா போன்ற நாடுகளிலும் லிங்கா வெளியாகிறது. அங்கு எத்தனை அரங்குகள் என்ற விவரம் வெளியாகவில்லை. ஜப்பானிலும் லிங்காவை அதிக அரங்குகளில் வெளியிடுகின்றனர்.\nதமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் நா��ை முதல் துவங்குகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.\nபல தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சென்னை தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. காசி, வெற்றி, ஏஜிஎஸ் போன்ற அரங்குகளில் ஏற்கெனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nகூட்டத்தைக் கட்டுபடுத்த தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/118-feb-01-15.html", "date_download": "2020-11-25T10:51:15Z", "digest": "sha1:DIJHT5EXVKHJUMAELAJXXKFTNFJ3QBO5", "length": 4294, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nமரபு வழி - மரண வழியா - 2\nமனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 5\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 2\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் .... : இயக்க வரலாறான தன் வரலாறு(255)\nஆசிரியர் பதில்கள் : பாசாங்கு செய்யும் பா.ஜ.க அரசு\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஓப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(65) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : சம(ய)க் குறிகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்\nசிறுகதை : கோயில் திறந்தாச்சு\nதலையங்கம் :அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு\nபகுத்தறிவு : தீபாவளி இந்து மதப் பண்டிகையா\n - தமிழகம் எனக்கு சமத்துவம் தந்தது\nபெரியார் பேசுகிறார்: தீபாவளி கதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் [17] - மூச்சிரைப்பு நோய் (ASTHMA)\nமுகப்புக் கட்டுரை: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்\nவாழ்வியல்: ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/16502.html", "date_download": "2020-11-25T10:19:10Z", "digest": "sha1:CWMKZJ767CK45Z74RWGSSEQZRQIHZLJ4", "length": 15271, "nlines": 177, "source_domain": "www.thinaboomi.com", "title": "சட்டப் பேரவையின் வைர விழா: பிரதமர் வாழ்த்து கடிதம்", "raw_content": "\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசட்டப் பேரவையின் வைர விழா: பிரதமர் வாழ்த்து கடிதம்\nவியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012 அரசியல்\nசென்னை, டிச.7 - தமிழக சட்��ப்பேரவை ஜனநாயக பண்புகளுக்கும், அரசியல் சட்ட கடமை உணர்வுகளுக்கும் மையமாக திகழ்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் வைர விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nதமிழ சட்டப்பேரவை 2012 நவம்பர் 30-ந் தேதி வைர விழா கொண்டாடுவது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜனநாயக பண்புகளுக்கும், அரசியல் சட்ட கடமையுணர்வுக்கும் சட்டப்பேரவை மையமாக திகழ்கிறது.\nதமிழ்நாடு சட்டப்பேரவை மாபெரும் அரசியல் தலைவர்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது. ராஜகோபாலாச்சாரி, கே.காமராஜ், எம்.பக்தவக்சலம், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோருக்கும் மற்றும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மாதிரி மாநிலமாக்கிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான வேளையில் தமிழக சட்டப்பேரவையை மரியாதைக்கும, பெருமைக்கும் உரியதாக ஆக்கிய அனைவருக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழக சட்டப்பேரவையின் தற்போதைய உறுப்பினர்களுக்கும், முன்னாள் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக மக்கள் அமைதியும், வளமும், நல்லிணக்கமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 24-11-2020\nமதுரை துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nதீயணைப்பு துறையை எளிதில் அணுக \"தீ” அலைபேசி செயலி: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nதிக்விஜய்சிங், கமல்நாத் ம.பி.மாநில துரோகிகள்: ஜோதிராதித்ய சிந்தியா கடும் தாக்கு\n15 மாநிலங்களில் 27 லோக் அதாலத்: 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nநிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\nசிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\nகுரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை\nடிரம்புக்கு வழங்கிய ஆன்டிபாடி மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி\nகொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலர் மகிழ்ச்சி\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் : வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாரா கருத்து\n‘இந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன்’ வார்னர் சொல்கிறார்\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரிசனம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் நேற்று காலை 11 ...\nநிவர் புயல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nபுதுடெல்லி : நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்...\nமேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபுதுடெல்லி : மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதுதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் ...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமில் 10.52 லட்சம் பேர் விண்ணப்பம்: சாகு தகவல்\nசென்னை : தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.52 லட்சம் பேர் விண்ணப்பம் ...\nவாரணாசியில் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nபுதுடெல்லி : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி ...\nபுதன்கிழமை, 25 நவம்பர் 2020\n1நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ தேர்வு தேதியில் மாற்றம்\n2சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் உடனடியாக விடுவிப்பு\n3குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவ...\n415 மாநிலங்களில் 27 லோக் அதாலத்: 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1072981478/14120-2011-04-13-07-19-49", "date_download": "2020-11-25T10:11:03Z", "digest": "sha1:42ZMFTXUDXPQO7O2CDQS36KSMZDVJEOP", "length": 11894, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "மணிப்பூர் இராணுவ ஒடுக்குமுறையை சித்தரிக்கும் நாடகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011\nமணிப்பூர் இரும்பு மங்கை இரோம் சார்மிளா\nமணிப்பூர் மாநிலமா அல்லது நாடா\nநாகாலாந்து - நடந்ததும் நடப்பதும் - 2\nமணிப்பூர் அரசின் 'சிறப்பு அதிகாரப்' பயங்கரவாதம்\nமணிப்பூர் மகாத்மா - ஐரோம் சர்மிளா\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அரங்கம் - உரையாடலுக்கான சில புள்ளிகள்\nகாஷ்மீர் - சவக்குழியின் சாட்சியங்கள்\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nகம்யூனிஸ்ட் வீராங்கனை ரோசா லுக்ஸம்பர்க்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nThe Maid - சினிமா ஒரு பார்வை\nதமிழ்நாட்டின் தனித்துவத்தை ஆழமாகப் புரிந்தால்தான் எதிர்ப்புகளை வீழ்த்த முடியும்\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2011\nமணிப்பூர் இராணுவ ஒடுக்குமுறையை சித்தரிக்கும் நாடகம்\n2.4.2011 சனிக் கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சேலம் விசயராகவாச்சாரியார் அரங்கத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் சேலம் மக்கள் குழு சார்பாக டந அயளாயடந (தீ பந்தம் ஏந்திய பெண்) என்ற நாடகம் நடைபெற்றது. ஓஜோஸ் என்ற இளம்பெண் ஒருவர், இந் நிகழ்ச்சியை தனி ஒருவராக நிகழ்த்திக் காட்டினார். சிவிக் சந்திரன் என்பவர் மலையாளத்தில் நடத்திய இந்நிகழ்ச்சி���ை, ஓஜோஸ் ஆங்கிலத்தில் பல நகரங்களில் நடத்தி வருகிறார். ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சுமார் பத்து ஆண்டுகளாக உண்ணாநிலையிலிருந்து போராடும் கவிஞர் இரோம் சர்மிளா சாணு என்பவரை கதாபாத்திரமாக்கி அவரது வரலாற்றை சித்தரிக்கும் நாடகம் இது. மணிப்பூரின் வரலாறு, மணிப்பூரில் தொடரும் அவலங்கள், யகளயீய (ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958) சட்டத்தின் முறைகேடுகள் ஆகியவற்றை விளக்கும் இந்நாடகம் சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்டார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/news/page/2", "date_download": "2020-11-25T10:50:58Z", "digest": "sha1:ORGG24YVM4TZV3ND53IRO2RSOY4KTRYU", "length": 27251, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "செய்திகள் – பக்கம் 2 – Malaysiakini", "raw_content": "\nஅமைச்சர் : தொழிற்சாலை, விடுதி, எஃப் & பி துறைசார்ந்த…\nவேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டத்தின் (இஐஎஸ்) பதிவுகளின்படி, 2020 ஜனவரி முதல் நவம்பர் 13 வரை, மொத்தம் 95,995 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரையில், அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக இருந்தது, அதாவது 737,500 பேர் வேலையில்லாமல் இருந்தனர். நேற்று, கோல கெடா நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மான்…\n‘பி.எல்.கே.என்.னுக்குச் செலவாகும் RM700 மில்லியனை, ஓராண்டு பட்டப்படிப்புக்குச் செலவளிக்கலாம்’ ,…\n2018-ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நிர்வாகத்தால் இரத்து செய்யப்பட்டப் பின்னர், தேசியச் சேவை பயிற்சி திட்டத்தை (பி.எல்.கே.என்) மீண்டும் நிறுவுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முன்மொழிவை மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் நிராகரித்தார். சையத் சதிக்கின் கூற்றுப்படி, ஆண்டுக்குச் சுமார் RM 700…\nரோன்95, ரோன்97 இரண்டு காசுகளும், டீசல் ஏழு காசுகளும் ஏற்றம்\nரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்���ருக்கு இரண்டு சென்னும், டீசலின் விலை லிட்டருக்கு ஏழு சென்னும் உயர்ந்துள்ளது. இது இன்று நள்ளிரவு தொடங்கம், அடுத்த ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும். பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில், ரோன் 95-க்கான புதிய விலை லிட்டருக்கு…\nகோவிட் 19 : இன்று 958 புதியத் தொற்றுகள், 3…\nநாட்டில், இன்று மதியம் நிலவரப்படி, 958 கோவிட் -19 புதியத் தொற்றுகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சபாவில் அதிக எண்ணிக்கையிலான (53.4 %) புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்த நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு (29.9 %) மற்றும் நெகிரி செம்பிலானில் (16%) எனப்…\nகிளந்தானில் நாளை தொடங்கி பி.கே.பி.பி. – இஸ்மாயில் சப்ரி\nகோவிட் -19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) செயல்படுத்தப்பட்டதாக மூத்த அமைச்சர் (தற்காப்பு துறை) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இலக்கு அமைக்கப்பட்ட திரையிடலை நடத்துவதற்கும், மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தைக்…\nபி.டி.பி.டி.என். கடனை 30 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் திருப்பிச் செலுத்துகின்றனர்\nதேசிய உயர்க்கல்வி நிதிக் கழகத்திடம் (பி.டி.பி.டி.என்.) கடன் வாங்கிய 1.5 மில்லியன் பேரில், 422,609 பேர், அதாவது 28.17 விழுக்காட்டினர் மட்டுமே, கடந்த அக்டோபர் தொடங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் RM37.65 மில்லியனாக இருந்த கடன் வசூல், தற்போது RM103.03 மில்லியனாக அதிகரித்துள்ளது, இது…\n10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன, பாலசுந்தரத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை\nவிமர்சனம் | சாதாரண மக்கள் நலனுக்காகப் போராடி வந்த வழக்குரைஞர் ஜி பாலசுந்தரம் கொடூரமாகக் கொல்லப்பட்டு, 10 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் இன்றுவரை அவருக்கு நீதி கிடைக்கவே இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், அவரது வீட்டிற்கு வெளியே, காரில் இருந்து இறங்கியவரைக், கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றனர்.…\nபாஸ் அம்னோவுடன் ஜிஇ15-க்குச் செல்லாது – அன்னுவார்\nஅடுத்த பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ), பாஸ் கட்சியுடன் மட்டும் களமிறங்க வேண்டும் எனும் அம்னோவின் தி���்டம் இனி இல்லை என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அன்னுவார் மூசா கூறினார். பெர்சத்து-வுடனும் அம்னோ கூட்டு சேர வேண்டும் என்று பாஸ் வலியுறுத்துவதே இதற்குக் காரணம் என்று அவர் சொன்னார்.…\nநஜிப் : மக்கள் நலனுக்காக, துரோகி என்று அழைக்கப்படுவது ஓர்…\nமுன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவிதியைப் பாதுகாப்பதற்காக, அவருக்கு கெட்டப் பெயர் கிடைத்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். உண்மையில், நீண்ட காலத்திற்கு முன்பே \"அத்தோக் மற்றும் அவரது கும்பல்\" மூலம் பல்வேறு அழைப்புகளைப் பெற்றுவிட்டதாக அவர் கூறினார். \"பல ஆண்டுகளுக்கு…\nகோவிட் 19 : இன்று 1,290 புதியத் தொற்றுகள், 4…\nநாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,210 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 878 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சபாவில் அதிக எண்ணிக்கையிலான (51.2 %) புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்த நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு (37.1 %) மற்றும் பேராக்…\nசட்டமன்ற, ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தைக் குறைக்க பினாங்கு ஆலோசித்து வருகிறது\nகோவிட்-19 தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள, பினாங்கு ஆட்சிக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அம்மாநில அரசு பரிசீலிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இதே நடவடிக்கையை மாநில அரசு நடைமுறைப்படுத்தியதாக மாநில முதல்வர் சோவ் கோன் யோவ் கூறினார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியினர் உட்பட…\n2021 பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட முனைமுகத் தொழிலாளர்கள்\nகடந்த நவம்பர் 6-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2021-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் முனைமுகத் தொழிலாளர்களைப் (fronliners) புறக்கணிப்பு செய்திருக்கிறது என்பதால், அதனை ஏற்க முடியாது என அரசு குத்தகைத் தொழிலாளர்கள் சங்கம் (ஜே.பி.கே.கே) தெரிவித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் அனைத்து ஊழியர்களையும் முனைமுகத்…\n‘சீனர்கள் அம்னோவை அதிகம் ஆதரிக்கிறார்கள்’, என்றக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்குமா மசீச\nகருத்து | டிஏபி-ஐ விட, அதிகமான சீனர்கள் அம்னோவை ஆதரிப்பதா��க் கூறும் ‘எமிர் ரிசர்ச்’ ஆய்வின் கண்டுபிடிப்புகள் அபத்தமானவை, கேலிக்குரியவை, ஆனால் இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அம்னோவுக்கு மசீச-வைவிட இரண்டு மடங்கு அதிகமான ஆதரவு கிடைத்திருப்பது. மசீச-வுக்கு என்ன நேர்ந்தது இந்தக் கேள்விக்குக் பதிலளிக்க மசீச…\nஏர் ஏசியா முதலாளி ஸ்காட்லாந்தில் உள்ள சொத்தை விற்கிறார்\nஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோனி ஃபெர்னாண்டஸ், ஸ்காட்லாந்து, அயர்ஷையரில் உள்ள, 2.5 மில்லியன் பவுண்டுகள் அல்லது RM13.55 மில்லியன் மதிப்புள்ள தனது சொத்தை விற்றதாகக் கூறப்படுகிறது. ஏஜென்சியை மேற்கோள் காட்டி, பெரித்தா ஹரியான் இணையச் செய்திகளின் படி, குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் காற்பந்து அணியின்…\nநஜிப் மகன் RM13.1 மில்லியன் வரி செலுத்த வேண்டும், நீதிமன்றம்…\nநஜிப் ரசாக்கின் மகன், மொஹமட் நிஸார், 2011 தொடங்கி ஏழு ஆண்டு காலப்பகுதிக்கான நிலுவையில் உள்ள RM13.1 மில்லியன் வரித்தொகையைச் செலுத்த வேண்டுமென ஷா ஆலம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செப்டம்பர் 25-ம் தேதியிட்ட 14 பக்க எழுத்துப்பூர்வமான தீர்ப்பில், நீதித்துறை ஆணையர் ஜூலி லேக் அப்துல்லா, வருமான வரி…\n2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க, பெஜுவாங் 12 நிபந்தனைகள்\nமக்களவை | தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தின் 2021 பட்ஜெட்டிற்குத் தங்கள் கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவளிக்க, பெஜுவாங் 12 நிபந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளது. பெஜுவாங் தலைவர், முக்ரிஸ் மகாதிர் (சுயேட்சை-ஜெர்லுன்), தாங்கள் முன்மொழியும் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், 2021 பட்ஜெட்டைத் தனது கட்சி உறுதியாக நிராகரிக்கும் என்று கூறினார். அந்த 12…\nகோவிட் 19 : இன்று 660 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள்\nநாட்டில், இன்று நண்பகல் வரையில், 660 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 630 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, சபாவில் 2 மற்றும் பேராக்கில் 2 என 4 மரணங்கள் நேர்ந்துள்ளன. ஆக, நாட்டில் இதுவரை 322 பேர் இந்த…\nபத்து சாப்பியில் அவசரநிலை அறிவிப்பு, இடைத்தேர்தல் இரத்து\nசபா, பத்து சாப்பியில் அவசரநிலை அறிவிக்க மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புக் கொண்டார். இன்று பிற்பகல் 4.00 மணிக்கு, பிரதமர் முஹைதீன் யாசினை இஸ்தானா நெகாராவில் சந்தித்தபிறகு, மன்னர் இதற்கு ஒப்புக்கொண்டார். \"பிரதமரின் விளக்கத்தைச் செம்மைப்படுத்திய பின்னர், அரசாங்கத்தின் தலைமைச்…\nஜோ லோவை அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை டிஏபி எம்.பி.…\n1எம்.டி.பி. ஊழலில் சம்பந்தப்பட்ட வணிகர், லோ தேக் ஜோ அல்லது ஜோ லோவை அழைத்து வருவதில் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து டிஏபி எம்.பி. இன்று கேள்வி எழுப்பினர். கோபிந்த் சிங் டியோ (பி.எச்.- பூச்சோங்), கடினமான இந்தச் சூழ்நிலையில், நாட்டின் சொத்து மற்றும் பணத்தை அரசாங்கம் கொண்டு வருவது…\n‘பணத்தை அச்சிடுவது மலேசியப் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு அல்ல`\nபெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜலீல் ரஷீத், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகப் பணத்தை அச்சிட வேண்டும் எனும் யோசனையை நிராகரித்தார். [caption id=\"attachment_187222\" align=\"aligncenter\" width=\"1000\"] இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சர் வான் அஹ்மத் ஃபாய்சல் வான் அஹ்மத் கமல்[/caption] மக்கள் செலவழிக்க…\nஐ.சி.சி.யில் சேர வேண்டாம் என்ற பி.எச். முடிவைப் பி.என். தொடர்கிறது\nமக்களவை | சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) ரோம் சட்டத்திலிருந்து விலகுவதற்கான முந்தைய அரசாங்கத்தின் முடிவைத் தேசிய கூட்டணி அரசு (பி.என்.) உறுதி செய்தது. ஐ.சி.சி.-யில் இருந்து மலேசியா விலகுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளதாகத் துணை வெளியுறவு அமைச்சர் கமாருடின் ஜாஃபார் தெரிவித்தார். \"ஏப்ரல் 29, 2019-ல்,…\n`மது விற்பனைக்குத் தடை, பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’\nகோலாலம்பூரில் மதுபான உரிமங்கள் தொடர்பான புதிய விதிமுறைகள், ஏற்கனவே கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட விதிமுறைகளில், மளிகைக் கடைகள், பல்வகை பொருள் விற்பனை கடைகள் மற்றும் சீன…\nகோவிட் 19 : இன்று 1,210 புதியத் தொற்றுகள், கிள்ளான்…\nநாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,210 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,018 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில் பெரும்பாலும் கிள்ளான் பள்ளத்தாக்கு (42.8 %) மற்றும் சபாவில் (41.2 %) பதிவாகியுள்ளன. நூர் ஹிஷாம் இன்று பத்திரிகையாளர்…\nடிஏபி : கிரிக் நாடாளுமன்றத்தை அம்னோவிற்கு விட்டுகொடுப்போம்\nகிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மான் இறந்ததைத் தொடர்ந்து, அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், அம்னோ போட்டியில்லாமல் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தினார். இடைத்தேர்தலின் போது, கோவிட் -19 தொற்றுநோய் பரவும் அபாயத்தைத்…\nபெரிய கூட்டணி அல்லது பெரிய நிபந்தனை என்றால் என்ன\nதேசிய முன்னணி பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா முன்மொழிந்தது போல், ஒரு பெரிய அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டால் யார் பிரதமராக இருப்பார் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இன்று ஓர் அறிக்கையில் எழுப்பிய கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். அப்பெரியக் கூட்டணியில் சேர, அம்னோ ஏதேனும் நிபந்தனைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/date/2020/10/17", "date_download": "2020-11-25T11:28:35Z", "digest": "sha1:BNFOP4YIQQXLC7GFCT2N6RD3XNDIESJ7", "length": 8778, "nlines": 138, "source_domain": "padasalai.net.in", "title": "October 17, 2020 | PADASALAI", "raw_content": "\nநீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை\nCLICK HERE TO VIEW JEEVITH -TOPPER…மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தேனி மாணவர் ஜீவித்குமார் சாதனை படைத்துள்ளார்.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி […]\nகிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி\nபழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ) ஏப் .1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது. இதில் 5.5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை […]\nஉயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியம் யாருக்கு ரத்து செய்யப்படும் \nதமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத் துவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதியம் ( அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட் ) வழங்கப்படுகிறது. அதுபோல் , கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற சார்நிலைப் பணியாளர்களும் ஊக்க ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் , அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு கடந்த மார்ச் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T12:11:57Z", "digest": "sha1:6BNUGZXZYLRLLJLGILJ5QG2TLGMGUPIM", "length": 10627, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருஞ்சீரகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.\n\"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியத��� கருஞ்சீரகம்\" என்று இசுலாம் மதத்தின் தூதர் நபிகள் நாயகம் அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், இன்றளவும் இதன் எண்ணெயை பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் அரபு நாடுகளிலும் இதனை உணவுடன் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.\nபைபிளிலும் இதனை பற்றி குறிப்பிடபட்டுள்ளது.\nஇதன் விதையில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. மேலும் அவசியமான அமினோ அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது.\nஇதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது. கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 22:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/suresh-archana-who-won-the-fashion-show-is-not-expecting-this-401866.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-25T11:44:07Z", "digest": "sha1:ZRWA4T2EFICSMO6B3EICM737W463VQVQ", "length": 21473, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேஷன் ஷோவில் குத்தாட்டம் போட்டு ஜெயித்த சுரேஷ் அர்ச்சனா... இதை யாருமே எதிர்பார்க்கலையே | Suresh Archana, who won the fashion show, is not expecting this - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்ப��ர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nஊரெல்லாம் மழை.. மகேஸ்வரி.. கிழிஞ்ச டிராயரோடு என்ன பண்றாங்க பாருங்க\nநிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\n8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்\nகனிமொழி போகும் அதே ரூட்டில்.. உதயநிதியும் போகிறாரே.. ஏன்.. செம பிளான்.. கலக்கும் திமுக..\nசென்னை புறநகர் பகுதிகள் எப்படியிருக்கு.. முட்டிக்கு மேல் வெள்ளநீர்.. இந்தாங்க ஒரு சாம்பிள் வீடியோ\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nMovies அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஷன் ஷோவில் குத்தாட்டம் போட்டு ஜெயித்த சுரேஷ் அர்ச்சனா... இதை யாருமே எதிர்பார்க்கலையே\nசென்னை: பேஷன் ஷோவில் பாலாஜியும் ஷிவானியும்தான் ஜெயிக்கப்போறாங்க என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அப்பா மகளாக வந்து அசத்தலாக குத்தாட்டம�� போட்டு வெற்றி பெற்றுள்ளனர் சுரேஷ் அர்ச்சனா ஜோடி. இந்த ஜோடி ஜெயிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nபிக்பாஸ் வீட்டில் சண்டை சச்சரவுக்கு இடையே சில சந்தோஷ சம்பவங்களும் நடைபெறும். இந்த வாரம் நடந்த தங்கம் சேகரிக்கும் டாஸ்கில் நன்றாக விளையாடிய இரு நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அதில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் பாலாஜியை தேர்ந்தெடுத்தனர். அதை தொடர்ந்து நிஷாவின் பெயரையும் ஹவுஸ்மேட்ஸ் கூறினர்.\nபிக் பாஸ் வீட்டில் அனைத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தார் என்று சோமின் பெயரை சொன்னார்கள். பாலாஜி, சோம், நிஷா என மூன்று நபர்களும் கேப்டன் பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என பிக் பாஸ் அறிவிக்க, எப்படி இருந்தாலும் பாலாஜி தான் ஜெயிப்பான் என முதலிலேயே ரிசல்டை அறிவித்தார் நிஷா.\nபிக் பாஸ் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்தார். பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் லிஸ்ட் டாஸ்கில் முதலிடத்தை பிடித்த ரம்யாவிற்கு பரிசாக அடுத்த வார தலைவருக்கான போட்டியில் இருக்கும் பாலாஜி, நிஷா, சோம் என மூவரில் யாரையாவது ஒருவரையோ அல்லது இருவரையோ மாற்றலாம் என்பதை பரிசாக அறிவித்தார். இந்த பரிசு ரம்யாவிற்கு ஏமாற்றமாகவே தான் இருந்தது.\nஅதை பயன்படுத்தி பாலாஜி, சோமை விட்டுவிட்டு நிஷாவின் இடத்தை பறித்து எந்த ஒரு பிரச்சினைகளிலும் நியாயமாக நடந்து கொண்டதாக கூறி சம்யுக்தாவை தேர்வு செய்தார் ரம்யா. அதையடுத்து கேப்டன் பதவிக்கான போட்டி அறிவிக்கப்பட்டு, அதில் எந்த விதிமுறைகளும் கிடையாது என்று பிக் பாஸ் கூறினார். கார்டன் ஏரியாவில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் பந்துகளை அவர்களின் எதிர்பக்கம் இருக்கும் போட்டியாளர்களின் மீது எறிய அவர்கள் அதை சேகரித்துக் கொண்டிருந்தனர்.\nபோதும்ப்பா.. ரஜினியை விட்டுவிட்டு சசிகலா பக்கம் ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. இனிதான் ஆட்டம் ஆரம்பமே\nஅதில் பாலாஜி தனியாக ஒரு பிளான் போட்டு தான் சேகரித்த பந்துகளை சம்யுக்தாவின் கூடைகளில் போட்டு அவரை ஜெயிக்க வைத்தார். பாலாஜியின் சாணக்கியத்தனத்தால் சம்யுக்தா வெற்றி பெற்று அடுத்த வார கேப்டனாக தேர்வானார்.\nகார்டன் ஏரியாவில் பேஷன் ஷோ நடந்தது. இரண்டு இரண்டு நபராக அணிவகுத்து ஜோடியாக மேடை ஏறி கலாசலா கலசலா என்ற பாடலுக்கு அவரவர் ஸ்டைலி���் நடனமாடினர். அதில் முதலில் மேடை ஏறிய அப்பா, மகள் ஜோடியான சுரேஷ் மற்றும் அர்ச்சனா கலக்கலாக ஆடினர். தொடர்ந்து வந்த சம்யுக்தா, வேல்முருகன் ஜோடி, ஜித்தன் ரமேஷ், சனம் ஜோடியும் அவர்களது பாணியில் ஆடிச் சென்றனர்.\nரம்யா பாண்டியன், ஆஜித் அக்கா, தம்பியாக குறும்புத்தனத்துடன் தங்களுடைய நடனத்தை வெளிப்படுத்தினர், ரியோ மற்றும் நிஷா பழைய பாடலின் பாணியில் ஆடி அசத்தினர். கேப்ரில்லா, சோம் என அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். இதில் ஆரி மற்றும் அனிதா மட்டும் தான் மிஸ்ஸிங் அவர்கள் ஜெயிலுக்குள் இருந்ததால் ஆட முடியாமல் போய்விட்டது.\nபாலாஜியும், ஷிவானியும் ஜோடிதான் ஜெயிப்பார்கள் என்று ஆடியன்ஸ் நினைத்திருந்தனர். ஆனால் அதில் அப்பா, மகள் ஜோடியான அர்ச்சனா மற்றும் சுரேஷை வின்னராக அறிவித்தனர். இந்த ட்விஸ்ட் யாருமே எதிர்பாராதது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையை நெருங்கும் நிவர்... தற்போது 250 கிமீ தூரம்.. திடீர் வேகம்.. மாற்றம் நிகழுமா\nரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து\nசென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. கடற்கரை சாலைகளிலும் தடை\nஅமித்ஷா வந்தும் தீராத பிரச்சனை.. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. அபாயத்தை உணராமல் கரைகளில் செல்பி எடுக்கும் மக்கள்\nதிடீர் அமைதி.. சத்தமே இல்லை.. \"இதுதான் ஒருவேளை அதுவோ\".. நிவரால் மாமல்லபுரம் கடலில் ஏற்பட்ட மாற்றம்\nஇப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்\nபுதுச்சேரிக்குள் நுழைய தடை.. இசிஆர் ரோட்டில் போலீசார் கெடுபிடி.. திணறும் வாகன ஓட்டிகள்\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - முதல்வர் பழனிசாமி\nஇதான் எடப்பாடியார்.. இங்கிலீஷில் கோரிக்கை வைத்த இளைஞருக்கு.. அசத்தலான பதில் சொன்ன முதல்வர்.. சூப்பர்\nசென்னையிலிருந்து புயல் தூரத்தில் இருந்தாலும் கனமழை ஏன்.. ரமணன் விளக்கம்.. சிரபுஞ்சி டெக்னிக்தான்\nசென்னைக்கு பாய்ந்து வரும் நீர்.. 6 மாதத்தில் தலைகீழாக மாறிய செம்பரம்பாக்கம்.. அசர வைக்கும் பின்கதை\nநிவருக்கு இடையே பவருக்காக கொட்டும் ��ழையில் பணி.. சென்னை ஒளிர பணியாற்றும் மின் ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477559", "date_download": "2020-11-25T10:42:15Z", "digest": "sha1:HGXMW5JVRUP6VODIVXN65U4UJPHOTQ5C", "length": 18674, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "திறப்பு விழாவோடு மூடுவிழா கண்ட பூங்கா: சிறுவர்கள் ஏமாற்றம்| Dinamalar", "raw_content": "\nசென்னை மழை பொழிகிறது : ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு ...\nமீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் ...\n13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை: முதல்வர் ... 4\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து 1\nசெம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள் 3\n5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 10\nவேகமா வருது நிவர் புயல்; நகரும் வேகம் 11 கி.மீ., ஆக ... 1\nநிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகள் ... 1\nநிவர் புயல் எதிரொலி: பேனர்களை அகற்ற சென்னை ... 8\nதிறப்பு விழாவோடு மூடுவிழா கண்ட பூங்கா: சிறுவர்கள் ஏமாற்றம்\nதிண்டுக்கல்,: திண்டுக்கல்லில் ரூ.34.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழாவுக்குப்பின், செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.34.55 லட்சம் செலவில் எல்.ஜி.பி., காம்பவுண்ட் பகுதியில் ஊஞ்சல், சறுக்கு, நீர்வீழ்ச்சிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது. 2019 நவம்பரில் பூங்காவின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல்,: திண்டுக்கல்லில் ரூ.34.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழாவுக்குப்பின், செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.34.55 லட்சம் செலவில் எல்.ஜி.பி., காம்பவுண்ட் பகுதியில் ஊஞ்சல், சறுக்கு, நீர்வீழ்ச்சிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது. 2019 நவம்பரில் பூங்காவின் திறப்புவிழா நடந்தது. அத்துடன் சரி.அதன்பின் பூங்கா செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பயன்பாடு இல்லாததால் பூங்கா வளாகத்தில் குப்பை குவிந்துள்ளன.விளையாட்டுச் சாதனங்களும் பாழாகி வருகின்றன. பராமரிப்பின்றி செடி, கொடி, மரங்கள் வாடி வருகின்றன. இப்பகுதியில் பொழுது போக்க வழியில்லாததால், பூங்காவை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.மேலும் ரவுண்ட் ரோடு வ.உ.சி., காலனியிலும் ரூ.31.55 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால், இங்கு ஆழ்குழாய் அமைத்துத்தர வேண்டும். மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.-\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுமுறல் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் கடன் வலையில் வீழ்வதால் கவலை\n'போக்சோ' சட்டத்தில் மேலும் இருவரை சேர்க்க வலியுறுத்தல்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்��ுக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுமுறல் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் கடன் வலையில் வீழ்வதால் கவலை\n'போக்சோ' சட்டத்தில் மேலும் இருவரை சேர்க்க வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/31051136/2028075/kumarasamy-says-no-one-can-win-because-of-the-actors.vpf", "date_download": "2020-11-25T11:55:18Z", "digest": "sha1:72URHYVDGPQ5534FC3EOL5OFN7RKVYDP", "length": 9300, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kumarasamy says no one can win because of the actors campaign", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது - குமாரசாமி\nபதிவு: அக்டோபர் 31, 2020 05:11\nநடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது என முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nஆர்.ஆர்.நகர், சிரா சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் தர்ஷன், நடிகை அமுல்யா ஆகியோர் நேற்று ஆர்.ஆர்.நகரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.\nஇதுதொடர்பாக, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nபா.ஜ.க.வினர் சினிமா நடிகர்-நடிகைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மண்டியா பாராளுமன்ற தேர்தல் மற்றும் இந்த இடைத்தேர்தல் ஒன்றாகாது.\nமண்டியாவில் எங்கள் கட்சிக்கு எதிராக பா.ஜ.க, காங்கிரஸ், விவசாய சங்கங்கள் போன்றவை செயல்பட்டன. அதன் காரணமாக நாங்கள் அங்கு தோற்றோம். இது மட்டுமின்றி மண்டியாவில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக ஊடகங்களும் செயல்பட்டன. அதனால் எங்கள் கட்சி அங்கு தோல்வியை தழுவியது.\nசினிமா நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது. நடிகர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்பது இல்லை.\nசிரா பகுதிக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தித் தருவதாக எடியூரப்பா பேசியுள்ளார். முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது நீர் கொடுக்காதவர்கள் இப்போது மட்டும் கொடுத்துவிடப் போகிறார்களா வெளியில் இருந்து பா.ஜ.க.வினர் இந்த தொகுதிக்கு ஆட்களை அழைத்து வந்துள்ளனர்.\nஎனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல. மந்திரி அசோக்கிற்கும், சிரா தொகுதிக்கும் என்ன சம்பந்தம் சிராவில் எத்தனை தொகுதிகள் உள்ளன, மக்களின் கஷ்டம் என்ன என்பது அவருக்கு தெரியுமா\nபெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு சிராவில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு சிரா தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.\nபஞ்சாபில் டிச.1-ல் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்- முதல்வர் அறிவிப்பு\nமுஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய துணைத் தலைவர் மறைவு- பிரதமர், ராணுவ மந்திரி இரங்கல்\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\nசபாநாயகர் தேர்தல்- பீகார் சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அமளி\nகொரோனா பாசிட்டிவ் என்று செல்போனில் தகவல்- மூதாட்டி அதிர்ச்சியில் மரணம்\nபாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம்: குமாரசாமி\nஎனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை: குமாரசாமி வேதனை\nகர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர் தொகுதியில் நிகில் போட்டியா\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: குமாரசாமி கோரிக்கை\nவிதிகளை மீறுகிறவர்களுக்கு அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: குமாரசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotesempire.in/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-11-25T10:35:00Z", "digest": "sha1:DJUBD7DU3VJJ7LYFSE3NWW5YASLA5354", "length": 18638, "nlines": 170, "source_domain": "www.quotesempire.in", "title": "ஆட்டோ எக்ஸ்போவில் காண்பிக்க தொடக்கங்களின் - Quotes Empire", "raw_content": "\nஆட்டோ எக்ஸ்போவில் காண்பிக்க தொடக்கங்களின்\nஅடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் பதினெட்டு தொடக்க நிறுவனங்கள் சாதனை படைக்கும், ஹோண்டா கார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல பிரபல கார் உற்பத்தியாளர்கள் இருபதாண்டு ஆட்டோ ஷோவின் 15 வது பதிப்பிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்த பிறகும்.\n2018 ஆம் ஆண்டில், கண்காட்சியில் 11 தொடக்க நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த முறை பங்கேற்பாளர்களில் ஒகினாவா ஆட்டோடெக், டெவோட் மோட்டார்ஸ், அவ்ரோவ் மோட்டார்ஸ், எம் 2 ஜி எலக்ட்ரிக் வாகனம், ஓம்ஜய் இ.வி, ஓ.என்.பி டெக்னாலஜிஸ் இந்தியா, செகல் எல்மோட்டோ, இசட்.என் மொபிலிட்டி, கபிரா மொபிலிட்டி, சார்ஜெட் இ-மொபிலிட்டி மற்றும் ராப்தி எனர்ஜி ஆகியவை அடங்கும். அவர்களில் பெரும்பாலோர் வாகன உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய இடமான மின்னணு இயக்கத்தில் தயாரிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் காண்பிப்பார்கள்.\nஅவென்டம் பார்ட்னர்ஸ் எல்.எல்.பியின் நிர்வாக பங்குதாரர் வி.ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்: “கார் ஷோக்கள் தங்கள் தயாரிப்புகளை வெளிப்படுத்தவும், நுகர்வோர் மற்றும் அவர்களின் தொழில் தோழர்களிடையே பிராண்ட் தெரிவுநிலையை அதிகரிக்கவும் ஒரு தளமாக வேகமாக வளர்ந்து வருகின்றன.” “இவை சிறிய நிறுவனங்கள் மற்றும் இத்தகைய கண்காட்சிகளில் பங்கேற்பது, ஊடகங்களில் பணிபுரியும் நபர்கள் உட்பட வேறுபட்ட பங்குதாரர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது.”\nஉலகளாவிய தொழில்நுட்பங்கள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கும் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆர்வமுள்ள கார் தயாரிப்பாளர்களின் தொடக்கங்களுக்கும் இடையிலான அதிகரித்த கூட்டாட்சியை பிரதிபலிக்கின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், எதிர்கால இயக்கம் தீர்வுகளை வரையறுக்க வளர்ந்து வரும் தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் கூட்டாளராக அமெரிக்காவின் பாலோ ஆல்டோவில் ஒரு அலுவலகத்தை அமைத்துள்ளது.\nஉண���மையில், பல வாகன நிறுவனங்கள் லாஸ் வேகாஸில் ஆண்டுதோறும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் (சிஇஎஸ்) பங்கேற்கின்றன, இது பாரம்பரியமாக நுகர்வோர் மின்னணு நிறுவனங்களுக்காக நடத்தப்படுகிறது.\nபிப்ரவரி 7 முதல் 12 வரை ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் டஜன் ஸ்டார்ட்அப்களில், அக்லியன் சஹஸ்ரா மொபிலிட்டி, சேடா எலக்ட்ரிகல்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், டாவோட் மோட்டார்ஸ், எவர்வே மோட்டார்ஸ், எம் 2 என்ஸோ எலக்ட்ரிக் வாகனங்கள், ஒகினாவா ஆட்டோடெக், ஓம்ஜய் இ.வி, சேகல் எல்மோட்டோ மற்றும் ஜிதேந்திர நியூ சேர்க்கப்பட்டுள்ளது. கபிரா மொபிலிட்டி, ரிசலா எலக்ட்ரிக் மோட்டார்ஸ் மற்றும் ராப்தி எனர்ஜி எலக்ட்ரிக் வீல்களில் ஈ.வி.டெக் கவனம் செலுத்துகிறது. இசட்என் மொபிலிட்டி அதன் மூன்று சக்கரங்கள் மற்றும் மின்சார கார்களைக் காண்பிக்கும், சாம்பியன் பாலி பிளாஸ்ட் மின்னணு வாகனங்களில் இடம்பெறும்.\nஅசோக் சிஸ்டம்ஸ் மற்றும் சார்ஜெட் ஆகியவை இ-மொபிலிட்டி எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன, அதே நேரத்தில் கப்ரா எக்ஸ்ட்ரூஷன் டெக் ஈ.வி.களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும்.\nஃபோர்டு இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, டொயோட்டா கெர்லோஸ்கர், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் அசோக் லேலண்ட் போன்ற வீரர்கள் உள்நாட்டு வாகன சந்தையில் நீண்டகால மந்தநிலைக்கு மத்தியில் நிகழ்வை விட்டு வெளியேற முடிவு செய்த நேரத்தில் இந்த தொடக்கத்தில் இருந்து ஆர்வம் அதிகரித்தது.\n“இந்த ஆண்டு சாதனை எண்ணிக்கையிலான கண்காட்சிகளில் நாங்கள் பங்கேற்போம்” என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சியாம்) துணை பொது மேலாளர் சுஜாடோ சென் தெரிவித்தார். இந்த நேரத்தில் அதிக தயாரிப்புக்குத் தயாரான மாதிரிகள் காண்பிக்கப்படும், அதே போல் அவற்றின் வாகனங்களை ஓட்டுவதும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க தேவையான தொழில்நுட்பத்துடன். “”\nபொதுவாக, வரவிருக்கும் வெளியீட்டில் தானியங்கி வெளியீடு சுமார் 90 கண்காட்சியாளர்களாக இருக்கும், இது 2018 இல் 119 ஆக இருந்தது.\nமின்சார கார் உற்பத்தியாளர்கள் இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள், இறுதி விநியோக சேவை வழங்குநர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு தளவாட நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான இலாபகரமான விற்பனையை நாட���டின் பயணிகள் துறையான ஹூவை பாதிக்கும் முன்பு பசுமை எரிசக்தி தயாரிப்புகளுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்காக பார்க்கின்றனர்.\nகிரீவ்ஸுக்குச் சொந்தமான ஆம்பியர் வாகனம் பிக்பாஸ்கெட்டுடனான ஒப்பந்தத்தின் மூலம் ஈ-காமர்ஸ் அரங்கில் நுழைந்துள்ளது.\nசி.ஓ.ஓ சஞ்சீவ் தனது மின்சார கார் குழுவிற்கு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சேருவதன் மூலம், ஆம்பியர் ஒரு வணிகத்திலிருந்து வணிகத் தலைவராக உள்ளார் என்று கூறினார்.\nகடைசி மைல் டெலிவரி போன்ற பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு, மின்சாரம் வசதியானது.\nஆர்வலர்கள் ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்ல ஏம்பியர் போர்ட்டர்களைக் கொண்டுள்ளது. “எங்கள் மின்சார காட்சி ஒரு தெளிவான வணிக பக்கத்தைக் கொண்டுள்ளது: ஒரு கிலோமீட்டருக்கு மலிவு சவாரி, கட்டணம் வசூலிக்க மற்றும் செயல்படுவதற்கு வசதியான பயன்பாடுகள்” என்று சஞ்சீவ் கூறினார்.\n26 நகரங்களில் 2.5 வாடிக்கையாளர் ஆர்டர்களைக் கையாளும் பிக்பாஸ்கெட், பிப்ரவரி மாதத்திற்குள் ஆம்பியர் கார்களுக்கு சேவை செய்யத் தொடங்கும்.\nபிக்பாஸ்கெட் தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி கே.பி.நாகராஜு 70 பவுண்டுகள் என்று கூறினார். சரக்கு செலவுகள் உட்பட புதைபடிவ எரிபொருள் கார்களை விட மின்சார கார்கள் தெளிவாக மலிவானவை.\nமும்பையைச் சேர்ந்த டெக்ஸ்பிரஸ் நிறுவன வாங்குபவர்களுக்காக மின்சார ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. டாக்ஸி பைக்குகளுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரகாந்த் ஜெயின் தெரிவித்தார். சுழற்சி பங்கேற்பு நிறைய வாக்குறுதியைக் கொண்டுள்ளது, “ஜெயின் கூறினார்.\nபிக்பாஸ்கெட் போன்ற ஈ-காமர்ஸ் பிளேயர்களும் தங்கள் மையங்கள் மற்றும் கிடங்குகளுக்கு உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU0NTk4Mg==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-58-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-25T11:46:01Z", "digest": "sha1:N3LIO4P5PIBLIKXSDCIQRINCWLCEDIDY", "length": 8047, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி: நாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. ஊழியர்களின் முந்தைய ஆண்டு செயல்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் ஆண்டுதோறும் துர்கா பூஜை மற்றும் தசராவுக்கு முன்னர் வழங்கப்பட்டு விடும். ஆனால் கொரோனாவால் பொது முடக்கத்தையும், பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் நாடு சந்தித்து வரும் இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.எனவே போனசை முன்வைத்து ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்து இருந்தனர். அதாவது 21-ம் தேதிக்குள் போனஸ் அறிவிக்காவிட்டால், 22-ம் தேதி நாடு முழுவதும் 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அனைத்திந்திய ரெயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.17,951 வரை போனஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு அதிரடி சட்டம்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nஒரே மாதத்தில் ஒரு கோடி கொரோனா கேஸ்கள்.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,413,684 ப���ர் பலி\nவழக்குகளில் அடுத்தடுத்து தோற்றதால் பணிந்தார் ஆட்சி மாற்றத்துக்கு டிரம்ப் சம்மதம்: பிடென் அதிபராவதற்கான பணிகள் தொடக்கம்\nசென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் மேலும் 17 ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு:\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1500 கனஅடியில் இருந்து 3000 கனஅடியாக அதிகரி்ப்பு\nபல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 1800 பேர் ஆந்திராவில் கரை சேர்ந்தனர்\nநிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டு விட்டது என வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்\nமுக்கியமான போட்டிகளை பார்க்க 4000 ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசு முடிவு\nஐசிசி விருது பரிந்துரை பட்டியல் 4 பிரிவுகளில் கோஹ்லி\nதமிழக கிரிக்கெட் அணி தேர்வு குழு அறிவிப்பு\nமிஸ்டர் அப்ரிடி இப்படி லேட்டா வந்தா எப்படி\nஆஸி. தொடர் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும்: பும்ரா சொல்கிறார்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU0NjMxNA==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-", "date_download": "2020-11-25T11:50:05Z", "digest": "sha1:PWJAO2GI3SNERJXXE7XW5YLFZ5CZ776U", "length": 5580, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விருதுநகர் எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவிருதுநகர் எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.\nசென்னை: விருதுநகர் எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் துணை முத��்வர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நடம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு அதிரடி சட்டம்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nஒரே மாதத்தில் ஒரு கோடி கொரோனா கேஸ்கள்.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,413,684 பேர் பலி\nநாடாளுமன்ற, பேரவை தலைவர்கள் மாநாடு: குஜராத்தில் தொடங்கியது\nரூ28 கோடி உள்ளீட்டு வரி மோசடி: அரியானாவில் 2 பேர் கைது\nநஷ்டத்தில் இயங்கி வரும் லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூடுதல் ஒப்புதல்..\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு: முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து.\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரை வைக்க உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல்\nஐஎஸ்எல் கால்பந்து: கோவா-மும்பை சிட்டி இன்று மோதல்\nஆஸ்திரேலிய முக்கிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை எடுக்க டெண்டுல்கர் டிப்ஸ்\nமுக்கியமான போட்டிகளை பார்க்க 4000 ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசு முடிவு\nஐசிசி விருது பரிந்துரை பட்டியல் 4 பிரிவுகளில் கோஹ்லி\nதமிழக கிரிக்கெட் அணி தேர்வு குழு அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/139924-pasumai-oli", "date_download": "2020-11-25T11:58:41Z", "digest": "sha1:YNTV3NV3536ZRBWVI6HM5Q6H6MOVSIU4", "length": 9960, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2018 - பசுமை ஒலி | Pasumai oli - Ananda Vikatan", "raw_content": "\nஉன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து\nவேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...\nஉளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்\n‘‘பி.ஜே.பி-க்கு நல்ல புத்தி கொடு ஆத்தா’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி\nதேவை, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nவேதனையைக் கொடுக்கும் வேதாந்தா... கொதிக்கும் விவசாயிகள்\nகாவிரி நீர்... உண்மையும் பொய்யும்\nசித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்\n - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்\nஅன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்\nநாட்டு விதைகள் இலவசம்... அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்\nவாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்\n - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 5 - வாழை... அ முதல் ஃ வரை\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nவேளாண் வழிகாட்டி 2018-19 - விரைவில்...\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி... 044 66802917* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, 24 மணி நேரமும் பசுமை ஒலியைக் கேட்கலாம்... அப்படியே பயன்படுத்தலாம்\nஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 1-ஐ அழுத்துங்கள்\nஜீரோ பட்ஜெட் விவசாயம் 1\nபாரம்பர்ய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 2-ஐ அழுத்துங்கள்\nபல தானிய விதைப்பு 1\nகால்நடை வளர்ப்புப் பற்றி அறிய எண் 3-ஐ அழுத்துங்கள்\nபால் கறவை நேரம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2019/10/", "date_download": "2020-11-25T10:27:27Z", "digest": "sha1:VQBZMP5FRBXSAJDZOB3I2YNZUMJU6VXC", "length": 57956, "nlines": 223, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 2019 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nOctober 31, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #ஹிந்துமதம், hindu, temples, அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, கோவில் நிலம், கோவில்கள்Admin\n – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ���ந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.\nதற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.\nஇதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஇது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.\nகோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .\nஅந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ\nமேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ\nஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nகோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .\nஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nமேலு���் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nஇராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா\nகோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, பராமரிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, என தமிழக அரசு கூறிக்கொண்டது. அப்போதே, இந்து சமுதாயத்திடமிருந்து ஆன்மிகக் கேந்திரமாக விளங்கும் ஆலயங்களை அப்புறப்படுத்தவே இந்த சதி என்று எச்சரிக்கப்பட்டது. இன்று கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா கொடுக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கோயிலை அழிக்கும் அப்பட்டமான இந்த துரோகச் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nநமது முன்னோர்களும், தமிழகத்தை ஆண்ட மன்னர்களும், ஆலயங்கள் ஆயிரமாயிரம் காலத்திற்கு நீடித்து இருந்து, திருவிழாக்கள், பூஜைகள் நல்லமுறையில் நடைபெற தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை, சுவாமியின் பெயருக்கு எழுதி வைத்தனர். இதனை நிர்வகித்து வந்த தர்மகர்த்தாக்களின் பேரில் குற்றச்சாட்டை சுமத்தி, இந்து சமய அறநிலையத்துறை கோயில்களையும் சொத்துககளையும் எடுத்துக் கொண்டது. சொத்துக்களை பட்டாப்போட்டு கொடுக்க அரசாணை வெளியிட்டதன் மூலம், கொடையாளர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறது தமிழக அரசு.\nஆனால், இத்தனை ஆண்டுகள் நிர்வகித்த, இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் என்ன\nஇந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள கணக்கின்படி, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போயிருக்கின்றன. பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போயுள்ளன. பல பழமையான பஞ்சலோக சுவாமி திருமேனிகள், விக்கிரகங்கள் களவாடி கடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் உடந்தையாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் இருந்துள்ளனர் என்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகார��� திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். சுவாமி விக்ரகங்கள் மீட்கப்பட்டும் வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்ய தகுதியற்றது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.\nஇந்து சமய அறநிலையத்துறை எந்தவொரு கோயிலையும் கட்டவில்லை, மேலும் அதன் அதிகாரிகள்கூட தங்களது எந்தவொரு சொத்தையும் கோயிலுக்கு அளித்ததில்லை. தருவதெல்லாம் பக்தர்கள் தான், சுருட்டுவது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான்.\nஓரிரு மாதங்களுக்கு முன்னர், கோயில் சொத்துக்களை வைத்துள்ளவர்களுக்கு பெயர் மாற்றம் செய்துகொள்ள இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. திட்டமிட்டு, கோயில் சொத்துக்களை விழுங்க நடக்கும் சதியாக இப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளை அடிக்கவே இந்த அரசாணை போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nதமிழக அரசு, சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சம்மதத்தோடு ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அந்த சொத்துக்களை பட்டாப்போட்டு வழங்கப்போவதாக கூறியுள்ளது. இது எப்படியிருக்கிறது என்றால், திருட்டுக்கு உடந்தையானவர்களின் சம்மதத்துடன், திருடனிடமே பொருளை கொடுப்பதுபோல் உள்ளது அரசின் நடவடிக்கை.\nபல கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை, இந்து முன்னணி போராடி மீட்டுக்கொடுத்துள்ளது. மேலும், தொடர்ந்து கோயில்களையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறது.\nகோயில் சொத்து குலநாசம் என்பதை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அதனை நேரிலும் காண்கிறோம். கோயில் சொத்து கோயிலுக்கு, கோயில், இந்துக்களின் சொத்து. கோயிலையும், கோயில் சொத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். சென்ற மாதம் நடைபெற்ற இந்து முன்னணியின் மாநில செயற்குழுவில் இதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nவருகின்ற திங்கள் கிழமை (4.11.2019) அன்று அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரிடம், பக்தர்களின் சார்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையை ஆட்சேபித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளது.\nஎனவே, தமிழக அரசு, கோயில் நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாப்போட்டு கொடுக்கும் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு ஆலயத்தைவிட்டு வெளியேற வேண்டும். இதனை வலியுறுத்தி இந்து முன்னணி, பக்தர்களின் ஆதரவோடு வீதியில் இறங்கிப்போராடுவதோடு, சட்டரீதியான போராட்டத்தையும் நடத்தி இதற்கு முடிவு கட்டியே தீரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nOctober 23, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், COLLEGE, crypto Christians, HYF, SCHOOLS, இந்து இளைஞர் முன்னணி, இந்துமுன்னணி, இளைஞர்கள், கல்லூரிகள், பள்ளி கல்வித்துறைAdmin\n23.10.19இந்து முன்னணி இந்து மதத்தை வளர்க்கவும், பரப்பவும் மற்றும் இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச உள்ள ஒரு அமைப்பு ஆகும்.தமிழகத்தில் உள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இளைஞர் அணி உள்ளதுபோல் இந்து முன்னணியிலும் இந்து இளைஞர் முன்னணி உள்ளது (HYF).இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 15ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த தினம் தேசிய அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12 ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது . அன்றைய தினமும் HYF சார்பாக சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் இந்து இளைஞர் முன்னணி இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிகளில் நடத்துவதாக கற்பனையாக கூறி அதைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருகிறது.இதே கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் (சகோதரத்துவ தினம்) விழாவிற்கு முன்னதாக மாணவர்கள் வண்ணக் கயிறு(கலர்) கட்ட கூடாது, இது சாதியத்தை குறிக்கிறது என��ற பொய் அறிக்கையை வெளியிட்டது இதையும் ஊடகங்கள் தெரிவித்தன.இப்படி தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இந்து மதத்திற்கு எதிரான கிறிஸ்தவ அதிகாரிகள் தங்கள் பதவியை பயன்படுத்தி இன்று விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்1.அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் 95% மாணவர்கள் இந்துக்கள் .ஆனால் அவர்களுக்கு கட்டாயமாக கிறிஸ்தவ (இயேசு ஜெபம்) பிரார்த்தனை நடத்துகின்றனர்.2.இப்பள்ளிகளில் பைபிள் போதனையும், பைபிள் விநியோகம் நடைபெறுகிறது3.இந்து மாணவிகள் பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, மஞ்சள் பூசக்கூடாது, மருதாணி வைக்க கூடாது என்று தண்டிக்கப்படுகிறார்கள்4.இந்து மத கடவுள்களை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள்5.அரசு பள்ளிக்கூடங்களிலும் பைபிள் வினியோகம் அடிக்கடி ஆங்காங்கே நடக்கிறது இதை எதிர்த்து இந்து முன்னணி நூற்றுக் கணக்கான இடங்களில் காவல்துறையிடம் புகார் செய்துள்ளது. கல்வி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளது.6.கிறிஸ்தவ பள்ளிகள் சுதந்திர தினத்தையும் ,குடியரசு தினத்தையும் முறையாக கொண்டாடுவதில்லை .\nஇதை எதிர்த்து இந்து முன்னணி பல இடங்களில் போராடி உள்ளது.7. கிறிஸ்தவப் பள்ளி கல்லூரிகளில் கிறிஸ்தவ மத போதனை கட்டாயப் படுத்தப் படுகிறது.8.முஸ்லீம் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை விடுகிறார்கள்.9.கல்லூரிகளில் கூட வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களுக்கு தொழுகை நேரம் ஒதுக்கி விடுமுறை அளிக்கிறார்கள். இது சில இந்துக் கல்லூரியிலும் நடக்கிறது .10.நக்சல் அமைப்புகளும், இந்து விரோத அமைப்புகளும் (SFI, DYFI etc) பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச விரோத கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்11. நக்சல் வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் மாணவர்கள் விடுதிகளில் தங்கி இருந்து தேசவிரோத, இந்து-விரோத கருத்துகளை பரப்பி வருகின்றனர்.12.முஸ்லீம் அமைப்புகளும், கிறிஸ்தவ அமைப்புகளும் பள்ளி கல்லூரிகளில் செயல்படுகின்றனர்.இவ்வாறு மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் நெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் எந்த சுற்றறிக்கையையும் , எந்த விளக்கத்தையும் கேட்டு கடிதம் எழுதாத கல்வித்துறை இப்போது மட்டும் அறிக்கை கேட்பது ஏன்உண்மையிலேயே இது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தானாஉண்மையிலேயே இத��� பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தானா இல்லை அங்கே வேலை செய்யும் விஷமிகள் வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகளை ஊடகத்திற்கு கொடுத்தார்களா இல்லை அங்கே வேலை செய்யும் விஷமிகள் வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகளை ஊடகத்திற்கு கொடுத்தார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இந்து இளைஞர் முன்னணி பள்ளி, கல்லூரிகளுக்குள் செயல்படவில்லை. இது இளைஞர்களுக்கான பொது அமைப்பு. இதைப்பற்றி மட்டும் அறிக்கை பள்ளிக்கல்வித்துறை கேட்பது ஏன் என்ற ஐயம் ஏற்படுகிறது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இந்து இளைஞர் முன்னணி பள்ளி, கல்லூரிகளுக்குள் செயல்படவில்லை. இது இளைஞர்களுக்கான பொது அமைப்பு. இதைப்பற்றி மட்டும் அறிக்கை பள்ளிக்கல்வித்துறை கேட்பது ஏன்ஆகவே பள்ளி கல்வித்துறை இந்து விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதனால் தான் சிறுபான்மை மதவெறி பிடித்த அதிகாரிகள் துணிச்சலுடன் விதிகளை மீறி இதுபோன்ற கடிதங்கள் எழுதுகிறார்கள்.தமிழக கல்வித்துறை மொத்தமாக மதவெறி பிடித்த கிறிஸ்தவ அதிகாரிகளின் கோரப் பிடியில் உள்ளது .தமிழக அரசு இந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இந்த கிறிஸ்துவ மதவெறியர்களிடமிருந்து மாணவர்களையும் கல்வித் துறையையும் காப்பாற்ற இந்துக்கள் முன்வர வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் இதுபோன்ற எந்த அறிக்கையும் பள்ளிக்கல்வித்துறை தரவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதுவும் ஊடகங்களில் வந்துள்ளது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு இந்து முன்னணி பேரியக்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.ஒருவேளை இந்த செய்தி பள்ளிக்கல்வித்துறை வெளியிடாத பட்சத்தில் பொய்யான தகவல்களை தரும் ஊடகங்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறதுதாயகப் பணியில்சி‌. சுப்பிரமணியம்\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nஅப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அவரைப் பற்றி சில துளிகள்……\nதாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர்\nஇ��்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே.\nநாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர்.\n‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.\nதிருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார்.\nஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர்.\n‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.\nஎந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.\nஇந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’\nஉலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.\nஅப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.\nமிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.\nஅனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியவர்.\nசிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் க��ள்வி இது தான்.\n1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.\nஇந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.\nஇந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.\nபோலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.\nதமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.\nகுடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.\nஇந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.\nமைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nசென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம்,\n‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.\nஅறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.\nஇதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nOctober 11, 2019 பொது செய்திகள்#antihindu, RSS, wb, படுகொலை, மேற்கு வங்கம், வங்கம்Admin\nமேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருந்த, பள்ளி ஆசிரியர் திரு. பந்து மண்டல் மற்றும் அவரது குழந்தை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த கொடூர செயலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும்.\nசட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருகிறது, மாநில அரசுகள், மதத்தின் பெயரால் கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சுயலாபத்திற்காக வழக்கை இழுத்தடிப்பதாலும், நீர்த்துப்போக செய்வதாலும் குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் போகிறது. இஸ்லாமிய மதவாதிகள் மூளை சலவை செய்து கொடூர செயலை செய்ய தூண்டுகிறார்கள். இது போன்ற கொடூரமான சம்பவங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன.\nஇத்தகைய கொடூர செயல்களை செய்பவர்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள், குற்றவாளிகளுக்கு உதவுபவர்கள், குற்றவாளிகள் மறைந்திருக்க இடமும் பொருள் உதவியும் அளிப்பவர்கள் ஆகியோரும் தண்டிக்கும்போது மட்டுமே இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்க முடியும்.\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலும், மதபயங்கரவாதிகளால் செய்யப்படும் தனிப்பட்ட முறையிலான கொலைகள் தொடர நமது நாட்டு நீதி பரிபாலனத்தின் பலவீனமும் காரணமாக இருக்கிறது என்பது வேதனையான உண்மை.\nநமது தமிழகத்தில், தஞ்சையில் ராமலிங்கம் என்பவர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஓராண்டாக வழக்கு விசாரணை அளவிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாட்டால் குற்றவாளிகளுக்கு, பயம் விட்டுப்போகிறது. மேலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்படும் அவலம் நீடிக்கிறது. குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதும், தாக்குவதும் எந்த அளவு குற்றவாளிகள் தைரியமாக செயல்பட முடிகிறது என்பதற்கு அவை எடுத்துக்காட்டாகும்.\nஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற கொடூர தாக்குதல் தொடர்கிறது என்பதை கவனத்தில்கொண்டு, குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மாநில காவல்துறைக்கு வழிகாட்டுவதன் மூலம் மத பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nமேற்கு வங்க மாநில அரசு, குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nவெற்றிவேல் யாத்திரைக்கு தடை – தமிழக அரசின் பாரபட்ச நடவடிக்கைக்கு கண்டனம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nவெற்றிவேல் யாத்திரைக்கு தடை – தமிழக அரசின் பாரபட்ச நடவடிக்கைக்கு க��்டனம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை November 6, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (285) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-5-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T11:46:27Z", "digest": "sha1:K2YWQ6VGLG5MX2NRROD4A5TQFFKSATOV", "length": 3741, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "இந்தியாவின் அக்கினி-5 இன்று வெற்றிகர ஏவல் – Truth is knowledge", "raw_content": "\nஇந்தியாவின் அக்கினி-5 இன்று வெற்றிகர ஏவல்\nBy admin on January 19, 2018 Comments Off on இந்தியாவின் அக்கினி-5 இன்று வெற்றிகர ஏவல்\nஇந்தியா தனது அக்கினி-5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM – Intercontinental Ballistic Missile) இன்று வியாழன் காலை வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) உள்ள ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த கணை சுமார் 19 நிமிடங்களில் 4,800 km பயணித்து இந்து சமுத்திரத்துள் வீழ்ந்துள்ளது.\nசுமார் 55 அடி நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1.5 தொன் அணுக்குண்டு (payload) காவி செல்லக்கூடியது. ஏவுகணையின் மொத்த நிறை 50 தொன் ஆகும்.\nஇந்திய ஜனாதிபதி Ram Nath Kovind இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்த வெற்றி “ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள வைக்கிறது” என்றுள்ளார்.\nஇந்தியாவின் அக்கினி-1 ஏவுகணை 700 km தூரமும், அக்கினி-2 ஏவுகணை 2,000 km தூரமும், அக்கினி-3, அக்கினி-4 ஆகிய ஏவுகணைக��் சுமார் 2,500 முதல் 3,500 km தூரமும் செல்லக்கூடியவை.\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், வடகொரியா ஆகிய நாடுகளிடம் ஏற்கனவே அக்கினி-5க்கும் மேலாக பலம்வாய்ந்த ICBMகள் உள்ளன.\nஇந்தியாவின் அக்கினி-5 இன்று வெற்றிகர ஏவல் added by admin on January 19, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82378/Corona-confirms-to-dmdk-Treasurer-Premalatha", "date_download": "2020-11-25T11:21:16Z", "digest": "sha1:V3Z24DD3ZGEABCO4DVGS6SCGSZL2PYYO", "length": 7181, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி | Corona confirms to dmdk Treasurer Premalatha | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி\nதேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா “விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். விரைவில் ஆன்லைனின் தொண்டர்களுடன் பேசுவார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அனைவருக்கும் நெகட்டிவ்தான் வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில நாட்களாக இருந்த லேசான அறிகுறியால் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 14 நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம்\n ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே வாக்குவாதம்: காரணம் என்ன\nபுயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்\nநிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை\nபேரிடர் மீட்புப் பணியில் கலக்கும் அடையாறு காவல்துறையினர்\n'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nநிவர��� புயல் Live Updates: சென்னையின் பிரதான சாலைகள் மூடல்\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம்\n ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே வாக்குவாதம்: காரணம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2015/02/blog-post.html", "date_download": "2020-11-25T11:00:19Z", "digest": "sha1:EFFHCAOR7TYI37UXG6DPRN3CW67Y3NVK", "length": 21478, "nlines": 306, "source_domain": "www.writercsk.com", "title": "வெள்ளிச் சகசிரம்", "raw_content": "\nஇன்று சௌம்யா (@arattaigirl) ௨௰௫௲ (பண்டைத் தமிழில் 25,000 என்பதை இப்படி எழுத வேண்டும்) ஃபாலோயர்களை அடைந்திருக்கிறார். அவர் பற்றி ட்விட்டரில் புழங்கும் 25 பேரின் கருத்துக்களைப் பெற்று இங்கே தொகுத்திருக்கிறேன்:\nவார்த்தைகளை கோர்க்கும் பொறியியல், அவனதிகார ஆய்வியல், அழகு மொழியியல்,\nகனவுகளின் அழகியல், சரிங்க எனும் வேதியியல், No அரசியல். #அரட்டைகேர்ள்\nஎல்லாருக்கும் பிடித்தமான பெண் என்பதாலேயே எனக்கு சுத்தமா பிடிக்காது அவங்கள,\nஎன்னையும் வசீகரித்து நம்ம சௌம்யாப்பா என்றே சொல்ல வைத்து விட்டார்.\nஎண்ணங்களில் மிளிரும் அழகும், வார்த்தைகளில் ஒளிரும் வசீகரமும் கொண்ட ட்விட்டரின் முடிசூடா ராணி.\nஇந்த வயதில் இத்தனை முதிர்ச்சியான எண்ணங்கள் சாத்தியமா எனும்\nஆச்சர்யம் எப்போதும் ஏற்படுத்தும் அரட்டையின் பல ட்வீட்ஸ்\nஅச்சு உலகம் தவற விட்ட அச்சு அசல் கவிதாயினி\nவார்த்தைகளை சொல் நயத்துடன், கவி லயத்துடன் கோர்க்கும் பூக்காரி நீ\nகாலம் சற்றே பின்னோக்கி இருந்திருந்தால்\nஇந்நேரம் ஓலைச் சுவடிகள் சுமந்திருக்கும் அரட்டையின் ஒவ்வொரு எழுத்துக்களையும்.\nஅசலா போலியா என்று எழுத்தைப் பார்க்காமல் எழுதியவரை சோதிப்பதில்தான் தோற்கிறோம்.\nஇவரின் எழுத்துக்களோ எப்போதும் அச(த்த)ல்.\nஅறுசுவை உணவுகள் ஒரு சேரக் கிடைக்கும் அரட்டையின் கீச்சுகள் படித்திட்டால்\nவிட்டில் பூச்சியாய் மாறாமல் பட்டாம்பூச்சியாய் திரியும்\nசூத்திரம் கற்ற எழுதுகோல் தேசத்தின் புன்னகை இளவரசி.\nதலைக்கு குளித்து சிறுமுடிச்சாய் ஜடை போட்டுக்கொண்டு,\nநெற்றி ��ிபூதியுடன் பஸ்சில் போகும் ஜன்னலோர இளம்பெண் போல் ட்விட்டரில் அரட்டைகேர்ள்.\nவாழ்வை, காதலை, அன்பை அழகியலோடு சொல்லும் செளம்யாவின் ட்விட்கள்,\nபட்டாம்பூச்சியை தடவிய விரல்களில் வண்ணத்தைப் போல புன்னகையைப் பூசிச் செல்கிறது.\nட்விட்டர் வருமுன் அரட்டை = வெட்டிபேச்சு என நினைத்திருந்தேன்.\nவந்த பின் அதன் மெய்ப்பொருள் மறந்தேன்: அரட்டை = ரசனையான எழுத்து.\nராஜ பார்வை கமல் மாதிரி பெயருக்கு முரணான சகலகலாவல்லி.\nசொற்களை உடைத்தும், பொருத்தியும் சிற்பமாக்குவதில் பல்லவர் காலத்தின் நீட்சி இவர்.\nஎளிமை அழகோடு தோன்றும் நீர்வண்ண ஓவியத்தின் ஒளி ஊடுருவும் வண்ண அடுக்குகளில்\nமறைந்து சிரிக்கும் அழகெனச் சிந்தும் அர்த்தங்களாலான கீச்சுக்கள்.\n(ஓவியம்: Ilya Ibryaev | தேர்வு: தமிழ்ப்பறவை)\nசௌம்யா எனது பார்வையில் ஒரு தெய்வக்குழந்தை.\nயாரும் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிப்பதாலோ என்னவோ ஒரு சிறுமியாய் எல்லோர் மனதில் இடம்பிடித்தவர்.\nகுழந்தைதனத்திற்கும் லூசுத்தனத்திற்கும் வித்தியாசம் தெரிந்த பெண் ட்வீப்கள் மிக சிலர்.\nஅந்த அழகியல் மிளிரும் ட்வீட்களில் அரட்டைக்கு முதலிடம்.\nஅரட்டை அஞ்சலி மாதிரி இருப்பாங்களா என்பதிலிருந்து அஞ்சலி அரட்டை போல\nசுவாரஸ்யமானவங்களா இருப்பாங்களான்னு யோசிக்க வைத்ததே அரட்டையின் வெற்றி.\nஆர்பாட்டமில்லாமல் அசத்தும் அரட்டை(கேர்ளோ பாயோ ஐ டோன்ட் கேர்\nஎழுத்துக்கு ட்விட்டரில் சிலையே வைக்கலாம்\n25,000 ஃபாலோயர்கள் தொட்ட பின்னும் (போலி) பெண்ணியவாதி ஆகாத 'நம்ம வீட்டு பொண்ணு'.\nநான் உரிமையுடன் பழகும் பெண் கீச்சர். டிவிட்டர் தேவதை\nநாளெல்லாம் ஆழ்த்திச் செல்கிறது மென்கற்பனை, நாளமெல்லாம் உற்சாகத்திலும்.\nதமிழ் ட்விட்டரின் கனவுக்கன்னி. தன் எழுத்தின் வழியாக மட்டுமே அதைச் சாதித்த கெட்டிக்காரி.\nட்விட்டர் கவர்ச்சி இலக்கணமறிந்த‌ வெற்றிக்காரி. எழுத்துக்கு அடிமைகளை உருவாக்கும் கொடுமைக்காரி.\nட்விட்டர் பெருங்கடல் நீந்துவார் - நீந்தார்\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர்.\nஎண்ணும் எழுத்தே கண்ணெனத் தகவைக்கும் எழுத்தழகி அரட்டை\nதோட்டா முதல் நாயோன் வரை - கேட்டவுடன் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. சௌம்யாவுக்கு வாழ்த்துக்கள்\nசெம கம்பலைஷேன். ஒரே விஷயத்தை 25 பேர் எப்படி பார்க்கிறாங்க என்பது சுவாரசியம்.அவர்கள் ���ெரிந்தவர்கள் என்பது இன்னும் சுவாரசியம்.\nவரும் 2020 சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகவிருக்கும் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதன் மூன்றாம் பகுதியான 'பூர்வ பௌத்தனின் கல்லறை'யை (36 அத்தியாயங்கள் - சுமார் 100 பக்கங்கள்) வாசிக்க அனுப்பியிருந்தார். கவனமான வாசிப்பைக் கோரும் கனமான நூல். ஆனால் அவ்வடர்த்தி வாசகனைச் சோர்வுக்கு உள்ளாக்காத வண்ணம் சில சித்து வேலைகளை முயன்றிருக்கிறார். நான் வாசித்த பகுதி \"அயோத்திதாசர் ஏன் மறக்கப்பட்டார்\" என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட முயல்கிறது. (தொடர்புடைய ஞாபகம் மற்றும் மறதி பற்றிய அடிப்படைப் புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த சுமார் 30 பக்கங்கள் பேசுகிறார். அதில் ஒரு வரி: \"உங்களின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி.\") தருமராஜ் தமிழின் முக்கியச் சமகாலச் சிந்தனையாளர்களுள் ஒருவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். உயர்கல்விப் புலத்தில் இருந்தாலும் சிந்தனை தேயாதவர். சில ஆண்டுகள் முன் கோடையில் குளிரில் அவரது நான்கு நாள் பின்நவீனத்துவப் பயிற்சி வகுப்புகளில் கலந்து க\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nPen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்\n(1) சில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாக ச் சரிவர ப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும். ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு. உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/panasonic-light-weight-mobiles/", "date_download": "2020-11-25T11:20:09Z", "digest": "sha1:V6J72YTIGFUGXEGLQB3BFYZKQVQNSA4S", "length": 17975, "nlines": 460, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேனாசேனிக் லைட எடை மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேனாசேனிக் லைட எடை மொபைல்கள்\nபேனாசேனிக் லைட எடை மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (5)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 25-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 6 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,899 விலையில் பானாசோனிக் P50 Idol விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் பானாசோனிக் எலுகா ரே 530 போன் 5,990 விற்பனை செய்யப்படுகிறது. பானாசோனிக் எலுகா ரே 530, பானாசோனிக் எலுகா I9 மற்றும் பானாசோனிக் P9 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் பேனாசேனிக் லைட எடை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nபானாசோனிக் எலுகா ரே 530\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nபானாசோனிக் எலுகா I2 Activ (1GB RAM)\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஒன்ப்ளஸ் லைட எடை மொபைல்கள்\nயூ லைட எடை மொபைல்கள்\nஸ்வைப் லைட எடை மொபைல்கள்\nஇன்போகஸ் லைட எடை மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் லைட எடை மொபைல்கள்\nஹூவாய் லைட எடை மொபைல்கள்\nலைப் லைட எடை மொபைல்கள்\nரூ.20,000 லைட எடை மொபைல்கள்\nநோக்கியா லைட எடை மொபைல்கள்\nஇன்டெக்ஸ் லைட எடை மொபைல்கள்\nசாம்சங் லைட எடை மொபைல்கள்\nமோட்டரோலா லைட எடை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் லைட எடை மொபைல்கள்\nஆசுஸ் லைட எடை மொபைல்கள்\nபேனாசேனிக் லைட எடை மொபைல்கள்\nசியோமி லைட எடை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லைட எடை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லைட எடை மொபைல்கள்\nவிவோ லைட எடை மொபைல்கள்\nஎச்டிசி லைட எடை மொபைல்கள்\nலாவா லைட எடை மொபைல்கள்\nஆப்பிள் லைட எ���ை மொபைல்கள்\nலெனோவா லைட எடை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2020-11-25T11:45:31Z", "digest": "sha1:DKOHT43M4LLOXQ7S53FCX2MN4U5QZMPB", "length": 4890, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு; | GNS News - Tamil", "raw_content": "\nHome India மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு;\nமத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு;\nமும்பை, மராட்டிய சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பா.ஜனதா கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கட்சிக்காக பிரசாரம் செய்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:- நான் பா.ஜனதா தொண்டர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து\nPrevious articleதொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை;\nNext articleராஜ்நாத் சிங் எச்சரிக்கை;\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nபாலகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக தெய்வத்திரு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு...\nஎஸ் டி ஆரின் எடை குறைப்பு.. ஓவியா கொடுத்த பதில் – செம கடுப்பில்...\nஅப்பாவிடம் பேசாத விஜய்.. காரணம் தான் என்ன – மொத்த உண்மையை போட்டு உடைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-11-25T11:49:51Z", "digest": "sha1:XLFTL67EJOEPDYR3LFQE5462UT52DWYH", "length": 9933, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண் மசோதா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ராகுல் டிராக்டர் பேரணி- ஹரியானாவில் தடுக்கப்பட்டு பின் அனுமதி\nபாஜகவுக்கு எதிராக.. திமுக தீர்மானம் போடும் என்று தெரிந்தும்.. வானதி சீனிவாசன் சொன்ன பதிலை பாருங்க..\nவிவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்.. நச்சென 3 பாயிண்ட் சொல்லி ட்வீட் போட்ட திருமாவளவன்\nபுதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: களத்துமேடு மரத்தடியில் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு- டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டரை எரித்து போராட்டம்\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nவிவசாயிகளை அடிமையாக்கிய விவசாய மசோதா...ராகுல் காந்தி...பிரியங்கா காந்தி விளாசல்\nவேளாண் மசோதாவை எதிர்த்து போராடுவது தேச நலனுக்கு எதிரானது.. தமிழக பாஜக தலைவர் முருகன்\nவிலை கிடைக்க கவனிக்க வேண்டிய 3 அம்சங்கள்.. வேளாண் மசோதா குறித்து ககன்தீப் சிங் பேடி முக்கிய தகவல்\n\"இவ்வளவுக்கு பிறகும்கூட, தன்னை விவசாயி என்று முதல்வர் கூறி கொள்கிறார்\".. கனிமொழி காட்டம்\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்\n'பாரத் பந்த்'.. வேளாண் மசோதாவை எதிர்த்து வீதிக்கு வந்த விவசாயிகள்.. இன்று என்னவெல்லாம் நடக்கும்\nஅதிரும் பஞ்சாப்.. விவசாயிகள் போராட்டம்.. ரயில் ஓடல.. அத்தியாவசிய பொருள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேளான் மசோதா நகலை எரித்து போராட்டம்.. ஏராளமானோர் கைது\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது - குடியரத்தலைவரிடம் எதிர்கட்சி எம்பிக்கள் மனு\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\n நடிகை கங்கனா ரனாவத் கொடும்பாவி கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்\nஇங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்\nராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு\nஇந்த நூற்றாண்டுக்கே தேவையான விவசாய மசோதா இது.. மோடி பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amarx.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-25T10:36:58Z", "digest": "sha1:35ZNBUFYHKTA4LFUM3AAWIRIL234RHAE", "length": 49195, "nlines": 177, "source_domain": "www.amarx.in", "title": "பொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nபொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்\nபொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n(‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக அடுத்த சில நாட்களில் வெளிவர உள்ள பொது சிவில் சட்டம் பற்றிய நூலின் முகப்புக் கட்டுரை. மேலே உள்ள படம்: ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் சஃபியா நியாஸ்)\n1.விருப்ப அடிப்படையில் எந்த மதத்தினர் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளக் கூடிய ‘பொது சிவில் சட்டம்’ ஒன்று இப்போதும் நடைமுறையில் உள்ளதுதான். 1954ம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriages Act, 1954) இத்தகையதுதான். குறிப்பான மதச் சட்டங்கள் வேண்டாம் எனக் கருதும் யார் வேண்டுமானாலும் இதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இச்சட்டத்தை 1925 ம் ஆண்டு ‘இந்திய வாரிசுரிமை சட்டம்’ (Indian Succession Act) முதலானவற்றுடன் இணைத்து வாசித்தால், திருமணம், விவாக ரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை முதலான அம்சங்களில் மதம் சாராத சட்டங்களுக்கு யாரொருவரும் தம்மை உட்படுத்திக் கொள்ள முடியும். எனவே இப்போது பொது சிவில் சட்டமே இல்லை எனச் சொல்வது தவறு.\n2.தலாக்” என ஒரே நேரத்தில் மும்முறை சொல்லி ஒரு ஆண் தன் மனைவியை விவாக ரத்து செய்வதற்கு திருக்குர் ஆனிலோ, ஹதீஸ்களிலோ இடமில்லை. ஆண்கள் இருவர் அவ்வாறு தாம் உடனே ரத்து செய்துவிட்டதாக வந்தபோது நபிகள் அதை ஏற்காததோடு அவர்களை, “நான் உயிரோடு இருக்கும்போதே திருக்குர் ஆன் சட்டத்தை நகைப்புக்கு இடமாக்குகிறீர்களா” எனக் கடிந்து அவர்களின் உடனடி முத்தலாக்கை ரத்து செய்தார் என்பதற்கு ஆறு ஹதீஸ்கள் உள்ளன.\n3.ஒரு முறை தலாக் சொல்லி மூன்று மாதத்திற்குள் அப்படிச் சொன்னதை கணவன் ரத்து செய்யலாம். இரண்டாம் முறை சொன்ன பிறகும் கூட அப்படி ரத்து செய்யலாம். அப்படி மூன்று மாதத்திற்குள் சொன்ன தலாக்கை ரத்து செய்யாமலும், மூன்று தலாக்குகளைப் போதுமான இடைவெளியில் சொல்லாமலும் இருந்தால் எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழத் தடையில்லை. அதாவது அந்த மனைவி இடையில் வேறொருவருடன் இன்னொரு திருமணம் செய்யாமல் (ஹலாலா) அவரையே திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து அவருடன் வாழ்க்கை நடத்தலாம். சொன்ன தலாக்கை மூன்று மாதத்திற்குள் ரத்து செய்ய வாய்மொழியாக ரத்து செய்து அறிவிக்கக் கூடத் தேவையில்லை. அவர்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலே போதுமானது.\n4.கலீபா உமரின் காலத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது என ‘முத்தலாக்கை’ ஆதரிப்பவர்கள் சொல்வது சரியல்ல. வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு மூன்று பேர் அப்படிச் சொல்லிக் கொண்டு உமரிடம் வந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததை அவர் ஏற்கவில்லை. அவர்களைக் கடுமையாகக் கண்டித்ததோடு சாட்டை அடி கொடுத்து தண்டிக்கவும் செய்தார். பின் அந்த மனைவியரிடம் தம் கணவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனரா என விசாரித்தபோது அவர்கள் ‘இல்லை’ எனச் சொன்னார்கள். அதன் பின்னரே அந்தத் திருமணங்களை ரத்தானவையாக உமர் அறிவித்தார். ஒரு வேளை அந்த மனைவியர் விவாகரத்தை ஏற்கவில்லை எனக் கூறி இருந்தால் அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதே பொருள். கோபத்தில் கணவர்கள் முத்தலாக் சொல்லிவிட்டுப் பின் வருத்தம் தெரிவித்தால் கூட மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அந்தப் பெண் ‘ஹலாலா’ செய்ய வேண்டும் எனச் சில முல்லாக்கள் சொல்வதை அது முஸ்லிம் சட்டத்திற்கு எதிரானது என தாகிர் முகம்மது போன்ற சட்டவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\n5.ஒரே நேரத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது என்பதை இந்திய நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஷமீம் ஆரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இப்படியான தீர்ப்பு குறித்து நான் வேறு கட்டுரை ஒன்றில் விரிவாகச் சொல்லியுள்ளேன். மசூத் அகமத் வழக்கில் (டெல்லி உயர்நீதி மன்றம், 2008) நீதிபதி பாதர் துரேஸ் அகமத் அவர்களும் இதை உறுதி செய்துள்ளார். இவர் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அகமத் அவர்களின் மகன். எனவே இதையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே சொல்லப்படுவதாக நாம் நினைக்கத் தேவை இல்லை.\n6.ஈராக், ஜோர்டான், எகிப்து, சிரியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட அரபு முஸ்லிம் நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஒரே தடவையில் முத்தலாக் சொல்வது செல்லாது என சட்டம் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் முதலான நமது துணைக் கண்ட முஸ்லிம் நாடுகளிலும் கூட விவாகரத்து நடமுறைக்கு வர மூன்றுமாத கால அவகாசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் ஒரே நேர முத்தலாக்கிற்கு அங்கும் இடமில்லை எனக் கருதலாம்.\n7.இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவர் முஸ்லிமாக மதம் மாறுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (Sushmita Ghosh Writ Petition No. 509 of 1992). அப்படிச் செய்பவர் மீது இ.த.ச 494 மற்றும் 495 வது பிரிவுகளின்படி சட்ட நடவடிக்கையும் எடுக்கலாம். இதே போல வேறு சில தீர்ப்புகளும் உண்டு. முஸ்லிமாக மாறி இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர் தான் முஸ்லிமாக மாறுவதை உண்மையிலேயே அம்மதத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே செய்ததாகவும், மாற்றத்துக்குப் பின் தான் முஸ்லிமாகவே வாழ்வதாகவும் நிறுவ வேண்டும். இப்படி ஏமாற்று மதமாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் இத்தகைய தீர்ப்புகளைக் காட்டி ஏமாற்றுபவர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வசதி உள்ளது. இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் இப்படியான ஏமாற்று மதமாற்றங்களைத் தடை செய்ய தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென ‘இந்தியச் சட்ட ஆணையம்’ அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளது (எண்:227, ஆண்டு 2009). பலதாரத் திருமணம் தொடர்பான இஸ்லாமியச் சட்டத்திற்கும் இது எதிரானது என்கிறது சட்ட வாரியம். ஷரியத் சட்டத்தின்படி எல்லா மனைவியருக்கும் நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பலதார மணத்திற்கான நிபந்தனை. முதல் மனைவி ஒரு மதத்திலும் அடுத்த மனைவி இன்னொரு மதத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளபோது கணவன் இருவருக்கும் சம நீதியுடன் நடந்துகொள்வது சாத்தியமில்லை என்கிறது சட்ட வாரியம்.\n8.முஸ்லிம் ஆணைப் போலவே முஸ்லிம் பெண்ணும் சுய விருப்பின் அடிப்படையில் தன் கணவரை விவாக ரத்து செய்யலாம். இதை ‘குலா’ என்பர். பெண் தன் கணவரை ‘குலா’ செய்வதற்கு கணவரின் சம்மதம் வேண்டும் எனச் சில மவுலவிகள் சொல்வது தவறு. நம்பிக்கை உள்ளவர்களால் மிகவும் மதிக்கப்படும் மவுலானா மவுதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்களும் கூட ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தம் திருமணத்தை ரத்து செய்யும் உரிமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதைத் தீர்மானிப்பது அந்த மனைவி மட்டுமே. அவள் கணவனோ இல்லை காஸியோ இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த மனைவியின் விருப்பை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பது மட்டுமே காஸியின் பணி. விவாகரத்து செய்யப்படும் கணவன் மனைவிக்கு அளித்திருந்த ‘மெஹ்ர்’ தொகையைத் திரும்பக் கோரினால் அவர் அதைத் திருப்பித் தர வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. திருமணத்தின்போது மெஹ்ர் தொகை கொடுக்கப்படாதிருந்தால் ரத்தின் போது மனைவி எதையும் தர வேண்டியதில்லை. தவிரவும் ‘குலா’ வைப் பொருத்தமட்டில் அது சொல்லப்படும் கணத்திலேயே ���ிகழ்ந்துவிடுகிறது. ‘தலாக்’ போல காத்திருப்புக் காலம் கிடையாது. இது குறித்து தாரிக் மெஹ்மூத் அளிக்கும் விளக்கம்: ஆண் வலிமையானவன்; பெண் பலவீனமானவள். அவன் அளை வற்புறுத்தில் பணிய வைக்க முடியும். அந்த வாய்ப்பை அவனுக்கு அளிக்கலாகாது என்பதே இதன் பொருள். ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் கணவரை விவாகரத்து செய்வதாகக் கூறுகிறார். நபிகள் அவளது கருத்தை மறு பரிசீலனை செய்யச் சொல்கிறார். அந்தப் பெண் அவரிடம், “இது கட்டளையா, ஆலோசனையா” என்கிறாள். “ஆலோசனை மட்டுமே” என நபிகள் பதிலுறுக்கிறார். அப்படியானால் அதை நான் ஏற்கவில்லை என அப்பெண் பதிலளிக்க நபிகள் அவ்வாறே அதை ஏற்றுக் கொண்டு அந்தப் பெண் சொல்லிய குலாவை அங்கீகரித்ததாக வரலாறு.\n9.வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை என்கிற கருத்தை நம் அரசியல் சட்டம் வற்புறுத்துவதாகக் கொள்ள முடியாது. பொது சிவில் சட்டம் என்பது நம் அரசியல் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் (List III) வைக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய -மாநிலப் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்லது. அதாவது மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் இதன் மீது சட்டம் இயற்றலாம். இதன் பொருள் தனிநபர் சட்டங்களைப் பொருத்த மட்டில் அந்தந்த தேச வழமைகளுக்கு மதிக்களிக்க வேண்டும் என்பதே. அந்த வகையில் இன்று கேரள அரசு இயற்றியுள்ள ‘கூட்டுக் குடும்ப ஒழிப்புச் சட்டம் (1975) ன் ஊடாக மத்திய அரசின் ‘இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) ன் பல பிரிவுகள் பெரிய மாற்றத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. அதேபோல நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்து திருமணச் சட்டத்தில் (1955) தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் முதலான மாநிலங்கள் பல மாற்றங்களைச் செய்துள்ளன. காஷ்மீரில் உள்ள முஸ்லிம் குடும்பச் சட்டப் பிரிவுகளுக்கும் உ.பி யிலுள்ள முஸ்லிம் சட்டப் பிரிவுகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. புதுச்சேரி மற்றும் கோவா போன்று 1947 க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்களில் வாழும் இந்துக்களுக்கு இந்திய நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்துச் சட்டங்களிலிருந்து விலக்குகள் உண்டு. புதுச்சேரியிலுள்ள ஒரு இந்து விருப்பப்பட்டால் ஃப்ரெஞ்ச் காலச் சிவில் சட்டத்தைத் தொடரலாம்; தன் மனைவி குழந்தை பெறவில்லை அல்லது ஆண் குழந்தை பெறவில்லை எனக் காரணம் காட்டி கோவாவில் உள்ள ஒரு இந்து ஆண் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம். நாகாலந்த், மிசோராம் மக்களுக்குப் பழங்குடி வழமைகளைச் சட்டமாகக் கொள்வதற்கு இந்துச் விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 13ம் திருத்தம் (1962) நாகாலந்துக்கு இந்த உரிமையை அளிக்கிறது. நாகாலந்து உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றமோ இல்லை நாடாளுமன்றமோ மாற்ற முடியாது. மிசோராம், நாகாலந்து, மணிபூர், கேரளா, கோவா முதலான மாநிலங்களில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களிடையே உள்ள வேறுபட்ட வழமைகள் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு இயற்றியுள்ள சட்டங்களோடு இவையும் நடைமுறையில் உள்ளன என்கிறார் Uniform Civil Code: Fictions and Facts எனும் நூலாசிரியர் பேரா. தாஹிர் முகம்மது. பார்சி திருமணம் தொடர்பான வழக்குகளைத் தீர்க்க சிறப்பு பார்சி திருமண நீதிமன்றங்களை உருவாக்க சட்டத்தில் இடம் உள்ளது. திருமணங்கள், விவாக ரத்து, மகளுக்குச் சொத்து வழங்கல் முதலியவற்றில் பார்சி சட்டங்கள் முஸ்லிம் சட்டங்களுக்கு நெருக்கமாக உள்ளன. இப்படியான வேறுபாடுகள் இன்று அனைத்து மதத்தினருக்கும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும் இன்று முஸ்லிம்கள் மட்டுமே எதோ சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதுபோல இலக்காக்கப்படுகின்றனர்.\n10.”முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ளன. ஒரு மதச் சார்பற்ற நாட்டில் இதை ஏற்க முடியாது’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மதசார்பற்ற நாடு என்பதன் பொருள் எந்த ஒரு மதநம்பிக்கையும் அதன் சடங்குகளும் பிற நம்பிக்கையாளர்கள் மீது திணிகப்படக் கூடாது என்பதே. மற்றபடி அவரவர் நம்பிக்கைகளை அவரவர் கடைபிடிப்பதை மதச்சார்பின்மை என்கிற பெயரில் தடை செய்வதோ இல்லை அவற்றில் தலையிடுவதோ முடியாது. அதோடு முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மட்டுமே அவர்களின் மத நம்பிக்கைகளோடு தொடர்புடையதாக உள்ளன என்பதும் தவறு. இந்து திருமணச் சட்டம் ‘சப்தபதி’, ‘கன்யாதன்’ முதலான மதச் சடங்குகளை நிபந்தனைகளாக ஏற்றுக் கொள்வது பலராலும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.\n11.’பொதுசிவில் சட்டம் என்னும் கருத்தை முஸ்லிம்கள் மட்டுமே எதிர்க்கின்றனர். முற்போக்கான மாற்றங்களுக்கு அவர்கள் எதிராக உள்ளனர்’ என்கிற கூற்றிலும் பொருள் இல்லை. த��ிநபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற கருத்து 1950 களில் அம்பேத்கர் போன்றோரால் முன்மொழியப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இந்துமகா சபையினர்தான். மற்ற மதங்களை விட்டு விட்டு ஏன் இந்து மதத்தில் கைவைக்கிறீர்கள் எனக் கடுமையாக எதிர்த்தனர். இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதை பாரதீய ஜனசங் கட்சியைத் தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். இந்துச் சட்டத்தின்படி பெண்கள் தம் குழந்தைகட்கு 5 வயதுவரை மட்டுமே காப்பாளராக இருக்க முடியும்; அதற்குப் பின் தந்தையே காப்பாளராக இருக்க முடியும். மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கில்லை. ஆண்களுக்குப் பலதார உரிமை உண்டு. பெண்கள் விவாகரத்து செய்ய இயலாது. இன்றளவும் மனைவி பிரிய நேர்ந்தால் குடும்பச் சொத்தில் (marital property) மனைவிக்கு உரிய பங்கு கிடையாது என்பன போன்ற பல பிற்போக்கான கூறுகளைக் கொண்டிருந்த இந்துச் சட்டத்தில் எந்த மாற்றங்களும் கூடாது என அவர்கள் எதிர்ப்புக் காட்டினர். இன்றும் கோவா வில் இந்து ஆண்கள் இரண்டாம் தாரம் திருமணம் செய்ய உள்ள உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அங்குள்ள இந்துத்துவ சக்திகள் எதிர்க்கின்றன.\n12.”பொது சிவில் சட்டம் என்கிற கோரிக்கையை முஸ்லிம் பெண்கள் ஆதரிக்கின்றனர். முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற பிற்போக்கான மத அமைப்புகளும் மட்டுமே எதிர்க்கின்றனர்” எனச் சொல்வதும் தவறு. “பாரதீய முஸ்லிம் மகிள அந்தோலன்’ (BMMA) எனும் அமைப்பு இவ்வாறு குறிப்பாகக் குற்றம் சாட்டப் படுகிறது. ஒரு முஸ்லிம் தமிழ் வார இதழ் இந்த அமைப்பை பா.ஜ.க அமைப்பு என்று கூட எழுதியிருந்தது. இது தவறு. இது ஒரு சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் அமைப்பு. இது பா.ஜ.க அரசின் ‘பொது சிவில் சட்டம்’ எனும் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. முத்தலாக் சொல்லி பெண்களை உரிய பொருளாதாரப் பாதுகாப்புகள் அளிக்காது ஆண்கள் தன்னிச்சையாக விவாக ரத்து செய்வதைத்தான் அது எதிர்க்கிறது. 13 மாநிலங்களில் கிளைகளையும், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நூர்ஜஹான் சஃபியா நியாஸ் ‘ஃப்ரன்ட்லைன்’ இதழுக்கு (அக்டோபர் 11, 2016) அளித்துள்ள நேர்காணலில் மிகத் தெளிவாகத் தாங்கள் பொதுச் சிவில் சட்டம் என்கிற பா.ஜ.கவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும், ஷரியத் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றிற்கு உட்பட்டு பெண்கள் சம உரிமை பெறும் வண்ணம் முஸ்லிம் தனிநபர் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கோருவதாகவும் சொல்லியுள்ளார். முத்தலாக் மற்றும் ஹலாலா நிபந்தனை நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் கோரிக்கை எனவும், கிறிஸ்தவர்கள், பார்சிகள் ஆகியோருடனும் பேசி வேண்டுமானால் அவர்களின் தனிநபர் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்து கொள்ளட்டும் எனவும் கூறும் நூர்ஜெஹான், பொது சிவில் சட்டம் என்பது ஒரு அகன்ற விரிவான பிரச்சினை, அதில் அரசு ஆர்வமாக இருந்தால், வேண்டுமானால் அதை சிறப்புத் திருமணச் சட்டம் போலக் கட்டாயமாக்காமல், தனிநபர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடலாம் என்கிறார். எனினும் இவ்வமைப்பினர் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் நிலைபாட்டையும் அதன் “மத்திய கால மனநிலை” யையும் ஏற்பதில்லை. முத்தலாக் சொல்லி தன்னிச்சையாக விவாகரத்து செய்வதை ஏற்க இயலாதென முஸ்லிம் அமைப்புகளுக்கிடையே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என சற்று கட்டுப்பெட்டித் தனமான அமைப்பாகிய ஜமாத் ஏ இஸ்லாமியின் தலைவர் சலீம் எஞ்சினீயர் கூட ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ அமைப்பு தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ஷரியத் நீதி அமைப்புகளை அமைக்க உள்ளதற்கு அகில இந்திய மில்லி கவுன்சில் (AIMC) ஆதரவு அளித்துள்ளது. இடதுசாரிப் பெண்கள் அமைப்பும் இன்று இதே நிலையைத்தான் முன்வைக்கின்றன. “நாங்கள் பொது சிவில் சட்டத்தைக் கோரவில்லை. ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் சமத்துவம், சமநீதி என்கிற அடிப்படையில் சீர்திருத்தங்களையே வேண்டுகிறோம்” என்கிறார் ‘அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க’த்தின் சட்டத்துறை ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான கீர்த்தி சிங். ‘இந்தியப் பெண்களின் தேசியக் கூட்டமைப்பின்’ (NFIW) பொதுச் செயலர் ஆனி ராஜா, “நாங்களும் பொது சிவில் சட்டம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம். எனினும் இவர்கள் பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இந்துச் சட்டத்தை எல்லோர் மீதும் திணிக்க முயற்சிக்கின்றனர் என்கிறபோது எங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளோம்” என்கிறார். இவர்களும் இப்போது தனிநபர்ச் சட்டங்கலீல் உரிய திருத்தங்கள் என்கிற கோரிக்கையோடு இப்போது நிறுத்திக் கொள்கின்றனர் (‘ஃப்ரன்ட்லைன்’ நவ 11, 2016).\n13.வேறு சில சிறிய முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் இன்னும் ஒரு படி மேலே சென்று முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் செய்வதையும் உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் கோருகின்றன.\n14.’அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்’ (AIMPLB) என்பது 1973 ல் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் அடையாளம் நீக்கப்படுதல் முதலான முயற்சிகள் மேலெழுந்த ஒரு காலகட்டதில், பிரிவினைக்குப் பின் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு வலுவான அமைப்பு இல்லாத சூழலில் முஸ்லிம்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஷா பானு, பாபர் மசூதி முதலான பிரச்சினைகளில் ஒரு முக்கிய பங்க்காற்றிய இந்த அமைப்பு கடந்த 43 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளுக்காகத் தொடர்ந்து இயங்கிவருவது என்கிற வகையில் ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பு. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் நிரம்பிய அந்த அமைப்பில் தேவ்பந்தினரின் ஆதிக்கம் இருந்தது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பரேல்வி பிரிவினர் இதிலிருந்து விலக நேரிட்டது. ஷியா பிரிவினர் இப்போது தனியாக ஒரு சட்ட வாரியத்தை அமைத்துள்ளனர். அதே போல முஸ்லிம் பெண்களுக்கான சட்ட வாரியம் ஒன்றும் உருவாகியுள்ளது. மொத்தத்தில் இப்போது நான்கு முஸ்லிம் சட்ட வாரியங்கள் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது. AIMPLB என அறியப்படும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனப்பாங்குடையது என்று முஸ்லிம் அறிஞர்களான தாரிக் முகம்மது, ஏ.ஜி.நூரானி முதலானோராலும் ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ போன்ற பெண்கள் அமைப்பாலும் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றனர். தற்போது நடைபெறும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் சட்ட வாரியம் “பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள்” எனக் கூறியுள்ளதும் இன்று கடும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2009 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லோருக்கு���் கட்டாயக் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது இது மதரசா கல்விமுறையைப் பாதிக்கும் என இச்சட்ட வாரியம் எதிர்த்ததும் அப்போது விமர்சனத்துக்குள்ளாகியது.. எனினும் இன்று பொது சிவில் சட்டம் தொடர்பான வழக்கில் இவர்கள் தலையிட்டு அளித்துள்ள மனுவில் முத்தலாக்கை ஏற்க இயலாது எனவும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது எஞ்சிய வாழ்நாளுக்குப் போதுமான ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத் தலையீட்டால் உருவாகியுள்ள நீதி வழங்குக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.\n15.முத்தலாக், ஜீவனாம்சம் முதலான அம்சங்களில் நீதிமன்றத் தலையீட்டால் இன்று முஸ்லிம் பெண்களுக்கு உருவாகியுள்ள பாதுகாப்பு, மற்றும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியான பின்னணியில் உருவாகியுள்ள கருத்து வளர்ச்சி முதலியன தனியே ஒரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nPosted in கட்டுரைகள்Tagged அ.மார்க்ஸ், நூர்ஜெஹான் ஸஃபியா நியாஸ், பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன், பொது சிவில் சட்டம், பொது சிவில் சட்டம் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள், முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்\nகுணா : அறிஞரல்ல அவர் பாசிசத்தின் தமிழ் வடிவம்\nஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு\nகாந்தி ஒரு புதிரும் அல்ல பழமைவாதியும் அல்ல\n2 thoughts on “பொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்”\nமிகச்சிறப்பான பதிவுகளை தரும் பேராசிரியர் அ மார்க்ஸ் அவர்களுக்கு நன்றிகள் நீங்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்கும் இடம் தேவைப்படுகிறது.\nஉயிர்மை, அடையாளம், எதிர் வெளியீடு, பாரதி புத்தகாலயம், புலம் முதலான பதிப்பகங்களில் தற்போது என் நூல்கள் உள்ளன.\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஅண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\n“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்\nபவுத்தம் பரப்ப வாராதுபோல வந்த மாமணி பெரியவர் ஓ.ர.ந கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/blog-post_32.html", "date_download": "2020-11-25T11:41:14Z", "digest": "sha1:VP33V4D74QKQRDMO7HQAUHCRZR3ULEZF", "length": 4452, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிகள் திறப்பு - அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் பரிந்துரை கடிதம்", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு - அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் பரிந்துரை கடிதம்\nபள்ளிகள் திறப்பு - அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் பரிந்துரை கடிதம்\nள்ளிகளை திறப்பது குறித்து ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் முனைவர்.பி.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்களால் அனுப்பப்பட்ட பரிந்துரைகள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதமிழக அரசு ஊழியர் சம்பளம் குறைப்பு; அரசு திடீர் நடவடிக்கை\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nCBSE 10 , மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/22121621/1996317/KSRTC-Announced-Government-buses-will-run-Bangalore.vpf", "date_download": "2020-11-25T12:06:19Z", "digest": "sha1:WBQBIH6JQ6YBXVZHH6ZJDRDKN5TMZIDU", "length": 9572, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: KSRTC Announced Government buses will run Bangalore to Pondicherry from tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பஸ்கள் இயக்கம்- கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 22, 2020 12:16\nபெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்து உள்ளது.\nகர்நாடகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) சார்பில் தினமும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலால் பஸ், ரெயில், விமான போக்குவரத்து சேவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகளை செய்த மத்திய அரசு பஸ், ரெயில், விமான போக்குவரத்து சேவைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி இருந்தது.\nஇதையடுத்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பி���் கர்நாடகத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த 2 மாநிலங்களுக்கு மட்டும் கர்நாடகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன.\nஇந்த நிலையில் புதுச்சேரிக்கு அரசு பஸ்களை இயக்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பஸ் சேவையை வருகிற 23-ந் தேதி (நாளை) முதல் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பெங்களூருவில் இருந்து நாளை முதல் புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.\nஇந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இந்த பஸ்சில் பயணம் செய்ய www.ksrtc.in என்ற இணையதள முகவரியில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.\nபெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளதால், கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கும் மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.\nபஞ்சாபில் டிச.1-ல் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்- முதல்வர் அறிவிப்பு\nமுஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய துணைத் தலைவர் மறைவு- பிரதமர், ராணுவ மந்திரி இரங்கல்\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\nசபாநாயகர் தேர்தல்- பீகார் சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அமளி\nகொரோனா பாசிட்டிவ் என்று செல்போனில் தகவல்- மூதாட்டி அதிர்ச்சியில் மரணம்\nதமிழ்நாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த 25-ந்தேதி முதல் அனுமதி\nசர்வரில் திடீர் கோளாறு: இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவிப்பு\n7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\n7 மாதங்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு\nவண்டலூர், கிண்டி பூங்காக்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வ���ளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2020/10/17124416/1985098/Google-Pixel-4a-sold-out-in-30-minutes-at-Flipkarts.vpf", "date_download": "2020-11-25T11:51:38Z", "digest": "sha1:I3W3KPRBF3ICNSNWIOJF5ZYD5P77TWE3", "length": 7750, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google Pixel 4a sold out in 30 minutes at Flipkart’s Big Billion Days sale", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்\nபதிவு: அக்டோபர் 17, 2020 12:44\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nகூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் இன் போது பிளாஷ் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டது.\nஅந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பிக்சல் 4ஏ விற்பனை துவங்கியது. எனினும், விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் பிக்சல்4ஏ விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.\nமேலும் விரைவில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என்றும் அதுபற்றிய விவரங்களை வெளியிடுவதாகவும் கூகுள் இந்தியா தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 4ஏ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு வந்தது.\nபண்டிகை கால விற்பனை நிறைவுற்றதும், பிக்சல் 4ஏ மாடல் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் காரணமாக குறுகிய கால சலுகை வழங்கப்பட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nஅசத்தல் கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nவிவோ வை30 ஸ்மார்ட்போனுக்கு திடீர் விலை குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-11-25T10:35:37Z", "digest": "sha1:VED2QSFTYR5364NWR5UTQM3CXHRFAXQ7", "length": 5086, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "மின்தடை Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nதிருப்பூர்- மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்பு: விசிகவின் மருத்துவமனை முற்றுகை போராட்டம்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மரணம்\nஇளைஞர்களின் அரசியல் நாயகன் சீமான் அண்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் தம்பிகள் அண்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் தம்பிகள்\nஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என பரவிய செய்தி...\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்\nமாப்பிள்ளையின் அப்பாவுடன் ஓடிய மணமகளின் தாய்…பழைய காதலை பிளான் போட்டு கரெக்ட் செய்த கொடுமை\nபாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்து பணம் வாங்கும் பா.ஜ. – சர்ச்சையை கிளப்பிய திக்விஜய சிங்…\nஅ.தி.மு.க பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. நள்ளிரவில் நடந்த கொடூரம்\n | சின்னப்ப தேவரின் 41 வது நினைவு தினம்\nஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/car-race", "date_download": "2020-11-25T11:16:21Z", "digest": "sha1:K456D2QWSZVH2QL4GJXMP45Z62BSV45U", "length": 6047, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "car race", "raw_content": "\nரேஸிங் துறையில் இத்தனை வேலை வாய்ப்புகளா\nகோவை: `ரேஸ் கார் நிபுணர்; தொழிலில் நஷ்டம்’ - மகனின் பிறந்த நாளிலேயே கார் ரேஸர் தற்கொலை\nரேஸர்களையும் கேமர்களையும் இணைக்கும் விர்ச்சுவல் ரேஸ்... களத்தில் இறங்கும் நரேன் கார்த்திகேயன்\nமுடிசூடா ராஜா, F1 உலகின் லெஜண்ட், நிழல் மனிதர் சர் ஸ்டர்லிங் ���ாஸ் பற்றித் தெரியுமா\n``இந்தியாவில் வேகமாகச் செல்லும் கார், பைக் வந்துடுச்சு. ஆனா....\" நரேன் கார்த்திகேயனின் ஆதங்கம்\nஇது F1 இல்லை... X1 ரேஸ்\nஃபோர்டு v ஃபெராரி மறைமுக யுத்தம்\n`வேகமானவர்; ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்வார்- 6-வது முறையாக ஹாமில்ட்டன் உலக சாம்பியன்\n'- 43 ஆண்டுகள் கழித்து F1 பந்தயத்தில் பெண் டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-25T11:43:04Z", "digest": "sha1:4RWPTWL4CKZHZ32MUD6KZASTWYMP3UDH", "length": 16177, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "கீழை டைரி Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசாமானியனும் சென்று மகிழ சென்னையில் ஒரு வணிக வளாகம் “ஸ்டார் மால் (STAR MALL)”\nசென்னை மாநகரில் தினமும் மகி பிரமாண்டமான வணிக வளாகங்களும், உணவகங்களும் திறந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது போன்ற இடங்களுக்கு நடுத்தர மனிதர்கள் செல்வதற்கே அஞ்சும் வகையில் ஆடம்பரமும், பிரமாண்டமுமாக இருக்கும். ஆனால் சாமானிய […]\nகீழக்கரையில் ஹிஜாமா வைத்தியம் ..\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, […]\nவீட்டு சுவையை மிஞ்சும் “சக்கீப் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்”..\nகீழக்கரை என்றாலே நினைவுக்கு வரும் பாரம்பரிய உணவுகள் சீப்பணியாரம், வெள்ளாரியாரம், பொறிக்கஞ்சட்டி கொலுக்கட்டை, தொதல், கலகலா, அச்சு பணியாரம், குறிச்சா, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற உணவுகளும்தான். இதில் குறிச்சா போன்ற திண்பண்டங்கள் இளைய […]\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nகீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் […]\nகீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டை���ி 11\nகீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட […]\nகீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”\nகீழக்கரை மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் “MARAIKA’S SANDWICH CAFÉ’ கீழக்கரையில் மரைக்காஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதிதாக மக்களுக்கு சுவையான மற்றும் விலை குறைவாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்படும் நிறுவனம்தான் “MARAIKA’S […]\nகீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்..\nகீழக்கரையில் தினமும் பல அமைப்புகள் சார்ந்தும், வியாபார நிறுவனம் சார்ந்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அனைத்து வசதிகளும் நிறைந்த அரங்கு என்பது குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை போக்கும் […]\nகீழை டைரி -8, இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் “கீழை மரச் செக்கு எண்ணெய்”…\nஅவசரமான நவீன உலகில், மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதிருந்த அக்கறை குறைந்து எல்லாம் அதி வேகமாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டத்தில் வாழ்கையை இழந்தவர்களாக. ஆனால் அது போன்ற […]\nகீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI”\nபிரியாணி என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்யாண பந்திகளில் முந்திய உணவாக இருப்பது என்றுமே “பிரியாணி” தான். அந்த சுவையான பிரியாணியை தினமும் அருஞ்சுவையுடன் வழங்கி வருகிறார்கள் “ROYAL DUM BIRIYANI”. ROYAL […]\nகீழை டைரி – 6, இனிப்புகளின் சாம்ராஜ்ஜியம் “ராவியத் ஸ்வீட்ஸ்”, தடம் பதிக்கிறது உணவு வகையில்…\nகீழக்கரை இனிப்பு வகைக்கு முகவரி, அது “ராவியத் ஸ்வீட்ஸ்”. கீழக்கரை பாரம்பரிய இனிப்பு வகைகளான தொதல், பனியம், பொறிக்கஞ்சட்டி கொளுக்கட்டை, வெள்ளாரியாரம் என அனைத்து வகையான இனிப்பு வகைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும். தற்போது […]\nவேலூரில் நிவர் புயல் காரணமாக பேனர்கள் அனைத்தையும் மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர்\nமுன்னாள் எம்எல்ஏ சந்தானம் இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது\nதென்காசி மாவட்ட நிர்வாகத்தின் புதிய இணையதளம்; மாற்றுத்திறனாளிகள��� பயன்பெறும் வகையில் வடிவமைப்பு..\nமதுரையில் வலம் வரப்போகும் திருநங்கை மருத்துவர் …..\nதிருமங்கலம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 7 பேர் கைது\nமதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த கோரி இந்து முன்னணியர் கோஷங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோர்கள் கைது\nதிரும்பரங்குன்றம் வைக்கம் பெரியார் நகரில் உள்ள குடிநீர் தொட்டி உயிர் பலி வாங்குமுன் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) இன்று (நவம்பர் 25).\nஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 3 இளைஞர்கள்சட்டமன்ற உறுப்பினர் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண தொகை வழங்கினார்.\nவரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.மாவட்ட செயலாளர் வேண்டுகோள்\nகுடிநீர் பற்றாக்குறை தீர்த்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர்\n6 ஆண்டுக்கு பிறகு நண்பனை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டு வந்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புயல் எச்சரிக்கை காரணமாக இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை…\nகீழக்கரையில் SDPI மற்றும் மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து போதை விழிப்புணர்வு பிரச்சாரம்..\nஇராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசம்\nகப்பலூர் நான்கு வழிச்சாலையில் விபத்து. ஒருவா் பலி\nகீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பாக தோழமை கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..\nதிருப்பரங்குன்றம் தனக்கன் குளம் அருகே நான்கு வழி சாலையில் தனியார் பேருந்து கவிழ்து 10 பேர் காயம்\nஉதயநிதி ஸ்டாலின் கைது தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் .. மூர்த்தி எம் எல் ஏ அதிரடி\nமதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகளிடம் கொரான தொற்று பரிசோதனை தொடர்பாக வாக்குவாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/10/blog-post_58.html", "date_download": "2020-11-25T11:42:29Z", "digest": "sha1:WKYX755WWU2COCKIZ5GEY2L5KKTMV5VB", "length": 7902, "nlines": 202, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகளை எந்தெந்த நாட்களில் சமர்ப்பிக்கலாம்.", "raw_content": "\nஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகளை எந்தெந்த நாட்களில் சமர்ப்பிக்கலாம்.\nபாரத ஸ்டேட் வங்கி விளக்கம் ஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க எந்தெந்த நாட்களில் வர வேண்டும் என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது: டிசம்பர் வரை அவகாசம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப் பிக்க, வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வங்கிக்கு நேரடியாக வந்து உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும்போது, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தங்களுடைய சேமிப்புக் கணக்கு எண்ணின் கடைசி எண் 1, 2 இருக் கும் வாடிக்கையாளர்கள் திங்கள் கிழமையும், 3, 4 எண் இருக்கும் வாடிக்கையாளர்கள் செவ்வாய் கிழமையும், 5, 6 எண் இருக் கும் வாடிக்கையாளர்கள் புதன் கிழமையும், 7, 8 எண் இருக்கும் வாடிக்கையாளர்கள் வியாழக் கிழமையும், 9, 0 எண் இருக்கும் வாடிக்கையாளர்கள் வெள்ளிக் கிழமையும் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்நாட்களில் வர இயலாத வர்கள் சனிக்கிழமைகளில் வந்து சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், வங்கிகளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கலாம். அதேசமயம், மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட தினத்துக்குப் பதிலாக வேறொரு நாளில் சான்றிதழ் சமர்ப் பிக்க வந்தால், அவர்களை வங்கி கள் திருப்பி அனுப்பக் கூடாது. மேலும், வேறு ஏதேனும் தேவைக்காக வர விரும்பும் மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிக்கு வரலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29", "date_download": "2020-11-25T10:42:20Z", "digest": "sha1:FZCPOENJY7KK25XKIBWGQQT57SQ2BJ75", "length": 9549, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Madhan Jokes(part 1) - மதன் ஜோக்ஸ் (பாகம் 1) » Buy tamil book Madhan Jokes(part 1) online", "raw_content": "\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு\nதலைமைச் செயலகம் ���ந்தார்கள்... வென்றார்கள்\nநகைச்சுவை ஓவியர் _ கார்ட்டூனிஸ்டுகள் அமைவதில் 'மாலி'யிலிருந்து தொடங்கி ஆனந்த நிறுவனத்துக்கு ஒரு தனித்த அதிர்ஷ்டம் உண்டு.\nமாலி, ராஜு, கோபுலு என்று வழிவழி வந்த அந்த அதிர்ஷ்டத்தின் இன்றைய ஒளிமயமான சின்னம் 'மதன்'. ஜோக்குகளுக்கு 'ராஜு' ஓவியம் வரைவதை நான் சிறுவயதில் அருகே இருந்து கவனித்திருக்கிறேன்.\nபடுவேகத்தில் மனிதர்களின் ஆக் ஷ‌ன்களை அவர் வரைவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ராஜுவுக்குப் பிறகு மதனிடம்தான் அந்த வேகத்தைப் பார்த்தேன்.\nஅரசியல் கார்ட்டூன்களிலும் சரி, ஜோக்குகளிலும் சரி... மதன் வீச்சு _ இருபத்தோராம் நூற்றாண்டைத் தொட்டுவிட்ட சாதனை புரிந்திருக்கிறது.\nஇணை ஆசிரியராக பொறுப்புகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட மதனின் ஜோக்குகளைத் தொகுத்து வழங்குவ‌து என‌க்கு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியும் பெருமையும் த‌ருகிற‌து.\nஇந்த நூல் மதன் ஜோக்ஸ் (பாகம் 1), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nகோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go\nதாணு ஜோக்ஸ் - Dhanu jokes\nஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram\nபாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்\nசெக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam\nகி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi\nமற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nரிலாக்ஸ் ஜோக்ஸ் - Relax Jokes\nநான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்) - Non Stop Nagaisuvai (Jokes)\nஒரே ஒரு வார்த்தையில் பலவகைச் சிரிப்புகள் \nசிரிக்க சிந்திக்க சில சம்பவங்கள் - Sirikka Sindikka Sila Sambavangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)\nஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha\nஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai\nகண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati\nமகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy\nஎந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/date/2020/10/19", "date_download": "2020-11-25T11:28:07Z", "digest": "sha1:FXQIHGCPG3ZAW5Y632QW4BQZJIIGXBVK", "length": 15980, "nlines": 192, "source_domain": "padasalai.net.in", "title": "October 19, 2020 | PADASALAI", "raw_content": "\nகல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ‘டிவி’ வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளதால், அது தொடர்பாக தேதியை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து […]\n40% குறைக்கப்பட்ட பாடங்கள் எவை விபரங்களை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை\nபள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகபள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் மாணவர்களின் மன நிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை […]\nஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகளை எந்தெந்த நாட்களில் சமர்ப்பிக்கலாம்: பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்\nஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க எந்தெந்த நாட்களில் வர வேண்டும் என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக, பாரத ஸ்டேட்வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:டிசம்பர் வரை அவகாசம்ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க, வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, வங்கிக்கு நேரடியாக வந்து உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும்போது, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க ஏற்பா��ு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தங்களுடைய சேமிப்புக் கணக்கு எண்ணின் கடைசி எண் […]\nஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது – ஆசிரியர் கழகம் கண்டனம்\nஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கி ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டியது ஒரு அரசின் கடமை மாறாக நடைமுறையில் இருந்து வரும் முன் ஊதிய உயர்வு ( Advance increment ) மற்றும் ஊக்க ஊதியத்தை ( Incentive ) நிறுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்று அவர்களது […]\nதலைமை ஆசிரியர்கள் நிஷ்தா பயிற்சிக்கு திக் ஷா வில் பதிவு செய்வது எப்படி\nதலைமை ஆசிரியர்கள்நிஷ்தா பயிற்சிக்கு திக் ஷாவில் பதிவு செய்வது எப்படி\nஅனைத்து பள்ளிகளிலும் பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்க அரசு உத்தரவு.\nஅரசு மற்றும் அரசு நிதியு தவி பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டு வழங்கிய இலவச புத்தகங்களை திரும்ப பெற்று பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை – இயக்குநரின் செயல்முறைகள். Click here to Download Regularisation Order DEE – English& Maths BTs\nநவம்பர்-2 ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் பள்ளிகள் & கல்லூரிகள் திறப்பு- வழிகாட்டும் நெறி முறைகள் வெளியீடு\nநவம்பர்-2 ஆம் தேதி முதல் அசாம்மாநிலத்தில் பள்ளிகள் & கல்லூரிகள் திறப்பு- வழிகாட்டும் நெறி முறைகள்வெளியீடு- GUIDELINES\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102431/", "date_download": "2020-11-25T10:29:47Z", "digest": "sha1:NOXHUPRIKCCWZIVZQ4LKXMEAXXDK7TX3", "length": 58597, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு எழுதழல் வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15\nமூன்று : முகில்திரை – 8\nஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை அகற்றினாள். பிற தருணங்களில் துயருற்று கண்ணீர் மல்கி தலைகுனிந்தாள். பின்னர் எவர் எதை கேட்டாலும் அச்சொற்கள் செவிகொள்ளப்படாதாயின. வாயில்களை ஒவ்வொன்றாக மூடி மேலும் மேலும் தனக்குள் சென்று முற்றாகவே அகன்று போனாள்.\nகைக்குழவி நாளிலிருந்து அவர்கள் அறிந்த உஷை அவ்வுடலுக்குள் இல்லையென்று அவர்கள் உணர்ந்தனர். அவளுக்கு தலைவாரி கொண்டையிடுபவர்கள், மேனிநறுஞ்சுண்ணம் பூசுபவர்கள், நகங்களை சீரமைப்பவர்கள், ஆடையணிவிப்பவர்கள் தாங்கள் தொட்டறிந்த உஷை அவளல்ல என்று அறிந்து அதை பிறரிடம் சொல்லாது கரந்தனர். ஆனால் ஒவ்வொரு கணமும் ஓரவிழியால் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர். அதை “முளைப்பதற்கு முந்தையநாள் விதைகள் கொண்டுள்ள அமைதி” என்று முதுசேடி ஒருத்தி சொன்னாள்.\nசித்ரலேகை அவளிடம் “ஆடியில் நீ கண்டதென்ன என்று நான் அறிவேன்” என்றாள். காய்ச்சல் படிந்த கண்களுடன் அவள் திரும்பி சித்ரலேகையை பார்த்து “என்ன” என்றாள். “அதை நீயே என்னிடம் வந்து சொல்வது வரை காத்திருப்பேன்” என்று சொல்லி புன்னகையுடன் சித்ரலேகை எழுந்து சென்றாள். எண்ணியிராத சீற்றத்துடன் எழுந்து பின்னால் வந்து சித்ரலேகையின் ஆடைநுனியை பிடித்திழுத்து “நில், நீ மாயக்காரி. என்னை பித்தியாக்கும் பொருட்டு வந்தவள். இருண்ட ஆழங்களிலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம். நான் தந்தையிடம் இன்றே சொல்வேன். நீ எனக்குக் காட்டியதென்ன என்று சொல்வேன். உன்னை நகர் முற்றத்தில் கழுவேற்றச் செய்வேன். உன்னிலுள்ள தெய்வங்களை காஞ்சிர மரத்தில் ஆணி அறைந்து நிறுத்துவேன்” என்று கூவினாள்.\nபுன்னகை மாறாமல் திரும்பி நோக்கிய சித்ரலேகை “தங்கள் உடலுக்கு மட்டுமே நோய் இருப்பதாக இங்கு எண்ணுகிறார்கள். உள்ளமும் நோய் கொண்டதென்று அவர்களுக்கு காட்ட வேண்டாம்” என்றாள். உளம் உடைந்து விம்மி அழுதபடி பின்னடைந்த உஷை “நான் அஞ்சுகிறேன். இவை���ெதுவுமே எனக்கு உகக்கவில்லை. நான் அறிந்த சிறுமி வாழ்க்கைக்கு மீளவே விரும்புகிறேன். என்னை விட்டுவிடு அளிகூர்ந்து என்னை விட்டுவிடு” என்றாள். கைகளால் முகம் பொத்தியபடி விசும்பிக்கொண்டு அமர்ந்தாள்.\nஅவளருகே வந்து குனிந்த சித்ரலேகை “முன்னரே நான் இதை சொன்னேன், இளவரசி. இதை வலியென்றும் துயரென்றும் எண்ணுவது பெரும் மாயை. இது தெய்வங்களின் அருட்கொடை. இனிமையின் மிகையால்தான் துயருறுகிறீர்கள். தேனின் எடைகொண்டு தழையும் மலர்போல. பிறிதொரு தருணத்தில் இதன்ஒரு துளிக்காக ஏங்கி நெஞ்சுலைவீர்கள்” என்றாள். வீம்புடன் தலையசைத்து “வேண்டாம், இது எனக்கு தேவையில்லை. மீளும் வழியென்ன என்று மட்டும் சொல். இது உன் விளையாட்டென்று நான் அறிவேன்” என்றாள் உஷை.\n“நான் இங்கு வெளியிலிருந்து வந்த ஒரு அழைப்பு மட்டுமே. அனைத்தையும் மூடி தன்னை சிறைவைத்துக்கொள்ளலாம் என்று மானுடர் எண்ணும்போதெல்லாம் ஊசிமுனை வழிகளினூடாக புகுந்து வருபவள் நான். சிலபோது காற்றாக, சிலபோதும் ஒளியாக, சிலபோது நறுமணமாக” என்றாள் சித்ரலேகை. “வேண்டாம், எனக்கெதுவும் வேண்டாம்” என்று விதும்பியபடி முழங்கால்களை கட்டிக்கொண்டு முட்டில் முகம் புதைத்து தோள் குலுங்கி உஷை அழுதாள்.\nஅவள் அருகே மண்டியிட்டமர்ந்து தலையைத் தொட்டு “இவ்வழுகையும் ஓர் தேன்சுவையே. இதையும் வாழ்நாளெல்லாம் மீண்டும் மீண்டும் எண்ணி ஏங்குவீர்கள். இது மானுடரைப் படைத்த தெய்வத்தின் விளையாட்டு. காமத்தின் அத்தனை உவகைகளையும் ஒன்றென திரட்டி இளமைந்தர் மேல்செலுத்துகிறார்கள். திகட்டித்திகட்டித் துடித்து விழிநீர் உகுத்து அக்கணத்தைக் கடந்து மீள்கிறார்கள். எளியோர். பின்னர் அதன் நினைவுகளிலேயே வாழ்ந்து முடியவேண்டியவர்கள்” என்றாள்.\nஅன்று மாலை தீவின் மலர்த்தோட்டத்தில் கடம்ப மரத்தடியில் மலர்ப் படுக்கையில் கைகளை கால்களுக்கிடையே செருகி உடலொடுக்கி விழிமூடி படுத்திருந்த உஷையைத் தேடி அரசி பிந்துமாலினி வந்தாள். அரண்மனையெங்கும் மகளைத் தேடியபோது சித்ரலேகைதான் “இளவரசி அணித்தோட்டத்தில் இருக்கக்கூடும். பகலில் பெரும்பாலான தருணங்களில் அக்கடம்ப மரத்தடியிலேயே அமர்ந்திருக்கிறாள். அரிதாக இரவிலும் சென்று நிற்பதுண்டு” என்றாள். “தோட்டத்திலா இப்பொழுதிலா இது அவள் இசைகற்கும் வேளையல்லவா” என்றபடி அரசி வெளியே சென்றாள்.\nதொலைவில் சருகுப்பரப்பின்மேல் வானில் இருந்து உதிர்ந்த செந்நிறத் தூவல் எனக் கிடந்த உஷையைப் பார்த்த அரசி இருகைகளையும் கோத்து நெஞ்சில் அமர்த்தி நின்று ஏங்கினாள். கசையடிபடுபவளின் முகமென உஷையின் முகம் நெளிந்துகொண்டிருந்தது. உடல் மெய்ப்புகொண்டு அதிர்ந்து மீண்டது. மெல்ல அருகணைந்து “உஷை” என்று அன்னை அழைத்தாள். அக்குரல் கேட்காத பிறிதெங்கோ அவளிருந்தாள். மேலிருந்து கடம்ப மலர்கள் அவள் மேல் உதிர்ந்து சுனை நீரை என அவள் தோல்பரப்பை விதிர்க்கச் செய்தன.\nஅவளருகே அமர்ந்து தோளை மெல்ல தொட்டு “உஷை, விழித்தெழு அன்னை வந்துளேன்” என்றாள் அரசி. விழிகள் விரிந்து திறக்க அன்னையின் கைமேல் கைவைத்து “அன்னையே…” என்றாள் உஷை. “என்னம்மா, ஏன் இங்கு படுத்திருக்கிறாய் அன்னை வந்துளேன்” என்றாள் அரசி. விழிகள் விரிந்து திறக்க அன்னையின் கைமேல் கைவைத்து “அன்னையே…” என்றாள் உஷை. “என்னம்மா, ஏன் இங்கு படுத்திருக்கிறாய்” என்றாள். “அன்னையே” என்று மீண்டும் அழைத்தபின் அவள் விசும்பி அழத்தொடங்கினாள். அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து குழல் கோதியபடி “ஏனடி” என்றாள். “அன்னையே” என்று மீண்டும் அழைத்தபின் அவள் விசும்பி அழத்தொடங்கினாள். அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து குழல் கோதியபடி “ஏனடி ஏன் அழுகிறாய் அன்னையிடம் சொல், உன்னுள்ளத்தில் எழுந்த குறை என்ன நீ விழைவதென்ன\nமறுசொல்லில்லாமல் உஷை அவள் மடியில் முகம்புதைத்து மூச்சொலிகளும் விம்மல்களுமாக அழுது மெல்ல ஓய்ந்தாள். குனிந்து அவள் கன்னத்து நீரை துடைத்து “அன்னை உன் நெஞ்சை அறிவேன். நீ விழையும் வாழ்வு உனக்கு அமையும். இன்று உன் மூதன்னையும் முதுதந்தையும் சிருங்கபிந்துவில் இருந்து சோணிதபுரிக்கு வந்து சேர்கிறார்கள். நாளை மறுநாள் காலை அவையில் உன் மணநிகழ்வை அரசர் அறிவிப்பார்” என்றாள். சற்றும் சொல்விளங்காதவள்போல வெற்றுவிழிகளுடன் உஷை நோக்கினாள்.\nஅரசி புன்னகைத்து “மணம் என்பதேகூட உனக்கு புரியவில்லை. உன் தோழனாக என் இளையோன் நிருகனை அரசர் அறிவிக்கவிருக்கிறார். நீ அவனுக்கு மாலையிடுவாய். மங்கலம் சூடுவாய்” என்றாள். “மணமங்கலம் ஒளியின் தெய்வங்களுக்கு உகந்தது. இன்று உன்னை பற்றியிருக்கும் இருள்தெய்வங்கள் அஞ்சி விலகும். உள்ளம் தெளியும்.” உஷை பெருமூச்சுவிட்டு விழிசரித்தாள்.\nஅவள் முகவாயைப் பற்றித் தூக்கி “அதன்பின்பு இச்சிறிய தீவுக்குள் நீ வாழவேண்டியதில்லை. ஆசுர நாடு முழுமையும் உன்னுடையதே ஆகும். தெய்வங்கள் அருளினால் பாரத வர்ஷத்தையே உன் கணவன் உன் காலடியில் கொண்டு வைப்பான். இத்தனை நாள் இச்சிறு உலகில் நீ வாழ்ந்ததை எண்ணியே உன் உள்ளம் துயருற்றதென்று அறிந்தேன். சிறகு முளைக்கும்வரை பறவை முட்டைக்குள்தான் இருந்தாகவேண்டும் என்பார்கள். உன் வானம் திறந்துவிட்டது. உன் துயர்கள் அனைத்தும் முடிவுற்றன” என்றாள்.\nநிலைத்த விழிகளும் சற்றே திறந்த வாயுமாக கேட்டிருந்த உஷையிடம் “என்னடி, நான் சொல்வது புரியவில்லையா உனக்கு” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள் “முதலில் திகைப்பாகத்தான் இருக்கும். பெண்ணென்று எண்ணி இதுவரை அடைந்து, சூடி, இலங்கிய அனைத்தையும் கலைத்து மாற்றுருவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். உடலை, உள்ளத்தை, கனவுகளை. அது கடினமானது. ஒவ்வொரு கணமும் திகைப்பூட்டுவது. ஆனால் அத்தருணத்தைத் தாண்டினால் இனிய நினைவாக என்றும் உடனிருப்பது” என்று அரசி சொன்னாள்.\nமேலும் சொல்கனிந்து “ஒவ்வொன்றும் புதிதாக இருக்கையில் அச்சமும் துயரமும் அளிப்பதே வழக்கம். இனிமை என்பது நாம் கொள்ளும் இசைவிலிருந்து எழுவதே. அதற்கு நாம் சற்று பழகவேண்டும்” என்றாள். “அஞ்சாதே இது யானைத்தலையளவு இனிப்பு என்று கொள். நுனி நாக்கால் தொட்டு அதை உணர். மெல்ல மெல்ல சுவையென்றாக்கிக் கொள் இது யானைத்தலையளவு இனிப்பு என்று கொள். நுனி நாக்கால் தொட்டு அதை உணர். மெல்ல மெல்ல சுவையென்றாக்கிக் கொள்” அவள் சொன்னவை எவையும் உஷையின் நெஞ்சை சென்றடையவில்லை. அவள் தோளைப்பற்றி எழுப்பி “வாடி” அவள் சொன்னவை எவையும் உஷையின் நெஞ்சை சென்றடையவில்லை. அவள் தோளைப்பற்றி எழுப்பி “வாடி இவ்வினிய செய்தியை சொன்னதன் பொருட்டு இனிப்பு கொள் இவ்வினிய செய்தியை சொன்னதன் பொருட்டு இனிப்பு கொள் புத்தாடை அணிந்து நறுமணமும் புதுமலர்களும் சூடு புத்தாடை அணிந்து நறுமணமும் புதுமலர்களும் சூடு\nஅரசி மகளை கைபிடித்து கூட்டிவந்து அரண்மனைக்குள் அமரவைத்து சேடியரையும் செவிலியரையும் அழைத்து அரசரின் முடிவை சொன்னாள். ஆனால் அவர்கள் கூடாச்செய்தியை கேட்டவர்கள்போல் திகைத்து சொல் மறந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். முதுசெவிலி “இப்போதேவா�� என்றாள். சினம் கொண்ட அரசி “இப்போதேவா என்றால் என்ன பொருள்” என்றாள். சினம் கொண்ட அரசி “இப்போதேவா என்றால் என்ன பொருள் அவளுக்கு பதினைந்து அகவை நிறைகிறது. அவள் உள்ளம் தனிமையை உணர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதன்பொருட்டு காத்திருப்பது அவளுக்கு பதினைந்து அகவை நிறைகிறது. அவள் உள்ளம் தனிமையை உணர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதன்பொருட்டு காத்திருப்பது\nதலைதாழ்த்தி மெல்லியகுரலில் “ஆம், உண்மை” என்றாள் செவிலி. அவர்கள் எவரும் முகம் மலரவில்லை என்பதைக் கண்டு மேலும் சினம் கொண்டு அரசி “நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள் அவள் வளர்ந்து உங்கள் கைகளில் இருந்து சென்றுவிடுவாள் என்றா அவள் வளர்ந்து உங்கள் கைகளில் இருந்து சென்றுவிடுவாள் என்றா உங்கள் கையில் களிப்பாவையென்று அவள் என்றும் இங்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள். “இல்லை அரசி, இளவரசியை பிறிதொரு வடிவில் காண உடனடியாக எங்களால் இயலவில்லை. பொறுத்தருள்க உங்கள் கையில் களிப்பாவையென்று அவள் என்றும் இங்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள். “இல்லை அரசி, இளவரசியை பிறிதொரு வடிவில் காண உடனடியாக எங்களால் இயலவில்லை. பொறுத்தருள்க\n“புறவுலகு அறியாமல் இளவரசி இங்கு வாழ்ந்தாள். நாங்களோ இளவரசியின் பொருட்டு புறவுலகை முற்றும் உதிர்த்துவிட்டு இங்கு வாழ்கிறோம். இங்கிருந்து இளவரசி அவ்வுலகுக்கு பறந்துசெல்ல முடியும். நாங்கள் இங்கிருந்து செல்ல முடியாது. இங்கு இளவரசி இருந்த நாட்களின் நினைவோடு அவர்கள் புழங்கிய பொருட்களில் ஆடியபடி இங்குதான் வாழ்ந்து மறைய முடியும்” என்றாள் இன்னொரு செவிலி. அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணியதை அவள் சரியாக சொல்லிவிட்டதை மெல்லிய உடலசைவுகள் அணியோசைகள் வழியாக பிறர் வெளிக்காட்டினர்.\nமுதுமகள் “நாங்கள் விட்டுவந்த அவ்வுலகில் எங்களுக்கு சென்று அடைவதற்கு எதுவுமில்லை. எங்களை உருமாற்றி நாங்கள் அடைந்த அனைத்தும் இங்குதான் உள்ளன” என்றாள். உளம் நெகிழ்ந்த அரசி “அஞ்சவேண்டாம். இளவரசியின் சிறுகளிவீடென இத்தீவும் மாளிகையும் இப்படியே எஞ்சட்டும். பெண்கள் எங்கு பறந்தெழுந்தாலும் தங்கள் களிவீட்டை மறப்பதில்லை. பிறந்த வீட்டின் சிற்றறைகளுக்குள் ஒவ்வொரு நாளும் தங்கள் உள்ளத்தால் அவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். துயரிலும் களிப்பிலும். இச்சிறு உலகுக்குள் ஒடுங்கிக்கொள்ளும்போது மட்டும் அவர்கள் அடையும் தனிமையும் பாதுகாப்பும் வேறெங்குமில்லாதது” என்றாள்.\nசித்ரலேகை “ஆம் அரசி, பெண் தன் உள்ளத்தையும் உடலையும் பிறருக்கு அளிக்கவேண்டியவள். கொழுநரும் மைந்தரும் அவற்றை உரிமைகொள்கையில் தங்களுடையவை என ஆள்கையில் அவளுக்குள் இருந்து திகைத்து நோக்கும் ஒரு சிறுமி உண்டு. அச்சிறுமி திரும்பி வந்தமையும் இடம் இச்சிறுகூடு. இது இவ்வண்ணமே இங்கிருக்கட்டும். அவளை சிறுமியென்று மட்டுமே நோக்கும் அன்னையர், அவள் சிற்றுடலை கையாண்டு பழகிய அணிச்சேடியர், அவளுடன் ஆடிய களிப்பாவைகள் இங்கே காத்திருக்கட்டும்” என்றாள்.\nஅரசி புன்னகையுடன் எழுந்து “நற்கொடை கொண்டவள் இவள். திரும்பி வருவதற்கு பிறந்த வீட்டில் ஓர் இடம் எஞ்ச மணம்புரிந்து செல்பவள். தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவள்” என்றாள்.\nஅன்றிரவு சித்ரலேகை தன் அறையில் துயில் கொண்டிருக்கையில் மெல்லிய காலடிகளுடன் உஷை அவள் வாயிலில் நின்றாள். கதவை கைவிரலால் சுண்டி “சித்ரலேகை சித்ரலேகை” என்று அழைத்தாள். சித்ரலேகை எழுந்து திகைப்புடன் “இளவரசி, தங்களை கனவுக்குள் கண்டுகொண்டிருந்தேன்” என்றாள். “நான் உன்னிடம் பேச வந்தேன்” என்றாள் உஷை. சித்ரலேகை அருகே வந்து அவள் கைபற்றி அழைத்துச்சென்று தன் மஞ்சத்தில் அமர்த்தி “தங்கள் வருகைக்காக காத்திருந்தேன்” என்றாள். “இன்று அன்னை நான் மணம் கொள்ள வேண்டும் என்றார்” என்றாள் உஷை. “ஆம், மணமகளாகவே தங்களை உலகுக்கு அறிவிக்க இருக்கிறார்கள். ஊழுக்கு எதிராக நாற்களமாடிக்கொண்டிருக்கிறார்கள், பதினைந்து ஆண்டுகளாக” என்றாள் சித்ரலேகை.\n“அன்னையையும் தந்தையையும் துயருறச்செய்ய நான் விழையவில்லை. என் ஆழத்தில் இருக்கும் ஏக்கத்தை சொன்னால் அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் சொன்னபடியே செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இரவெழுந்ததும் நான் மட்டுமே ஆனபின் என்னுள்ளிருந்து குரல் எழத்தொடங்கியது. என்னால் அன்னை சொல்லும் இளைஞனுடன் வாழ இயலாது அதை எண்ணுகையிலேயே அருவருப்பு கொள்கிறேன். என் உள்ளம் வெகுதூரம் சென்றுவிட்டது” என்றாள் உஷை. “ஆம், அதை அறிவேன்” என்றாள் சித்ரலேகை.\n“ஆடியில் நான் ஒருவனை பார்த்தேன். கரியவன், குழலூதுபவன். பீலி வ���ழிதிறந்த கருங்குழல் கொண்டவன்” என்றாள். “அவனுடன் அவள் காதலாடுவதை கண்டேன். பின்னர் அவளை வெளியே இழுத்துவிட்டு நான் உள்ளே சென்றேன். இத்தனை நான் இவர்கள் கண்டதெல்லாம் அவளைத்தான். நான் அவனுடன் வாடாமலர்கொண்ட சோலைகளில் வேய்ங்குழல் இசையுடன் தேயாநிலவின் ஒளியில் வாழ்ந்தேன். அவ்வினிமையை இப்பெண்கள் எவருக்கும் என்னால் சொல்லி விளக்கிவிட முடியாது.”\nஅவள் கைமேல் தன் கையை வைத்து புன்னகையுடன் சித்ரலேகை சொன்னாள் “பெண்ணென்று முகிழ்த்த அத்தனை பேரிடமும் இதை சொல்லிவிட முடியும், இளவரசி.” உஷை “அனைவரிடமுமா” என்றாள். “ஆம், அனைவரிடமும்” என்றாள் சித்ரலேகை. மேலும் சிரிப்பு விரிய “அந்த வேய்குழலிசையை கேட்காமல் எந்தக் கன்னியும் அன்னையென்றாவதில்லை” என்றாள். நீண்ட பெருமூச்சுக்குப்பின் “அவ்வண்ணமெனில் நன்று. அன்னையும் புரிந்துகொள்ளக்கூடும். அவனையன்றி பிறிதொருவனை என்னால் ஏற்க முடியாது” என்றாள் உஷை.\n“அதை மட்டும்தான் அன்னையும் செவிலியரும் சேடியரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்றாள் சித்ரலேகை. “அவனை ஆடிக்குள் கரந்து வெளியே பிறிதொருவனுடன் வாழ்வதில் என்ன பிழையிருக்க இயலும் என்பார்கள். ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது அந்த வாழ்க்கைதானே என வியப்பார்கள். ஆடிக்குள்ளும் புறமும் ஒருவனே இருக்க வேண்டும் என்று விரும்புவது தெய்வங்கள் அருளாத ஒன்றைக்கோரி அடம்பிடிப்பது அல்லவா என்று அச்சுறுத்துவார்கள்.” உஷை “அத்தனை பெண்டிருமா” என்றாள். சித்ரலேகை “ஆம், அத்தனை பெண்டிருமே” என்றாள்.\nஉஷை மீண்டும் அமைதியில் ஆழ்ந்து நீண்ட பெருமூச்சுடன் மீண்டாள். “எவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் என்னால் பிறிதொன்றில் பொருந்த இயலாது அவனையன்றி வேறெவரையும் என்னுள்ளம் ஏற்காது” என தன் கைநகங்களை நோக்கியபடி தனக்கேபோல சொல்லிக்கொண்டாள். சித்ரலேகை எழுந்துசென்று அந்த ஆடியை எடுத்துவந்தாள். “அவன் யாரென்று காட்டுங்கள், இளவரசி” என்றாள். உஷை “அவ்வாடியை நோக்கவே என்னுள்ளம் அஞ்சுகிறது. எப்போதும் அவன் அங்கேயே இருக்கிறான் என்பது போல” என்றாள்.\nசித்ரலேகை அதற்குள் நோக்கி “ஒளி நிறைந்த காடு. நிலவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றாள். “ஆம், அன்று முதல் இன்று வரை எப்போதும் ஆடிக்குள் அக்காட்டில் நிலவு முழுமையாகவே இருக்கிறது” என்றாள் உஷை. “யாரவன் காட்டுங்கள்” என்றாள் சித்ரலேகை. “நீயே பார்” என்று உஷை சொன்னாள். ஆடிக்குள் தெரிந்த காட்டை நோக்கிக்கொண்டிருந்த சித்ரலேகை “அந்நிழலுருவா” என்றாள் சித்ரலேகை. “நீயே பார்” என்று உஷை சொன்னாள். ஆடிக்குள் தெரிந்த காட்டை நோக்கிக்கொண்டிருந்த சித்ரலேகை “அந்நிழலுருவா” என்றாள். “கையில் கன்றுக்கோல் வைத்துள்ளானா” என்றாள். “கையில் கன்றுக்கோல் வைத்துள்ளானா” என்றாள் முகம் திருப்பாத உஷை.\n“இல்லை” என்றாள் சித்ரலேகை. “வேய்ங்குழல்” என்றாள். “இல்லையே…” என்றாள் அவள். “பீலிக்குழல்…” என்று தளர்ந்த குரலில் உஷை கேட்டாள். “அதுவுமில்லை” என்றாள் சித்ரலேகை. உஷை குழப்பத்துடன் சிலகணங்கள் கண்களை கைகளால் அழுத்தி குனிந்தமர்ந்து “பின் அவன் தோன்றுவது எவ்வாறு” என்றாள். “இல்லையே…” என்றாள் அவள். “பீலிக்குழல்…” என்று தளர்ந்த குரலில் உஷை கேட்டாள். “அதுவுமில்லை” என்றாள் சித்ரலேகை. உஷை குழப்பத்துடன் சிலகணங்கள் கண்களை கைகளால் அழுத்தி குனிந்தமர்ந்து “பின் அவன் தோன்றுவது எவ்வாறு சொல்க” என்றாள். “வில்இட்ட தோள். முனிவர்போல் கட்டிய குழல். அளி நிறைந்த அன்னையின் விழி. கரிய முகத்தில் கனிந்த புன்னகை.” உஷை “அரசமைந்தனா” என்றாள். பின்னர் “அல்ல” என்றாள். பின்னர் “அல்ல அவனல்ல\nசித்ரலேகை ஆடியை மெல்ல திருப்பி “பிறிதொருவன் தோன்றுகிறான். படையாழி ஏந்திய கையன். பொன்னொளிர் பட்டு சுற்றிய உடல்” என்றாள். “இல்லை, அவனுமல்ல” என்றாள் உஷை. சித்ரலேகையின் மூச்சசைவில் ஆடி மெல்ல திரும்ப அவள் விழிநோக்கிக்கொண்டிருக்கவே அந்த ஆடிப்பாவை நெளிந்து உருமாறியது. “இவனா” என்றாள். “இளையோன். நீங்கள் சொன்னதைப்போலவே கைக்கோலும் வேய்ங்குழலும் பீலிமுடியும் புன்னகையும் கொண்டவன்.” “ஆ” எனும் மூச்சொலியுடன் திரும்பி நோக்கிய உஷை “ஆம்” என்று கூவியபடி எழுந்தாள். “இவரேதான்… இவரேதான்” என்றாள்.\nசித்ரலேகை அவனை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “இவர் மதுராவை ஆளும் இளைய யாதவர் கிருஷ்ணனின் மைந்தர் பிரத்யும்னனின் மைந்தர் அனிருத்தர். பதினேழாண்டு அகவை முதிரா இளைஞர். தந்தையும் முதுதந்தையும் பெருநகரை கோல்கொண்டு ஆள்கையில் கன்றோட்டும் ஆயர்ச்சிறுவனாக கோகுலத்தில் வாழ்கிறார். மதுவனத்தில் தன் முதுதந்தை சூரசேனரிடம் சென்று குலவுகிறார். அங்கும் கோகுலத்தில் அன்னையர் அனைவருக்கும் அவர்கள் முன்பெப்போதோ கண்டு மறந்த ஒரு கனவை நினைவூட்டும் மைந்தனாகத் திகழ்கிறார்” என்றாள்.\n“அவர் வேண்டும்… பிறிதொருவரிடம் தோள் சேரமாட்டேன். அவ்வண்ணம் நிகழ்வதற்கு முன்பே உயிர் மாய்ப்பேன்” என்றாள் உஷை. “இளவரசி, அவரை கவர்ந்து இங்கு கொண்டு வருகிறேன். இது தங்களுக்கு என் சொல்” என்றாள் சித்ரலேகை. “இந்த ஆடிக்குள் புகுந்துகொள்ளுங்கள். தங்களை அங்கு கொண்டு சென்று அவரிடம் காட்டுகிறேன்” என்றபின் உஷையிடம் ஆடியைக்காட்டி “ஆடியிலிருந்து விலகிச்செல்வதே அதனுள் புகும் வழி” என்றாள். அதை நோக்கியபடி காலெடுத்து வைத்து அகன்று சென்ற உஷை ஒரு சிறுபுள்ளியென மாறி ஆடிப்பரப்புக்குள் மறைந்தாள்.\nஅவ்வாடியை எடுத்து ஆடைக்குள் மறைத்தபடி ஓசையின்றி நடந்து, ஏரிப்படித்துறையில் இறங்கி, நீரில் ஆடி நின்ற கைப்படகை எடுத்துக்கொண்டு நீர் உலையாது துழாவி மறுகரைக்குச் சென்று, மரங்களின் நிழல்களினூடாக எவர் விழிக்கும் படாது நடந்து, பெருநகரின் கோட்டையை அடைந்து, அதன் கரவறையை வழியாக வெளிப்போந்து மறைந்தாள் சித்ரலேகை. அவளைக் கண்டு குரைத்தபடி அணுகிய காவல்நாய் தரையை முகர்ந்து அங்கே ஏதும் தெரியாமல் கூர்ந்து நோக்கியது. அவள் காலடிகளும் மண்ணில் இல்லாதிருப்பதைக் கண்டு வால் அடிவயிற்றில் படிய அஞ்சி ஊளையிட்டபடி விரைந்தோடி மறைந்தது.\nமறுநாள் உஷையின் மஞ்சத்தறைக்குச் சென்ற சேடியர் அங்கே கடும் காய்ச்சலில் நினைவிழந்து உடல் தொய்ந்து முகம் சிவந்து விழி செருகி படுத்திருந்த இளவரசியை கண்டனர். “இளவரசி இளவரசி” என்று அழைத்த முதுசேடியை நோக்கி குருதி படிந்த விழிகளைத் திறந்த உஷை “யார் நீங்கள்” என்றாள். “இளவரசி, தங்களுக்கு என்ன செய்கிறது” என்றாள். “இளவரசி, தங்களுக்கு என்ன செய்கிறது” என்றாள் முதுசேடி. “நீங்களெல்லாம் யார்” என்றாள் முதுசேடி. “நீங்களெல்லாம் யார் இது எவ்விடம்” என்று அவள் கேட்டாள். செவிலியரும் சேடியரும் கூடி அவளை உலுக்கினர். முற்றும் விழித்தெழுந்த பின்னரும் “நான் இளவரசியல்ல. என் பெயர் சந்தியை நான் எப்படி இங்கு வந்தேன்\nசெய்தி சென்று அரசி தன் மகளை பார்க்க வந்தாள். அன்னையை நோக்கி “யார் நீங்கள்” என்று அவள் கேட்டாள். அரசி “உஷை, இதோ பார். நான் உன் அன்னை” என்று சொல்ல “நான் உஷை அல்ல, என்பெயர் சந்தியை” என்றாள் அவள். ��ளம் உடைந்து அரசி அழுதாள். முதுசெவிலி “அரசி இளவரசியுடனிருந்த சித்ரலேகையை நேற்றிரவுமுதல் காணவில்லை. இங்கிருந்த படகொன்றை எடுத்துச் சென்று மறுகரை அடைந்திருக்கிறாள்” என்றாள். அரசி “காணவில்லையா” என்று அவள் கேட்டாள். அரசி “உஷை, இதோ பார். நான் உன் அன்னை” என்று சொல்ல “நான் உஷை அல்ல, என்பெயர் சந்தியை” என்றாள் அவள். உளம் உடைந்து அரசி அழுதாள். முதுசெவிலி “அரசி இளவரசியுடனிருந்த சித்ரலேகையை நேற்றிரவுமுதல் காணவில்லை. இங்கிருந்த படகொன்றை எடுத்துச் சென்று மறுகரை அடைந்திருக்கிறாள்” என்றாள். அரசி “காணவில்லையா காவல்நிறைந்த நகரைவிட்டு எப்படி அவள் மறைந்தாள் காவல்நிறைந்த நகரைவிட்டு எப்படி அவள் மறைந்தாள்” என்றாள். “அறியோம், அரசி. ஆனால் இவையனைத்தும் அவள் செய்த மாயங்களே” என்றாள்.\nஅருகே நின்ற சேடி ஒருத்தி ஏதோ முனக “என்ன” என்றாள் அரசி. “ஒன்றுமில்லை… அவள் பிச்சி… “ என்றாள் முதுமகள். “என்ன சொல்கிறாள்” என்றாள் அரசி. “ஒன்றுமில்லை… அவள் பிச்சி… “ என்றாள் முதுமகள். “என்ன சொல்கிறாள்” என அரசி கேட்டாள். இன்னொரு செவிலி “சித்ரலேகை உள்ளறைக்குள் செல்வதை இவள் கண்டாளாம். கையில் இளவரசி வைத்திருந்த ஆடியை ஒளித்திருந்தாள். ஐயுற்று பின்தொடர்ந்து சென்று நோக்கியபோது அவள் சுவரோவியத்தில் புகுந்து மறைந்ததை நோக்கினாளாம்” என்றாள். அரசி “சுவரிலா” என அரசி கேட்டாள். இன்னொரு செவிலி “சித்ரலேகை உள்ளறைக்குள் செல்வதை இவள் கண்டாளாம். கையில் இளவரசி வைத்திருந்த ஆடியை ஒளித்திருந்தாள். ஐயுற்று பின்தொடர்ந்து சென்று நோக்கியபோது அவள் சுவரோவியத்தில் புகுந்து மறைந்ததை நோக்கினாளாம்” என்றாள். அரசி “சுவரிலா” என்றாள். “ஆம், நீரில் மூழ்கி மறைவதைப்போல” என்றாள் அந்தச் சேடி. அவள் விழிகள் பித்தில் வெறிப்பு கொண்டிருந்தன.\nமருத்துவச்சிகள் வந்து நோக்கி “அனல்காய்ச்சலில் இளவரசியின் சித்தம் பிறழ்ந்திருக்கிறது. கடும்மருந்துகள் சில அளிக்கவேண்டும். காய்ச்சல் இறங்கி உடல் கொண்ட நஞ்சு அகன்றால் இளவரசி நிலைமீள முடியும்” என்றனர். பாணாசுரரிடம் அரசி அச்செய்தியை சொன்னாள். “பிறிதொன்றும் செய்வதற்கில்லை, அரசே. நம் மகள் நோய் மீள்வது வரை காத்திருந்தாகவேண்டும்” என்றாள். பாணர் “ஆம், காத்திருந்தாகவேண்டும்” என்றார்.\nகளைப்புடன் மஞ்சத்தில் அமர்ந்து த��ையசைத்தபடி “நாமறியாத கையொன்று ஆடற்களத்திற்குள் நுழைகிறது என்று தோன்றுகிறது” என்றார் பாணர். “என்ன பேச்சு இது நம் மகள் நம்முடன்தான் இருக்கிறாள்… நோயுற்றிருக்கிறாள். ஓரிரு நாட்களில் நிலைமீள்வாள் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்றாள் அரசி. ஆனால் அவர் வாயிலிருந்து அச்சொற்களை கேட்டபோது ஆடல் முடிந்துவிட்டது, அவ்வறியாத கை வென்றுவிட்டதென்றே உள்ளூர அவள் எண்ணினாள்.\nஅடுத்த கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\nவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 90\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எட�� நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Sasikala", "date_download": "2020-11-25T12:10:02Z", "digest": "sha1:KC5G2TZW2DTRPBQ5JE33POPPGOMD73VB", "length": 17144, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sasikala - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெங்களூரு சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nபெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கன்னடத்தை முழுமையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் காய்கறிகளை சாகுபடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது- கர்நாடக உள்துறை அமைச்சர் தகவல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்தார்.\nசசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்: சிறைத்துறையிடம் மனு தாக்கல்\nநன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.\nவருகின்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு- திவாகரன்\nவருகின்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மதுரையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nசசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என்று வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nசசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் என அவரது வழக்கறிஞர் க��றி உள்ளார்.\nநன்னடத்தை தண்டனை குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படி முடிவு - சிறையில் இருந்து சசிகலா பரபரப்பு கடிதம்\nநன்னடத்தை தண்டனை குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படி முடிவு எடுப்பார்கள் என சிறையில் இருந்து சசிகலா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.\nசசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nசசிகலா வருகைக்கு பின் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்காது- இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி\nமுதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் அ.தி.மு.க. வினர் லாப நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். சசிகலா வருகைக்கு பின் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்காது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.\nசசிகலாவை எதிர்த்து தான் ஆட்சியும், கட்சியும் நடக்கிறது- அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி\nஅ.தி.மு.க.வுக்கு சசிகலா தேவையில்லை. அவரை எதிர்த்து தான் ஆட்சியும், கட்சியும் நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.\nசெப்டம்பர் 27, 2020 07:17\nசசிகலா வரும் போது அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ.\nசசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அ.தி.மு.க.வில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 25, 2020 09:10\nஎனது விடுதலை குறித்து 3-வது நபர்களுக்கு தகவல் தரக்கூடாது - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சசிகலா கடிதம்\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எனது விடுதலை குறித்து 3-வது நபர்களுக்கு தகவல் தரக்கூடாது என்று பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சசிகலா திடீர் கடிதம் எழுதியுள்ளார்.\nசெப்டம்பர் 25, 2020 00:12\nதன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது - கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தன்னைப் பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.\nசெப்டம்பர் 24, 2020 15:39\nசசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் வரும்- ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் ���ரும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 24, 2020 13:45\nசிறையில் சசிகலாவை சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு பயணம்\nசொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றுள்ளார்.\nசெப்டம்பர் 23, 2020 18:03\nஅபராத தொகையை செலுத்தினாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்\nசொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையை செலுத்தினாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 23, 2020 07:40\nசசிகலா விடுதலையால் எந்த அரசியல் மாற்றமும் வராது- தங்க தமிழ்ச்செல்வன்\nசசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 11:01\nஅபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nசெப்டம்பர் 16, 2020 18:42\nசசிகலாவின் நன்னடத்தைக்காக 129 நாட்கள் கழிக்கப்படுமா\nசசிகலாவின் நன்னடத்தைக்காக 129 நாள் தண்டனை குறைக்கப்படுமா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\nசெப்டம்பர் 16, 2020 14:19\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nமோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி\n‘நடிகன்’ படம் ரீமேக்கில் விஜய்\nதளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போறார் தெரியுமா\n2 வருடத்தில் 4 முறை தற்கொலைக்கு முயன்றேன் - சுல்தான் பட நடிகர் சொல்கிறார்\nபிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்��� ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/01032701/1274042/Situation-akin-to-economic-emergency-prevailing-in.vpf", "date_download": "2020-11-25T12:12:23Z", "digest": "sha1:MAGX3GR3EEJ4YEBPZTAHZE5GRU5WFJSA", "length": 14234, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசிடம் நிதி இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு || Situation akin to economic emergency prevailing in country: Congress Randeep Surjewala", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய அரசிடம் நிதி இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு சரக்கு, சேவை வரிக்கான பங்கை தரவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா\nமத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு சரக்கு, சேவை வரிக்கான பங்கை தரவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத வகையில் 4.5 சதவீதமாக சரிவு அடைந்துள்ளது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா சண்டிகாரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலையைப் போன்றதொரு நிலை நிலவி வருவதாக குற்றம் சாட்டினார்.\nமேலும் அவர் கூறும்போது, “மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய சரக்கு, சேவை வரி பங்கை மத்திய அரசு ஏன் வழங்கவில்லை நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ. 7.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட் மதிப்பீடு கூறி உள்ள நிலையில், அக்டோபர் இறுதியில் நிதி பற்றாக்குறை 102.4 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது” என்றார்.\nமேலும், “மத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு சரக்கு, சேவை வரிக்கான பங்கை தர வில்லை என்பதே இதன் பொருள்” எனவும் கூறினார்.\neconomic emergency | Congress Randeep Surjewala | மத்திய அரசு | நிதி இல்லை | காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசென்னை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்: விமான நிலையம் மூடல்\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திற���்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nகடலூரை தொட்டது அதிதீவிர புயலான நிவரின் வெளிச்சுற்றுப் பகுதி: பலத்த காற்றுடன் கனமழை\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/online-dating-scams/", "date_download": "2020-11-25T11:12:04Z", "digest": "sha1:EUGE3AS4GMGAAC3B2J6Y4FBKB45B4CEU", "length": 11660, "nlines": 118, "source_domain": "www.techtamil.com", "title": "ஆன்லைன் Dating செய்யணுமா? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇணையத்தில் இருக்கும் பல அன்பர்களும் புதிய நண்பர் / நண்பி கிடைக்க பல பல்டி அடித்துக் கொண்டு இருக்கிறோம் (எனக்குத் திருமணமாகி விட்டது.. So it is my past…).\nமுக நூலில் இலவசமாக பொக்கு கடலைகளும் பிற dating தளங்களில் காசு கொடுத்தும் கடலை போட்டு இந்த இணையக் கடலில் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம் புதிய நண்பர்களை.\nபல dating தளங்கள் ஏதோ உலகத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும் தங்களின் தளத்தில் பதிவு செய்து புதிய ஆண் நண்பர்களுக்காகக் காத்திருப்பது போல அவர்கள் விளம்பரம் செய்வார்கள்.\nஉங்களின் கண்களுக்கு நம்ப வைக்கும் விதமாக ஒரு இதமான புகைப்படம்,\nவயது: 21 (10 வருசம் ஆனாலும்.. இவள் வயது 21 தான்).\nபார்க்கும் பலரும்.. அட டா .. முக்கொம்பு கூட்டி போய் மொக்கை போட ஒரு பொண்ணு கிடைச்சுடா னு ஆர்வமா அந்த தளத்தில் பதிவு செய்யும்போது தலையில் ஒரு இடிய இறக்குவர் அந்தத் தளததினர்.\n“நீங்கள் clickக்கும் நபரை தொடர்பு கொள்ள $10 மதிப்பு கொண்ட கணக்கை வாங்கவும்” .\nநீங்களும் உங்களின் நண்பரின் கடன் அத்தை (அட்டை) மற்றும் இணைய வங்கிக் கணக்கின் மூலம் (Net banking) பணம் செலுத்தி அந்தப் பெண்மணிக்கு\n“ஹாய்.. I am a handsome software engineer looking for decent friendship” னு ஒரு மெஸேஜ் அனுப்பினால் … பல வாரங்கள் போனாலும் பதில் வராது…\nஒரு வேலை நாம பயலுக எவனும் சட்ட்டுனு புக் பண்ணிடானோனு யோசிச்சு, அடுத்த பெண்ணிற்கும் இதேபோல் மெஸேஜ் அனுப்புவீர்கள்…\nஅசின்னு நீங்க நினைச்சு அனுப்பும் மெஸேஜ் எல்லாம் பிசிநில் ஒட்டி திரும்ப பதிலே வராது…\n இது போன்ற தளத்தின் உரிமையாளர்கள் எங்களை போன்ற (www.blaze.ws) நிறுவனங்களிடம் பணம் கொடுத்து வடிவமைக்கச் சொல்வார்கள். தளத்தை வெளியிடும் முன்னர்.. ஒரு 1000-3000 “Fake Profiles” create பண்ண கோடிங் எழுதச் சொல்வார்கள். நாங்களும் பல PHP coding எழுதி பல உண்மையான பெண் profiles இருப்பது போல் செய்வோம்.\nஇது ஆண்களை இழுக்கும் ஒரு பொதுவான யுக்தி.\nமுகணூலில் கூட… பெண் புகைப்படம் வைத்து, பிணாயில் குடுத்தா கூட குடிக்க ஒரு கூட்டமே இருக்கு… Facebookஇல் இருக்கும் பல பெண் profileகளும் உண்மையில் “Social Marketing” செய்யும் நிறுவனங்கள் ஏற்படுத்தும் Fake profileகளே ஆகும். அந்த நிறுவனங்கள் ஆட்டு மந்தை போல் நண்பர்களைக் கொண்டிருப்பார்கள்… இவர்களின் தொழிலே.. ஏதாவது ஒரு இணைய தளத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான “Facebook Like” கல் பெறுவது மட்டுமே….\nஆதலால்.. “இணைய ராசி அன்பர்களே… வெட்டியா நேரத்தையும் காசையும் (Your internet bill also needs money right\nஒரு வேலை இணையம் வழியாக பாதுகாப்பாக பணம் சம்பாதிக்க யோசித்துக் கொண்டு இருந்தால்.. சற்று பொறுங்கள்… உங்களுக்காக ஒரு அருமையான செய்தி விரைவில் வரவிருக்கிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ரு���ிப்பதும்.\nஇணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு\nFacebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225222-wushu-15-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-25T10:23:16Z", "digest": "sha1:HMDPSYVC5FNXWLIF6Y5CNXO35IXKXV5W", "length": 33446, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "Wushu -15 பதக்கங்களை வென்ற வவுனியா வீரர்கள்!! - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nWushu -15 பதக்கங்களை வென்ற வவுனியா வீரர்கள்\nWushu -15 பதக்கங்களை வென்ற வவுனியா வீரர்கள்\nMarch 15, 2019 in விளையாட்டுத் திடல்\nபதியப்பட்டது March 15, 2019\nபதியப்பட்டது March 15, 2019\nஅகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தமதாக்கி கொண்டனர்.\nகண்டி மாநகரசபை மண்டபத்தில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு 09 தங்கப்பதக்கங்களையும், 06 வெள்ளிப்பதக்கங்களை வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nஹிறா பௌண்டேஷனுக்கு கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய், காத்தான்குடியில் ஏன் பேரீத்தம் பழ மரங்கள் உட்பட கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கம்.\nதொடங்கப்பட்டது 1 minute ago\nரிஷாத் பதியுதீனுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணை வழங்கப் பட்டது.\nதொடங்கப்பட்டது 3 minutes ago\nதேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:39\nகளைத்த மனசு களிப்புற ......\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஹிறா பௌண்டேஷனுக்கு கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய், காத்தான்குடியில் ஏன் பேரீத்தம் பழ மரங்கள் உட்பட கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கம்.\nBy colomban · பதியப்பட்டது சற்று முன்\nஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ் (23.11.2020) முன்னிலையாகி அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியம் வழங்கினார். சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனுக்கு தொடர்பான முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கையில், சிறீலங்கா ஹிறா பவுண்டேஷன் இலங்கை அரசாங்கத்தில் சமூக சேவை திணைக்களத்திலே உத்தியோகபூர்வமாக 1993 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு என்றும், இந்த அமைப்பு இந்த நேரம் வரையிலும் யாராலும் ரத்து செய்யப்படவில்லை எனவும், இந்த அமைப்பை பாராளுமன்றத்தில் கூட்டிணைத்து ஏனைய அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்வதற்கு முனைந்தது மேலும் பலப்படுத்துவதற்காகவே அன்றி சிறீலங்கா ஹிறா பௌண்டேஷன் பெயரில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. இன்று வரைக்கும் சிறீலங்கா ஹிறா பௌண்டேஷன் இலங்கை அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார். சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனுக்கு பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கூடாக கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய்களும் முழுமையாக செலவு செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் தேசிய இறைவரித் திணைக்களம்,வருமானவரித் திணைக்களம், CID, FCID ஆகியவற்றினால் விசாரணை செய்யப்பட்டு தெளிவு காணப்பட்டிருக்கிறது. ஹிறா பவுண்டேஷன் மூலமாக இதுவரையில் கா���்தான்குடி தள வைத்தியசாலையில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஒரு அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி பொலநறுவை, சிகரம், ஒல்லிக்குளம், மண்முனை போன்ற பல்வேறுபட்ட கிராமங்களில் வீட்டுத் திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். மக்களுக்காக குடி நீரை வழங்கி இருக்கிறோம். இது போன்ற பல்வேறுபட்ட பணிகளை இந்த அமைப்பினுடாக மக்களுக்காக செய்து இருக்கிறோம் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார். அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில், காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் பாயிஸ் என்பவர் ஒரு ஆயுதக் குழுவிற்கு தலைமை தாங்கினார். அவருக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேரடியாக ஆதரவு வழங்கி,பாதுகாப்பு வழங்கி அரசியல் செல்வாக்கு செலுத்தியதால் தான் அவரை என்னால் கைது செய்ய முடியவில்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் எபிசன் குணதிலக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் மீது வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கின்ற போது பொலிஸ் பாயிஸ் என்பவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, பொலிஸ் பாயிஸ் இன்று வரையிலும் எனது எதிரியாகவே இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்திலே எனக்கு எதிராக மிக கடுமையாக எழுதி வருகின்ற ஒருவர். எனவே தான் அவரை பாதுகாக்க எந்த சந்தர்ப்பங்களிலும் நான் முன் நிற்கவில்லை. அவர் அரசியலிலே எனக்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்ட ஒருவர். எனவே இது எனக்கு எதிராக வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேற்று ஜனாதிபதி ஆணக்குழுவிலே சாட்சியம் அளித்தார். காத்தான்குடியில் பேரீச்சை மரத்தை நாட்டி , கலையம்சங்களை வளர்த்து காத்தான்குடியை அரபு நாட்டு சாயலிலே அபிவிருத்தி செய்தது நீங்கள் அரபு நாட்டினுடைய ஒரு அங்கமாக காத்தான்குடியை வைத்திருப்பதற்காகவா என ஆணைக்குழுவில் வினவிய போது அதிலே எந்த வித உண்மையும் கிடையாது, அவற்றை நான் செய்தது அரபு நாட்டு அங்கமாக இருப்பதற்கல்ல அரபு நாட்டில் இருந்து வருகின்ற உல்லாசப் பிரயாணிகளைக் கவருவதற்காகவும் மேலும் பாசிக்குடாவுக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கு எந்த வித பொழுது போக்குகளும் இல்லை அவர்களை காத்தான்குடிக்கு வரவழைத்து அவர்களுக்கு இஸ்லாமிய சூழலை ஏற்படுத்துவதனுடாக உல்லாசத்துறையை முன்னேற்றுவதற்காகவும், குறிப்பாக அரபு உல்லாசப்பிரயாணிகளை கவர்வதற்காவே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியம் அளித்தார். மேலும் பேரீச்சை மரம் நாட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது காத்தான்குடியிலே பேரீச்சை மரத்திற்கு பதிலாக fox tail என்ற மரம் தான் நாட்டுவதற்காக இருந்தேன். ஆனால் காத்தான்குடியின் உஷ்ணமான காலநிலைக்கு, காபட் வீதிக்கு மத்தியிலே நாட்டுவதால் மரங்கள் இறந்து விடும் என்பதனால் மிக உறுதியான மரமாக பேரீச்சை மரம் நாட்டுமாறு அறிவுரை சொல்லப்பட்டமையால் இலங்கைக்குள் இருந்த பேரீச்சை மரங்கள் கொண்டு வரப்பட்டு அவை காத்தான்குடியிலே நாட்டப்பட்டதே தவிர அரபு மயப்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை என மேலும் தெரிவித்தார். காத்தான்குடி அப்ரார் பிரதேசத்திலே தந்தையை இழந்து வறிய நிலையிலே பல பிள்ளைகளோடு வாழ்ந்து வருகின்ற பல வறிய குடும்பங்களுக்காக மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற மாதாந்த கொடை தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரித்த போது தந்தையை இழந்து இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளோடு எந்த வித வருமானமும் இல்லாமல் இருக்கின்ற விதவைப் பெண்களுக்கான அந்தக் குடும்பங்களுக்காகவே நாங்கள் மாதாந்தம் 7500 ரூபா வீதம் வழங்கி வருகின்றோம். எனவே இது சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனால் வழங்கப்படுகின்ற ஒரு உத்தியோகபூர்வமான கொடுப்பனவு. இது தொடர்பாக நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அவர்களது கணக்கிலே பணத்தினை வைப்பிலிடுகின்றோம் என்றும் இது தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் ஜனாதிபதி ஆணைக்குழுவிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேற்று பதிலளித்தார். காத்தான்குடியில் இயங்குகின்ற இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் ஒரு தீவிரவாதத்தை போதிக்கின்ற ஒரு அமைப்பு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என ஆணைக்குழுவில் வினவிய போது அதிலே எந்த வித உண்மையும் கிடையாது, அவற்றை நான் செய்தது அரபு நாட்டு அங்கமாக இருப்பதற்கல்ல அரபு நாட்டில் இருந்து வருகின்ற உல்லாசப் பிரயாணிகளைக் கவருவதற்காகவும் மேலும் பாசிக்குடாவுக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கு எந்த வித பொழுது போக்குகளும் இல்லை அவர்களை காத்தான்குடிக்கு வரவழைத்து அவர்களுக்கு இஸ்லாமிய சூழலை ஏற்படுத்துவதனுடாக உல்லாசத்துறையை முன்னேற்றுவதற்காகவும், குறிப்பாக அரபு உல்லாசப்பிரயாணிகளை கவர்வதற்காவே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியம் அளித்தார். மேலும் பேரீச்சை மரம் நாட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது காத்தான்குடியிலே பேரீச்சை மரத்திற்கு பதிலாக fox tail என்ற மரம் தான் நாட்டுவதற்காக இருந்தேன். ஆனால் காத்தான்குடியின் உஷ்ணமான காலநிலைக்கு, காபட் வீதிக்கு மத்தியிலே நாட்டுவதால் மரங்கள் இறந்து விடும் என்பதனால் மிக உறுதியான மரமாக பேரீச்சை மரம் நாட்டுமாறு அறிவுரை சொல்லப்பட்டமையால் இலங்கைக்குள் இருந்த பேரீச்சை மரங்கள் கொண்டு வரப்பட்டு அவை காத்தான்குடியிலே நாட்டப்பட்டதே தவிர அரபு மயப்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை என மேலும் தெரிவித்தார். காத்தான்குடி அப்ரார் பிரதேசத்திலே தந்தையை இழந்து வறிய நிலையிலே பல பிள்ளைகளோடு வாழ்ந்து வருகின்ற பல வறிய குடும்பங்களுக்காக மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற மாதாந்த கொடை தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரித்த போது தந்தையை இழந்து இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளோடு எந்த வித வருமானமும் இல்லாமல் இருக்கின்ற விதவைப் பெண்களுக்கான அந்தக் குடும்பங்களுக்காகவே நாங்கள் மாதாந்தம் 7500 ரூபா வீதம் வழங்கி வருகின்றோம். எனவே இது சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனால் வழங்கப்படுகின்ற ஒரு உத்தியோகபூர்வமான கொடுப்பனவு. இது தொடர்பாக நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அவர்களது கணக்கிலே பணத்தினை வைப்பிலிடுகின்றோம் என்றும் இது தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் ஜனாதிபதி ஆணைக்குழுவிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேற்று பதிலளித்தார். காத்தான்குடியில் இயங்குகின்ற இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் ஒரு தீவிரவாதத்தை போதிக்கின்ற ஒரு அமைப்பு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கேட்ட போது இல்லை அது தீவிரவாதத்தை போதிக்கின்ற நிறுவனம் அல்ல மாறாக மார்க்�� அனுஷ்டானங்களையும், மார்க்கக் கல்வியையும் போதிக்கின்ற நிறுவனமே தவிர இது எந்த வகையிலும் தீவிரவாதத்தை போதிக்கின்ற நிறுவனம் அல்ல , தீவிரவாதத்தோடு தொடர்புபட்ட நிறுவனமும் அல்ல , அவற்றோடு ஈடுபடவும் இல்லை அதற்கான ஆதாரங்களும் இல்லை. ஆகவே இது மத அனுஷ்டானங்களை மாத்திரம் போதிக்கும் நிறுவனம் என்பதை மிக உறுதியாக தெரிவிப்பதாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களும் பொறியிலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் தேசிய தௌஹீத் ஜமாஅத் கட்டடத்தில் சஹ்றான் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இடம் பெற்ற ஒளிநாடாவை போட்டுக்காட்டி இது தொடர்பாக உங்களுக்கு ஆதரவாக சஹ்றான் பேசுகிறார் என்று விசாரணை இடம்பெற்ற போது இது தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னை தோற்கடிப்பதற்காக ஒரு ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். அதுவே இக்கூட்டமாகும். அதில் சிப்லி பாரூக் மற்றும் அப்துர் ரஹ்மான் அவர்கள் இரண்டு பேரும் இல்லை இவருக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டிலே இருந்து வந்து தேர்தலுக்காக செலவளிக்கின்றார் என்று கூறி இதை வைத்து இவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து இவரை தோற்கடிக்கலாம் என்று சொன்ன போது அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது , ஆதாரம் இல்லாமல் நாம் கூற முடியாது, ஆதாரம் இருந்தால் தான் கூற முடியும் , மேலும் தேர்தலுக்காக வெளிநாடுகளில் இருந்து அவருக்கு பணம் வந்தால் கூட அதை நாம் குறை கூற முடியாது என்று சொல்கிறார்களே தவிர எனக்கு ஆதரவாக பேசியது கிடையாது. என்னை தோற்கடிக்க கலந்துரையாடப்பட்ட கூட்டத்திலே பேசப்பட்ட விடயம் என்று மிகத் தெளிவாக சொன்னதோடு எனக்கும் சஹ்றானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை தோற்கடிக்கவும் எனது அரசியலிலும் மிக கடுமையாக எதிர்த்தவர். எந்த சந்தர்ப்பத்திலும் சஹ்றானைப் பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்திலும் முயலவில்லை என்றும் அவர் இறுதி வரை எனக்கு எதிராகவே செயற்பட்டார் என்று மிக உறுதியாக நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் குறிப்பிட்டார். மேலும் நேற்றும் (24.11.2020) கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் சாட்சியம் வழங்குகின்றமை கு���ிப்பிடத்தக்கது https://www.madawalaenews.com/2020/11/30_25.html\nரிஷாத் பதியுதீனுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணை வழங்கப் பட்டது.\nமுன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது . றிஷாத்தின் விடுதலை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகும். அஸீம் கிலாப்தீன் அநியாயமாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எமது தேசியத்தலைமை றிஷாத்பதியுதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டமை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றிஷாத் பதியுதீன் கடந்த செப்டம்பர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 25.11.2020 பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் அமீர் அலி விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்களுக்காகவும் மக்களின் உரிமைக்கும் போராடிய, சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் குரலாக நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் ஓங்கி ஒலித்த றிஷாத் பதியுதீனை அநியாயமான முறையில் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்து அடைத்தமை மனுநீதிக்கு முரணான செயலாகும். கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பாராளுமன்றம் வர அனுமதி வழங்கப்படும் நிலையில், எந்தவித குற்றமும் செய்யாத அநியாயமான முறையில் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு புலிப்பாயங்கரவாதிகளால் துரத்துயடிக்கப்பட்ட மூன்று தசாப்தங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படலாமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடிய ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைமைக்கு கிடைத்த பரிசு சிறை வாழ்க்கையாகும். எப்போது சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு செய்யப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தினதும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினதும் ஆதரவினைப் பெற்ற றி��ாத் பதியுதீனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை உண்மைக்கும் சமூகத்தின் பிரார்த்தனைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் With Best Regards Kilabdeen Azeem Mohammed https://www.madawalaenews.com/2020/11/blog-post_284.html\nதேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்\nதேர்தல் ஒழுங்கீனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதென்றாலும் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் அவை சற்று அதிகமாக நடைபெறுகிறதுதான். இருந்தாலும் ஒட்டுமொத்த தேர்தல் முடிவை மாற்றக்கூடியதாக இருப்பது நடைமுறைச்சாத்தியமற்றது. தேர்தலில் போட்டியிடும் பலவேறு தரப்புக்கள் தாம் பலம் பெற்றிருக்கும் இடங்களில் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டாலும் தோல்வியடைந்தால் மறு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவதும் அங்கு வழமையானது. நான் முன்னர் ஒரு தடவை இங்கு குறிப்பிட்டதைப்போல எமது தாயகத்தில் 1977 தேர்தலில் வட்டுக்கொட்டை தீர்மானமான தமிழீழ கோரிக்கையை பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைப்பதற்காக ஒவ்வொரு தமிழர் தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு போடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். அதற்காக அன்று வட்டுக்கோட்டைத்தீர்மானம் கள்ளவாக்குகளால் மாத்திரம் வென்றது என்று கூற முடியாது.\nகளைத்த மனசு களிப்புற ......\nஅசுரத்தனமான வேகத்திலும் ஆட்கொள்ளும் மனிதநேயம்.....\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nWushu -15 பதக்கங்களை வென்ற வவுனியா வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/155983/", "date_download": "2020-11-25T11:27:06Z", "digest": "sha1:5VSBH3Z2JCPCYKT2KEDJYOZNF2R5ECLW", "length": 9797, "nlines": 143, "source_domain": "www.pagetamil.com", "title": "பருத்தித்துறையில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய 20 வயது இளைஞன்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபருத்தித்துறையில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய 20 வயது இளைஞன்\nயாழ்ப்பாணம், பருத்துறை – இன்பர்சிட்டி பகுதியில் இன்று மாலை 3 கிலோ 335 கிராம் கஞ்சாவுடன் 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நடத்திய முற்றுகையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகைது செய்யப்பட்ட இளைஞனிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கிலோ 335 கிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட இளைஞன் பருத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.\nஇரகசிய வாக்களிப்பு என்றாலும் பகிரங்கமாக காண்பிக்க வேண்டும்: ஆனல்ட்டை வீழ்த்த சுமந்திரனின் உத்தியை கையாளும் கஜேந்திரகுமார்\nகிளிநொச்சியில் மாகாணசபை வேட்பாளர்களாக சிறிதரன் வழங்கிய பட்டியல்: ஜமீன்தாருக்கு இம்முறை சிக்கல்\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nயாழ் பல்கலை விஞ்ஞான பீடத்தில் புத்தாக்க மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்பு\nயாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி ஆராய்ச்சிக்கென...\nமுல்லைத்தீவில் மாவீரர்தின தடை நீடிப்பு\nபுட்டு விவகாரம்: நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி\nபொதுஇடங்களில், மக்களை ஒன்றுகூட்டி நினைவேந்தல் நடத்த முடியாது: யாழ் நீதிமன்றம் தீர்ப்பு\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் மகனை நினைவுகூர்ந்த மூதாட்டியிடம் துருவிதுருவி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/auto%20driver?page=1", "date_download": "2020-11-25T10:39:58Z", "digest": "sha1:CJZMJHJGQ5QFLC6YVW6R5EIJNKDUTTDI", "length": 4435, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | auto driver", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்���ூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஆட்டோ டிரைவர்கள் போல மணமகன்–மணமக...\nகேரளாவில் ஒரு கவுண்டமணி கதை... க...\n”அன்று அரசு மருத்துவர்” ”இன்று ஆ...\n‘எனக்கு ஓட்டல் தொழிலும் தெரியும்...\nசென்னை : வீடு புகுந்து ஆட்டோ ஓட்...\nதென்காசி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்...\nஏழ்மையில் ஆட்டோ ஓட்டுநர் : ரமலான...\n\"இத தொட்டா நீ கெட்ட\"- கொரோனா வ...\n”தெரிஞ்சவங்க உதவலன்னா என் நிலைமை...\nகுழந்தையிடம் செயின் திருட்டு.. ச...\nஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம...\nவிவசாயி தவறவிட்ட ரூ.74,000 பணத்த...\n“ஆவணம் இருந்தாலும் பணம் கேட்டு ஆ...\nநிவர் புயல் Live Updates: சென்னையில் திரைப்பட காட்சிகள் ரத்து\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T12:16:28Z", "digest": "sha1:D2SKJW5BV4JLFMYG53ZTAHEH2FVRQW5Y", "length": 13454, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒலிம்பிக் சின்னங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒலிம்பிக் சின்னங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒலிம்பிக் சின்னங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக���் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு ஒலிம்பிக் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் தீச்சுடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஒலிம்பிக் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய ஒலிம்பிக் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் பட்டயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் கொடி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் மரபுவிழாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற இடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் மரபுவிழாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் உறுதிமொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போ���்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-k30s-going-to-launch-on-october-27-here-the-details-027309.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T10:37:57Z", "digest": "sha1:5FERXGFENKGWKPX43GOAPALRFZU2XE3J", "length": 16068, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "Redmi K30s: அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் ரெட்மி கே30எஸ்: விலை, அம்சங்கள்! | Redmi K30s Going to Launch on October 27: Here the details! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n58 min ago ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n2 hrs ago வாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்தும் எழுதியும் மெசேஜ் அனுப்புவது எப்படி\n3 hrs ago Airtel vs Jio vs Vi: ரூ.399 போஸ்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது\n3 hrs ago முறைப்படி பதிவு செய்யப்பட்ட PUBG மொபைல் இந்தியா.. களமிறங்க தயார்நிலையில் உள்ளதா\nMovies இவ்ளோ கலீஜா பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. எந்த கஸ்டமர் கேர் ஆபிசர் இப்படி பேசுவாங்க\nNews அதிகாலை தொடங்கும்.. \"அந்த கண்\" கடக்கும் போதுதான் சிக்கல்.. நிவர் ஆட்டமே இனிமேல்தான்.. கவனம்\nSports லிஸ்டில் தமிழக வீரர் பெயர்.. கோலி டாப். 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு\nFinance இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nLifestyle விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் ரெட்மி கே30எஸ்: விலை, அம்சங்கள்\nரெட்மி கே 30 எஸ் ஸ்மார்ட்போன் செவ்வக வடிவ டிரிபிள் கேமரா அமைப்பு, கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.\nரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன்\nசியோமி, ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ரெட்மி கே 30 எஸ் ஸ்மார்ட்போன் சியோமி எம்ஐ 10 டி மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\n64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ்\nவெய்போவின் தகவலின்படி, ரெட்மி கே 30 எஸ் கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் வரும். இது 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட செவ்வக வடிவ டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\n6.67 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே\nமுந்தைய தகவல்களின்படி, ரெட்மி கே 30 எஸ் 6.67 அங்குல ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி+ டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் பாதுகாப்பு அம்சத்துக்கு இருக்கிறது. இது 5ஜி ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயக்கப்படும்.\nஸ்மார்ட்போனில் 12 ஜிபி எல்பிபிடி���ர்5 ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதை சார்ஜ் செய்ய 33W வேகமான சார்ஜிங் அம்சம் உள்ளது.\n20 மெகாபிக்சல் செல்பி கேமரா\nரெட்மி கே 30 எஸ் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதோடு முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும்.\nஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.\nவாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்தும் எழுதியும் மெசேஜ் அனுப்புவது எப்படி\nரெட்மி நோட் 10 விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nAirtel vs Jio vs Vi: ரூ.399 போஸ்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது\nநவம்பர் 26 ரெட்மி நோட் 9 5ஜி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nமுறைப்படி பதிவு செய்யப்பட்ட PUBG மொபைல் இந்தியா.. களமிறங்க தயார்நிலையில் உள்ளதா\nரெட்மி நோட் 9 5ஜி பதிப்பு விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nMicromax In Note 1 இன்று முதல் விற்பனை.. ரூ.10,350 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் உள்ளது..விபரம் உள்ளே..\nதீபாவளி சலுகை: சிறந்த தள்ளுபடியுடன் சியோமி சாதனங்கள்\nசத்தமில்லாமல் மூன்று அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 உங்க கிட்ட இருக்கா அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉலகிலேயே இதுதான் கடைசி: அரியவகை உயிரினத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை\nஇலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.\nபிரிட்டனில் OnePlus Nord N100 வாங்கிய பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mi", "date_download": "2020-11-25T11:24:11Z", "digest": "sha1:5CBMDK3YGYNHMBOGYBGXH2DKHBSYTMZV", "length": 6112, "nlines": 145, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mi News in Tamil | Latest Mi Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதனியாக இருந்தேன்.. அந்த 6 நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. உருக்கமாக பேசிய தோனி.. பின்னணி\nஇமேஜ் அரசியல்.. திமுகவின் தோனி பாசம்.. சிஎஸ்கேவை திடீரென பாராட்டிய ஸ்டாலின்.. இதுதான் காரணம்\nபந்தே படலையே.. துல்லியமாக கணித்த கில்லி டோனி.. டிஆர்எஸ்ஸை கரெக்ட்டாக பயன்படுத்தி அசத்திய தல\nதலைவன் இருக்கிறான்.. 1 வருடம் கழித்து போன மாதிரியே திரும்பி வந்த தோனி.. விமர்சனத்திற்கு பதிலடி\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nதோனியை உடனே பார்க்கணும்.. பயிற்சிக்கு இடையே அவசர அவசரமாக கேட்ட சாக்சி.. அடுத்து நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/asus-rog-phone-3-launched-know-here-price-and-more-details-74649.html", "date_download": "2020-11-25T11:49:08Z", "digest": "sha1:3GTPV2VLLSA2EQ3DCT7WDRBYJK6ZQDAM", "length": 13470, "nlines": 203, "source_domain": "www.digit.in", "title": "Asus ROG Phone 3 அறிமுகம் விலை மற்றும் முழு தகவலை தெரிஞ்சிக்கலாம் வாங்க. - asus rog phone 3 launched know here price and more details | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nAsus ROG Phone 3 அறிமுகம் விலை மற்றும் முழு தகவலை தெரிஞ்சிக்கலாம் வாங்க.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 23 Jul 2020\nAsus ROG Phone 3 மிகப்பெரிய 6000mah பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டது\nROG போன் 3 எப்போதும் சக்திவாய்ந்த ROG போன். குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ செயலியுடன் வரும் உலகின் முதல் போன் இதுவாகும்\n, 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.\nAsus ROG Phone 3 அறிமுகம் விலை மற்றும் முழு தகவலை தெரிஞ்சிக்கலாம் வாங்க.\nAsus புதிய ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. Asus ROG போன் 3 இன்று ஆன்லைன் நிகழ்வில் அறிமுக செய்யப்பட்ட . போன் கேமிங்கை விரும்பும் பயனர்களிடையே ஆசஸ் ROG உலகளவில் மிகவும் விரும்பப்படுகிறது. ASUS ROG சீரிஸ் மூன்றாவது போன் இதுவாகும்.\nROG போன் 3 எப்போதும் சக்திவாய்ந்த ROG போன். குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ செயலியுடன் வரும் உலகின் முதல் போன் இதுவாகும். இது குவால்காமின் சமீபத்திய ப்ரோசெசர் , இந்த ��்ரோசெசருடன் இதுவரை எந்த போனையும் அறிமுக செய்யவில்லை . Asus ROG போன் 3 நீண்ட காலமாக பேசப்பட்டது . ஆசஸின் இந்த போன் சக்தி வாய்ந்தது மற்றும் சமீபத்திய அம்சங்களைக் கொண்டுள்ளது. போன் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் மேம்பட்ட கேமரா திறன்களுடன் வருகிறது. இது ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்\nAsus ROG Phone 3 சிறப்பம்சங்கள்\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6\n- 3.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்\n- அட்ரினோ 650 GPU\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ\n- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8\n- 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4\n- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.0\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, 0.9µm, f/2.0\n- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 6000 எம்ஏஹெச் பேட்டரி\n- 10 வோல்ட் 3ஏ 30வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்\nபுதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹெச்டிஆர் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் புது வடிவமைப்பு கொண்ட காப்பர் 3டி வேப்பர் சேம்பர், பெரிய கிராஃபைட் பிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது ரோக் போன் 2 மாடலில் உள்ளதை விட ஆறு மடங்கு சிறப்பானதாக இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.\nஅசுஸ் ரோக் போன் 3 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999\nஅசுஸ் ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 57,999\nஅசுஸ் ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் 999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ.86290\nஅசுஸ் ரோக் போன் 3 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் 1099 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ.94930\nஇந்திய அரசு மேலும் 43 சீனா செயலிகளை தடை செய்துள்ளது, இதில் ALIEXPRESS அடங்கும்\nGoogle இந்த ஆப்க்கு இனி காசு கொடுக்கணும், எந்த, எந்த ஆப் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.\nஅதிரடி டிஸ்கவுண்ட்க்கு TATA SKY BINGE+ SET-TOP BOX இப்பொழுது வெறும் RS 2,799 யில் கிடைக்கும்.\nஸ்மார்ட்போனின் பிலாஷில் இருந்து செக் செய்யலாம் ஹார்ட் பீட் ரேட்.\nXiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி\nஇந்தியாவின் இந்த 7 போன்களில் MIUI 12 அப்டேட், உங்க போனில் இருக்க இந்த அப்��ேட் \nகூகுள் பிளே ஸ்டோரில் கொடிய ஆப், ஒரு தவறு மற்றும் பேங்க் அக்கவுண்ட் காலி\nYAHOO GROUPS டிசம்பர் 15 முதல் மூடப்படும்.\nஉலகிலே மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா இந்தியாவில் தான் கிடைக்கிறது.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/15154932/1261499/thirumavalavan-says-5-8-classes-trying-to-expel-the.vpf", "date_download": "2020-11-25T11:28:12Z", "digest": "sha1:OV5AULJNBE4PJH3LIAIU4XD7KTLBK3IX", "length": 21777, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன் || thirumavalavan says 5 8 classes trying to expel the general exam for poor students", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன்\nபதிவு: செப்டம்பர் 15, 2019 15:49 IST\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.\nதிருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதலாகும். பொதுத்தேர்வு என்பது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஒரு முயற்சி.\nமாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லாமல் தடுத்து 5, 8-ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தி ஏழை எளிய மாணவர்களை, பள்ளியை விட்டு வெளியேற���றுவதற்கான ஒரு முயற்சி. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசும் துணைபோவது, மற்றும் அவர்களுடன் கை கோர்ப்பது வேதனையளிக்கிறது.\nஜனநாயக சக்திகள் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். தேசிய அளவில் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.\nஇந்தி மொழி இந்தியாவின் ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் வலிமை மிக்கதாக உயரும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அவர்களின் நீண்ட கால கனவு திட்டங்களில் ஒன்று. ஆனால் இது இந்தியாவை துண்டாடும் ஒரு முயற்சி.\nஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்பதை முன்மொழிந்து இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆபத்தான போக்கு இந்திய தேசத்தை பல கூறுகளாக சிதறடிக்கும். இந்த போக்கிலிருந்து தேசத்தை காப்பாற்ற ஜனநாயக சக்தி அகில இந்திய அளவில் ஒன்று சேரவேண்டும்.\nதமிழகத்தில் பேனர்களை வைப்பதில்லை என்ற முடிவை சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு தி.மு.க. எடுத்துள்ளது மற்றும் பல தோழமைக் கட்சிகளும் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. விடுதலை சிறுத்தை கட்சி நீண்ட காலமாக இந்தக் கருத்தை சொல்லி வருகிறது. இது டிஜிட்டல் பேனர் வைக்கும் நிறுவனத்திற்கு பாதிக்கும் என்ற எண்ணம் தேவையில்லை.\nகுடும்ப நிகழ்வாக இருக்கும் போது பாதுகாப்பாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வைப்பது இதில் வராது. அரசியல் நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டத்தை உருவாக்க வேண்டும் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேனர்கள் வைப்பது கலாச்சாரமாக மாறி இருக்கிறது. இதில் ஆளும் கட்சிக்கு ஒரு அணுகு முறை, மற்ற கட்சிக்கு ஒரு அணுகுமுறையாக காவல் துறை நடந்து வருகிறது.\nஆளும் கட்சி நினைத்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம் . சாலைகளில் அமைத்து வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு வரையறை கிடையாது. ஆனால் வளரும் கட்சிகளாக இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பெரும் யுத்தமே காவல் துறையிடம் நடத்த வேண்டியிருக்கிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பேனர்கள் வைப்பது தொடர்பாக எடுத்த முடிவை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.\nபின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்ததாவது:-\nகேள்வி: அமைச்சர் செல்லூர் ராஜூ அரசு திட்டங்களுக்கு பேனர்கள் அமைப்பது தவறில்லை என்று சொல்லியிருக்கிறாரே\nபதில் : அரசு திட்டங்களை சொல்ல பல வழிகள் உள்ளது. சமூகவலைதளங்கள் உள்ளது. தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் செய்யலாம். அதற்கு பேனர் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை தடுக்கும் வகையில் அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.\nகே: தமிழகத்தில் மண்எண்ணை வழங்க கோரிக்கை வைத்ததை மத்திய அரசு நிராகரித்து, 33 சதவீதம் குறைத்துள்ளதே\nப: ரே‌ஷன் கடை என்கிற பொது விநியோகத் திட்டத்தை மெல்ல, மெல்ல அழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். உலகமயமாக்கும் கொள்கையின்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பப்படி பார்த்தால் பொது விநியோகத் திட்டம் கைவிட வேண்டும் என்பதற்காக மண்எண்ணை தேவையை மத்திய அரசு குறைத்துள்ளது.\nஇது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வட இந்தியாவைச் சார்ந்த பணியாட்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் பொருளாதாரக் கொள்கையை வரவேற்பதாக உருவாகும் நிலையாகும்.\nகே: எச்.ராஜா கூடிய விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்படுவார் என்று சொல்லியிருக்கிறாரே\nப: அவர் பரபரப்புக்காக ஏதாவது சொல்லி கொண்டு இருப்பார். அதற்கு கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்றார்.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nகொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு\nஇன்று கரை கடக்கிறது நிவர் புயல்... ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் ரெட் அலர்ட்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/140418-millet-agricultural-research-gives-farmers-life", "date_download": "2020-11-25T11:03:09Z", "digest": "sha1:SJ4LWMIEX6PP65FKQVX7K5WELMEX4ZXY", "length": 9883, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 May 2018 - வரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்! | Millet - Agricultural Research Gives Farmers a New Life - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு\nமணப்பாறை மிளகாய்... - இயற்கை நுட்பத்தில் செழிப்பான மகசூல்\nவரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்\nவிமான நிலைய விரிவாக்கம்... காலியாகும் பசுமை நிலங்கள்...\nதெம்பாக நடைபோடும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்... - நஷ்டத்திலிருந்து மீட்ட மதிப்புக்கூட்டல்\nஉம்பளச்சேரி மாடுகளுக்காக ஒரு கோசாலை\n‘உழவன் செயலி’யில் உள்ளது என்ன\nசுட்டெரிக்கும் வெயில்... குடைப்பிடிக்கும் கொழிஞ்சி - நிலத்தின் வளம் காக்கும் சூத்திரம்\nகூட்டுறவு வங்கியில் ஊழல்... - அதிர்ச்சியில் விவசாயிகள்\nசிறுதானியங்கள்தான் இனி ‘ஸ்மார்ட்’ உணவு\nஅப்பர் விதைத்த எலுமிச்சை மரங்கள்... - பாரம்பர்யம் காக்கும் ‘ஆண்டார்பந்தி’ கிராமம்\nபூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு லாபம்\nஉளுந்து 45 ரூபாய்... பச்சைப்பயறு 48 ரூபாய்\nஏரியைத் தூர்வாரும் தனி ஒருவர்\nதமிழ்ச்சங்க மாநாட்டில் இயற்கை விவசாயம்\nமாடித்தோட்டத்துக்குப் பணம் தேவையில்ல... மனம்தான் முக்கியம்\n - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 6 - சிறுவாணியைத் தடுக்கும் கேரளா\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nநீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு\nவரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்\nவரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்\nஆராய்ச்சிஇ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2019/06-June/mdjk-j04.shtml", "date_download": "2020-11-25T11:33:38Z", "digest": "sha1:XA4A6ICBDPQGXOHMQWRG2M2W6XGR4UON", "length": 43276, "nlines": 72, "source_domain": "www.wsws.org", "title": "எதிர்காலம் சோசலிசத்தில் அமைந்திருக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமே 4 சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2019 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நடத்தியது. இது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடத்தப்படும் ஆறாவது ஆண்டு இணையவழி மே தினப் பேரணியாகும். இந்த உலகக் கட்சி மற்றும் அதன் பிரிவுகள் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அதன் ஆதரவு அமைப்புகளில் இருந்தான 12 முன்னணி உறுப்பினர்களிடம் இருந்து முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களது பல்வேறு அம்சங்கள் குறித்த உரைகள் பேரணியில் நிகழ்த்தப்பட்டன.\nபேரணியில் நிகழ்த்தப்பட்ட உரைகளது எழுத்துவடிவத்தை உலக சோசலிச வலைத் தளம் அடுத்தடுத்த நாட்களில் வெளியிட்டு வருகிறது. கீழே வருவது அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான ஜோசப் கி���ோர் வழங்கிய உரையாகும். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் இந்த பேரணிக்கு வழங்கிய ஆரம்ப உரையை உலக சோசலிச வலைத் தளம் சென்ற வாரத்தில் பிரசுரித்தது.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னைய மே தின இணைய வழிப் பேரணிகளுடன் சேர்த்து, இதுவும் ஒரு மிக முக்கியமான மற்றும் ஒரு உலக நிகழ்வாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, நியூசிலாந்து, பெரு, நெதர்லாந்து, துருக்கி, போலந்து, கோஸ்டாரிகா மற்றும் இன்னும் பல நாடுகளில் இருந்து இன்று பங்கேற்றிருக்கின்றனர். ஒரு பார்வையாளர் அமெரிக்காவுக்கு மேல் வானில் 30,000 அடி உயரத்தில் இருந்து பங்கேற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇன்று வழங்கப்பட்டிருக்கும் அறிக்கைகள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜன சோசலிச இயக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கான ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை வழங்குகின்றன.\nஎதிர்காலம் சோசலிசத்திலேயே அமைந்திருக்கிறது. ஹெட்ஜ் நிதி மேலாளரான ரேமண்ட் டாலியோவின் வார்த்தைகளில் சொல்வதானால், ஆளும் வர்க்கமே கூட, வரவிருக்கும் சமூக கொந்தளிப்புகள் குறித்து, “ஒரு வகையான புரட்சி” குறித்து மிரண்டு கிடக்கின்றன. அதி-வலதுகளது ஊக்குவிப்பு, பாசிசத்தின் மறுஉயிர்ப்பு, எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புதல் மற்றும் ஜூலியன் அசாஞ்சை துன்புறுத்துதல் மற்றும் பலியாக்குதல் உள்ளிட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என ஆளும் வர்க்கம் அதன் சமூக அமைப்புமுறையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் என்னென்ன பதிலிறுப்புகளை அளித்திருக்கிறது என்பதை இன்று வழங்கப்பட்ட உரைகள் திறனாய்வு செய்திருக்கின்றன.\nஎன்றபோதும் முன்னோக்கிய வேறு ஒரு பாதையை தயாரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சக்திவாய்ந்த சமூக சக்தியாக அங்கே சர்வதேசத் தொழிலாள வர்க்கம் நின்று கொண்டிருக்கிறது என்பதையும் இந்த உரைகள் விளக்கியிருக்கின்றன. பிரான்ஸ், அல்ஜீரியா, சீனா, ஜேர்மனி, பெல்ஜியம், போலந்து, போர்ச்சுகல், இஸ்ரேல், ஈரான், எகிப்து, துனிசியா, தென் ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா, நியூசிலாந்து, சூடான், மெக்சிகோ, மற்றும் அமெரிக்காவிலான மிக முக்கியமான போராட்டங்களில் சிலவற்��ையும் அவை திறனாய்வு செய்திருக்கின்றன.\nசோசலிசத்தில் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கிறது. 1930களுக்குப் பின்னர், ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கும் எதிராய் வெகுஜனங்களிடையே இத்தகையதொரு பரவலானதொரு வெறுப்புணர்வு ஒருபோதும் இருந்திருக்கவில்லை.\nஇந்த இரண்டு நிகழ்ச்சிப்போக்குகளும் சக்திவாய்ந்த புறநிலை சக்திகளால் உந்தப்படுகின்றன. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் வெகுகாலத்திற்கு முன்பே கணிக்கப்பட்டு விட்டிருந்த சோவியத் ஒன்றிய கலைப்பின் சமயத்தில், முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள் வரலாற்றின் முடிவைப் பிரகடனம் செய்தனர். ஸ்ராலினிசத்தை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்த “இடது” மற்றும் போலி-இடது கல்வியறிஞர்களது வட்டாரங்கள், அதிகாரத்துவ எந்திரம் ஒரு புதிய ஒருசிலவராட்சியாக உருமாற்றம் கண்டதை, மார்க்சிசத்தை ஒருபுறம் விடுவோம், சமூக உறவுகளை உருமாற்றம் செய்வதற்கும் கூட எந்த உறுதிப்பாட்டையும் கைவிட ஒரு சந்தர்ப்பமாக பற்றிக் கொண்டன.\nசோவியத் ஒன்றியத்தின் பொறிவு முதலாளித்துவத்தின் வெற்றியைக் குறித்ததாகவே பொதுவான கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் மனிதகுலத்தை சூழ்ந்திருந்த மாபெரும் பிரச்சினைகள் நமக்குப் பின்னால் சென்று விட்டதாக சொல்லப்பட்டது.\nஆனால் இந்தத் தத்துவங்கள் எல்லாம் எத்தனை பொய்யானவையாக நிரூபணமாகியிருக்கின்றன\nஜனநாயகத்தின் ஒரு புத்துயிர்ப்பைக் காண்பதற்குப் பதிலாய், பாசிசத்தின் ஒரு புத்துயிர்ப்பையே நாம் கண்டிருக்கிறோம். அமைதியின் ஒரு சகாப்தத்திற்குப் பதிலாய், கால் நூற்றாண்டு கால முடிவற்ற போரையே நாம் கண்டிருக்கிறோம். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பதிலாக, சமூக மற்றும் பொருளாதார சிதைவு மற்றும் நெருக்கடியையே நாம் கண்டிருக்கிறோம்.\nஅத்துடன், இங்கே அமெரிக்காவில் ட்ரம்ப்பையும் நாம் கொண்டிருக்கிறோம்.\nட்ரம்ப் நிர்வாகம் என்பது, முன்னாள் துணை ஜனாதிபதியும் புதிதாக-அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளருமான ஜோ பைடன் கூறியதைப் போல, “காலப் பிசகான தருணம்” அல்ல. ட்ரம்ப் நிர்வாகத்தில், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், “முதலாளித்துவ சமூகம் அதன் ஜீரணமாகாத காட்டுமிராண்டித்தனத்தை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறது.”\nஅமெரிக���க ஆளும் வர்க்கத்தின் அத்தனை குற்றங்களும் வெடித்து வெளிவந்திருக்கின்றன. “பயங்கரவாதத்தின் மீதான போர்”, சித்திரவதை, குவாண்டனமோ சிறை, அசாதாரண கைதி ஒப்படைப்பு, படுகொலைகள் ஆகியவை மூலமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத் தளத்தில் முடிவற்ற நிதி ஊக நிலையினால் சமூக சமத்துவமின்மை கற்பனை செய்ய முடியாத மட்டங்களுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது; வெறும் மூன்றே மூன்று தனிநபர்கள் மக்களின் கீழிருக்கும் ஐம்பது சதவீதத்தினரைக் காட்டிலும், அதாவது 160 மில்லியனைக் காட்டிலும் அதிகமாய் சொத்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக இது இருக்கிறது.\nஜனநாயகக் கட்சியின் நிலை என்ன அவர்களும் அதே நோயின் வேறுவித வெளிப்பாடாகவே இருக்கிறார்கள். ட்ரம்புக்கான எதிர்ப்பு அடித்தளமாக சாத்தியமான மிக வலது-சாரி அடித்தளத்தையே அவர்கள் தேர்வுசெய்திருக்கின்றனர். ஜோசப் மெக்கார்த்தி மற்றும் அமெரிக்க கம்யூனிச-விரோத காலகட்டத்து பிற்போக்கான காட்சி, ஜனநாயகக் கட்சி-சிஐஏ இணையின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் வடிவத்தில் மறுஉயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவால் “நமது தேர்தல் ஊழலடையச் செய்யப்பட்டது, நமது ஜனநாயகம் தாக்கப்பட்டது, நமது இறையாண்மையும் பாதுகாப்பும் மீறப்பட்டன”. இப்படித் தான் ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கிறார்.\nகிளிண்டனை பொறுத்தவரை, பெருநிறுவனப் பணத்தால் தேர்தல் ஊழலடையச் செய்யப்படவில்லை. சிஐஏ, FBI மற்றும் NSA ஆல் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. பாசிஸ்டுகள் இராணுவத்தில் இருப்பது குறித்தெல்லாம் அவர் அக்கறைப்படவில்லை. கொடூரமான ரஷ்யர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் ஆகக்குறைத்துச் சொல்வதென்றால், இது மிக சுயநலத்துடனான ஒரு விவரிப்பு மட்டுமே.\nவோல் ஸ்ட்ரீட் மற்றும் சிஐஏ இன் கட்சியான இந்தக் கட்சியின் எதிர்ப்பின் வலதுசாரி தன்மையானது ஜூலியன் அசாஞ்சை நோக்கிய அதன் மனோபாவத்தில் சுருக்கமாய் கூறக்கூடியதாய் உள்ளது.\nஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களில் இருக்கின்ற அவர்களது கூட்டாளிகளும் அந்த தீரமிகு பத்திரிகையாளர் துன்புறுத்தப்படுவதை கண்டுகொள்ளாமல் விடுவது மட்டுமல்ல, வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுடன் ஹிலாரி கிளிண்டனின் ஊழல் உறவுகளை அம்பலப்படுத்திய ஜனநாயகக் கட்சி மின்னஞ்சல்களை கசியவி���்டதற்காக குற்றம் சாட்டப்படும் விக்கிலீக்ஸுக்கு எதிராய் அவர்கள் தான் முன்னால் நிற்கின்றனர்.\nஈக்வடோர் தூதரகத்தில் இருந்து அசாஞ்ச் பிடிக்கப்பட்டது, ஊடகங்களில் கண்டனம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பமாய் இல்லாமல், கேலி பேசுவதற்கான சந்தர்ப்பமாய் இருந்திருக்கிறது. அரசின் கரங்களில் இத்தகையதொரு அட்டூழியமான நடத்தைக்கு இலக்காகியிருக்கும் ஜூலியன் அசாஞ்ஜின் நிலை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் ஒரு நகைச்சுவைக்கான கருப்பொருளாக முடியும் என்று உண்மையிலேயே யாரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா கற்பனை செய்ய அவசியமில்லை; இன்று அமெரிக்காவில் நிதர்சனமே அதுவாகத் தான் இருக்கிறது.\nஇந்த இழிசெயலில் பங்குபற்றுகின்ற ஒவ்வொருவரும் ஒருபோதும் அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியை தன்மீதே பூசிக் கொள்கிறார்கள்.\nஅசாஞ்க்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்த மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்தமைக்காக சிறையில் வாடுகின்ற செல்சியா மானிங்கின் நிலை, அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது.\nசமூக எதிர்ப்பின் ஒரு பயம், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பயம், தங்களது செல்வத்திற்கும் சலுகைகளுக்கும் அடித்தளமாயிருக்கிற ஒரு அமைப்புமுறை அதன் கடைசிக் காலில் நின்று கொண்டிருப்பதைக் குறித்த ஒரு பயம் ஆகிய ஒரு தீவிரமான பயம் தான் இவை அத்தனையின் கீழும் அமைந்திருக்கிறது. தவிர்க்கமுடியாத வார்த்தைகளாகி விட்டிருக்கும் “பிளவை விதைக்கின்ற” ரஷ்யர்களது விளைபொருளே அமெரிக்காவுக்குள்ளான பிளவுகள் என்ற ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சிஐஏ ஆதரவாளர்களின் அபத்தமான தத்துவங்களுக்கான விளக்கத்தை வழங்குவதாய் இது அமைந்திருக்கிறது.\nநவீன வரலாற்றில் வேறெந்த சமூகத்தை விடவும் மிகவும் சமத்துவமற்றதாக இருக்கிறதொரு சமூகத்தில், ஏதோ பிளவுகளை இனி விதைத்தால் தான் உண்டு என்பதைப் போல சமூக எழுச்சிக்கான புற நிலைமைகள் முதலாளித்துவத்தினால் விதைக்கப்பட்டிருப்பதுடன் மட்டுமல்ல, அவை உருவாக்கியிருக்கும் பழம் கனிந்து சற்று அழுகவும் கூட தொடங்கியிருக்கிறது.\nஅமெரிக்கத் தொழிலாள வர்க்கம் உலக அரசியலில் தூங்கும் பிரம்மாண்டமான ஜீவனாய் இருப்பதாய் முந்தைய ஒரு மே தினத்தில் குறிப்பிட்டோம். உலகெங்குமான தொழிலாளர்களுடன் சேர்ந்து அந்த ஜீவனும் இப்போது விழிக்கத் தொடங்குகிறது. 2018 இல் அமெரிக்காவில் வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்குபெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 32 ஆண்டுகளின் மிகப்பெரும் எண்ணிக்கையாகும், இது பெருமளவு 2019 இலும் கூட தொடர்ந்துகொண்டிருக்கும் பொதுப் பள்ளி ஆசிரியர்களது வேலைநிறுத்தங்களால் உந்தப்பட்டதாய் இருந்தது.\nபல தசாப்தங்களாய், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் விட்டுக்கொடுப்புகளை திணிப்பதற்குமாய் வேலைசெய்து வந்திருக்கின்ற தொழிற்சங்கங்களது பிடியில் இருந்து தொழிலாளர்கள் விடுபடத் தொடங்குகின்றனர். சென்ற ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் முன்பாக தொழிற்சங்கம் ஒன்றின் வழக்கறிஞர் கூறிய மறையாத வார்த்தைகளில் சொல்வதானால், “தொழிற்சங்க பாதுகாப்பு என்பது வேலைநிறுத்தங்கள் இன்மைக்கான பிரதியுபகாரமாகும்” - இங்கே பாதுகாப்பு என முன்வைக்கப்படுவது தொழிலாளர்களின் பாதுகாப்பு அல்ல, மாறாக இந்த அமைப்புகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பவர்களும் மக்களின் உயர் ஐந்து சதவீதத்தினரில், இன்னும் உயர் ஒரு சதவீதத்தினரிலும் கூட இடம்பெறும்படியான வருவாய் கொண்டவர்களுமான தொழிற்சங்க நிர்வாகிகளது நிதிப் பாதுகாப்பு ஆகும்.\nஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர் சங்கத்தை (UAW) சூழ்ந்திருக்கும் ஊழல் மோசடிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்தின் ஊதியப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர், நிறுவனங்களுக்கு மலிவான உழைப்பை அளிக்கும் தொழிலாளர் படையை சீராக விநியோகம் செய்வதுடன் நிர்வாகத்தின் ஒரு போலிஸ் படையாகவும் செயல்படும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை ஊர்ஜிதப்படுத்தவே செய்திருக்கின்றன.\nஅமெரிக்காவில் ஆசிரியர் போராட்டங்கள், பிரான்சில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள், மெக்சிகோவில் மத்தமோரோஸ் வேலைநிறுத்தம், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களது போராட்டங்கள் ஆகியவை உள்ளிட கடந்த ஆண்டில் நடைபெற்ற மிகக் குறிப்பிடத்தக்க சமூக போராட்டங்கள் ”தொழிற்சங்கங்கள்” என்று சொல்லப்படுவதான முதலாளித்துவ-ஆதரவு தேசியவாத அமைப்புகளுக்கு எதிராய் உருவாகின மற்றும் அபிவிருத்தியடைந்தன என்பது அவற்றின் ஒரு வரையறையான குணாம்சமாய் இருந்தது. இங்கே அமெரிக்காவில், சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளின் ஒரு கூட்டணியை உருவாக்கும் SEP இன் போர��ட்டத்திற்கு தொழிலாளர்களிடம் ஆதரவு பெருகியிருக்கிறது.\nஅதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரானதுமான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளையும் ஒன்றாகக் கொண்டுவருகின்ற புதிய அமைப்புகளை, தொழிற்சாலை சாமானியத் தொழிலாளர் கமிட்டிகள் மற்றும் நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்குவதை அவசியமாக்குகின்ற ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை நோக்கியதாக, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களது போராட்டங்களின் புறநிலைத் துடிப்பு அமைந்திருக்கிறது.\nவர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி அதன் ஆரம்ப கட்டங்களிலேயே இருக்கிறது. அமெரிக்காவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே மிக இன்றியமையாத பணியாகும். இந்தப் பேரணியை ஆரம்பித்து வைக்கையில் டேவிட் நோர்த் வலியுறுத்தியவாறாக, முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கம் புத்துயிர் பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நமது சொந்த இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள், வர்க்கப் போராட்டத்தின் புறநிலை இயக்கத்துடன் குறுக்கிடும் புள்ளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நான்காம் அகிலத்தின் பணி உலக இயக்கத்துக்கு விளக்கம் கொடுப்பது மட்டுமல்ல, அந்தப் புரிதலின் அடிப்படையில், அதனை மாற்றுவதும் ஆகும்.\nதொழிலாள வர்க்கத்தில் உண்மையான சோசலிச அரசியலுக்காக சளைப்பற்றுப் போராடுவது என்பதே இதன் பொருளாகும். சமூக அமைதியின்மை பெருகிச் செல்கின்ற நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் பாதுகாப்பு வால்வுகளை, எதிர்ப்பை திசை மாற்றி விடுகின்ற, அதனை ஏற்புடைய வகைகளுக்குள் கட்டுப்படுத்தி வைக்கும் அரசியல் பொறிமுறைகளை முன்கொண்டு வருகிறது. இப்படியான ஒருவர் தான் பேர்னி சாண்டர்ஸ், அமல்படுத்தும் எந்த எண்ணமுமற்ற சமூக சீர்திருத்தங்களது ஒரு மெல்லிய பூச்சைக் கொண்டு ஒரு போர்வெறிக்கூச்சல் கட்சிக்கு மறைப்பு வழங்கப் பார்ப்பதுதான் அவரது பாத்திரமாய் இருக்கிறது. அமெரிக்காவில் அலெக்ஸாண்ட்ரியா ஒகசியோ-கோர்ட்டெஸ், மற்றும் சர்வதேச அளவில், ஜெரிமி கோர்பின்கள், கிரீசில் போலி-இடது சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ், ஜேர்மனியில் இடது கட்சி, இவை அனைத்துமே இதே பாத்த��ரத்தையே வகிக்கின்றன.\nஅசாஞ்சின் துயர்நிலை விடயத்தில் ஐக்கிய இராச்சியத்தில் கோர்பின் கோழைத்தனமான மௌனம் காப்பதை தோழர் கிறிஸ் குறிப்பிட்டார். இதுதான் அமெரிக்காவில் சாண்டர்ஸினால் செய்யப்படுவதுமாகும், இவர் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஒட்டி —கபடவேடத்தில் ஒரு உச்சமான பயிற்சி— பதிவிட்ட ட்வீட்டில், “பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையைச் செய்யும்போது உயிருக்கு அஞ்சும் நிலை இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார். அசாஞ்ச் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.\nஅவர்கள் சோசலிசம் குறித்துப் பேசுவதைப் பொறுத்தவரை, அது முதலாளித்துவ அரசின் இப்போதைய அரசியல் ஸ்தாபகங்களுக்கு எந்த சவாலும் விடுக்காமலேயே, பொருளாதார வாழ்வின் எந்த அடிப்படை மறுஒழுங்கமைப்பும் இல்லாமலேயே, ஏகாதிபத்தியத்துக்கு எந்த சவாலும் இல்லாமலேயே சாதிக்கப்பட முடியும் என்பதாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர்.\nஉண்மையான சோசலிசம் என்பது, சமூக சமத்துவக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், தொழிலாள வர்க்கத்தை சுரண்டியும் வறுமைத்துயருக்குள் தள்ளியும் செல்வந்தர்களால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்ட மிகப் பெரும் செல்வம் கைப்பற்றப்பட்டு சமூக தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை நோக்கி செலுத்தப்பட்டாக வேண்டும் என்பதையும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.\nஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் ஒரே சமூக நலன்களையும் ஒரே வர்க்க எதிரிகளையுமே கொண்டிருக்கின்றனர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சோசலிசம் சர்வதேசியமயமானது. தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கும் விதத்தில் பிளவுபடுத்துவதற்கும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதான மிகப்பெரும் துன்புறுத்தலை நியாயப்படுத்துவதற்கும் ஆளும் வர்க்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற நஞ்சான தேசியவாதத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.\nஉலகை ஒரு அணு ஆயுதப் பேரழிவு சூழச் செய்ய அச்சுறுத்துகின்ற ஒரு ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து சோசலிசம் பிரிக்க முடியாததாகும். ஜூலியன் அசாஞ்ச், செல்சியா மானிங் மற்றும் அவர்களுடன், ஏகாதிபத்தியப் போரையும் முதலாளித்துவ உயரடுக்கின் கொள்கைகளையும் எதிர்த்ததற்காக பலியாக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கும் பாதுகா��்பதற்கும் சோசலிச இயக்கம் அதன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும்.\nஉண்மையான சோசலிசம் உலக மக்களின் மிகப் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, தொழிலாள வர்க்கம் இறந்து விட்டது என்றும், அது இனியும் ஒரு புரட்சிகர சக்தியாக இல்லை என்றும், நவீன சமூகத்தின் மையமான பிளவுகள் வர்க்கப் பிளவுகள் அல்ல மாறாக இனம் அல்லது பால் அடிப்படையிலான பிளவுகள் என்றுமான அடையாள அரசியல் மற்றும் பின்-நவீனத்துவ தத்துவங்களது விநியோகிப்பாளர்களான உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகைபெற்ற பிரதிநிதிகளது பிற்போக்கான தத்துவங்கள் அத்தனையையும் தகர்த்திருக்கிறது.\nஉண்மையான சோசலிசம் புரட்சிகரமானது. நாங்கள் முன்மொழிவது மெல்லிய சீர்திருத்தங்கள் அல்ல, மாறாக, ஆளும் வர்க்கம் சகித்துக் கொள்ளப் போகாத பிரம்மாண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மீதான ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதன் ஊடாக முதலாளித்துவ சொத்துறவுகளைத் தூக்கிவீசுகின்ற புரட்சியை ஆகும்.\nநான்காம் அகிலமானது, ரஷ்யப் புரட்சியில் லெனினின் இணைத் தலைவராய் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியால், எண்பது ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பாய் அது ஸ்தாபிக்கப்பட்டது முதலாக, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் மார்க்சிசத்தின் அத்தனை திரிப்புகளுக்கும் எதிராய் புரட்சிகர சோசலிச சர்வதேசியவாதத்திற்காக போராடி வந்திருக்கிறது. ட்ரொட்ஸ்கிசமே இன்றைய சோசலிசமாகும், அது, உலகெங்கிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கொண்டிருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உருவடிவம் கொண்டிருக்கிறது.\nஇன்று இந்தப் பேரணியில் பங்கேற்கும் அனைவரையும் ICFI இல் இணைந்து அதனைக் கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mydeartamilnadu.blogspot.com/2011/03/", "date_download": "2020-11-25T11:34:45Z", "digest": "sha1:GL2D3LLRRSBFPZO4MIKKXN3X4TZMTIYL", "length": 49246, "nlines": 178, "source_domain": "mydeartamilnadu.blogspot.com", "title": "Anisha Yunus: March 2011", "raw_content": "\nஎன்னைச் சுற்றி ஏன் இப்படி\nதாமதமாக வரும் பதிவுகளுக்கு, வெறும் ஓட்டுக்களுக்கு, வராமலே போகும் பின்னூட்டங்களுக்கு என. நான் விரும்பி படிக்கும் எல்லா வலைப்பூக்களிலும் எழுதும் அளவிற்கு நேரமிருப்பதில்லை. அதுவுமின்றி கிட்டத்தட்ட என்னை பாதிக்கும் என் அருகிலுள்ளோரின் பிரச்சினைகள்... என்ன செய்ய\nஇந்தப் பதிவில் எழுதியிருந்த தாயின் குழந்தைகள் அனைவரும் வாரத்தில் இரண்டு நாட்கள் முழு நாள் எங்களுடன் இருக்க விடுகிறேன். Day Careக்கு அனுப்பும் அளவிற்கு அவரிடம் பணமில்லை. அவரின் கடையில் சம்பாதிக்க வேண்டுமெனில் குழந்தைகளை வேறெங்கேயும் விடவும் முடிவதில்லை. இதனால் மற்ற நாட்களில் என் வேலைச்சுமை கொஞ்சம் கூடியுள்ளது. தவிர வலையை வலம் வரும் நேரமும் குறைகிறது. எனவே தான் முதல் பாரா.\nசில பல பிரச்சினைகளால் கவலையில் வாடும் ஒரு தோழியின் கண்ணீரையும் துடைப்பதற்கே நேரமில்லை, இதில் பதிவென்ன, ஓட்டென்ன போங்க...\nவிவரமாய் வேண்டாம். சுருக்கமாய் கேட்கிறேன், காலாகாலத்திற்கும் குழந்தைகளையும், கணவனையும் அவனின் உடன்பிறப்புக்களையும் பெற்றோர்களையும் கவனித்துக் கொண்டே தன் வலிமையையும், உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள், பெண்கள். ஆண்களோ, பெண்ணிடம் சிறிது தொய்வு தெரிந்தாலும், உடலில் சில சுருக்கங்கள் விழுந்தாலும் அடுத்த பெண்ணை நோக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு பெற்ற தாய் முதல் மாமியார் வரை பொறுத்திருக்க சொல்வதென்னவோ பெண்ணைத்தான். எங்கே வந்ததிந்த நியாயம்\nஸ்கூலுக்கு அனுப்பினால் ஃபீஸ் என்னும் பெயரில் அடிக்கும் கொள்ளைக்கு லட்ச லட்சமாய் சம்பாதித்து தருகிறீர்கள், டாக்டரிடம் கொண்டு சென்றாலும் கேட்கும் தட்சணையை தருகிறீர்கள், குளிப்பாட்டி உணவூட்டி, பாடம் சொல்லி கொடுத்து ஆயாவிடம் விட்டாலும் மாதத்திற்கொருமுறை விருந்துபசாரம் செய்கிறீர்கள், இவை எதுவும் இல்லாமல் கேட்காமல் இவையனைத்தையும் செய்யும் மனைவியிடம் எப்படி இன்னொரு பெண் மேல் ஆசை வந்ததென்றும், நீ வசீகரமாய் இல்லையென்றும் கூற விழைகிறீர்கள்\nபெயர்க்காரணம் - தொடர் பதிவு\nஹி ஹி ஹி, நன்றி கூகிளார்\nமுன்னொரு காலத்தில் நொய்யல் ஆறு, கழிவுகளோடு அல்லாமல் நல்லாறாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் திருப்பூரில் திரு. சுக்கூர் என்னும் பண்பான கணவருக்கு, அவரின் அன்பினுமினிய மனைவி அவர்கள், மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்களில் கடைக்குட்டிக்கு முஹம்மது யூனூஸ் என்றும் பெயரிட்டார்கள். மூவரையும் பாராட்டி சீராட்டி வளர்த்தனர். காலங்கள் உருண்டோடின. வயதில் குழந்த���கள் கால் செஞ்சுரி தாண்டியதும் காலில் விலங்கிட்டனர். (கலியாணந்தேன்..ஹி ஹி)\nகடைக்குட்டியான யூனூஸ் பாய்க்கு முதலில் ஓர் ஆண்பிள்ளை பிறந்து அது சில மணித்துளிகளில் இறந்து போனது. அடுத்து ஒரு முத்தான ஆண் பிள்ளை பிறந்தது. அதன் ஒரு வருடத்திற்கு பின் தந்தையை அச்செடுத்தது போன்றே ஒரு அழகிய, அறிவின் சிகரமான, பண்பான, தன்னடக்கத்தில் மிகுந்த, பெண் குழந்தை பிறந்தது. (யாருப்பா அது பூ மாலை, பட்டாசெல்லாம் வேண்டாம்...சொன்னா கேளுங்க ஹி ஹி ஹி). அந்த தந்தை, அப்பொழுது இருந்த வழக்கப்படி ‘குழந்தைகளுக்கு அழகிய இஸ்லாமியப் பெயர்கள்” புத்தகமெல்லாம் வாங்கி 'மிகவும் பொறுப்பானவள், குடும்பத்தினர்க்கு அன்பு செய்பவள்” என்றிருந்த பொருளைப் பார்த்து ‘அனிஷா’ என்று பெயர் வைத்தனர். அந்த குழந்தையும் பின்னாளில் அத்தகையவாறே வளர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஅந்த சிறு பெண்ணுக்கு அந்த பெயர் மீதிருந்த ஒரே கவலை என்னவெனில் பள்ளியில் எதற்கெடுத்தாலும் பெயர் வரிசைப்பிரகாரம் என்று எல்லா நேரங்களிலும் அவளின் பெயர் முன்னர் இருந்ததுதான். எனினும் என்ன செய்ய. சில நேரங்களில் அதனால் பிரச்சினை (அந்த பெண்ணுக்கல்ல, ஆசிரியருக்கு இருக்கலாம். யார் கண்டார்) இருந்தாலும் பல நேரங்களில் அது நன்மையளிப்பதாகவே இருந்தது. பத்தாவது முடித்த பின் பெரியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமா படிக்கும்போது அந்த துறையின் H.O.D ஹேமலதா மேடத்திற்கு அந்த பெயர் ஒரு வலி நிவாரணியானது. எப்படி) இருந்தாலும் பல நேரங்களில் அது நன்மையளிப்பதாகவே இருந்தது. பத்தாவது முடித்த பின் பெரியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமா படிக்கும்போது அந்த துறையின் H.O.D ஹேமலதா மேடத்திற்கு அந்த பெயர் ஒரு வலி நிவாரணியானது. எப்படி எந்த டெஸ்ட்டிலும், எந்த அசைன்மெண்ட்டிலும் க்ளாஸிற்கு நான்கு பேரே (அந்த நல்ல பெண் அனிஷா உட்பட....சொன்னா நம்பணும் எந்த டெஸ்ட்டிலும், எந்த அசைன்மெண்ட்டிலும் க்ளாஸிற்கு நான்கு பேரே (அந்த நல்ல பெண் அனிஷா உட்பட....சொன்னா நம்பணும்) ஒரிஜினல் பேப்பர் வைத்திருப்பர். மீதி முப்பத்தி எட்டு பேரும் அதிலிருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வர். அதனால் கோப மயமாக க்ளாசிற்கு வரும்போது ரிக்டர் அளவு எட்டோ பத்தோ கூட ஆகும். வந்ததும், அனைவருக்கும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை என பல்வேறு விழாக்கள் நட��்திவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவதற்கு அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பிப்பார். அனுஜாஆஆஆஅ, அபிராமீஈஈஈ, அனீஷாஆஆஅ என்று வந்ததும் நிற்கும். ‘உன் பேரு அனிஷாவா, மனீஷாவா) ஒரிஜினல் பேப்பர் வைத்திருப்பர். மீதி முப்பத்தி எட்டு பேரும் அதிலிருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வர். அதனால் கோப மயமாக க்ளாசிற்கு வரும்போது ரிக்டர் அளவு எட்டோ பத்தோ கூட ஆகும். வந்ததும், அனைவருக்கும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை என பல்வேறு விழாக்கள் நடத்திவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவதற்கு அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பிப்பார். அனுஜாஆஆஆஅ, அபிராமீஈஈஈ, அனீஷாஆஆஅ என்று வந்ததும் நிற்கும். ‘உன் பேரு அனிஷாவா, மனீஷாவா” என்பார். (ஜோக்கடிக்கிறாராமா) உடனே....வாங்கிய அடியெல்லாம் மறந்து க்ளாசே கொல்லென சிரிக்கும் (சிரிக்கணும். இல்லாட்டி இண்டர்னெல் மார்க்கு அவங்க கைலதேன் தெரியுமில்ல) பின் அந்த பாவப்பட்ட பெண் அனிஷா எழுந்து நின்று “மேம், என் பேரு அனிஷா. மனீஷா இல்ல.” என்று வழக்கமாய் சொல்லவேணும். உடனே மேம் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அதுவும் நல்லாதானிருக்குன்னு போயிடுவாங்க. இப்படியே மூன்று வருடமும் சென்றது. அதற்குள் தன் பெயரை என்னவாக மாற்றலாம் என ஓராயிரம் தடவை எண்ணியிருந்தாள் அப்பெண். ஒரு கட்டத்தில் ‘இஷா’ என்று கூட முடிந்தது. ஆனால் அது கனவாகவே நின்று போனது. மீண்டும் அனிஷாவே தொடர்ந்தது.\nபின் கல்லூரி படிப்பும் முடிந்து, சில காலம் மேனாட்டு கம்பெனிகளுக்கு ஆலோசகராக............வெல்லாம் இல்லை, சாதாரண சாஃப்ட்டுவேர் என்ஜினியராக வேலை செய்து விட்டு திருவாளர்.ஒரியாவை மணந்தார். திருமணத்திற்கு முன் தனக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் ஒன்றுக்கு ஹாரூன் என்றும் இன்னொரு குழந்தைக்கு யஹ்யா என்றும் பெயர் வைக்க வேண்டுமென மிகவுமே விரும்பினார். ஹாரூன் யஹ்யாவின் வலைப்பக்கங்களை பார்த்தும், படித்தும். ஆனால் பாலைவனச்சிங்கம் என்னும் திரு ஒமர் மொஃக்தாரின் வாழ்வை திரைப்படமாக கண்ணுற்ற பின்னும், இரண்டாம் கலீஃபாவான ஒமர் பின் அல் கத்தாபின் வரலாற்றை படித்த பின்னும், தன் முதல் குழந்தைக்கு ஒமர் என்று பெயர் வைத்தார். அப்பொழுது அமெரிக்காவில் தங்கிய காரணத்தினால் குடும்ப பெயராக முஹம்மதுவையும், தந்தைவழிப்பெயராக அப்துல்லாஹ்வையும் வைத்தார்.\nபின்னர் சற்றே எல்லாரையும் கலவரப்படுத்தி, சோதனைகளைத்தாண்டி நல்லவிதமாக பிறந்த மற்றொரு குழந்தைக்கு சோதனைகளை வாழ்வின் எல்லா நிலையிலும் கண்ட / அனுபவித்த நபி.இப்றாஹீமின் பெயர் வைத்தார். தந்தை வழிப்பெயரான அப்துல்லாஹ்(அல்லாஹ்வின் அடிமை)வை திருவாளர்.ஒரியா அவர்கள், குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட சோதனைகளைக்கண்டும் அதை நல்விதமாய் முடித்துத்தந்த எல்லாம் வல்ல இறைவனின் கருணையை எண்ணியும் ‘அப்துர் ரஹீம்’(நிகரற்ற அன்புடையோனின் அடிமை) என்று மாற்றி வைத்தார். And they lived happily ever after (till now, bi'idhnillah.. )\nஆக, இதுதான் பெயர்க்காரணம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஅ..... :))\nஇதனை எழுத அழைத்த கார்த்தி அண்ணாவிற்கும், கோபி அண்ணாவிற்கும் மிக மிக நன்றி. :) தங்களின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் இருந்ததா\nஇதை தொடர நான் அழைப்பது\n’சந்தேக சிகாமணி’ ஜெய்லானி பாய்,\n‘பூல் புலையா பேய்ப்புகழ்’ ஆமினா (படிச்சு முடிச்சிட்டீங்களா\n’ஆஹா’ அப்துல் காதர் பாய்,\nபன்னிக்குட்டி ராம்சாமிண்ணா,(இந்த பெயருக்கு பின்னாடி ஒரு வரலாறே இருக்கும்போல\n’டிப்ஸ் புகழ்’ கந்தஸ்வாமி சார்\nஅழைப்பிதழ் இல்லாங்காட்டியும் பரவாயில்லை. என்னை மாதிரி தன்னடக்கமா இருக்கற யாருமே இந்த தொடர் பதிவை தொடர் கதையாக்கலாம். ஹி ஹி :)\nபோன பதிவில் குறிப்பிட்டிருந்த தாயும் பெண்ணும் திங்கட்கிழமையே என் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். எனினும் பல அலுவல்கள் காரணமாக இன்று மாலைதான் வந்திருந்தார்கள். என்ன சொல்ல...\nவழக்கமான சம்பிரதாய பேச்சுக்களை முடியமட்டும் வளர்த்தோம். அவரின் குழந்தைகளோடு விளையாட்டும் சிரிப்புமாக சிறிது நேரம் சென்றது. பின்னர் அவரிடம் வழக்கு எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதன் பின் அவராகவே நெடு நேரம் பேசினார். அந்த தாய் மிகவும் பற்றுடன் இஸ்லாத்திற்கு வந்தவர், அது போலவே வாழ்பவர் என்று தெரியும்.அங்குதான் சிக்கலே எழுந்துள்ளது. அந்த ஆண் இஸ்லாத்தில் தான் இணைந்து விட்டதாக கூறினாலும், தொழுகை, இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வாழ்ந்திருக்கிறான். மனைவியும் முடிந்த வரை திருத்தவே முயன்றிருக்கிறாள். இஸ்லாத்திற்கு வந்த பின் தன் வாழ்வும், தன் குழந்தைகளின் வாழ்வும் அந்த வழியிலேயே மேம்பட வேண்டும் என்றே கஷ்டப்பட்டாள். ஆனால் அந்த மிருகமோ அடிக்கடி சொன்ன சொல்லிலிருந்து தவறுவதும���, பின் இது போல் இனி செய்ய மாட்டேன் என வாதிப்பதும், மன்னிப்பு கேட்பதுவுமாகவே நாட்கள் நகர்ந்திருக்கின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பிருப்பதாக தெரிந்த போதும் வலுவான ஆதாரம் இல்லாது போனதால் அந்த மனைவி வேறு வழியின்றி குழந்தைகளுக்காக அந்த வாழ்வை நீட்டித்தாள் என்றே சொல்ல வேண்டும்.\nஇந்த சண்டை சச்சரவுகள் நீண்டு நீண்டு கடந்த மாதத்தின் ஓர் நாள் அந்த ஆண், மனைவிக்கு தலாக் கூறிவிட்டு நீ வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று கூறிவிட்டான். நல்லதை செய், நல்லவனாக இரு என்று சொன்னதற்கு வந்த வினை. அதிலும் ஒரு நல்லது நடந்தது.\nதனது தாய் வீட்டில் தங்கி, மாலை தன் பெரிய பெண்ணை ஸ்கூலிலிருந்து காரில் கூட்டி வரும்போது, தலாக் ஆனதைப் பற்றியும், அவர்கள் இனி அந்த வீட்டில் தங்கப் போவதில்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதை கேட்டதும்தான் தாமதம் அந்த சிறுமி, காரில், 2, 3 வருடமாக அந்த அரக்கன் தன்னை எப்படியெல்லாம் சீரழித்தான் என்பதை கூறியிருக்கிறாள். சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் அந்த வேளையிலாவது அந்த சிறுமிக்கு மன தைரியத்தை கொடுத்தானே. சொல்லி முடித்த பின்னும் அவளின் உடம்பு தொடர்ந்து நடுங்கியும், வேர்ப்பதுவுமாக இருந்ததால் துரிதமாக ஒரு தோழியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். பின் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு இரவினில் போலீஸை தொடர்பு கொண்டு எல்லா விஷயங்களையும் கூறியுள்ளனர். போலீஸும் அதிகாலை 3 - 4 மணிக்குள் அவனை கைது செய்து விட்டது. நல்ல வேளை இரவினிலேயே கூறியிருந்தார்கள். பகல் வரை காத்திருந்தால் அந்த கொடியவன் ஏதோ விஷயமாக வெளியூர் சென்றிருப்பான். பின்னர் இன்னும் சிக்கலாகியிருக்கும்.\nஇத்தனை வருடமும் அந்த பெண்ணை சித்திரவதை செய்ததோடல்லாமல் தாயிடம் சொன்னால் தாய் உன்னைத்தான் தண்டிப்பாள், தன்னையல்ல என்றும், வெளியே தெரிந்தால் தாய் அவளை வீட்டைவிட்டே அனுப்பிவிடுவாள் என்றுமே மிரட்டியிருந்திருக்கின்றான். ச்ச... என்ன ஜென்மங்களோ.. என்னால் அந்த தாய் பேசும்போது எதுவுமே பேச இயலவில்லை. மௌனமாய் கேட்க மட்டுமே முடிந்தது. இந்த பேச்சு நடக்கும்போது அந்த சிறுமி தன் தங்கை தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் பின் அமைதியாய் படுத்திருந்தாள். சகோதரி அவர்கள், இந்த பேச்சை தொடர் வேண்டாமா என்றதும், வேண்டாம் என்று தலையாட���டினாள். நானும் ஆதரவாய் அவள் கால்களை நீவிவிட்டு, இறைவன் காப்பாற்றினான், இன்னும் காப்பாற்றுவான் என்று கூறி இந்த பேச்சை முடித்தோம்.\nஉங்கள் குழந்தைகளுடன் நல்லதொரு தொடர்பை வையுங்கள். 2,3 வருடமாய் இது நடந்தும், தாய் தன்னை அடிப்பாளோ, வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாளோ என்று பயந்தே அந்த சிறுமி பலாத்காரத்திற்கு உடன்பட்டிருக்கிறாள். தாயைப் பற்றிய சரியான புரிதல் தரவேண்டியது நம் கடமைதானே\nதன்னுடைய வகுப்பு தோழியுடன் பகிர்ந்த இந்த விஷயத்தை தாயுடன் பகிர முடியவில்லை எனில் நம்பிக்கை எங்கே வீழ்ந்திருக்கிறது, அதை எப்படி அந்த அயோக்கியன் சரியாக பயன்படுத்தியிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.\nஇந்த தாய் அந்த ஆணை முதன்முதலில் பார்த்ததற்கும் மணமுடித்தலுக்கும் இடையே வெறும் 3 வாரமே எந்த நாட்டினராய் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி. தயவு செய்து தீர விசாரித்து, தனிமையிலும் வெளியிலும் ஒரே சுபாவம் கொண்டவனா/கொண்டவளா என்று உறுதி செய்த பிறகே திருமணம் செய்யுங்கள். மறுமணம், அதுவும் குழந்தைகள்/ சொத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் இன்னும் காலம் எடுத்து சரிவர விசாரித்து, உற்று கவனித்து பின் மணம் புரியுங்கள்.\nகுழந்தைகளை பேச விடுங்கள். அவர்கள் என்ன பேசினாலும் கவனியுங்கள். அவர்களை தடை போடாதீர்கள். அவர்கள் அனுபவித்த எதையும் கஷ்டமோ, இன்பமோ அவர்கள் வாயாலேயே தெரிவிக்க செய்யுங்கள். உங்களைப்பற்றி புகார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தாய்/தந்தை என்னும் ஈகோவினை கொண்டு வராதீர்கள்.\nஇன்ஷா அல்லாஹ், பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள், அது நாம் பெற்றதோ, பக்கத்து வீட்டினருடையதோ, உற்ற பாதுகாப்பு கொடுங்கள்.\nபிகு: குழந்தைகள் பத்திரம் தொடர் இன்னும் முடியவில்லை. பலவித வேலைகளில் என்னால் அதை மொழிபெயர்க்க நேரம் கிடைக்கவில்லை. மீண்டும் தொடருகிறேன் சீக்கிரமே\nஎதுக்கு மகளிர் தினம் கொண்டாடனும்\nஒரு சிறிய டூர் போயிருந்தோம். அட்லாண்ட்டா வரை. அதனால் கொஞ்சம் தாமதமாகி விட்டது எழுத. திங்கள் அன்று திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாலும் அடுத்த நாள் கிடைத்த ஒரு செய்தி என்னால் எழுத முடியாத / யாரிடமும் பேசமுடியாத அளவிற்கு மனக் கஷ்டத்தை தந்து விட்டது. ப்ச்...\nநாங்கள் இருக்கும் ஊரில் ஆப்பிரிக்க இனத்தவர்கள் ஜாஸ்தி. சோமாலிய��வினரும், சூடான், எத்தியோப்பியா நாட்டுக்காரரும் அதிகம். அவர்களில்லாமல், பரம்பரை பரம்பரையாய் அமெரிக்காவில் வாழும் ஆஃப்ரோ-அமெரிக்கரும் ஜாஸ்தி. எங்கள் வீடு அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதால் அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அதிகம்.\nஅப்படித்தான் எனக்கு அவர்களை தெரியும். ஒரு ஆஃப்ரோ அமெரிக்க கணவன், அமெரிக்க மனைவி, இரண்டு பெண்கள், ஒரு கடைக்குட்டி பையன். மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம், மணமுறிவுக்கு வழி விட, இருந்த ஒரு பையன் தந்தையுடனும், பெண் தாயுடனும் கோர்ட்டு மூலம் பிரிந்தனர். அப்படி பிரிந்த பின் இப்பொழுது இன்னொரு கறுப்பினத்தவரையே திருமணம் செய்து இன்னும் ஒரு பெண்(10% மனனிலை பாதிக்கப்பட்ட பெண்), பையன் என சந்தோஷமாய்தான் இருந்தனர். அல்லது, அப்படி நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கேள்விப்பட்டேன், அந்த ஆணை போலீஸ் ஜெயிலில் வைத்திருக்கின்றதென்று. எங்களுக்கு என்ன விவரம் என்று தெரியாததால் குடும்ப சண்டை பெரிதாகி ஆண், அந்த பெண்ணை அடித்திருப்பான் அதனால் அவள் 911க்கு அழைத்திருப்பாள் என ஊகித்துக் கொண்டோம். பின் இரண்டு நாளில் என் கணவர் சொன்னார், ஏதோ பெரிதாய் நடந்துள்ளது போல, அந்த ஆளுக்கு $50,000 பெயிலில் உள்ளேயே இருக்கிறார். ஹோல்சேலாய் மாமிசம் வாங்கி அதை குடும்பங்களுக்கும், இங்கிருக்கும் கடைகளுக்கும் பிரித்துக் கொடுப்பவர், எனவே அவரிடம் இந்தளவு பணமில்லை, ஏன் இபப்டி ஆயிற்று. அந்த ஆள் முன்கோபி, பண விஷயத்தில் நம்ப முடியாது என்றுவரைதான் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன விஷயத்தில் அவர் உள்ளே தள்ளப்பட்டார் என்று தெரியவில்லை. அதன் பின் நாங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதிலும், வந்த களைப்பிலும் அதைப்பற்றி சுத்தமாக மறந்து போனோம்.\nபின் மற்றொரு நாள் இரவு தொழுகைக்கு சென்று வந்த என் கணவர், பள்ளியில் சந்தித்த இன்னொரு நண்பர் கூறிய விஷயத்தை என்னிடம் கூறினார். இரவு உறக்கம் தொலைத்து, மனம் வெதும்பி அழ வைத்த விஷயம் அது. அந்த ஆள், மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த பெண்ணிடம் தகாத உறவை கொண்டிருக்கிறான். உறவல்ல, வன்முறை, குழந்தைவதை., பலாத்காரம், கற்பழிப்பு. இப்படி எந்த வித பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ச்சீ...மனித மிருக��்.\nஅந்த சிறு பெண்ணை மசூதிக்கு போகும் வேளைகளில் பார்த்துள்ளேன், தானுண்டு, தன் தம்பி தங்கையருண்டு என அமைதியாய் இருக்கும் பெண். அமெரிக்க குழந்தைகளுக்கே உரிய ஆட்டம், பாட்டம், 12 வயது பெண்பிள்ளைகளுக்குரிய வெட்கம், குறுகுறுப்பு எதுவுமில்லாமல் அமைதியான் ஒரு பெண். நேற்று வரை அந்த பெண் மனனில 10% பிறழ்ந்தவள் என்று கூட எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணுடன்.... மனிதனா இவன் மிருகம் கூட இப்படி செய்யாதே மிருகம் கூட இப்படி செய்யாதே அந்த பெண்ணை மிரட்டியே வைத்திருந்திருக்கிறான், இவ்வளவு காலமும், தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று. எப்படி இந்த விஷயம் இப்பொழுது வெளி வந்தது என எனக்கு தெரியாது. நான் அறியவும் முற்படவில்லை, அதிகமாக துருவினால் அந்த தாயின் உள்ளம் என்னவாகும் அந்த பெண்ணை மிரட்டியே வைத்திருந்திருக்கிறான், இவ்வளவு காலமும், தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று. எப்படி இந்த விஷயம் இப்பொழுது வெளி வந்தது என எனக்கு தெரியாது. நான் அறியவும் முற்படவில்லை, அதிகமாக துருவினால் அந்த தாயின் உள்ளம் என்னவாகும் ஆறுதல் சொல்கிறார்களா இல்லை அவல் மெல்கிறார்களா என எண்ண வைத்து விடும். என்னால் ஆற்றாமையை தாங்க இயலவில்லை. ச்சீ...ச்சீ...ச்சீ.... அந்த ஆள் எங்கள் வீட்டீற்கு வந்த நாட்களை எல்லாம் எண்ணுகிறேன், சேற்றில் காலை வைத்தது போலிருக்கிறது. அதிகமாக நாங்கள் பழகியதில்லை. ஏற்கனவே அந்த ஆளிடம் சூதானமாய் இருக்க சொல்லி சில பேர் சொன்னதால் நாங்கள் சிறிது தள்ளியே இருந்தோம். ஆனால் அவன் இப்படிப்பட்ட கொடிய நஞ்சுடைய நெஞ்சானவனாய் இருப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படி தன் வீட்டில், தன்னை தந்தையாய் நினைத்து வளைய வரும் பெண்ணிடம் இப்படி செய்ய தோன்றும்\nநான் அந்த தாயின் இடத்தில் இருந்தால் எனன் செய்வேன் என யோசித்துப் பார்த்தேன், வாயில் வருவது போல, வெட்டிப் போட்டிருப்பேன் என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அதன் பின் குழந்தைகளை யார் பாதுகாப்பது அந்த பெண்ணை அதிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறு அந்த பெண்ணை அதிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறு இப்படி பல கேள்விகள் முன்னாலிருக்கும் போது சட்டம் தன் கடமையை செய்யட்டும் என விட்டுவிடுவோம். இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா என எனக்கு தெரியாது. கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். கூ���ிக் குறுக வைக்கும் கேள்வியாளார்கள், வக்கீல்கள் என்னும் போர்வையில் இங்கில்லை என்பதே சந்தோஷம். ஹ்ம்ம்... பெருமூச்சு முட்டுகிறது எழுதுவதற்கே... பாதிக்கப்பட்ட சிறுமியையும் அதன் தாயையும் எண்ணிப்பார்க்கிறேன்.\nஅதிகாலையிலேயே அந்த தாய்க்கு ஃபோன் செய்தேன். பேச்சு வர வில்லை. இரண்டு பக்கமும் அழுகையே முட்டி நின்றது. இனி எதற்காகவும், எந்த நேரம் வேண்டுமானாலும் உன் குழந்தைகள் மூன்றையுமே வேண்டுமானாலும் என்னிடத்தில் விட்டுவிட்டுப்போ, இரவு நேரமானாலும் என்னிடம் விடு, இது பாதுகாப்பான இடம் உன் குழந்தைகளுக்கு என்று மட்டுமே கூற முடிந்தது.\nஇப்படி, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத வாழ்வு, எல்லா சமூகத்திலும் இருக்கும்போது எதற்காக மகளிர் தினம் என்று கொண்டாடப்படவேண்டும் ஏர் இந்தியாவில் 100 ரூபாயில் பயணம் செய்வதால் பாதுகாப்பு கிட்டிடுமா ஏர் இந்தியாவில் 100 ரூபாயில் பயணம் செய்வதால் பாதுகாப்பு கிட்டிடுமா அன்றைய தினம் கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், ஊடகங்களிலும் பெண்களுக்காக நேரமொதுக்கினால் மட்டும் போதுமா அன்றைய தினம் கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், ஊடகங்களிலும் பெண்களுக்காக நேரமொதுக்கினால் மட்டும் போதுமா யார் காப்பார் இவர்களைளிக்கிறேன், என கூறிவிட்டேன். நடந்து முடிந்ததின் வடுவிலிருந்து யார் காப்பார் பாதுகாப்பு என்பது தாய் தந்தையுடந்தானே ஆரம்பிக்கிறது பாதுகாப்பு என்பது தாய் தந்தையுடந்தானே ஆரம்பிக்கிறது இதை விட கொடுமை, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முன்னாள் கணவனும், அந்த மகனும் வந்து அழுதுவிட்டு போனது. மனஸ்தாபங்களை குறைத்திருந்தால், மணமுறிவு ஏற்படாமல் காத்திருந்தால் பெண் வாழ்க்கை தப்பியிருக்குமே. இப்படி ஒரு பிசாசிடம் வாழ்க்கைப்பட நேர்ந்திருக்காதே\nசுதந்திரம் பெற்றதால் சுதந்திர நாள், நரகாசுரன் அழிந்ததால் தீபாவளி, தியாக செம்மலாய் வாழ்ந்ததால் ஈதுப்பெருனாள் என ஒவ்வொரு தினத்தின் பின்னும் கொள்கை உள்ளது என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம் என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம் இரவில் பெண் தனியாக நகை அணிந்து போகும் காலத்தில்தான் சுதந்திரம் என்றார் காந்தி, இங்கு பகலில் வீட்டிலேயே பாதுகாப்பில்லையே இரவில் பெண் தனியாக நகை அணிந்து போகும��� காலத்தில்தான் சுதந்திரம் என்றார் காந்தி, இங்கு பகலில் வீட்டிலேயே பாதுகாப்பில்லையே வளர்ப்புத்தந்தை என்னும் பெயரில் குள்ள நரி ஒன்று பதுங்கியிருந்தது தெரியவில்லையே வளர்ப்புத்தந்தை என்னும் பெயரில் குள்ள நரி ஒன்று பதுங்கியிருந்தது தெரியவில்லையே என்னுடைய இயலாமையை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே இங்கே பதிவிட்டு பாதி மனச்சுமையை இறக்குகிறேன்.\nபிகு. இந்த விஷயத்தை என் கணவரிடம் சொன்ன அந்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால், அவரின் பிள்ளைகள் அந்த ஆள் தொடாமல் பார்த்துக் கொள்ளச் சொலி யாரோ முன்பே கூறியிருந்தனராம். யப்பா... நீங்க நல்லா இருப்பீங்க, இந்த மாதிரி ஆட்களை ரகசியமா வெக்காதீங்க. தயவு செஞ்சு பப்ளிக்கா சொல்லுங்க. உங்க பிள்ளைங்க தப்பினா போதும், மத்தவங்க பத்தி கவலையில்லாம இருக்கலாம்னு நினைக்காதீங்க. நான் பெக்கலைன்னாலும் அந்த பொண்ணு மேல நான் அன்பு காட்டாம இருக்க முடியுமா அவ வீட்டிலேயே அவளுக்கு நரகம் இருக்குன்னு நான் எப்படியாவது சொல்லியிருப்பேனே\nஇந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா\n//கோபிண்ணா, கார்த்தின்ணா... கொஞ்சம் டைம் கொடுங்க, உங்க தொடர் பதிவு எழுத. இந்த மனநிலைல முடியல.//\nரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்\nஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை நூல் - என் பார்வையில்..\nஎன்னைச் சுற்றி ஏன் இப்படி\nபெயர்க்காரணம் - தொடர் பதிவு\nஎதுக்கு மகளிர் தினம் கொண்டாடனும்\nஎன் - பிற தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/447", "date_download": "2020-11-25T10:05:27Z", "digest": "sha1:DOPRJL4DN2IQVTAQGOQCQFDAFLBLLPC3", "length": 18699, "nlines": 111, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : November - 25 - 2020", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nபிரதமரின் அறிவிப்பு எதிர்விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது: கருணாநிதி\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள��ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக கண்டு வருகிறோம்.\nஎனது உடல் நலம் சிறிது குன்றியுள்ள நிலையில், நாட்டில் நாள்தோறும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.\nவங்கிகளில், தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளைக் கொடுத்து விட்டு 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணம் மாற்றப்பட்டது என்று செய்தி வந்துள்ளது. அந்த 4 ஆயிரம் ரூபாய்க்கு, புதிய இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொடுக்கிறார்கள்.\nஅந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய், மளிகைக் கடையிலோ, ஆட்டோ ஓட்டுனரிடமோ 100 ரூபாய்க்காக கொடுத்தால், அந்த மளிகைக் கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுநரும் மீதம் கொடுப்பதற்கு என்ன செய்வார்கள் எங்கே போவார்கள் ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2 ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா\nகருப்புப் பணத்தை ஒழிக்கக் கச்சைக் கட்டிக் கொண்டிருப்பதாக கட்டியம் கூறுபவர்கள், 1000, 500 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டு, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை முதலில் அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை இப்போதாவது உணர்வார்களா\nதமிழ்நாட்டில் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து விட்டு, வேறு நோட்டுகளை மாற்றிக் கொள்ள 4 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு என்று உச்சவரம்பு நிர்ணயித்து, அவ்வாறு மாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் மாலை வரை வங்கிகளில் நீண்ட “கியூ”வில் நிற்பதை பத்திரிகைகள் எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளன.\nஆனால் கருப்புப் பணம் வைத்திருப்பதாகக் கூறப்படும் எந்தப் பணக்காரராவது தங்கள் கருப்புப் பணத்தை மாற்றிக் கொள்ள அந்த நீண்ட “கியூ”வில் இடம் பெற்றதைப் ���ார்க்க முடிகிறதா\nஅது மாத்திரமல்ல; இந்த 4 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பை, அண்டை மாநிலங்கள் 8 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்திக் கொண்டிருப்பதாகவும், அதற்குக் காரணம் அந்த மாநில முதல்வர்களின் முயற்சி என்றும் சொல்லப்படுகிறது.\nஆனால் தமிழகத்திலே அப்படி உச்சவரம்பை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு இதுவரை ஏதாவது முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் துயரைப் போக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் இல்லை.\nதமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட, மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்காகத்தானே தவிர ஏழையெளிய மக்களின் துயரைப் போக்குவதற்கான நடவடிக்கை பற்றி எதுவும் கூறவில்லை என்பதில் இருந்து நாட்டு மக்களின் துன்ப துயரங் கள் அவருக்கு அவ்வப்போது அறிவிக்கப்பட்டனவா என்ற அய்யப்பாடு தோன்றுகிறது அல்லவா\nமத்திய அரசுக்கு கருப்புப் பணத்தை ஒழிப்பது மட்டுமே லட்சியம் என்றால், ஏழையெளிய நடுத்தர மக்களைப் பாதிக்காமல் என்ன செய்யலாம் என்று பொருளாதார மேதைகளை அழைத்து யோசனை கேட்டிருந்தால் பல முடிவுகளை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.\nதேசிய புலனாய்வுக் கழகத்தின் வேண்டுகோளின்படி, கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் துறை 2015-ம் ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியப் பணப் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய். மொத்தப் பணப் புழக்கம் 16.24 லட்சம் கோடி ரூபாய். அதில் சுமார் 86 சதவீதம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் ஆகும். ஒரே நொடியில் இதை புழக்கத்தில் இருந்து எடுத்துவிட்டால் பொருளாதாரம் என்ன ஆகும்\nநமது தேசிய வங்கிகளில் பெரிய முதலாளிகள் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொகை 11 லட்சம் கோடி ரூபாய். அவர்கள் யார் யார் என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்கு தெரியும். அந்தப் பெயர்களை வெளியிட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியும் கூட, மோடி அரசு அதைச் செய்ய முன்வரவில்லை.\n“பனாமா லீக்ஸ்” மூலம் கருப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்கள் வெளிவந்து, அவை அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளன. அதைப்போல ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளிலும் கருப்புப் பணம் அடைகாத்துக் கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட கருப்புப் பணம் ��ொத்தம் 120 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.\nகருப்புப் பணத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில் அன்னிய நாட்டுக் கரன்சிகளில் பாதுகாப்பாகப் பதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து, கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதைத் தவிர்த்து விட்டு, இப்படி இந்திய நாட்டு மக்களை, குறிப்பாக ஏழையெளிய நடுத்தர வர்க்கத்தினரை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்\nநேற்றையதினம் கோவாவில் பேசிய நமது பிரதமர் மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த 8-ந் தேதி இரவு அறிவித்தபோது கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியாக தூங்கினர் என்றும், சில லட்சம் ஊழல்வாதிகள் மட்டும் தங்கள் தூக்கத்தை இழந்தனர் என்றும் பேசியிருக்கிறார். உண்மை என்னவென்றால், பிரதமரின் அறிவிப்பு காரணமாக கோடிக்கணக்கான சாதாரண சாமானிய மக்கள் தூக்கமிழந்து துயரத்தோடும், பதைபதைப்போடும் நீண்ட வரிசைகளில் தங்கள் பணத்தை மாற்ற முடிவில்லாத் தவம் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஎனவே பிரதமர் மோடியின் அறிவிப்பு, நல்ல நோக்கம் கருதிச் செய்யப்பட்டதாக ஓரளவு வரவேற்கப்பட்ட போதிலும், அதனால் நடுத்தர, அடித்தட்டு வகுப்பு மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுடன், என்ன நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு செய்யப்பட்டதோ, அதுவே முழுமையாக வெற்றியடையாமல் போய் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமோ என்ற ஐயப்பாட்டினை மறுதலிக்க முடியாது.\nஇந்த அறிவிப்பு அண்மையில் நடைபெறவிருக்கின்ற சில மாநிலத் தேர்தல்களையொட்டி பா.ஜ.க. அரசினால் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறுகின்ற குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஏழையெளிய மக்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுவதற்கும் தக்க உடனடி நிவாரணம் தேடி, தங்கள் மீது பொழியப்பட்டுள்ள வசவுகளைக் கழுவிப் பரிகாரம் காண, மத்திய பா.ஜ.க. அரசினர் முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1371779.html", "date_download": "2020-11-25T10:45:21Z", "digest": "sha1:7NKSN5SC55RBP5BJQTGBZZ7R4OKPOU6S", "length": 11087, "nlines": 84, "source_domain": "www.athirady.com", "title": "கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம் – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்\nமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் கொரோனா வைரஸ் குறித்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.\nவடக்கில் உள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படை அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று இந்தியாவில் இருந்து 210 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்தவகையில், இன்று (சனிக்கிழமை) காலை முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் 29 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வடக்கில் இரணைமடு விமான நிலையம், கேப்பாப்பிலவு விமான நிலையம், பலாலி விமான நிலையம் போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் விமானப்படையினரால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\n – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் \nபொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது\nகொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது\nயாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..\nயாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை\nகொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்\nவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு\nமுழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்\nஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nபுத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது\nதொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்\nதேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை\nகிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு\nகுழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா\nமுன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nநாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை\nகொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்\nவைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.\nகொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை \nதனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை\nஎந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்\nயாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்\nவவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது\nஅப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா “செல்லம்”.. வைரலாகும் “தகதக” வீடியோ .. வைரலாகும் “தகதக” வீடியோ \nகிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பாதிக்கப்பட்ட நபர் போராட்டம்\nநட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டார்\nசுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க சகல பாடசாலைகளுக்கும் அனுமதி – கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா\nபாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_428.html", "date_download": "2020-11-25T11:04:56Z", "digest": "sha1:IMUCT5XDPB73MSYCWDESCHOZ7QUYXYET", "length": 14749, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் விவசாயப் பணிப்பாளர் இக்பால் அரச பணியில் ஓய்வு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திக��் » மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் விவசாயப் பணிப்பாளர் இக்பால் அரச பணியில் ஓய்வு\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் விவசாயப் பணிப்பாளர் இக்பால் அரச பணியில் ஓய்வு\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளராக கடமையாற்றிய அக்கரைப் பற்றுப் பகுதியைச் சேர்த யாசீன்பாவா முகம்மது இக்பால் தனது 28 வருட சேவையின் பின்னர் சுயவிருப்பத்தின் பெயரில் தனத 55வது வயதில் அரச பணியிலிருந்து ஓய்வு நிலைக்குள்ளாகியுள்ளார்.\nஅக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான பணிப்பாளர் இக்பால், யாசீன்பாவா சுகாரா உம்மா தம்பதிகளின் புதல்வாரும், கிழக்கு பல்கலைக் கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டதாரியுமாவார்.\n1992ல் மகா இலுபள்ளம விவசாய அராய்ச்சி நிறுவகத்தில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக தனது அரச பணியை ஆரம்பித்த இக்பால் 1999 முதல் 2018 வரை பத்தளகொட மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவி விவசாய ஆராய்ச்சிப் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து இன்றுவரை இரண்டு வருடங்கள் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சேவையை பூர்த்தி செய்ததன்பின்ர் சுயவிருப்பத்தின் பெயரில் ஓய்வு நிலைக்கு உள்ளாகியுள்ளார்.\nஇவரின் ஓய்வை முன்னிட்டு பிரிவுபசார நிகழ்வொன்று இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஅரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் சகல அரச உத்தியோகத்தர்களும் என்றோ ஒருநாள் ஓய்வுநிலைக்கு உள்ளாகியாகவேண்டும். அந்தவகையில் பணிப்பாளர் இக்பாலை குறுகிய காலத்திலேயே அறியமுடிந்திருந்தாலும் அவரின் சிறப்பான பண்புகள் வரவேற்கத்தக்கது. அவரின் விசேட பண்பாக அவரது பிரிவிற்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு கிரமமாக பதிலளிப்பதில் நேர்த்தியான பண்பினைக் கொண்டிருந்தார். விவசாய ஆராய்ச்சித் துறையில் மிகுந்த புலமைத்துவம் கொண்டிருந்த இவர் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நேர்த்தியான விளக்கம் கொடுப்பதில் முன்னிலை உத்தியோக��்தராக இருந்தவர்.\nசொந்தத் தேவையின் நிமித்தம் அரச கடமையைப் பிரிந்து செல்லும் பணிப்பாளர் இக்பால் எதிர்காலத்தில் மகிழ்ச்சிகரமான குடும்பமாகவும், உயர்ந்தநிலையில் வாழ்வதற்கும் இறைவனைப் பிராத்தித்து பிரியாவிடை வழங்கி வழியனுப்பி வைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.\nதற்போதைய அரசு விவசாயத்துறையினை முன்னேற்றுவதற்கு கூடிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைய விவசாய நலன்சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கம் மிகுந்த கவனஞ்செலுத்திவருகின்றது. இத்திட்டத்தினை அமுல் நடாத்தும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நீங்கள் உங்கள் பணிகளை எதிர்வருங்காலங்களில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றார்.\nஇந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர். ஏ. நவேஸ்வரன், தேசிய உரச் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். சீராஜுன் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.\nஇவரின் சேவையைப் பாராட்டி திணைக்களப் பணியாளர்களால் தங்கப்பதக்கமும் ஞாபகச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம் திகதி அறிவிக்கப்பட்டது - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்\nபாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற க...\nஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nபாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...\nஉயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்உயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையா...\nபாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்���ை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது....\nபாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளு...\nமீளவும் பாடசாலைகள் ஆரம்பம் -கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்\nகொரோனா அலை இலங்கையில் மீளவும் தீவிரமடைந்ததை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மூடப்பட்டன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76513/Death-Toll-In-Kerala-Landslide-Mounts-To-37", "date_download": "2020-11-25T11:48:16Z", "digest": "sha1:KM2MISDJULYHGLDCKU2OM3WHFYYEDMZ3", "length": 8824, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள நிலச்சரிவு: உயிரிழப்பு 37 ஆக உயர்வு | Death Toll In Kerala Landslide Mounts To 37 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகேரள நிலச்சரிவு: உயிரிழப்பு 37 ஆக உயர்வு\nகேரள வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து நீரானது ஊருக்குள் புகுந்துள்ளது. நேற்று முன் தினம் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் பெட்டிமுடி மற்றும் ராஜமலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நான்கு டீ எஸ்டேட் தோட்டத்தில் பணி புரிந்து வந்த தொழிலாளர்களின் 30 வீடுகள் நிலச்சரிவில் வீழ்ந்தன. இதில் பலர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து தேவிகுளம் துணை மாவட்ட ஆட்சியர் எஸ். பிரேம் கிருஷ்ணன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசிய போது “ தற்போது வரை 44 நபர்கள் காணாமல் சென்றுள்ளனர். ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த 21 நபர்களில், பெரும்பாலான நபர்களை காணவில்லை. மயில்சாமி என்பவரின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள��ளது. அவர் எர்ணாகுளம் பூங்காவில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.\nஇன்று காலை அங்கு மழை இல்லை. அதனால் மீட்புப் பணிகளை உட்சபட்ச வேகத்தில் கையாண்டு வருகிறோம். முன்னதாக அங்கு கனமழை பெய்து வந்ததால் மீட்புப் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு நிலச்சரிவு நடந்தப் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயான மைதானத்தை உருவாக்கியுள்ளோம். உடற்கூராய்க்குப் பிறகு அவர்களின் சடலங்கள் அங்கு புதைக்கப்படும்” என்றார்.\nமீட்புப் பணிகளுக்கு உதவத் தயார்: கேரளா முதல்வரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nதரைமட்டத்திற்கு கீழ் செயற்கை குளங்கள்: மும்பையின் அடுத்த பிளான்\nபுயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்\nநிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை\nபேரிடர் மீட்புப் பணியில் கலக்கும் அடையாறு காவல்துறையினர்\n'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nநிவர் புயல் Live Updates: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீட்புப் பணிகளுக்கு உதவத் தயார்: கேரளா முதல்வரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nதரைமட்டத்திற்கு கீழ் செயற்கை குளங்கள்: மும்பையின் அடுத்த பிளான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81700/Minister-Senkottayan--There-is-no-possibility-of-opening-schools-in-Tamil-Nadu", "date_download": "2020-11-25T10:42:08Z", "digest": "sha1:ZYYFJ7DAYJ7IOTV3Q47NGLTRTB6532YC", "length": 7210, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?: விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன் | Minister Senkottayan There is no possibility of opening schools in Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது: விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.\nதனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15.3 லட்சம் மாணர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.\nபள்ளிகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்பப்படும்.மேலும், 15 இடங்களில் துவக்கப் பள்ளிகளும் 10 இடங்களில் உயர்நிலை பள்ளிகளும் துவங்கப்படும்'' என்று தெரிவித்தார்.\nபறவையை விழுங்கும் ராட்சத‌ சிலந்தி - வீடியோ.\nபுதிய சாதனைகளை படைக்க கூலாக காத்திருக்கும் தோனி..\nRelated Tags : அமைச்சர் செங்கோட்டையன், செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு , பள்ளிகள் , கல்வித்துறை , பள்ளிக்கல்வித்துறை,\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nபொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை\nகடலூர்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இடமின்றி தவிக்கும் மீனவர்கள்\nதொடர் கனமழை... காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள் நிரம்பின\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nநிவர் புயல் Live Updates: சென்னையில் திரைப்பட காட்சிகள் ரத்து\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபறவையை விழுங்கும் ராட்சத‌ சிலந்தி - வீடியோ.\nபுதிய சாதனைகளை படைக்க கூலாக காத்திருக்கும் தோனி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://etnacare.com/blog/2020-01-13/kotai-inake-valatu-unavukala-atu-epapati-anuka-pa.html?lang=ta", "date_download": "2020-11-25T10:18:36Z", "digest": "sha1:75XDEH43CVHV2KV42E2YFCEOIWWZKCUS", "length": 9771, "nlines": 232, "source_domain": "etnacare.com", "title": "Blog - கோடை இங்கே, வலது உணவுகள் அது எப்படி அணுக ப>", "raw_content": "\nகோடை இங்கே மற்றும் மிகுந்த வெப்பமான சன்னி நாட்கள் சேர்ந்து அதை நீங்கள் தெரியும், கூட காலம்...\nகோடை இங்கே, வலது உணவுகள் அது எப்படி அணுக ப>\nவெளியிடப்பட்ட 13 ஜனவரி 2020 இருந்து Etna Care\nஊட்டச்சத்து குறிப்புகள் தியா Musumeci ப>\nகோடை இங்கே மற்றும் மிகுந்த வெப்பமான சன்னி நாட்கள் சேர்ந்து அதை நீங்கள் தெரியும், கூட காலம் வழக்கமான தொந்தரவும் போன்ற அயர்வு, சோர்வு, உடல் வறட்சி மற்றும் கால்கள் பீடித்துள்ள அருவருப்பான வீக்கம் அடைய. குறிப்பிட்ட உணவு மற்றும் வலது நிரப்பியாக திட்டத்தின் உட்கொள்ளல், எனினும் தடுப்பதற்கு உதவியாக மற்றும் போதுமான இந்த வழக்கமான தொந்தரவும் சமாளிக்க முடியாது உண்மையில் அது வெளியே அணியும் ஒரு பிட் 'உணரும் கால்கள் கனரக EtnaDrena, இயற்கை பிற்சேர்க்கை, அதிகப்படியான திரவங்கள் தேக்கம் சண்டையிடும் நோக்கம் இருந்தால், அது ஒரு மதிப்புமிக்க கூட்டாளி இருக்க முடியும்.\nதாதுக்கள் அல்லது அழுத்தம் துளிகள், Etnadrena, பிர்ச் மற்றும் ப்ளாக்பெர்ரி மற்றும் சிவப்பு கொடியின் சாறுகளின் செயலில் பொருள் நன்றி காரணம் இழப்பு இல்லாமல், அது ஒரு வடிகட்டி நடவடிக்கை, படகுகளில் வெப்பமண்டல மற்றும் டானிக் அவர்களை பலமாக்குவதிலிருந்து உள்ளது . வைட்டமின் குளம் Etnadrena உள்ளடக்கத்தை மேலும் போர் சோர்வு ஆண்டின் மிகவும் அதீத நேரம் சோர்வு வழக்கமான உதவுகிறது. ஆரோக்கியமான பழக்கம் கூட மேஜையில் தவறவிட்டார் தேவையில்லை மற்றும் எதிர் வரும் போட்டியில் தாதுக்கள், நீர் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு சரியான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி உணவுகளுக்கான அவசியம் கோடை வெப்பம் சமாளிக்க. மேலே பின்னர்\nசெல் அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி), அடிப்படை இரசாயன பொருள் பொதிந்த நல்ல உள்ளடக்கத்தை ஆகியவை ஏற்படும் கூடுதலாக மட்பாண்டகளில் இன் உடலின் உரத் தன்மை உறுதி என்று கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரிகளில் போல சுழற்சி பருவம் நண்பர் பழத்திற்கான மற்றும் நுண்குழாய்களில், மேலும் தாகம்-தணிப்பது மற்றும் rehydrating அவர்களை பண்புகள் கொடுக்கிறது ஒரு அதிகமான நீர் உள்ளடக்கத்தை கொண்டிருக்கலாம். மேலும் பரிந்துரை���்கப்படுகிறது வெள்ளரிகள், கீரை, கீரை, இணைப்புத் திசு நெகிழ்ச்சி பராமரிக்க அத்தியாவசிய மற்றும் சளி சவ்வுகளில், தோல், முடி மற்றும் நகங்கள் ஒரு பாதுகாப்பு செயலை திறன் இது வைட்டமின் ஏ முன்னிலையில், காரட்டுகள்.\nநிச்சயமாக நீங்கள் அடிக்கடி வியர்த்தல் குறைவின் காரணத்தினால் கனிமங்கள் நிறைந்த உணவுகளை உங்கள் உடல் தண்ணீர், தண்ணீர் பானமாக நிறைய மற்றும் இறுதியாக இழக்க இல்லை. இது குறிப்பாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், மற்றும் அதன் குறைபாடு சோர்வு, சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு தொடங்கிய ஏற்படுத்துகிறது நிறைந்த பச்சை பீன்ஸ், ஆகியவற்றில், அஸ்பாரகஸ் உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. பி>\nநாகதாளி, அழகு அமுதத்தை ப>\nதடு சரியான உணவுகள் சாப்பிடுவதன்...\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1316856", "date_download": "2020-11-25T12:00:54Z", "digest": "sha1:HCM3P6AJL3XK5YOR4SXSKRJULPWK5TW7", "length": 2802, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜோர்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோர்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:26, 8 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:21, 12 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:26, 8 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2994950", "date_download": "2020-11-25T10:47:33Z", "digest": "sha1:YBRVASFTGM7V7CTL74PWDGYL4M262UH6", "length": 2690, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வசந்தம் பண்பலை வானொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வசந்தம் பண்பலை வானொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவசந்தம் பண்பலை வானொலி (தொகு)\n09:59, 4 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n09:57, 4 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n09:59, 4 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:/qTwg7R.html", "date_download": "2020-11-25T11:18:48Z", "digest": "sha1:MTVKXDT6THDNAN5ZSV7HUKK6E6JA6DAV", "length": 4024, "nlines": 39, "source_domain": "viduthalai.page", "title": "பேரறிவாளனால் தொடுக்கப்பட்ட வழக்கு: - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஉச்சநீதிமன்றத்தினுடைய கண்டனக் கருத்திற்குப் பிறகாவது செயல்படுத்தவேண்டியது ஆளுநரின் கடமை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்பட எழுவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய பிறகு, பல்வேறு சட்ட சிக்கல்களைத் தாண்டி, இன்றைய அ.தி.மு.க. ஆட்சி, அந்த எழுவரை விடுதலை செய்யவேண்டுமென்று முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்பு, அப்படியே கிடப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பது தாமதிக்கப்பட்ட நீதியாகும்.\nபேரறிவாளனால் தனியே தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெளிவாகத் தெரிவித்து, ஏன் தேவையற்ற காலதாமதம் என்று சுட்டிக்காட்டியுள்ள நிலையில், மேலும் காலதாமதம் இன்றி அந்த எழுவர் விடுதலைக்கான கோப்பில் உடனே ஒப்புதல் அளித்து, மாநில அரசின் உரிமையையும், மனிதாபிமானத்தையும் மதிக்கவேண்டியது தமிழக ஆளுநரின் அவசரக் கடமையாகும்.\nஅதை மீண்டும் அழுத்தம் கொடுத்து, ஆளுநரின் ஒப்புதல் பெறவேண்டியது அதைவிட தேவையான அவசரக் கடமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/603366-chithira-solai.html", "date_download": "2020-11-25T10:36:55Z", "digest": "sha1:UHNNJNU2RGYRCKFHUXAS4MYFVBGJNZQE", "length": 36301, "nlines": 352, "source_domain": "www.hindutamil.in", "title": "சித்திரச்சோலை 14: ‘ஒன்லி’ கோபுலு’ | chithira solai - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nசித்திரச்சோலை 14: ‘ஒன்லி’ கோபுலு’\n1952- ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைப்படம் கோபுலு வரைஞ்சிருந்தார். கீழே ஒரு ‘ஜோக்’.\nமாமி: ‘ஏம்மா, வீட்ல இருந்து வரும்போது 22 சாமான்தானே கொண்டு வந்தோம். இப்ப எண்ணிப் பாத்தா 23 இருக்கே\nமகள்: அம்மா அது சாமான் இல்லே. நம்ம குழந்தை சாமா...\nஇதுக்கு அந்த மனிதர் ஒரு ஸ்டேஷனை போட்டிருக்கார். பிளாட்பாரம் வரைஞ்சிருக்கார். -அதன் நெடுக தண்டவாளங்கள் போய் ஒரு புள்ளியில் மறையுது. தண்டவாளம் முடிவில் கைகாட்டி. அது எறங்கி இருக்கு.\nஒரு 5 வயசு சிறுவன் தன்னோட 3 வயசுத் தங்கைக்கு பிளாட்பாரம் விளிம்பில் நின்று குனிந்து கையை நீட்டி விளக்குகிறான்.\n7 வயசு அக்கா, தாத்தாகிட்ட போய், ‘அவங்க விழுந்திடப்போறாங்க; கூப்பிடுங்க தாத்தா\nதாத்தா உச்சி குடுமி, சோடா புட்டி கண்ணாடி, பெரிய தொப்பை, நீலக்கலர்ல கோட் போட்டிருக்காரு. தொப்பையிலிருந்து பஞ்சகச்சம். கீழே போகாம இருக்க ஒரு பெல்ட் போட்டிருக்காரு.\nபக்கத்தில் அவர் சம்சாரம். இடுப்பில் உல்லன் கேப் தலையில் அணிந்த குழந்தை. அந்தம்மா பக்கத்தில் குழந்தையின் தாய் நிற்கிறாள்.\nஅவள் கையில் ‘ஹேண்ட் பேக்’ திருகாணிச் சொம்பு, இந்தப் பெண்ணை சைட் அடிக்கும் ஆள். கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாட்டி பின்னால் நிற்கிறான். இவர்களுக்கு முன்னால் பிளாட்பாரத்தில் வாழைத்தண்டு, வாழை இலை, பலாப்பழம், பச்சை வாழைப்பழம் ஒரு சீப், துருப்பிடித்த தகரப்பெட்டி, அதன் மேல வயலின். பவானி பெட்ஷீட்டால் சுற்றப்பட்ட பெட். ஒரு சாக்குப்பை, முறுக்கு சீடை, மூங்கிலால் பின்னிய கூடை ஒன்று, அந்தப் பக்கம் டிபன் கேரியர், கெரோசின் டின், இவற்றிற்கு பின்னால் தண்டட்டியும், சுங்கிடிப் புடவையுமாக ராமநாதபுரம் பகுதிப் பெண் உட்கார்ந்திருக்கிறார்.\nகோபுலுவின் ஆ.வி.. தீபாவளி மலர் ஓவியம்\nஅவருக்குப் பின்னால் கருப்புக்கண்ணாடி வெள்ளை பிரேம்- பொம்மை சட்டை போட்ட ஒரு ஆண் நிற்கிறார். ஒரு போர்ட்டர் வருகிறார். ஸ்டேஷனில் பெல் அடிக்க ஒரு ஆண் நிற்கிறார். ஒரு பாய், சிவப்புத் தொப்பியும் லுங்கியுமாய் வருகிறார். பச்சை தலைப்பாகை கட்டின ஒரு போர்ட்டர், டிராலி தள்ளிப் போகும் ஒரு ஆசாமி. லாட்டரி சீட் ஒருவன் விற்றுக்கொண்டு வருகிறான். ஒருத்தன் ஆப்பிள் விற்கிறான்.\nஇத்தனையும் ஒரு மனிதர் 1952-ல் ஒரு வரி ஜோக்குக்காக வரைந்திருக்கிறார். இன்றைக்கு இதுபோன்ற படம் வரைய இந்தியாவில் யாரும் இல்லை. ஒரே கோபுலு... ஒன்லி கோபுலு..\nபடமே பேசும்ங்கிற தலைப்புல -வெறும் கார்ட்டூன் மட்டும் போட்டு எதையும் எழுதாமல் விளக்குவார்.\nஒரு ஆள் சிமெண்ட் பெஞ்சில் பேப்பரில் தன் முகத்தை முழுசா மறைச்சுட்டு உட்கார்ந்திருக்கிறார்.\nபோலீஸ்காரங்க பிக் பாக்கெட்டைப் பிடிச்சிட்டுப் போறாங்க. அவர் திரும்பிப் பார்க்கலே.\nயானை பின்னால் 2 வாண்டுப் பசங்க சத்தம் போட்டுட்டுப் போறாங்க. அவர் பேப்பரை எடுத்து இதைப் பார்க்கலே.\nபிலிம் ஷூட்டிங் -கேமராவை வேன் மேல வச்சு நடத்தறாங்க. அவர் திரும்பிப் பார்க்கலே.\n22 வயசுப் பொண்ணு ரோட்ல போச்சு -பேப்பரை மடிச்சிட்டு வாயில ஜொள்ளு விட்டுட்டுப் பார்க்கிறார். இது படம்.\nகோபுலுவுடன், மணியம் செல்வம், நான்.\n60 வயசுப் பெரியவர், வீட்ல லெட்டர்களெல்லாம் ஒரு நீளக்கம்பியில குத்தி வச்சிருக்காரு. நிறைய சேர்ந்து போச்சும்மா. வேண்டாத லெட்டர்களைப் பிரிச்சு எடுத்து கிழிச்சுப் போட்டுடலாம்னு ஒவ்வொரு லெட்டரா எடுத்துப் படிக்கிறார்.\n- இது முனிசிபல் ஆபீஸ்ல இருந்து வந்த லெட்டர். இதை கிழிக்கக்கூடாது. எடுத்து ஓரமா வச்சாரு.\n- இது டெல்லிக்குப் போன மருமகன் முதன்முதலா போட்ட லெட்டர். இதையும் கிழிக்கக்கூடாது.\n- இது எஸ்.எஸ்.எல்.சி சர்ஃடிபிகேட்.\n- இது அவரின் அமெரிக்கா போன பேரன் போட்ட லெட்டர்..\nஇப்படி ஒவ்வொண்ணா எடுத்து வச்சுப் பார்த்தா -எதையுமே கிழிக்கலே. எல்லா லெட்டர்களும் அப்படியே இருக்கு...\nஒரு வீட்ல தீ பத்திருச்சுன்னு அதை அணைக்க ஃபயர் சர்வீஸ் வேன் வந்திச்சு. திடீர்னு அந்த வேன்ல தீ பத்த இன்னொரு ‘வேன்’ வந்து அந்த தீயை அணைச்சிட்டிருக்கு.\nஒரு பெண் -பக்கத்தில் நிற்கும் செம்மறி ஆட்டிலிருந்து ரோமம் எடுத்து அந்த நூலை வச்சு ஸ்வெட்டர் பின்னிட்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமா ரோமத்திலருந்து நூல் எடுக்க எடுக்க ஆடு மொட்டை ஆயிட்டு வருது.\nகடைசியில அந்த ஸ்வெட்டரை -மொட்டை ஆயிட்ட ஆட்டுக்குட்டிக்கே போட்டு விடறா\nஒரு லைப்ரரியில 1000 புத்தகங்கள் இருக்கு. ஆனா, ரெண்டு பேர் -ஒரே புத்தகத்தை -இது எனக்கு வேணும்னு எடுத்து சண்டை போட்டிட்டிருப்பாங்க.\nவீட்டுக்கார அம்மா எலையில் சாதம் கொண்டு வந்து வைக்கிறாங்க. விவரமான ஒரு காக்கா, முதல்ல தன் வயிறு நிறைய கொத்தி சாப்பிட்டுட்டு -கடைசியில கொஞ்சம் சாதம் சாப்பிட ‘காகாகா’ன்னு மத்த காக்கைகளை கூப்பிட��து.\nசர்க்கஸ் வேன்ல ஒட்டகச்சிவிங்கிய ஏத்திக் கொண்டு போறாங்க. -ஒரு ரயில்வே பாலம் வருது. அதுக்கு அடியில வேன் போகும்போது அதன் தலை இடிக்கும். அதனால பாலத்துகிட்ட வேன் வரும்போது அவங்க ஆள் ஓடிப் போய் ஒரு கட்டு புல் கொண்டு வந்து நீட்டறான். ஒட்டகச்சிவிங்கி குனிந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது வேன் சுலபமா பாலத்தடியில போயிருது.\nஇப்படி வசனம் இல்லாமல் படங்கள் வழியே விளக்கும் கார்ட்டூன்கள் நிறைய போட்டிருக்காரு.\n1960-களில் ‘செம்பருத்தி’ என்ற நாவல் தி.ஜானகிராமன் எழுதியது, வார இதழில் தொடராக வந்து கொண்டிருந்தது. கோபுலுதான் படம் போட்டிருந்தாரு.\nஅந்த நாவல்ல வர்ற சட்டநாதன், புவனேஸ்வரி, சின்ன அண்ணி குஞ்சம்மா, முத்துசாமி, பெரியண்ணன், மாயவரம் கடைவீதி இதெல்லாம், நாம நேர்ல போய் பார்த்த மாதிரி உணர்வுகள் ஏற்படும்படி கோபுலு படங்கள் போட்டிருப்பாரு.\nஇந்தியாவில் 128 கோடிப் பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தர் முகமும் ஒரு மாதிரி இருக்கும். அத்தனை வித்தியாசமான முகங்களையும் கார்ட்டூன் பாணி கொஞ்சம் கலந்து படம் போடற ஆசாமியா கோபுலு ஒருத்தர்தான் தமிழ்நாட்டுல முன்னணயில இருந்தாரு.\n‘தில்லான மோகனாம்பாள்’-தொடர் கொத்தமங்கலம் சுப்பு விகடன்ல எழுதினாரு. அதில சிக்கல் ஷண்முக சுந்தரம்- மோகனாம்பாள் நாட்டிய கோஷ்டி, வாத்ய கோஷ்டி எல்லா உருவங்களையும் வரைஞ்சு வாசகர்களுக்குச் சுவை கூட்டினாரு.\n‘வாஷிங்டனில் திருமணம்’ னு மயிலாப்பூர்ல இருக்கற உயர்ந்த சாதி பிராமணர்கள் ‘வாஷிங்டன் தெருவுல’ கல்யாண கோஷ்டியோட வந்தா எப்படி இருக்கும்னு வரைஞ்சு பிரமிக்க வச்சாரு.\nஎங்க கிராமத்துக்கு பக்கத்து ஊர் கலங்கல். அங்கதான் 4-வது வரைக்கும் படிச்சேன். அந்த ஆசிரியர் வீட்ல ஆனந்த விகடன் தீபாவளி மலர் இருந்திச்சு.\nஅதிலதான் கோபுலு, மணியம், சில்பி ஓவியங்களை முதல் முதல் பார்த்தேன். ஓவியக்கலை மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படறதுக்கு அன்று பார்த்த ஓவியங்கள் கூட ஒரு காரணமா இருந்திருக்கும் சென்னை வந்து 6 ஆண்டுகள் ஓவியம் படித்த நாட்களில் கோபுலு சாரைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nநடிகனாகி 14 வருஷங்களுக்குப் பிறகு, ‘ஒரு வி.ஐ.பி.,யை பேட்டி காணணும்னா நீங்க யாரைத் தேர்வு செய்வீங்க’ன்னு பொம்மை ஆசிரியர் கேட்டாரு. நான் ‘குமுதம்’ ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை பேரைச் சொன்���ேன்.\n‘குமுதம்’ பத்திரிகைதான் முகம். ஆசிரியர்களுக்கு அடையாளம் வேண்டாம். உங்களுக்கு பேட்டி தர முடியாததற்கு வருத்தம்னு சொல்லிட்டாரு எஸ்.ஏ.பி.\nஅடுத்ததா யாரை சந்திக்கலாம்னு கேட்க -கோபுலு சார் பெயரைச் சொன்னேன். ஒரு நாள் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்.\nநான் ஒரு நடிகன் என்ற அடையாளத்துடன் அவரைச் சந்திக்க விரும்பலே. ஓவியனா அவரைச் சந்திக்கவே விரும்பினேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியம், தஞ்சாவூர் கோயில், சென்னை பாரிஸ் கார்னர் ஓவியங்களை எடுத்துப் போய் அவரிடம் காட்டினேன்.\n’ என்று கேட்டார். ‘ஓவியன்தான் முதலில்... பிறகுதான் நடிகன்\nஎன் படைப்புகளை கூர்ந்து கவனித்துவிட்டு, ‘கையைக் குடுங்க’ என்று வாங்கி இடது கையில் வைத்து, தனது வலது கையால் என் விரல்களைத் தடவிக் கொடுத்து, ‘ஓ.. வாட் ஏ வொண்டர்ஃபுல் ஹேண்ட்’ -அப்ப்டின்னாரு.\nகண்ணிலிருந்து கடகடன்னு கண்ணீர் வடிந்தது. ‘என்னாச்சு’ன்னு கேட்டாரு. ‘வாழ்வின் கடைசி மூச்சு வரைக்கும் ஓவியனாகவே வாழணும்னு ஆசைப்பட்டு சென்னை வந்தேன். இப்போ நடிகனா மாறிட்டேன். நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு அப்பப்ப மனசாட்சி கேட்கும்’ன்னு கேட்டாரு. ‘வாழ்வின் கடைசி மூச்சு வரைக்கும் ஓவியனாகவே வாழணும்னு ஆசைப்பட்டு சென்னை வந்தேன். இப்போ நடிகனா மாறிட்டேன். நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு அப்பப்ப மனசாட்சி கேட்கும்\n‘யூ ஹேவ் டேக்கன் ஏ ரைட் டெசிசன்’ அப்படீன்னாரு. ‘தமிழ்நாட்டில ஓவியரா தொழில் செய்ய ஆரம்பிச்சிருந்தீங்கன்னா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் கூட வாங்கி ஊத்த முடியாது. 40 வருஷம், 50 வருஷம் ஓவியக் கலைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்ச ஓவியர்கள் ஒரு ‘பிளாட்’ கூட சொந்தமா வாங்க முடியலே. நீங்க விரும்பற வரைக்கும் சினிமாவுல நடிங்க. அப்புறம் கூட ஓவியங்கள் வரையலாம்\nஓவியர் மணியம் செல்வம் கோபுலுவோட தீவிர ரசிகர். அடிக்கடி ரெண்டு பேரும் போய் அவரைப் பார்ப்போம். திடீர்னு அவருக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டு பதறிப் போய் பார்த்தோம்.\n‘அது ஒண்ணுமில்லை சிவகுமார். நாம டிராயிங் வரையறப்போ நிறைய ‘ஸ்ட்ரோக்ஸ்’ போடறமோல்லியோ, அதான் எனக்கு ‘STROKES’ வந்திருச்சு\nபடம் வரைஞ்சிட்டிருக்கறப்போ ஃபிட்ஸ் மாதிரி வந்து வலது கை, இடது கால் செயலிழந்து, சேர்லயிருந்து தரையில விழுந்திட்டாராம். ‘குரல் குடு��்க நாக்கு பிறழலே. ஒரு கை, ஒரு காலை வச்சு 5 அடி தவழ்ந்திட்டுப் போய், போராடி எழுந்து நின்னு கதவோட தாளைத் திறந்து விட்டாராம். அரை மணி நேரப் போராட்டம். யாருக்கும் அது நடக்கக்கூடாது\nசில மாதங்களில் இடது கையால வரைய ஆரம்பிச்சார். சுமாராக ஓவியம் வடிவம் பெறும்போது, வலது கைக்கு ரோஷம் வந்து நாந்தானே இத்தனை வருஷம் வரைஞ்சிட்டிருந்தேன். எனக்கு நீ போட்டியா-ன்னு திரும்பவும் வலது கை செயல்பட ஆரம்பிச்சுதாம்.\nலண்டன் டாக்டர் ராம் - ராமநாதபுரம் பக்கத்து தமிழர், அவர் மனைவி டாக்டர் வனிதா இருவரும் ஜெயகாந்தனோட கோபுலுவுக்கும் சேர்த்துப் பாராட்டு விழா ஒன்று சென்னையில் நடத்த ஏற்பாடு செய்தார்கள்.\nபாராட்டு விழா அன்று காலை கோபுலு சார் மனைவி இறந்துவிட்டார். சடலத்தை வீட்டில் கிடத்திவிட்டு நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று வற்புறுத்த மனமில்லை. விருதை நிகழ்ச்சி முடிந்து மறுநாள் கொண்டு போய் வீட்டில் கொடுத்தோம்.\n91 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்து ஓவியக் கலையைப் பத்திரிகைகள் வாயிலாக தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திய அந்த உன்னதக் கலைஞன் 2015 ஏப்ரல் 29-ம் தேதி விண்ணுலகம் சென்றுவிட்டார்.\nஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’- பிரளயம், விழுதுகள் -போன்ற குறுநாவல்களுக்கு அவர் ஓவியங்கள் உயிர் கொடுத்தன.\nகலைஞரின் ‘சங்கத்தமிழ், குறளோவியம்’- நூல்களை அவரது ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.\nநா.பார்த்தசாரதியின் ‘நித்தியவள்ளி’- ஸ்ரீ வேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’, விக்கிரமனின் ‘கங்காபுரிக் காவலன்’ - இவரது ஓவியங்களால் பெருமை பெற்றவை.\nசித்திரச்சோலை 13: காஞ்சி ஓவியங்கள் - பட்ஜெட் 20 ரூபாய்\nசித்திரச்சோலை 12: என் ‘காந்தி ஓவியம்’\nசித்திரச்சோலை 11: அந்த ‘கன்’ மெட்டல் ‘ட்யூப்ளே’ சிலை\nசித்திரச்சோலை 10: மாற்றுப்பாதை காட்டிய மகான்\nசித்திரச்சோலைசிவகுமார் தொடர்நடிகர் சிவகுமார்சிவகுமார் ஓவியங்கள்Blogger specialChithira solai\nசித்திரச்சோலை 13: காஞ்சி ஓவியங்கள் - பட்ஜெட் 20 ரூபாய்\nசித்திரச்சோலை 12: என் ‘காந்தி ஓவியம்’\nசித்திரச்சோலை 11: அந்த ‘கன்’ மெட்டல் ‘ட்யூப்ளே’ சிலை\nகரோனா தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை:...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதருமபுரம் ஆதீ���த்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nதனியார் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\n- ட்விட்டரில் ட்விஸ்ட் வைத்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா\nசித்திரச்சோலை 15: அத்தையின் கடைசி ஆசை\nதோனியை என்னால் மட்டுமே எரிச்சல்படுத்த முடியும்; நல்லவேளை அந்த நீள முடியுடன் அவரை...\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 12: சர்க்கரையுடன் வாழப் பழகுவோம்\n- ட்விட்டரில் ட்விஸ்ட் வைத்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலை பராமரிப்பிற்காக அடிக்கடி மூடப்படும் மதுரை கே.கே.நகர் ரவுண்டானா: எதிரே வரும்...\nசித்திரச்சோலை 15: அத்தையின் கடைசி ஆசை\nநிறுவனங்களின் லோகோக்களை வேகமாக அடையாளம் காட்டும் சிறுவன்: ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டில் சாதனை\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 7000 கன அடி நீர் வரும்: உரிய நடவடிக்கை...\nகரோனா பரிசோதனை 13.5 கோடியை நெருங்குகிறது\nவிளம்பரப் பலகைகள், பதாகைகள் தட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர்...\nமோகன்லாலுடன் இணையும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஉத்தரப் பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து: 6 குழந்தைகள் உட்பட 14 பேர்...\nசூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்பு: திருவண்ணாமலை பள்ளி மாணவிக்கு விருதுடன் பரிசுத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/juan-guaido.html", "date_download": "2020-11-25T11:02:41Z", "digest": "sha1:UWIVXRG7IG3Q6PB6K4ZE5MLT2HI4GHTN", "length": 8441, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "ஜுவான் கைடேவின் சட்டை கிழித்த போராட்டக்காரர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / ஜுவான் கைடேவின் சட்டை கிழித்த போராட்டக்காரர்கள்\nஜுவான் கைடேவின் சட்டை கிழித்த போராட்டக்காரர்கள்\nசாதனா February 12, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nவெனிசுலா நாட்டின்எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் கைடே சர்வதேச ஆதரவைத் திரட்டும் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு\nவெனிசுலாவுக்குத் திரும்பிய பொழுது கராகஸ் விமான நிலையத்தில் அவருக்கு எதிராக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவின் ஆதரவாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nவெனிசு���ா அதிபர் நிக்கோலஸ் மடுரோவின் ஆதரவாளர்கள் \"பாசிச\" என்று கூச்சலிட்டு, திரு கைடாவின் சட்டையைப் பிடித்து தள்ளினர்.\n36 வயதான கைடா, கொலம்பியா, ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்ட பயணத் தடையை மீறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார்.\n50 க்கும் மேற்பட்ட நாடுகளால் வெனிசுலாவின் நியாயமான தலைவராக அவர் கருதப்படுகிறார்.\nஎவ்வாறாயினும், வெனிசுலா இராணுவத்தின் ஆதரவைப் பெறும் நாட்டின் இடதுசாரித் தலைவர் ஜனாதிபதி மதுரோ ஆட்சியில் நீடிக்கிறார்.\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nசீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்\nவரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனி...\nவரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இரு...\nகண்ணீரில் அரசியல் இலாப - நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா\nமாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை...\nபாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி\nபாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/19-%E0%AE%AE%E0%AF%87-16-31.html", "date_download": "2020-11-25T10:06:01Z", "digest": "sha1:56OQ4FZZNC5WNOW3MLIBGZ5IKM4XTQBV", "length": 3885, "nlines": 70, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nகராத்தே - காதல் - சுயமரியாதை திருமணம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் .... : இயக்க வரலாறான தன் வரலாறு(255)\nஆசிரியர் பதில்கள் : பாசாங்கு செய்யும் பா.ஜ.க அரசு\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஓப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(65) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : சம(ய)க் குறிகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்\nசிறுகதை : கோயில் திறந்தாச்சு\nதலையங்கம் :அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு\nபகுத்தறிவு : தீபாவளி இந்து மதப் பண்டிகையா\n - தமிழகம் எனக்கு சமத்துவம் தந்தது\nபெரியார் பேசுகிறார்: தீபாவளி கதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் [17] - மூச்சிரைப்பு நோய் (ASTHMA)\nமுகப்புக் கட்டுரை: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்\nவாழ்வியல்: ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/157884/", "date_download": "2020-11-25T11:04:04Z", "digest": "sha1:MXFDEK5Y24YURCGMHJQH2QQ6M775DOHZ", "length": 9314, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "மண்டைதீவில் வயல் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமண்டைதீவில் வயல் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி\nயாழ்ப்பாணம் – மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சோகச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.\nமண்டைதீவைச் சேர்ந்த 7 வயதுடைய சாவிதன் மற்றும் 5 வயதுடைய சார்வின் ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.\nசடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அதே வேளை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத���துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் மாவீரர்தின தடை நீடிப்பு\nபுட்டு விவகாரம்: நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் மகனை நினைவுகூர்ந்த மூதாட்டியிடம் துருவிதுருவி விசாரணை\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nமுல்லைத்தீவில் மாவீரர்தின தடை நீடிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை 30 ம் திகதி வரை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று,...\nபுட்டு விவகாரம்: நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி\nபொதுஇடங்களில், மக்களை ஒன்றுகூட்டி நினைவேந்தல் நடத்த முடியாது: யாழ் நீதிமன்றம் தீர்ப்பு\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் மகனை நினைவுகூர்ந்த மூதாட்டியிடம் துருவிதுருவி விசாரணை\nயாழ் நீதிமன்ற தீர்ப்பு 3 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2020-11-25T10:47:04Z", "digest": "sha1:IWBINPNM7RQU42JKLUOQ6U5LY6D7QRHV", "length": 11737, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் பதிவானது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணிய���டு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் பதிவானது\nஇலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் வெலிசர வைத்தியசாலையில் குறித்த மரணம் ஏற்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர் 40 வயதுடைய ஆண் எனவும் அவர் மஹர பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.\nPrevious Postசிறீலங்காவில் நேற்று மட்டும் 309பேருக்கு கொரோனா தொற்று\nNext Postசிறீலங்காவில் வேகமாகப்பரவும் கொரோனா\nசிறிலங்கா நீதி, பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்\n13 விடயத்தில் இந்தியா அமைதியாக இருப்பதே நல்லது – மிரட்டுகிறார் சரத் வீரசேகர\nசிறீலங்காவில் மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.1k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 382 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 349 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 336 views\nநோர்வேயில் கொரோனா நிலவரம்... 274 views\nசொந்த கட்சியில் சோபையிழக்கும் ஒஸ்லோ நகர துணை மேயர்\nதமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் \nயாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழகத்தில் கரை ஒதுங்கியதால் கைது\nகிளிநொச்சியில் சமூக தொற்று மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்’\nயாழ்-கொழும்பு சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_15.html", "date_download": "2020-11-25T10:35:54Z", "digest": "sha1:XFJEROUFWDGETN4S4VIBLWQQIWYS7BH4", "length": 13912, "nlines": 327, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ராஜீவ் காந்தியை கொலை செய்ததை அடுத்து, இந்திய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பகைத்துக் கொண்டது - கருணா அம்மான்", "raw_content": "\nராஜீவ் காந்தியை கொலை செய்ததை அடுத்து, இந்திய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பகைத்துக் கொண்டது - கருணா அம்மான்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.\nஅவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை அடுத்து, இந்திய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பகைத்துக் கொண்டதாக கூறிய கருணா அம்மான், அதனூடாகவே தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.\nதமிழீழப் போராட்டத்திற்கு முன்னர் இந்தியா ஆதரவை வழங்கிய போதிலும், விடுதலைப் புலிகளின் தவறுகள் காரணமாக இந்தப் போராட்டம் வெல்ல முடியாத ஒரு போராட்டமாக மாற்றம் பெற்றது எனவும் குறிப்பிட்டார்.\nஇனிவரும் காலங்களில் தனிநாட்டு கோரிக்கைக்கான போராட்டமொன்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.\nஇலங்கை என்ற ஒருமித்த நாட்டிற்குள் ஒரு அதிகார பகிர்வு என்ற கோரிக்கைக்கு அமையவே தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட கருணா அம்மான், இனி ஒருமித்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்கான தீர்வே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.\nமாகாண சபைகளுக்கான போலீஸ், காணி உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்படுவதன் ஊடாக தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வ���ண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை ���மது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/26235333/2007223/Flowers-for-sale-for-Rs-60-lakhs-for-Puja-festival.vpf", "date_download": "2020-11-25T12:00:44Z", "digest": "sha1:BHACYHX4GRO4T4CI2QXSIDNGSPIUPVPX", "length": 6370, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Flowers for sale for Rs. 60 lakhs for Puja festival in Erode district", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜைக்கு ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்பனை\nபதிவு: அக்டோபர் 26, 2020 23:53\nஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று ஒரே நாள் மட்டும் ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்பனை ஆனது.\nஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜையை யொட்டி பூக்கள் அதிகளவில் விற்பனையானது. இதில் குண்டு மல்லி கிலோ- ரூ.800-க்கும், முல்லை கிலோ- ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ - ரூ.300-க்கும் அரலி - ரூ.170 முதல் 200,கனகாபரம்- ரூ. 800 முதல் ஆயிரம் வரையும், ரோஜா கிலோ ரூ.300 முதல் 500 வரையும் ஜாதி மல்லி கிலோ ரூ.360 க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாள் மட்டும் ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்று உள்ளன. கடந்த ஆண்டை விட பூக்கள் குறைவாக தான் விற்றுள்ளது.\nஇதே போல் ஆயுத பூஜையை யொட்டி வாழைப்பழம், ஆப்பிள், மாதுளம் ,ஆரஞ்சு, கொய்யா என மாவட்டம் முழுவதும் 50 டன் பழங்கள் விற்பனைக்கு வந்தன. இதில் 25 டன்னுக்கு மட்டுமே ஆதாவது ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே பழங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீம் வியாபாரம் குறைவாக நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது\nகடலூரை தொட்டது அதிதீவிர புயலான நிவரின் வெளிச்சுற்றுப் பகுதி: பலத்த காற்றுடன் கனமழை\nமக்கள் அனைவரும் இன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் உதயக்குமார் எச்சரிக்கை\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nஆயுதபூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு\nஆயுதபூஜையை முன்னிட்டு வெள்ளை பூசணிகள் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237947-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-25T10:52:25Z", "digest": "sha1:I5D5UKD4YMRJ5SFAC46JFF6BS43Z5TE6", "length": 38774, "nlines": 198, "source_domain": "yarl.com", "title": "இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி\nஇலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி\nFebruary 13 in விளையாட்டுத் திடல்\nஇலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி\nகடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட்.\nபங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன.\nஇது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில் ஒரு சவால் மிக்க கிரிக்கெட் அணியாக உருவாக இலங்கையர்கள் இருவரின் முக்கிய பங்களிப்பு காரணமாக இருந்தது. அந்த இலங்கையர்கள் யார் அவர்கள் பற்றி ஒரு முறை நோக்குவோம்.\nமாற்றத்தை ஆரம்பித்த சந்திக ஹதுருசிங்க\nசந்திக ஹதுருசிங்க இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு பரீட்சயமான ஒரு பெயர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ஹதுருசிங்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கூட. கடந்த 2014ஆம் ஆண்டு நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத்த��ற்கு பின்னர் பங்களாதேஷ் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹதுருசிங்க மாறினார்.\nஹதுருசிங்க தலைமைப் பயிற்சியாளர் பதவியினை ஏற்றதன் பின்னர் தோல்விகளையே தொடர்ந்து பார்த்து பழக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர், வேறுவிதமான அணியாக உருவெடுக்கத் தொடங்கியிருந்தனர்.\nஅந்தவகையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பொற்காலம் ஹதுருசிங்கவின் வருகையோடு ஆரம்பித்தது. ஹதுருசிங்கவின் ஆளுகைக்குள் வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் ஒருநாள் தொடர்களில் முதல் தடவையாக இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை வீழ்த்தினர்.\nஅதேநேரம், கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் ஹதுருசிங்கவின் ஆளுகையில் சிறந்த அணியாக உருவெடுத்தனர். இலங்கையினை சேர்ந்த ஏனைய சிறந்த கிரிக்கெட் வீரர்களான ஷம்பக்க ராமநாயக்க, திலான் சமரவீர ஆகியோரையும் பங்களாதேஷின் பயிற்சியாளர் குழாத்திற்குள் இணைத்த ஹதுருசிங்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக தோற்கடிக்க அவ்வணியை வழிநடாத்தியிருந்தார்.\nஇது மட்டுமின்றி, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணம் போன்ற கிரிக்கெட் தொடர்களிலும் நேரடித் தகுதியினைப் பெற சந்திக ஹதுருசிங்க முக்கிய பங்கு வகித்திருந்தார்.\nதற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சந்திக ஹதுருசிங்க, தான் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை பயிற்றுவித்த காலத்தில் பங்களாதேஷின் கிரிக்கெட் இரசிகர்கள் அவரை வாழ்த்தியதை ஒருமுறை நினைவுகூர்ந்திருந்தார். ஹதுருசிங்க அதில், பங்களாதேஷ் இரசிகர் ஒருவர் தன்னுடன் பேசிய சந்தர்ப்பத்தில் தங்களது புன்னகைக்கு காரணம் சந்திக ஹதுருசிங்க ஆகிய நீங்களே எனக் குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறு ஒரு கட்டத்தில் கத்துக் குட்டிகளாக இருந்த பங்களாதேஷின் சிரேஷ்ட கிரிக்கெட் அணியினை, சந்திக ஹதுருசிங்க தான் கிரிக்கெட் அரங்கில் ஏனைய அணிகள் போன்று ஒரு சவால் மிக்க அணியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார். அதோடு, பங்களாதேஷ் கிரிக்கெ��் அணிக்கு இதுவரையில் கிடைத்த தலைசிறந்த பயிற்சியாளராகவும் ஹதுருசிங்கவே இருக்கின்றார் எனக் கூறினாலும் அது மிகையாகாது.\nநடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை நவீட் நவாஸினை ஓரிரு பேருக்கு மாத்திரமே தெரியும். ஏனெனில், இடதுகை துடுப்பாட்ட வீரரான நவீட் நவாஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்காக வெறும் 4 சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்றார்.\nஇலங்கை அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக ஆடியிருக்காத போதிலும், ஒரு பயிற்சியாளராக மிகப் பெரிய அனுபவத்தினை நவீட் நவாஸ் கொண்டிருக்கின்றார். இந்த அனுபவமே அவருக்கு ஒரு அணி உலகக் கிண்ணம் வெல்ல வழிகாட்டியாக இருக்க உதவியிருக்கின்றது.\nகடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த நவீட் நவாஸ் 2018ஆம் ஆண்டின் ஜூலை மாதம் பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.\nநவீட் நவாஸ் நியமனம் செய்யப்பட முன்னர் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினர் 2018ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த இளையோர் உலகக் கிண்ணத்தில் 6ஆவது இடத்தினை பெற்றிருந்தனர். எனவே, ஒரு சிறந்த அணியினை கட்டமைக்க வேண்டிய தேவையும், சவாலும் அப்போது நவாஸிற்கு இருந்தது.\nபின்னர், நவீட் நவாஸின் ஆளுகைக்குள் முழுமையாக வந்த பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியினர் முதலில் விளையாடிய கிரிக்கெட் தொடராக 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணம் அமைந்தது.\nகுறித்த தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத போதிலும் பங்களாதேஷ் பாகிஸ்தானை தோற்கடித்தது. தொடர்ந்து, இலங்கை அணியுடன் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரினையும் பங்களாதேஷ் 1-1 என சமநிலை செய்திருந்தது.\nஇதன் பின்னர், கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ஒருநாள், இளையோர் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தினை இலகுவாக வீழ்த்திய பங்களாதேஷ் இளம் அணி, அதன் பின்னர் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போதிலும் அதில் இந்தியாவிடம் தோல்வியினை தழுவியது.\nஎனினும், குறித்த தோல்விக்குப் பின்னர் 2020ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தினை இலக்காக வைத்த பங்களாதேஷ் வீரர்கள், தொடர் நடைபெ��ும் தென்னாபிரிக்காவுக்கு முன்னரே சென்றிருந்தனர்.\nபின்னர், அங்கே நவீட் நவாஸின் தலைமையில் பயிற்சிகளை மேற்கொண்ட பங்களாதேஷ் இளம் அணியினர் அந்நாட்டின் நிலைமைகளுக்கு இசைவாகியிருந்தனர்.\nஅதேநேரம், பங்களாதேஷின் இளம் வீரர்கள் அவர்களது நாட்டில் இடம்பெறும் முதல்தரப் போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇப்படியாக நவீட் நவாஸின் ஆளுகையில் பல உத்திகளை கையாண்டதே பங்களாதேஷின் இளம் அணியினர், இளம் வீரர்களுக்கான உலகக் கிண்ணத்தில் வெல்ல முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது.\nஅதோடு, நவீட் நவாஸ் பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணியினர் தௌஹீத் ரித்தோய், அக்பர் அலி, பர்வேஸ் ஹொசைன் ஈமோன் மற்றும் தன்ஸித் ஹஸன் போன்ற எதிர்கால நட்சத்திரங்களை இனங்காணவும் உதவியிருக்கின்றார்.\nஇவ்வாறாக, பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணி வளர அதற்கு பல்வேறு வகைகளிலும் உதவிய நவீட் நவாஸ் பங்களாதேஷின் கிரிக்கெட்டிற்கு கிடைத்த பெரும் சொத்து என்பதில் சந்தேகமில்லை.\nஎவ்வாறிருப்பினும் பங்களாதேஷ் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இலங்கையரின் பங்கு மிகப் பெரிய சாதகமாக இருந்தது என்பதில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஓரளவு திருப்தி காண்கின்றனர்.\nநிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை\nதொடங்கப்பட்டது திங்கள் at 06:42\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nவிடுதலைப்புலிகளை நினைவுகூரும் தமிழ் எம்.பிக்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nநினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nநிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை\nதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை சென்னை வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக��கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்கு மேல் புயல் கரையைக் கடக்கும் என்பதால் இன்று பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை மூடப்பட்டது; எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையும் புயல் காரணமாக மூடப்பட்டது. கனமழை காரணமாக சென்னை - பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. புயல், கனமழையால் ஜிஎஸ்டி , ஓஎம்ஆர் ,ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/25154441/Red-Alert-for-coastal-areas-of-Tamil-Nadu-and-Pondicherry.vpf\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் 48 Views இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்கு���் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும-2/\nவிடுதலைப்புலிகளை நினைவுகூரும் தமிழ் எம்.பிக்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nதமிழர்களின் உரிமைகள் குறித்து பேச தமிழ் தலைவர்களுக்கு உரிமை இல்லை – சரத் வீரசேகர 46 Views தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது. இதேவேளை, சட்டத்தை மதிக்கும், சட்டதிற்கு கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம். அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் உருவாவதற்கும் இடமளிக்க மாட்டோம்” என்றார். https://www.ilakku.org/தமிழ்-எம்-பி-க்களை-வெளியே/\nநிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை\nஅதி தீவிர புயலாக வலுப்பெறும் ‘நிவர் புயல்’ எதிர் கொள்ளத் தயாராகும் தமிழகம் 53 Views நிவர் புயல் இன்று பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில், புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 – 130 கி.மீ. வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என ஈரான் பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என தாய்லாந்து பெயரிடப்பட்டத���. நிவர் புயல் கரையைக் கடப்பதால், தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். https://www.ilakku.org/அதி-தீவிர-புயலாக-வலுப்பெ/\nநினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்\nநினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம். 42 Views இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும் இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம் இந்த நடைமுறை இருந்து வருகிறது. அத்துடன் நடுகல் வழிபாடும் இருந்து வருகிறது. இவை தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது. இவை தொடர்சியாக தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு விடயம். இந்தக் கலாசார உரிமையை மறுப்பது என்பது இன அழிப்புக்குச் சமனானது. ஒரு இனத்தின் இருப்புக்கு நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் இந்த நான்கும் முக்கியமானது. இதில் ஒரு விடயம் அழிக்கப்பட்டாலும் அது ஒரு வகையான இன அழிப்புத்தான். நினைவுகூருவது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயம். அது மறுக்கப்படுவது அடிப்படை உரிமை மீறும் செயல் ஆகும். மேலும் ஆற்றுப்படுத்தல் உரிமை மறுக்கப்படுகிறது. அதாவது உள ரீதியாக ஆற்றுப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறப்படுகிறது. அரசு நல்லிணக்கத்தைக் காட்டுவதென்றால், பொதுப்பிரச்சனைகளை தீர்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அரசு நல்லிணக்கத்துக்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. நினைவேந்தல் தடை விவகாரம் சட்டப் பிரச்சனை இல்லை. இதை அரசியல் செயற்பாடுகள் ஊடாகத்தான் தீர்க்க முடியும். சட்ட அணுகுமுறை தீர்வைத் தரப்போவதில்லை. அத்துடன் இதை நாம் தனியாக அணுக முடியாது. குறிப்பாக உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள், உலகத் தமிழர்களை இணைத்துத் தான் அணுக வேண்டும். அதற்கு முதற்கட்டமாக தாயகத்தில் உள்ள தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் கட்சிகள் தனித்தனியாக கையாள நினைத்தது துரதிஸ்டவசமானது. ஒருங்கிணைந்த அரசியல் செயற்பாட்டின் ஊட��கத் தான் இதை வெற்றிகொள்ள முடியும். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் கட்சிகள் ஒன்றிணைந்தமை வலுவான செய்தியை உலகுக்குக் கொடுத்தது. அரசு சட்ட செயற்பாடுகளுக்கு பயப்படாது, அரசியல் செயற்பாடுகளுக்கே பயந்துள்ளார்கள். எனவே உலகளாவிய அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். எனவே தமிழ் மக்களின் பொது விவகாரங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த விடயங்களில் முன்னேற்றம் காண முடியும்” என்றார். https://www.ilakku.org/நினைவுகூருவது-தமிழர்-மரப/\nஇலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/katarapaulai-laepakaenala-mauralai-utapata-enaaiya-maavaiirarakalaina-vaiiravanakaka-naala", "date_download": "2020-11-25T10:26:16Z", "digest": "sha1:SKYO5AIBZ7ICLNCFUDAXZMOSYQGSHUDK", "length": 19108, "nlines": 287, "source_domain": "sankathi24.com", "title": "கடற்புலி லெப்.கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nகடற்புலி லெப்.கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசக்கோட்டை, அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்\n6ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் தூயமகள் (தூயவள்)\nசிவன் வீதி, மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி\n2ம் லெப்டினன்ட் மேதினி (மங்கை)\nகுப்பிளான் தெற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்\nநவாலி தெற்கு, நலாலி, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் திருமலைக்குமரன் (மாறன்)\n2ம் லெப்டினன்ட் அமுதன் (செல்வத்திண்ணன்)\nஅரியாலை கிழக்கு, பூம்புகார், யாழ்ப்பாணம்\n5ம் வட்டாரம், காத்தான்குடி, மட்டக்களப்பு\n6ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை\nபுலோலி தெற்கு, மந்திகை, யாழ்ப்பாணம்\nபுலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்\n1ம் கண்டம், முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு\nதுன்னாலை வடக்கு, மந்திகை, யாழ்ப்பாணம்\nமீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்\nகட்டைபறிச்சான், சேனையூர், மூதூர், திருகோணமலை\nகட்டைபறிச்சான், சேனையூர், மூதூர், திருகோணமலை\n5ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nதீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்\nபுதன் நவம்பர் 25, 2020\nபோராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nசெவ்வாய் நவம்பர் 24, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\nகரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் 30 ஆம் ஆண்டு வீர வணக்க நாள்\nதிங்கள் நவம்பர் 23, 2020\n“நான் புறப்படுகின்றேன்….இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் க\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nஞாயிறு நவம்பர் 22, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரான்சு தொடர்பான அறிவித்தல்\nசெவ்வாய் நவம்பர் 24, 2020\nபாரிசில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை இல்லை\nசெவ்வாய் நவம்பர் 24, 2020\nஞாயிறு நவம்பர் 22, 2020\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக ஈழப் பெண்\nசனி நவம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emiratitoday.com/2020/05/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-31-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-11-25T10:36:48Z", "digest": "sha1:K6BUEXHIU7YPRDMVOPYCZXKERB4VGYFX", "length": 4360, "nlines": 43, "source_domain": "www.emiratitoday.com", "title": "தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு.. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் - Emirati Today", "raw_content": "\nதமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு.. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள்\nசென்னை: தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகிறது.\nநாடு முழுவதும் 3ஆவது முறையாக கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த��ர்.\nஅதற்கான விதிமுறைகள் 18-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.\nஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevபிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி கணக்கு.. யார் எவ்வளவு ஒதுக்கீடு.. விவரங்கள் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/little+talks-epaper-ltalks", "date_download": "2020-11-25T10:44:11Z", "digest": "sha1:LX3XHZLOENOSCT2RRIF4N6SSEH2IOWHU", "length": 61843, "nlines": 70, "source_domain": "m.dailyhunt.in", "title": "Little Talks Epaper, News, Little Talks Tamil Newspaper | Dailyhunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nதங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கு\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது - கர்நாடக அமைச்சர் விளக்கம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை விடுதலை செய்வதில் எந்த சிறப்பு...\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது - கர்நாடக அமைச்சர் விளக்கம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை விடுதலை செய்வதில் எந்த சிறப்பு...\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை - நகை வாங்க சரியான சான்ஸ்..\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி...\nகொரோனாவுக்கு முதல் உயிர் பலி.. - எந்த மாநிலத்தில் தெரியுமா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாள்தோறும் பலர் உயிரிழந்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தில் மட்டும்...\nவடகிழக்கு பருவமழை துவக்கம் - வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...\nதங்கம் விலை சரிவு - நகை வாங்க சரியான சான்ஸ்\nதங்கம் விலை இன்று சரிந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தில் முதலீடு தொழில்துறை தேக்கத்தைத்...\nகபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...\nஸ்வப்னாவை பணி நியமனம் செய்தது முதலமைச்சருக்கு தெரியும் - குற்றப்பத்திரிகையில் தகவல்\nகேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவை விண்வெளி பூங்காவில் பணி...\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை...\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி...\nநீட் தேர்வை கைவிட வேண்டும் - அதிமுக செயற்குழுவில் தீர்மானம்\nஏழை மாணவர்களுக்கு எதிராகவும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp", "date_download": "2020-11-25T10:47:11Z", "digest": "sha1:LMNAUZZSJXAY6UZGRRVHXDYOEEOA4DSM", "length": 16733, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "நமக்கு நாமே என களமிறங்கி அசத்தல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ நமக்கு நாமே என களமிறங்கி அசத்தல்\nநமக்கு நாமே என களமிறங்கி அசத்தல்\nதிருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பெய்யும் மழை நீர் அங்குள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளத்திற்கு செல்லும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதி, சன்னதி தெரு, செட்டி தெரு ஆகிய தெருக்களில் கால்வாய்களில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாநகராட்சி ஊழியர்கள் வரும் வரை காத்திருக்காமல் தாங்களே அடைப்புகளை சரி செய்தனர். இதையடுத்து, தெருக்களில் தேங்கி நின்ற மழைநீர் கோவில் குளத்தை தடையின்றி சென்றடைந்தது. குளத்தின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு\nஆந்திரா, தெலுங்கானாவுக்கு ரெட் அலர்ட்\nவிழுப்புரத்தில் கடைகள் மூடல் பஸ்கள் நிறுத்தம்\n27 ரயில் சேவைகள் ரத்து\nபாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் | நிவர்\nமுகாமில் ஏற்பாடுகள் தயார் என்கிறார் அமைச்சர்\nவிமானங்கள் ரத்து 26 ஆக அதிகரிப்பு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவிழுப்புரத்தில் கடைகள் மூடல் பஸ்கள் நிறுத்தம்\n13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை(\nமுகாமில் ஏற்பாடுகள் தயார் என்கிறார் அமைச்சர்\nபடகுகளை நிறுத்த இடம் இல்லை\nவிமானங்கள் ரத்து 26 ஆக அதிகரிப்பு\nடூவீலரில் கூட யாரும் செல்லக்கூடாது\n27 ரயில் சேவைகள் ரத்து\nபேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு\nஇப்படி செய்தால் உங்கள் வாகனங்கள் தப்பிக்கும்\n1 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nபுதுச்சேரியில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை\nபாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் | நிவர்\nநிவர் தாக்கம் எப்படி இருக்கும்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nசெம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது உபரிநீர் வெளியேற்றம்\n🔴Live : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்கள் சந்திப்பு\n25 ஆண்டுகளுக்கான புயல்கள் பெயர் ரெடி | Cyclone Names | Nivar | Chennai Rain\n8 Hours ago செய்திச்சுருக்கம்\n9 Hours ago சினிமா வீடியோ\n9 Hours ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/10/23040601/1996478/US-Food-and-Drug-Administration-has-approved-remdesivir.vpf", "date_download": "2020-11-25T12:09:08Z", "digest": "sha1:SM4O6RYO7P4LKTDXDGV23FKWGBG2VSG5", "length": 8657, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: US Food and Drug Administration has approved remdesivir for the treatment of COVID19 infection", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கலாம் - அமெரிக்கா ஒப்புதல்\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:06\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க முழு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.\nஉலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப��பட்டு வந்தது.\nஇந்நிலையில், ரெம்டெசிவிர் என்ற வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.\nகடந்த மே மாதம் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nCoronavirus | Remdesivir | கொரோனா வைரஸ் | கொரோனா தடுப்பு மருந்து | ரெம்டெசிவிர்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nவங்காளதேசத்தில் 4.5 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்தது\nமாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்\nதுபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்\nபெலிஸ் நாட்டு பிரதமருக்கு கொரோனா\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nகொரோனா பாசிட்டிவ் என்று செல்போனில் தகவல்- மூதாட்டி அதிர்ச்சியில் மரணம்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13.48 கோடியாக உயர்வு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nகர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்: எடியூரப்பா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-25T11:39:06Z", "digest": "sha1:NL6PN5RWD6AR2V4AUFAWDXJPVTXMLTB7", "length": 12901, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "நிர்பயா வழக்கு | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சம் – நாட்டின் சில பாடசாலைகளுக்கு பூட்டு\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் – நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவைரலாகும் சாக்சி அகர்வாலின் காணொலி\nநிவர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் – சுப்பிரமணியம் கோரிக்கை\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது - நாடாளுமன்றில் தினேஸ்\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nநிர்பயா வழக்கு – முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிர்பயா பாலியல் வழக்கில் நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா... More\nநிர்பயா வழக்கு: குற்றவாளியின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்\nநிர்பயா பாலியல் வன்முறை குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒ��்புதல் அளித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவே... More\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் ... More\nநிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனை விடயத்தில் மீண்டும் குறுக்கீடு\nநிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி பவன் குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு மனு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப... More\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் – நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவைரலாகும் சாக்சி அகர்வாலின் காணொலி\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nசக போட்டியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறும் ரமேஷ்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-19%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-24-08-2019/", "date_download": "2020-11-25T12:02:00Z", "digest": "sha1:BFUQQ4HJKDZXG7S23VYVTGV6CTCEAGOV", "length": 1765, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 19ம் திருவிழா – 24.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா – 24.08.2019\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா – 24.08.2019\nநல்லூர் 19ம் திருவிழா – 24.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/article/page/2", "date_download": "2020-11-25T10:41:34Z", "digest": "sha1:ECM3ZXCZITUAT56DAA3EYG2M7MBVR7UJ", "length": 28433, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "சிறப்புக் கட்டுரைகள் – பக்கம் 2 – Malaysiakini", "raw_content": "\nமனிதனுள் மனிதனாக வாழ இயலுமா, எப்படி இருக்கும் எதிர்காலம்\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 20, 2020\nநம்மை எப்பொழுதும் உறுத்துவது என்ன நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் எப்படிப்பட்ட துயர்கள், இடர்கள் உருவாகலாம் எப்படிப்பட்ட துயர்கள், இடர்கள் உருவாகலாம் அவற்றைத் தவிர்ப்பது எப்படி இதுபோன்ற கவலைக்குரிய கேள்விகள் எழுவது இயல்பு என்பார்கள். நம் மூதாதையர் எங்கிருந்தோ வந்தார்கள். அவர்கள் பிறந்தநாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குச் சென்றார்கள். புதுவாழ்வைத் தேடி…\nபுதிய இயல்பில் தீபாவளி: சேமிப்புக்கு முன்னோடி\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 18, 2020\nஇராகவன் கருப்பையா- இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டங்கள் நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே ஒரு புதிய இயல்பில் கொண்டாடப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான். கோறனி நச்சிலின் கோரத்தாண்டவத்தில் நாம் அனைவருமே சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் போதிலும் நரகாசுரனின் வேண்டுகோலுக்கிணங்க தீபம் ஏற்றி வாழ்வில் ஒளிவீசச்செய்யும் தீபாவளியை எவ்வகையிலும் நாம் புறக்கணிக்கவில்லை.…\nயானைக்கும் அடி சறுக்கும்: ஆட்டம் கண்ட அமெரிக்கா\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 16, 2020\nஇராகவன் கருப்பையா - உலகிலேயே மிகவும் பலமிக்க நாடு எது என சிறு பிள்ளையைக் கேட்டால் கூட 'அமெரிக்கா' என்று பட்டென பதில் சொல்லிவிடும். இதனைத்தான் பல்லாண்டுகாலமாக தனது அதிகாரத்தாலும் அகம்பாவத்தினாலும் அடாவடித்தனத்தாலும் தான்தோன்றித்தனமான இதர செயல்களி���ாலும் மலேசியாவைவிட 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட அந்த வல்லரசு…\nபெரிக்காத்தானில் மஇகா : அரசியல் நீரோட்டத்தில் நிலைக்குமா\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 15, 2020\nசிவாலெனின் | நாட்டின் 15-வது பொதுத் தேர்தலுக்கான அறிகுறி தென்பட தொடங்கியிருக்கும் சூழலில், நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மஇகா மீண்டும் உயிர்த்தெழுமா அல்லது அடித்து செல்லுமா எனும் கேள்வி அக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்தியச் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், கட்சியை மீண்டும் சரியான இலக்கில்…\nகோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் – சேவியர்…\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 10, 2020\nஇன்று 10-8-20220 பிற்பகல் 1 .00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தில் கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் மீதான விளக்கமளிப்பு கூட்டத்தில், கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு அளித்த விளக்கம். கோல்பீல்டு தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2005…\nபச்சோந்திகள் தேடும் திடீர் தேர்தல்\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 6, 2020\nஇராகவன் கருப்பையா - நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அறைகூவல்கள் பல தரப்புகளிலிருந்து அண்மைய வாரங்களாக வலுத்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை, எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் கடந்த வாரம் குறிப்பிட்டார். அம்னோவின் மூத்தத்…\nநாடாளுமன்ற போக்கு, சிலரை மாண்புமிகு என்றழைக்க கூசுதடி நாக்கு\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 28, 2020\nஇராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை 'யாங் பெர்ஹொர்மாட்' என்று அழைப்பது ஆண்டாண்டு காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சட்ட ரீதியான கடப்பாடு இல்லையென்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மரியாதை நிமித்தம்…\nமது போதையில் சாலை விபத்து: இதர குற்றங்களும் ஆபத்தானவையே\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 24, 2020\nஇராகவன் கருப்பையா- மது போ���ையில் வாகனமோட்டுவோருக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பரிந்துரைகள் நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். சமீப காலமாக நிகழ்ந்த சில சாலை விபத்துகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் பேரளவில் நிலவியதுவே இதற்கான…\n200 கிமீ பேரணி : அசஹான் தோட்டத் தொழிலாளர் புரட்சி\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 19, 2020\nசிவாலெனின் | மலேசியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் தான் வந்துள்ளது. தங்களின் உரிமைக்காகவும் ஊதிய உயர்விற்காகவும் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், வலி நிறைந்த வரலாற்றை நமக்கு விட்டுச் சென்றுள்ளன. இந்நாட்டில் இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்டதுமுதல் தொழிலாளர் உரிமைக்கான குரலும்…\nகருத்து மோதல்கள்: பக்காத்தான் ஹராப்பன் தோல்விக்குக் காரணம்\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 16, 2020\nஜெயக்குமார் தேவராஜ் | பொதுவாகவே, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென தனிநபர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசியல் இயக்கங்களும் அவ்வாறே - சிறப்பாகச் செயல்பட விரும்பினால், அவர்களும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஷெராட்டன் நகர்வுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஆதரவாளர்களுடன் நான் நடத்திய பல விவாதங்களில், அவர்களிடையே ஒரு தொலைநோக்குச்…\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 15, 2020\nஇராகவன் கருப்பையா- மலேசியாவை பொறுத்த வரையில் கோவிட்-19 கொடிய நோய் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ள போதிலும் 2ஆவது அலை ஏற்படக்கூடிய சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் உள்ள போதிலும் இவ்வாரம் பள்ளிக்கூடங்கள்…\nநிலையில்லாத அரசியலில் மகாதீரின் மகன் முக்ரீஸ்\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 7, 2020\nஇராகவன் கருப்பையா - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் தறுவாயில் இருக்கும் இவ்வேளையில் அவருடைய புதல்வர் முக்ரீஸ் மகாதீரின் அரசியல் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகி உள்ளது. தனக���கென ஒரு பாதையை வகுக்காமல் இதுநாள் வரையில் தந்தையின் நிழலிலேயே குளிர்காய்ந்து வந்த அவர், ஜ.செ.க. அல்லது…\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 1, 2020\nகுமரன் வேலு | ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் மட்டுமா வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன எல்லோரும் டாக்டர்களாக, எஞ்சினியராக, அறிவியல் அறிஞர்களாக ஆகிவிட முடியுமா எல்லோரும் டாக்டர்களாக, எஞ்சினியராக, அறிவியல் அறிஞர்களாக ஆகிவிட முடியுமா அசாதாரணமான மனிதர்கள் தம் திறனால் பளிச்சிடுகிறார்கள். அவர்கள் எங்குச் சென்றாலும் திறமைக்கு உரிய வேலை உண்டு. ஆனால், சாதாரணமானவர்களின் நிலை அசாதாரணமான மனிதர்கள் தம் திறனால் பளிச்சிடுகிறார்கள். அவர்கள் எங்குச் சென்றாலும் திறமைக்கு உரிய வேலை உண்டு. ஆனால், சாதாரணமானவர்களின் நிலை\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 24, 2020\nஇராகவன் கருப்பையா -மலேசிய அரசியல் வானில் ஒரு சகாப்தம் என இதுநாள் வரையில் கருதப்படும் துன் டாக்டர் மகாதீர் தற்போது தரைதட்டிய கப்பலைப் போன்ற ஒரு முட்டுக்கட்டையான சூழலில் சிக்கித் தவிப்பதைப் போல் தெரிகிறது. கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதனை…\nதமிழ்ப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர் எண்ணிக்கையைச் சரி செய்வது எப்படி\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 24, 2020\n2019-இன் தரவுகள் : ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு ஈறாக, மொத்தப் பள்ளிகள் : 525 (அரசு பள்ளிகள் : 160 & அரசு உதவி பெறும் பள்ளிகள் : 365) 30 மாணவருக்கும் குறைவான பள்ளிகள் : 120 30-150 மாணவர்கள் கொண்ட பள்ளிகள் :…\nநீதி கிடைத்தும் நிம்மதியில்லை, தொடர்கிறது இந்திராவின் துயரம்\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 18, 2020\nஇராகவன் கருப்பையா - கடந்த 2009ஆம் ஆண்டில் தமது முன்னாள் கணவரால் கடத்திச்செல்லப்பட்ட அன்பு மகளை மீட்பதற்கு பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் மலேசிய வரலாற்றில் அவசியம் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்நாட்டில் மதமாற்றம் தொடர்பாக…\nபசார் போரோங் காய்கறி சந்தையில் வேலை வாய்ப்பு – எதிர்கால…\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 12, 2020\nஇராகவன் கருப்பையா - நமது வாழ்க்கையில் எத்தகைய சிரமமான சூழ்நிலைகளை நாம் எதிர்நோக்கினாலும் அவைகளுக்குப் பின்னால் சில வாய்ப்புகளும் ஒளிந்திருக்கும் என்பது இயற்கையின் நியதி. இதைத்தான் 'ஒப்பச்சினிட்டி இன் டிஃபிக்கல்ட்டி' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கோவிட்-19 தொற்று நோயினால் நம் நாட்டில் பல துறைகள் மீண்டெழ முடியாத அளவுக்கு படுவீழ்ச்சி கண்டுள்ள…\nஐவர் கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 7, 2020\nயோகி | முதல்நிலை அல்லது முன்னிலை தொழிலாளர்கள் என்று வெறும் பேச்சளவில் துப்புரவு தொழிலாளர்களுக்குப் பெருமை பேசும் அந்தஸ்தை வழங்கிவிட்டு, முன்னிலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்குவிப்பு பணம் மட்டும் கொடுக்கமுடியாது அல்லது அவர்களுக்குப் பாதியாகக் கிள்ளி கொடுப்பது ஏன் என எனக்குப் புரியவில்லை. இதன் தார்ப்பரியம்தான் என்ன\nமே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா\nசிறப்புக் கட்டுரைகள்மே 30, 2020\nமே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா - ஜி.கே கணேசன் - ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியும் ஆவார். [1]. வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் வரலாறு (Westminster system) மலேசிய அரசியலமைப்பு முடியாட்சியும் நமது நாடாளுமன்ற அமைப்பும் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை. உலகெங்கிலும்…\nஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின் ஆசிரியர் தின வாழ்த்துகள்\nசிறப்புக் கட்டுரைகள்மே 16, 2020\nஇவ்வாண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க ஆசிரியர்களுக்கு துணைபுரியும் பள்ளி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணிகள் மேலும் சிறந்து முன்னேற என்…\nசத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத உலகப் போர்\nசிறப்புக் கட்டுரைகள்மே 15, 2020\nஇராகவன் கருப்பையா - கடந்த 1914ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரையும் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2ஆவது உலகப் போரையும் சந்தித்த உலக மக்களுக்கு கோவிட்-19க்கு எதிரான தற்போதைய உக்கிரப் போராட்டம் 3ஆவது உலகப் போருக்கு நிகராகவே உள்ளது. இப்போதைய நவீன உலகமயத்தில் இன்னொரு உலகப் போர் என்பது…\nமியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்\nசிறப்புக் கட்டுரைகள்மே 9, 2020\nரோஹிங்கியாக்கள் : மியான்மாரின் பூர்வக்குடிகளா குடியுரிமை பெற்றவர்களா ~ சாந்தலட்சுமி பெருமாள் மியான்மாரின் மேற்கே, வங்கக் கரையோரம் அமைந்துள்ளது ரகைன் மாநிலம். இங்குப் பௌத்தர்கள் (பெரும்பாலும் ரகைன் இனம்), இஸ்லாமியர்கள் (ரோஹிங்கியா, கரேன், காமன் இனம்) மற்றும் கிருஸ்தவர்களும் பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். ‘ரோஹிங்கியா’ என்ற…\nசிறப்புக் கட்டுரைகள்மே 6, 2020\nஇராகவன் கருப்பையா - நாட்டின் 4ஆவது பிரதமராக 22 ஆண்டுகளும் 7ஆவது பிரதமராக 22 மாதங்களும் மலேசியாவை வழி நடத்திய துன் டாக்டர் மகாதீர் நமது அரசியல் வானில் இன்னமும் ஓரளவு செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகவே உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்து பிப்ரவரி மாதத்தில் 3ஆவது…\nகார்ல் மார்க்ஸ் : தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனம்\nசிறப்புக் கட்டுரைகள்மே 5, 2020\nசிவாலெனின் | வறுமையும் துயரங்களும் விடாமல் துரத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட, தனது ஏழ்மை குறித்து சிந்திக்காமல் தனது குடும்ப வறுமைக்கு வழிதேடி அலைந்து கொண்டிருக்காமல், உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற, முதலாளிகளால் உழைப்பு சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கம் குறித்து சிந்தித்த மாபெரும் சமூகச் சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்சு…\nதூக்கு மேடையில் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை முழக்கம் செய்த மாவீரன்…\nசிறப்புக் கட்டுரைகள்மே 4, 2020\nசிவாலெனின் | உலகமெங்கும் முதலாளி வர்க்கத்திற்குத் தொழிலாளர் வர்க்கம் மிரட்டலாகவும் தங்களின் உரிமையை உரக்க சொல்லவும் இன்றைக்கும் துணிந்து நிற்கிறார்கள் என்றா,ல் அதற்கு அன்றைக்குத் தொழிலாளர் தோழர்கள் விதைத்த உணர்வுதான் காரணியம் என்பதை மறுத்திடலாகாது. தொழிலாளர் வர்க்கத்திற்காக, அவர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக எத்தனையோ போராட்டங்களையும் தியாகங்களையும் இவ்வுலகம் கண்டுள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/235577?ref=magazine", "date_download": "2020-11-25T11:02:51Z", "digest": "sha1:FLOZTLEH2PQKHLFYLIWACA3427X66UJ5", "length": 8262, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா தொற்றுடனேயே பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்: 280 பேர் பாதிப்புக்குள்ளானதால் நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுக��் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா தொற்றுடனேயே பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்: 280 பேர் பாதிப்புக்குள்ளானதால் நடவடிக்கை\nசுவிட்சர்லாந்தில், தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண் ஒருவரால் ஏராளமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.\nCamilla (21) என்ற இளம்பெண், தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும், தனிமைப்படுத்தலை மீறி Grenchen என்ற இடத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார்.\nஅதன் காரணமாக, ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார், 280 பேர் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர்.\nதனிமைப்படுத்தலை மீறியதற்காகவும், ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட காரணமாக இருந்ததற்காகவும், Camillaவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதனது தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறுகிறார் Camilla.\nஇருந்தாலும், விதிப்படி, அவர் எழுத்துப்பூர்வமான உறுதிபடுத்தலுக்காக காத்திருந்திருக்கவேண்டும்.\nஆகவே, விதிகளை மீறியதற்காக Camillaவுக்கு 1,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற செலவுகளுக்காக 400 ஃப்ராங்குகள் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/reliance-jiophone-3-4g-feature-phone-with-mediatek-soc-022712.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T11:20:41Z", "digest": "sha1:ITUQ6C7XXHUPXTSGOPP6PCJTQ627TXLS", "length": 18978, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "4ஜியில் அதிர வைக்கும் சலுகையில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ போன்-3.! | Reliance JioPhone 3 4G feature phone with MediaTek SoC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 min ago நிவர் புயல்:மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது எப்படி அவசர காலத்தில் உதவும் சாதனங்கள் இதுதான்\n2 hrs ago நிவர் புயல் இப்போ எங்க இருக்கு- துல்லியமாக எப்படி அறிந்துக் கொள்ளலாம் தெரியுமா\n4 hrs ago உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை முந்திய எலான் மஸ்க்.\n5 hrs ago ரூ.8,000 மட்டும்தானா- Vivo Y1s அட்டகாச அம்சங்களோடு விரைவில் அறிமுகம்\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nMovies அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nNews நீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nEducation இளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4ஜியில் அதிர வைக்கும் சலுகையில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ போன்-3.\nரிலையன்ஸ் ஜியோ போன் இந்தியாவில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூடிப்யூப், சர்ச் இன்ஜின் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய தனது போன்களை வெளியிட்டது.\nஇதில், மிகவும் குறைந்த விலையில், அளவில்லா வாய்ஸ் கால்கள், ரோமிங் ப்ரீ, தினமும் 100 எஸ்எம்எஸ், டேட்டா, காலர் டியூன் உள்ளிட்ட வசதிகளுடன் 2ஜியிலும் பயன்படுத்தும் செல்போன்களை அறிமுகம் செய்தது.\nஇது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கென தனி இடத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பிடித்தது.தற்போது புதிய வசதிகளுடன் கூடிய 4ஜியில் கலக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ போன்-3 வெளியாக இருக்கின்றது.\nஜியோ போன் 3 அறிமுகம்\nசரியான வெளியீட்டு தேதி அல்லது கிடைக்கக்கூடிய விவரங்கள் குறித்து\nஎந்த செய்தியும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் ரிலையன்ஸின் 42வது ஏஜிஎம்மில் ஜியோ போன் 3 அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜியோபோன் தற���போது அம்ச தொலைபேசி பிரிவில் 28 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது என்று ஒரு கவுண்டர் பாயிண்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசந்தையில் கடந்த ஒரு வருடத்தில் ஜியோபோனின் தேவை கணிசமாகக் குறைந்துவிட்டது என்பதை இந்த டிப் குறிக்கிறது. மைஸ்மார்ட் பிரைஸின் அறிக்கை, ரிலையன்ஸ் ஜியோ தனது எதிர்கால சாதனத்திற்காக மீடியா டெக் உடன் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nமலிவு விலையில் அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.\nஜியோ போனில் மீடியா டெக்:\nஅதன்படி ஜியோபோன் 3 மீடியா டெக் SoC ஆல் இயக்கப்படலாம். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மீடியா டெக் ஆகியவை விரைவில் 4 ஜி அம்ச தொலைபேசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nசெல்போனில் ஆபாச வீடியோ பார்க்கும் 92% சிறுவர்கள்-அதிர்ச்சி ரிப்போர்ட்.\nடியா டெக் அல்லது ஜியோ வரவிருக்கும் அம்ச தொலைபேசியைப் பற்றி எந்த விவரக்குறிப்புகளையும் வெளியிடவில்லை. இருப்பினும், தைவானிய SoC தயாரிப்பாளர் அம்ச தொலைபேசியை உடையதாக வைத்து அறிமுகம் செய்யலாம். இதில் புதிய SoC ஐ அறிமுகப்படுத்தக்கூடும்.\nஆன்ட்ராய்டு கோ உடன் வருகின்றது:\nமீடியா டெக்கில் வயர்லெஸ் கம்யூனிகேஷன் பிசினஸ் யூனிட்டின் பொது மேலாளர் டி.எல் லீ இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி எகனாமிக் டைம்ஸின் செய்தியறிக்கையின்படி\" குறைந்த விலை Android Go- இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு. கடந்தகால சாதனங்களைப் போலவே, இந்த ஸ்மார்ட்போன்களும் LYF பிராண்டின் கீழ் இருக்கக்கூடும். ரியோ போனில் இருக்க கூடும்.\nஅரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.\n4 ஜி அம்ச தொலைபேசிகளை அறிமுகம் செய்யப்படகின்றன. மீடியா டெக் தனது சமீபத்திய SoCஐ சந்தையில் அறிமுகப்படுத்திய சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீடியா டெக் ஹீலியோ ஜி 90 மற்றும் ஜி 90 டி. இந்த இரண்டு சிப்செட்களும் கேமிங் சாதனங்களை இயக்கும். உண்மையில், ஷியோமி ஏற்கனவே ஹீலியோ ஜி 90 டி SoC உடன் ஒரு சாதனத்தில் வேலை செய்கிறது. இதற்கு பல்வேறு சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டுக்கும் என்பதில் சந்தேமில்லை.\nஇந்தியாவில் வெறும் ரூ.4500 விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nநிவர் புயல்:மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக கையா��ுவது எப்படி அவசர காலத்தில் உதவும் சாதனங்கள் இதுதான்\nநிவர் புயல் இப்போ எங்க இருக்கு- துல்லியமாக எப்படி அறிந்துக் கொள்ளலாம் தெரியுமா\nஜியோபோனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி\nஉலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை முந்திய எலான் மஸ்க்.\nஜியோபோனில் ஃப்ரீ பையர் கேமை பதிவிறக்கம் செய்து விளையாட முடியுமா\nரூ.8,000 மட்டும்தானா- Vivo Y1s அட்டகாச அம்சங்களோடு விரைவில் அறிமுகம்\nஜியோபோன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி: ஜியோ பே UPI.\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி\nஜியோபோனில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\nவெறும் 1 ரூபாய்க்கு போன்பே மூலம் தங்கம் வாங்கலாம்: எப்படி தெரியுமா\nஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n24 மணிநேரமும் இலவச வீடியோ கால்.\nதினசரி 1.5ஜிபி டேட்டா தரும் ஜியோவின் அட்டகாச திட்டங்கள்.\nசோலார் இஸ்திரி வண்டி கண்டுபிடித்து விருதுகளை அள்ளிய தமிழக மாணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-11-25T12:03:50Z", "digest": "sha1:5TRD5XHXXAMKFH3L6VBVD7CF2XKV7RV6", "length": 9718, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "ஐ.எம்.ஏ பொன்சி ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பேக் கைது செய்யப்பட்டார் - ToTamil.com", "raw_content": "\nஐ.எம்.ஏ பொன்சி ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பேக் கைது செய்யப்பட்டார்\nரோஷன் பேக் “கட்சி எதிர்ப்பு” நடவடிக்கைகளுக்காக காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் (கோப்பு)\nரூ .4,000 கோடி ஐ.எம்.ஏ போன்ஸி ஊழல் தொடர்பாக கர்நாடகாவில் முன்னாள் காங்கிரஸ் மந்திரி ரோஷன் பேக் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதித்துறை காவலுக்கு அனுப்பப்பட்டார்.\nரோஷன் பேக் சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, “பொருள் ஆதாரங்களின்” அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபெங்களூரு தலைமையிடமான ஐ.எம்.ஏ குழுமத்தால் நடத்தப்படும் ஒரு போன்ஸி திட்டத்துடன் தொடர்புடைய மோசடி 2019 ஜூன் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது, அப்போது நிறுவனத்தின் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது திடீரென நிறுத்தப்பட்டது. நிறுவனர் மன்சூர் கான் பின்னர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களைத் தள்ளிவிட்டார். ஒரு மாதம் கழித்து அவர் கைது செய்யப்பட்டார்.\nவெளிநாட்டில் இருந்தபோது, ​​மன்சூர் கான், ரோஷன் பேக் தன்னிடமிருந்து ரூ .400 கோடி எடுத்து அதை திருப்பித் தரவில்லை என்று குற்றம் சாட்டி ஆடியோ செய்தியை வெளியிட்டார்.\nரோஷன் பேக் இந்த குற்றச்சாட்டை மறுத்துவிட்டார், இந்த அறிக்கை “அற்பமானது, ஆதாரமற்றது மற்றும் குறும்புக்காரர்” என்று கூறினார்.\n2019 ல், பொதுத் தேர்தலில் மோசமான செயல்திறன் கொண்டதாக மாநிலக் கட்சித் தலைமையை விமர்சித்ததற்காக அவர் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nவழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த காங்கிரசில் தனது எதிரிகளுடனான வீழ்ச்சியாக அவரது பெயர் இந்த வழக்கில் இழுக்கப்படுவதை எம்.எல்.ஏ பார்த்திருந்தார்.\nஜே.டி.எஸ்-காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த எம்.எல்.ஏ.க்களில் ரோஷன் பேக் இருந்தார். எவ்வாறாயினும், அவர் மற்றவர்களைப் போல பாஜகவில் சேர்க்கப்படவில்லை.\nஇந்த ஆண்டு ஜூன் மாதம், கர்நாடகாவில் நடந்த வன்முறைகளுக்கு பதிலளித்த ரோஷன் பேக், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக “தீவிர தீவிரவாத” அமைப்புகளுக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.\nஐ.எம்.ஏ போன்ஸி திட்ட முதலீட்டாளர்களுக்கு தங்கள் பணத்தை மீட்க கர்நாடக அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.\n“நாங்கள் ஐ.எம்.ஏ வைப்புத்தொகையாளர்களிடமிருந்து உரிமைகோரல் விண்ணப்பங்களை அழைக்கிறோம். நவம்பர் 25 முதல் ஒரு மாதத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 24 க்குப் பிறகு பெறப்படும் எந்தவொரு உரிமைகோரல் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம், அல்லது மக்கள் தங்கள் விண்ணப்பங்களை பெங்களூர் ஒன்னில் சமர்ப்பிக்கலாம். அல்லது கர்நாடக ஒன் உதவி மையங்கள், “ஐ.எம்.ஏ வழக்கில் சிறப்பு அதிகாரி மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரசபை ஹர்ஷ் குப்தா கூறியிருந்தார்.\nஊழலஎமஎலஏஐ.எம்.ஏ போன்ஸிஐஎமஏகஙகரஸகதகர்நாடகாசபஐசயயபபடடரசெய்தி தமிழ்தமிழ் செய்திபகபனசமனனளரஷனரோஷன் பேக்வழககல\nPrevious Post:COVID-19 தடுப்பூசிகளுக்கு நியாயமான அணுகலில் G20 தலைவர்கள்\nNext Post:நாடாளுமன்றத்தின் அவல நிலையை முன்னிலைப்படுத்த வேதாரண்யம் உப்புத் தொழிலாளர்கள் திமுக எம்.பி.க்களை வலியுறுத்துகின்றனர்\nஅமோஸ் யீ அமெரிக்காவில் சிறுவர் ஆபாச படங்கள் மற்றும் சீர்ப்படுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி அல்ல என்று ஒப்புக்கொள்கிறார்\nஅதிகரித்த உற்பத்தித்திறனுக்காக சிங்கப்பூர் தள்ளுவதால் அதிகாரிகள் விவசாய முறைகளை ‘ஆணையிட மாட்டார்கள்’: கிரேஸ் ஃபூ\nட்ரம்ப் தனது ஜனாதிபதி பதவி முடிவடையும் போது ட்விட்டர், பேஸ்புக் வெடிக்குமா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து எம்.பி சமஸ்கிருதத்தில் சத்தியம் செய்தார்\nநீட் கவுன்சிலிங்கில் வெபினார் – தி இந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecafe.in/movie/page/333/", "date_download": "2020-11-25T11:12:56Z", "digest": "sha1:ENTL2UKZ4I6N4XO2POR2ZFMZGXVGRFFU", "length": 9312, "nlines": 70, "source_domain": "www.cinecafe.in", "title": "சினிமா Archives - Page 333 of 375 - Cinecafe.In", "raw_content": "\nஇந்த புகைப்படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் நடிகர் யாருன்னு…\n விஜே மஹேஸ்வரி வெளியிட்ட படுசூடான…\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள்…\nநிலா சீரியலில் வரும் நடிகையா இப்படி மோசமான உடைகளில் போஸ் கொடுத்துள்ளார் \nதொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம்…\nபிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட நவரச நாயகன் கார்த்திக்.. அவரை விவாகரத்து செய்துவிட்டு அவர்…\nதமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நடித்த படங்கள் நன்றா ஓடி வெற்றி கண்டுள்ளது. அது அவர்களின் நடிப்பின் திறமையாலும் கோடா இருக்கலாம். ஒரு சிலரின் நடிப்பிற்காக மட்டும் படத்திற்கு செல்லும் நபர்கள் பல பேர் உள்ளனர். அப்படி தன்னுடைய நகைச்சுவை…\nகூட்டத்தில் பாய்ந்து திடீரென பார்வையாளர் கன்னத்தை கடித்து, முத்தம் கொடுத்த பிரபல தொகுப்பாளினி..\nதொலைக்காட்சி தான�� இன்றைய காலகட்டத்தின் முக்கிய பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நம்முடைய நேரங்களை அதில் நாம் செலவு செய்கிறோம். பலவிதமான நிகழ்ச்சிகள் நம்மை அதனுள் இட்டுச்செல்கின்றனரா. அந்த தொலைக்காட்சியில் நடந்த ஒரு…\nரோஜா சீரியல் நடிகையா இது நம்பவே முடியல எப்படி ஆட்டம் போட்டுட்டு இருக்கார்ன்னு பாருங்க \nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும்…\nகிராமத்தில் குடும்பத்துடன் தல பொங்கலை கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம் \nரஜினிகாந்த் இந்த பெயரை சொன்னாலே மனதிற்கும் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பிறக்கும்.தமிழ் சினிமா தெலுங்கு சினிமா என்று தனித்தனியாக இல்லாமல் இந்திய சினிமாவுக்கே சூப்பர்ஸ்டாராக இருக்கிறார் ரஜினிகாந்த்.இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் தற்போது…\nசித்தி 2 வில் சிவகுமாருக்கு பதிலாக சித்தப்பா வேடத்தில் நடிப்பது இவர் தானா \nதொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம்…\nவீட்டை விட்டு துரத்தப்பட்ட திருநங்கை நடிகர் விஜய் சேதுபதியால் 10 வருடம் கழித்து குடும்பத்துடன்…\nதிருநங்கைகளுக்கு சமூகத்தில் மதிப்பு கிடையாது என்ற கூற்று எப்போதுமே வைக்கப்படும் ஒன்றாக உள்ளது.குறிப்பாக அவர்களை யாருமே மதிப்பதில்லை.ஒரு தேவையில்லாத சமூகமாகவே பார்க்கிறார்கள் என கூறுகின்றனர்.அந்தவகையில் எந்த துறையிலும் திருநங்கைகளுக்கு…\nரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ \nசின்னத்திரையில் உள்ள நடிகர்களின் குடும்ப செய்திகள் கூட இன்று தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.இன்று பரபரப்பாக போய் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான் நடிகர் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தவறான தொடர்பு இருப்பதாக வெளியான…\nஉணவு & ��ருத்துவம் 299\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81289/", "date_download": "2020-11-25T10:43:17Z", "digest": "sha1:7QXUXNF3VE6SKZODXDBSWLDQVXW5FK6P", "length": 9812, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம்\nஅமெரிக்க அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம் செய்துள்ளனர். வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம் செய்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ராம்பிற்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் தென் கொரிய ஜனாதிபதியும் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தநிலையில் பிலிப்பைன்ஸிற்கான அமெரிக்கத் தூதுவர் சுங் கிம் உள்ளிட்ட பிரதிநிதிகள் வடகொரியாவிற்கு பயணம செய்துள்ளனர். பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் இவர்கள் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது\nநிவர் புயலும், இலங்கை நிலவரமும்…\n31ம் திகதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஸ்பெய்ன் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nரிஷாட் பிணையில் விடுவிப்பு November 25, 2020\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப் November 25, 2020\nஇலங்கையில் ‘மாதவிடாய்க்கும் வரி’ November 25, 2020\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஅமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சிய��் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80130/Govt-okays-$100-billion-mobile-export-plans-under-PLI-scheme", "date_download": "2020-11-25T11:54:30Z", "digest": "sha1:XY2LFP63I3KC3BCCEXIIOLKFYIGGDS6J", "length": 9203, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "100 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன் ஏற்றுமதி... மத்திய அரசு அனுமதி | Govt okays $100 billion mobile export plans under PLI scheme | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n100 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன் ஏற்றுமதி... மத்திய அரசு அனுமதி\nமத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி, வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் (ரூ. 7.3 லட்சம் கோடி) மதிப்புள்ள செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபோன் வடிவமைப்பாளரான பாக்ஸ்கான், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரான் மற்றும் சாம்சங்க், கார்பன், லாவா, டெக்ஸான் போன்ற நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் வந்துள்ளன.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் தயாரிப்பிற்குத் தேவையான உதிரிப் பாகங்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளின் உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கையாக அது பார்க்கப்படுகிறது.\nஇந்த வளர்ச்சி நாட்டின் ஏற்றுமதிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. எலெக்ட்ரானிக் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் 12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 3 லட்சம் நேரடியாகவும் 9 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.\nமேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க ஆப்பிள் மற்றும் சாம்சங்க் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் ஆப்பிளின் செல்போன் அசெம்பிள் செய்யும் நிறுவனங்கள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கத் தொடங்கியுள்ளன.\nஐபிஎல்: ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்றப் போவது யார் - யாருக்கு வாய்ப்பு அதிகம் \n‘நண்பர்களின் வற்புறுத்தலினாலே போதை பழக்கத்திற்கு ஆளானேன்'- கன்னட நடிகை ராகினி\nபுயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்\nநிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை\nபேரிடர் மீட்புப் பணியில் கலக்கும் அடையாறு காவல்துறையினர்\n'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nநிவர் புயல் Live Updates: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல்: ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்றப் போவது யார் - யாருக்கு வாய்ப்பு அதிகம் \n‘நண்பர்களின் வற்புறுத்தலினாலே போதை பழக்கத்திற்கு ஆளானேன்'- கன்னட நடிகை ராகினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/3/Others/3406/Tamilnadu-and-Puducherry-Bar-Council-serves-showcause-notice-to-ten-advocates-associations", "date_download": "2020-11-25T11:02:44Z", "digest": "sha1:6PO3E2M3JQFDRCZXKH5CI6FH7P3SXTCL", "length": 4882, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீதிமன்ற பு���க்கணிப்பு போராட்ட அறிவிப்பு: வழக்கறிஞர் சங்கங்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் | Tamilnadu and Puducherry Bar Council serves showcause notice to ten advocates associations | Puthiya Thalaimurai", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநீதிமன்ற புறக்கணிப்பு போராட்ட அறிவிப்பு: வழக்கறிஞர் சங்கங்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்\nநீதிமன்ற புறக்கணிப்பு போராட்ட அறிவிப்பு: வழக்கறிஞர் சங்கங்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்\nஇப்படிக்கு காலம் - 12/...\nமீண்டு வா... பாட்டுத் ...\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nபொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை\nகடலூர்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இடமின்றி தவிக்கும் மீனவர்கள்\nதொடர் கனமழை... காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள் நிரம்பின\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nநிவர் புயல் Live Updates: 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Metro%20Rail?page=2", "date_download": "2020-11-25T11:31:46Z", "digest": "sha1:J4PGAP3QH3IACGHI5B7IV3CYO7AFFQEG", "length": 3425, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Metro Rail", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇன்றும் மெட்ரோ ரயிலில் ஜாலியா போ...\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக ப...\nபறக்கும் ரயில்கள் வழித்தடம் மெட்...\nகடினமான மெட்ரோ ரயில் சுரங்கப் பண...\nதீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில...\nபூமிக்கடியில் 94 மீட்டர் ஆழத்தில...\nநிவர் புயல் Live Updates: அதி தீவிர புயலாக மாறியது ‘நிவர்’\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிர���ைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/gobichettipalayam?page=1", "date_download": "2020-11-25T11:52:08Z", "digest": "sha1:FEI4BZPCYVHMZ576TDVXHEISC7CVKJX6", "length": 2877, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | gobichettipalayam", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநாம் தமிழர் நடத்திய சேவல் சண்டை\nநிவர் புயல் Live Updates: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.seethawaka.ps.gov.lk/si/?page_id=4073", "date_download": "2020-11-25T10:23:05Z", "digest": "sha1:VR5ECOYO2V6UE4WJZLRJK2MFBKME3VJ5", "length": 21355, "nlines": 239, "source_domain": "www.seethawaka.ps.gov.lk", "title": "டிஏ ராஜபக்ஷ நினைவு பொது நூலகம் – கொஸ்கம – சீதாவக பிரதேச சபை", "raw_content": "\nமீப்பே முன்பள்ளி மற்றும் பகலில் குழந்தை பராமரிப்பு நிலையம்\nஹன்வெல்ல முன்பள்ளி மற்றும் பகலில் குழந்தை பராமரிப்பு நிலையம்\nபிலிப் குணவர்தன நினைவு பொது நூலகம் – ஹன்வெல்ல\nடிஏ ராஜபக்ஷ நினைவு பொது நூலகம் – கொஸ்கம\nபண்டாரநாயக்க நினைவு பொது நூலகம் – பாதுக்க\nபிலிப் குணவர்தன நினைவு பொது நூலகம் – கஹஹேன\nஹன்வெல்ல பொது சந்தைத் தொகுதி\nபாதுக்க பொது சந்தைத் தொகுதி\nகளுஅக்கல பொது சந்தைத் தொகுதி\nகஹஹேன பொது சந்தைத் தொகுதி\nகலகெதர தகனம் செய்யும் மையம்\nசுதுவெல்ல தகனம் செய்யும் மையம்\nதுன்னான தகனம் செய்யும் மையம்\nடீ.ஏ.ராஜபக்‌ஷ ஞாபகார்த்த பொது நூலகம்\nடீ.ஏ.ராஜபக்‌ஷ ஞாபகார்த்த பொது நூலகம்\nநூலகத்தின் பெயர் :- டீ.ஏ.ராஜபக்‌ஷ ஞாபகார்த்த பொது நூலகம் – கொஸ்க\nதேர்தல் தொகுதி :- அவிசாவள\nவருமான பகுதி :- கொஸ்க\nதாய் நிறுவனம் :- சீதாவக பிரதேச சபையின் கொஸ்கம துணை அலுவலகம\nநூலகம் தொடக்க வருடம் :- 1974-05-1\nகட்டிடம் :- பரப்பளவு சதுர அடி ——-\nநூலக வளங்கள் :- நூலக சேகரிப்புக்கான புத்தகங்கள் 11938\n(அறிவு ஊடகம்) (சிங்களம், ஆங்கிலம், தமிழ்)\nஆங்கிலம் :- டேலி நிவுஸ்\nஆங்கிலம் :- சண்டே ஒப்சர்வர்\nஅனைத்து நூலக புத்தகங்களும் நூலகங்களின் வகைப்பாட்டின் படி வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nபுத்தகங்கள் 000 முதல் 999 வரை எண்களின்படி அலுமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.\nபிரவுன் அமைப்பின் கீழ் புத்தகங்கள் புழக்கத்தில் விடப்படும்.\nபின்வரும் செய்தித்தாள் கட்டுரைகள் ஆவணப்படுத்தல் சேவைகளின் கீழ் கிடைக்கின்றன.\nசீதாவக பிரதேச சபை பகுதியில் பிராந்திய தகவல் கட்டுரைகளின் தொகுப்பு\nவணக்கத்துக்குரிய பலங்கொட ஆனந்த மைத்ரீ தேரர்\nஅழகான வீட்டுத்தோட்டம் (தோட்ட அலங்காரம்)\nஅலங்கார மீன் இனப்பெருக்கம் பற்றிய கட்டுரைகள்\nசுவசெத ஆரோக்கிய மருத்துவம் பற்றிய தகவல்\nஒரு கிராமத்தைப் பற்றி விபரம்\nஇலங்கை வரலாறு குறித்த கட்டுரைகள்\nபிரதான பிரிவுகள் மற்றும் சேவைகள் :-\nசெய்தித்தாள் மற்றும் சஞ்சிகை வாசிப்பு பிரிவ\nநூலகத்தை அறிமுக செய்யும் நிகழ்ச்சித் திட்டங்கள் :-\nஇடை-நூலக வினாடி வினா போட்டி போன்ற திட்ட சேவைகள்\nகதை மணித்தியாலத் திட்டம் (10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு)\nபடைப்புகள் காட்சி பலகையை நடாத்துதல்\nபிரதேச சபையின் நூலக சேகரிப்பு மூலம் வினாடி வினா, ஓவியம், நாட்டுப்புற பாடல், கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்துதல்.\nஅரசாங்க வர்த்தமானிகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்ட காலியிடங்களை இற்றைப்படுத்தும் அறிவிப்புப் பலகை ஒன்றை பராமரிப்பு.\nஅரசு நிறுவனங்களின் அத்தியாவசிய தொடர்பு தகவல்களைக் காண்பித்தல்.\nவாசகர்களின் எண்ணிக்கை :- மொத்த வாசகர்கள் – 2473\nகொஸ்கம துணை அலுவலக பகுதியில் நிரந்தர வதிவாளர் / அரசு ஊழியர் / பள்ளி மாணவர்கள் உறுப்பினராக இருக்க தகுதியுடையவர்கள்.\nசிறுவர்/முதியோர் விண்ணப்பப் படிவங்களை நூலகத்தில் பெறலாம் அல்லது இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nமுதியோர் – රු. 51.00\nஅங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள உத்தரவாதம் இல்லாத நிலையில்\nசிறுவர் உறுப்பினருக்கு ரூ. 500 / -,\nமுதியோர் உறுப்பினருக்கு. 1000 / -,ஆக\nபணம் வைப்பு செலுத்துவதன் மூலம் அங்கத்துவத்தைப் பெற முடியும்.\nஉறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்\nவகை எண் …………….. அணுகல் எண் ………..\nடீ.ஏ.ராஜபக்‌ஷ ஞாபகார்த்த பொது நூலகம்\nவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் முழு தொகுப்பைக் கொண்ட ஆவணங்களைப் பார்ப்பதற்கு மட்டுமே பெற முடியும்..\nஇரண்டு டிக்கெட்டுகள் ஒரு வெளிப்புற வாசகருக்கு வழங்கப்படும்.. இதனால் ஒரு நேரத்தில் இரண்டு புத்தகங்களை கடனாக வாங்குவதற்கான உரிமையை அவருக்கு வழங்குகிறது.\nகடன் வாங்கிய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் புத்தகங்கள் ஒப்படைக்க வேண்டும். ஒரு உறுப்பினர் பதினான்கு நாட்களுக்குள் எந்தவொரு புத்தகத்தையும் நூலகரிடம் திருப்பித் தரத் தவறினால், ஒரு நாளைக்கு ஒரு புத்தகத்திற்கு ரூ .1 / – அபராதம் செலுத்த ஒப்புக் கொள்ள வேண்டும். மற்றொரு வெளிப்புற வாசகரால் கோரப்படாத எந்தவொரு புத்தகமும் நூலகரின் விருப்பப்படி மேலும் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக நீட்டிக்கப்படலாம். காலத்தை நீட்டிக்க புத்தகத்தை நூலகத்திற்கு கொண்டு வர வேண்டும்.\nநூலகத்தின் கடன் கொடுக்கும் பிரிவு காலை 8.30 மணி முதல் மாலை 16.15 மணி வரை தினமும் திறக்கப்படும். பொது விடுமுறை நாட்களிலும், நூலக அதிகாரிகளினால் நிர்ணயிக்கப்பட்ட வேறு எந்த நாளிலோ அல்லது நாட்களிலோ நூலகம் மூடப்படும்..\nவெளிப்புற வாசகரால் எவருக்கும் புத்தகங்கள் தரப்பட கூடாது. தொற்று நோய் உள்ள எந்த நபரும் புத்தகங்களை எடுத்துச் செல்லக்கூடாது. யாராவது நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரிந்தால்\nநூலகத்தில் எந்தவொரு புத்தகமும் பயன்படுத்த நீங்கள் அவரை அனுமதிக்கக்கூடாது.\nபுத்தகங்களை 14 நாட்களுக்கு கடன் வாங்கலாம்.\nஒவ்வொரு மேலதிக நாளுக்கும் அபராதம் பின்வருமாறு வசூலிக்கப்படும்.\nசிறுவர்கள் பிரிவு தாமத கட்டணம் .50\nமுதியோர் பிரிவு தாமத கட்டணம்1 .00\nமேற்கண்ட தொகை 01 முதல் 30 நாட்கள் வரை ஒரு புத்தகத்திற்கான தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படும்.\nநாட்கள் 31 – 90 வரை 1 புத்தகத்திற்கு ரூ. 40/- ,\nநாட்கள் 91 – 180 வரை 1 புத்தகத்திற்கு ரூ. 80/-\n180 நாட்களுக்கு மேலான 1 புத்தகத்திற்கு ரூ. 80/-\nஇந்த கட்டணங்களில் பாதி சிறுவர் பிரிவுக்கு தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது\nநூலக உதவியாளர் – 01\nநூலகத் தொழிலாளர் – 01\nபதில் தொழிலாளர் – 01\nஏழு கிழமை நாட்களிலும் (அரசாங்க விடுமுரை நாட்கள் தவிர) திறக்கப்பட்டுள்ளது.\nநூலக வாசகர் சங்கம் :-\nமிகவும் சுறுசுறுப்பான ஒரு வாசகர் சங்கம் உள்ளது.\nவாசகர் சங்கம் மாதத்திற்கு ஒரு முறை கூடுகிறது.\nநூலகத்தின் அனைத்து பிரிவுகளிலும் புள்ளிவிவர கோப்புகள் பராமரிக்கப்படுகின்றன.\nவருடாந்திர சரக்கு கணக்கெடுப்பின் பரிந்துரையின் பேரில் புத்தகங்களை அகற்றுவது செய்யப்படுகிறது.\n1 முதல் 5 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொஸ்கம டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த பொது நூலகம் குறித்த தகவல்களில் அச்சிடும் பிழைகள் எதுவும் இல்லை எனவும்\nஅது வெளியீட்டிற்கு தகுதியானது எனவும் இணையத்தில் வெளியிட ஒப்புதல் அளிக்குமாறு நான் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.\nதினம் பொறுப்பு உத்தியோகத்தர் – கையொப்பம் Date\nசீதாவக பிரதேச சபை சீதாவக பிரதேச சபை\nசீதாவக பிரதேச சபை ,ஹன்வெல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-upsets-over-nayan-s-combination-with-simbu-187725.html", "date_download": "2020-11-25T11:30:10Z", "digest": "sha1:H7LWYYHMSDWRPUUTJKBHJ4MQ75V7ATHX", "length": 15388, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன்! - ஹன்சிகா | Hansika upsets over Nayan's combination with Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n26 min ago அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\n47 min ago தெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\n5 hrs ago செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\n5 hrs ago அவன் எப்படி என் தாய்மையை பேசலாம் ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nNews நீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன்\nக���ட்டத்தட்ட லிவ் இன் பார்ட்னர்கள் போல இருந்து பின்னர் பிரிந்துபோன சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெம்பாக இருக்க, மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் இப்போதைய காதலியான ஹன்சிகா.\nஎல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன் என்பதுதான் இப்போது அவர் அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனமாம்\nபிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகிவிட்டார் என்று தெரிந்ததிலிருந்தே, சிம்புவுக்கு நயன்தாராவை ஜோடியாக்க முயற்சி நடந்து வந்தது.\nவாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நயன்தாராவுடன் ஜோடியாக நடிப்பேன் என்று அவரும் சொல்லிவிட்டார். நயன்தாராவும் நடிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை.\nஇந்க நிலையில் நயன்தாரா பிறந்த நாளன்று சிம்பு அவருக்கு வாழ்த்துச் சொன்னதோடு, இந்த வாய்ப்பையும் சொல்லி வைக்க, அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு கதையையும் கேட்டு முடித்துவிட்டார்.\nஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் - சிம்பு பகுதிகளை இயக்குகிறார்.\nவிஷயம் கேள்விப்பட்டதிலிருந்து கலவரமாகிப் போயிருக்கும் ஹன்சிகா, 'எல்லாரும் அப்பவே உஷாரா இருக்கச் சொன்னாங்க... அவங்க சொன்ன மாதிரியே ஆகிடுச்சே,' என புலம்பி வருகிறாராம்.\nதோழிகளின் சமாதானம் எதுவும் எடுபடவில்லையாம்\nசரி விடுங்க... பிரபு தேவா படத்துல கமிட் ஆனா கவலை குறைஞ்சிடப் போகுது\nஈஸ்வரன்' பாம்பு பிரச்னை.. சுசீந்திரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வனத்துறை.. என்னமா பண்றாங்க\nஎஸ்டிஆரின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் எப்படி.. அலசும் இளம் விமர்சகர் அஷ்வின்\nஅதர்மம் தலை தூக்கும் போதெல்லாம்.. நான் அவதரிப்பேன்.. அதிர வைக்கும் சிம்புவின் மாநாடு செகண்ட் லுக்\nஒரு பக்கம் ரத்தம்.. மூன்றாம் கண்ணாக புல்லட்.. 'மாநாடு' பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. ஃபேன்ஸ் உற்சாகம்\nஈஸ்வரன் பட டீசரை உடனடியாக நிறுத்த வேண்டும்.. விலங்குகள் நலவாரியம் அதிரடி\nஇந்த பக்கம் துப்பாக்கி.. பின்னணியில் கலவரம்.. சிம்புவின் மாநாடு பர்ஸ்ட் லுக்..படக்குழு ஜில் அப்டேட்\nஅதே டைம்.. நயன்.. நயன்.. நெற்றிக்கண் டீசர் டைம்லயே நாளைக்கு மாநாடு மாஸ் அப்டேட்.. கு(சி)ம்புதான்\n'தண்���ிக்குள்ள என்ன பண்றீங்க பாஸ்..' வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபாம்பு பிரச்னை.. அதுக்கு ஆதாரம் இருந்தா காட்டுங்க.. சிம்புவுக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்\nசிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தில்.. அவர் அக்கா, இவர் தங்கச்சி.. இயக்குனர் சுசீந்திரன் தகவல்\nதினமும் கொரோனா டெஸ்ட்.. சித்த மருத்துவக் குழுவை அழைத்துச் சென்ற சிம்புவின் 'மாநாடு' படக்குழு\n'ஈஸ்வரன்' முடிந்ததும் 'மாநாடு'க்கு சென்ற நடிகர் சிம்பு.. புதுச்சேரியில் இன்று ஷூட்டிங் தொடக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாசு.. பணம்.. துட்டு மணி... சிவகார்த்திகேயன் பட நடிகையின் அடாவடி பிக்ஸ்\nபாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nவீட்டில் கஞ்சா சிக்கிய வழக்கு.. கணவருடன் கைதான பிரபல காமெடி நடிகை ஜாமீனில் விடுவிப்பு\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valvai.com/raj.mukuntharaj.html", "date_download": "2020-11-25T11:11:22Z", "digest": "sha1:VSUJYTBPJITYR3FIPZ6GBKLQOUKABPQK", "length": 7795, "nlines": 347, "source_domain": "valvai.com", "title": " Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / கல்வி - எனது அனுபவம் Own Experience\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / தன்னம்பிக்கை Self-Confidents\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / நடைமுறை நிலைமை Status Quo\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / தேவையானவை The Ingredients\nக.பொ.த சாதாரண தர, உயர் தர பாடத்திட்டம்\nGeneral IT - பாடத்திட்டம்\nHome Economics - பாடத்திட்டம்\nBiology 2009 - பாடத்திட்டம்\nArt & Craft - பாடத்திட்டம்\nHome Economics - பாடத்திட்டம்\nCarnatic Music - பாடத்திட்டம்\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / கல்வி - எனது அனுபவம் Own Experience\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / தன்னம்பிக்கை Self-Confidents\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / நடைமுறை நிலைமை Status Quo\nஆரோக்கியமான சமுதாயம் Healthier Society / தேவையானவை The Ingredients\nவல்வை மக்கள் யாவருக்கும் எமது தைப்பொங்கல் வாழ்த்துக்கள். உங்களின் வாழ்க்கை சிறக்கவும் சுபீட்சமடையவும் எல்லா வகையான சக்திகளையும் அனுசரணைகளையும் ஆசீர்வதங்களை��ும் வேண்டிக்கொண்டு 2016 ஆம் ஆண்டில் வல்வை.கொம் தனது 6 ஆவது வருடத்தில் காலடி வைக்கிறது.\nஇன்றைய இளைஞர்கள் தான் நாளைய சமுதாயத்தின் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/breastfeeding-week-myths-and-reality-1_-2079.html", "date_download": "2020-11-25T11:23:48Z", "digest": "sha1:2S5MESYCYW52KTVVF455ADPEB7CSGOA3", "length": 15259, "nlines": 165, "source_domain": "www.femina.in", "title": "உலக தாய்ப்பால் வாரம் - கட்டுக்கதையும் உண்மைகளும் - 1 - breastfeeding week - myths and reality 1 | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉலக தாய்ப்பால் வாரம் - கட்டுக்கதையும் உண்மைகளும் - 1\nஉலக தாய்ப்பால் வாரம் - கட்டுக்கதையும் உண்மைகளும் - 1\nதாய்ப்பால் கொடுப்பது பற்றி தாய்மார்களிடையே நிலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையின் பாலூட்டுதல் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன் அளித்துள்ள விளக்கம்:\nகுழந்தைகள் பிறக்கும்போதே தாயாரிடம் இருந்து தாய்ப்பால் பருகும் எதிர்பார்ப்புடனேயே பிறக்கின்றன. ஆனாலும் பல தாய்மார்களுக்கு குழந்தையை சரியான முறையில் மார்பகத்துடன் பொறுத்துவதற்கும், சரியான முறையில் குழந்தை இணைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதற்கும் மற்றவரின் உதவிதேவைப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதற்கு அதிக நேரமும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பயிற்சியும் தேவைப்படுகிறது. மேலும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், அதற்காக தாய்மார்கள் நேரம் ஒதுக்க வேண்டிய தேவையும், வீடுகளிலும் பணியிடங்களிலும் அவர்களுக்கு உரிய உதவி தேவைப் படுகிறது.\nதாய்ப்பால் கொடுப்பதால் காயம் ஏற்படுவதும, முலைக்காம்பில் புண் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது\nகுழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கற்றுக்கொள்வது என்பது பல தாய்மார்களுக்கு உகந்த அனுபவமாக இருந்ததில்லை. சரியான நிலையில் வைத்து தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், மார்புடன் குழந்தையை சரியான முறையில் இணைந்துள்ளதா என்பதற்கும் முலைக்காம்பில் காயம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் சரியான உதவி அவசியம். முலைக்காம்பில் காயம் போன்ற சவால்களை தவிர்க்க உரிய முறையில் குழந்தையை மார்பில் பொறுத்துவதற்கான ஆலோசகர்கள் அல்லது அதுதொடர்பான திறமை உடைய நிபுணர்களின் உதவி இப்பிரச்சினையில் இருந்து மீழ்வதற்கு தேவைப்படுகிறது.\nதாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு முலைகாம்புகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்\nதாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு முலைக்காம்புகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை பிறக்கும்போதே தனது தாயின் மணத்தையும, குரலையும் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்திருக்கும். முலைக்காம்பு உற்பத்தி செய்யும் ஒருவிதமான தனிமத்தை குழந்தைகள் நுகரும், அதில் உள்ள நலமளிக்கும் பாக்டீரியா குழந்தையின் நலமான வாழ்க்கைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை.\nதாயின் ஓய்வுக்காக புதிதாக பிறந்த குழந்தையையும், தாய்மார்களையும் தனியாக பிரித்து வைக்க வேண்டும்:\nகுழந்தை பிறந்த உடனே தாயையும் குழந்தையையும் அருகருகே வைத்திருக்க கூடிய (அதாவது கங்காரு குழந்தையை பாதுகாப்பதுபோல) அவசியத்தை டாக்டர்களும், நர்சுகளும், செவிலியர்களும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். உங்களது நேரடி தொடர்புக்கு குழந்தையை கொண்டு வருவதால் குழந்தையின் தோல் உங்களுக்கு அருகில் இருக்கும். உங்களை கண்டு உணர்வதற்கும், மார்பகங்களுடன் இணைவதற்கும் உதவும். .இந்த நடைமுறை மிகவும் முக்கியமானது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இந்த நடைமுறையை மேற்கொண்டால் அதன்பின்பு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதற்கு உதவி புரியும். தாய்மார்கள் இதை செய்ய தவறினால்இ அதன்பின்பு கணவரோ அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களோ உதவி செய்ய வேண்டிய தேவை\nஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உ��க தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.\nஅடுத்த கட்டுரை : கடலை மாவு தரும் நன்மைகள்\nMost Popular in கைவைத்தியம்\nதன்னம்பிக்கை வளர செய்யக்கூடிய சில விஷயங்கள்\nகொரோனா பிடியில் இருந்த தப்பிக்க வைட்டமின் டி\n100 அடி உயர தாழிப்பனையின் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/10/19120217/1985569/OnePlus-8T-Teardown-Video-Shows-How-Two-Batteries.vpf", "date_download": "2020-11-25T12:01:33Z", "digest": "sha1:DAJJWUZRDPGKMV4MW2ZZBP55ZZQQC34F", "length": 7701, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus 8T Teardown Video Shows How Two Batteries Are Put Together as a Single Unit", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nபதிவு: அக்டோபர் 19, 2020 12:02\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் டியர்டவுன் வீடியோவை பிரபல யூடியூபர் வெளியிட்டிருந்தர். வீடியோவில் ஒன்பிளஸ் 8டி மாடலில் வழங்கப்பட்டுள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக கழற்றப்படுகிறது.\nஅந்த வகையில், டியர்டவுன் செய்த போது ஒன்பிளஸ் 8டி மாடலில் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு பேட்டரிகள் தனித்தனியே இருந்த போதும், ஒன்றாக சேர்த்து ஒட்டப்பட்டு உள்ளது.\nஇரண்டு பேட்டரிகளும் முறையே 2250 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டுள்ளன. இத்துடன் டூயல் பேட்டரியுடன் 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன.\nஒன்பிளஸ் 8 மாடலில் 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் வார்ப் சார்ஜ் 30டி சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் 8டி மாடலின் ஸ்பீக்கரில் வாட்டர் ப்ரூபிங் செய்யப்படவில்லை.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஸ்மார்ட் ஸ்பீக்கர்களை குறைந்த விலையில் வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\n6000 எம்ஏஹெச் பேட��டரியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2\nகுறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட்\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\n6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்\nமூன்று கேமரா, வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் பட்ஜெட் விலை ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/trump-blames-china.html", "date_download": "2020-11-25T11:09:35Z", "digest": "sha1:WO6AB7DW367IZLW47YUIYLL6NUCL566U", "length": 7951, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "சீனாவின் \"உலகளாவிய கூட்டுப் படுகொலை\" கொரோனா; புலம்பித்தள்ளும் டிரம்ப்! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / சீனாவின் \"உலகளாவிய கூட்டுப் படுகொலை\" கொரோனா; புலம்பித்தள்ளும் டிரம்ப்\nசீனாவின் \"உலகளாவிய கூட்டுப் படுகொலை\" கொரோனா; புலம்பித்தள்ளும் டிரம்ப்\nமுகிலினி May 21, 2020 அமெரிக்கா, உலகம்\nகொரோன வைரஸ் COVID -19 கொடிய நோயால் உலகெங்கும் நேர்ந்துவரும் மரணங்களை இது \"உலகளாவிய கூட்டுப் படுகொலை\" என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்ணித்து மீண்டும் சீனாவைச் சாடியிருக்கிறார்.\nகிருமிப் பரவலைத் தடுக்கமுடியாத சீனாவின் இயலாமையே இதற்குக் காரணம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதலில் உருவாகிய கொரோன தற்போது உலகம் முழுவதும் பரவி 323,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் அத்தோடு உலகமெங்கும் மிகப் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பையையும் ஏற்ப்படுத்தி வருகிறது.\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nசீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்\nவரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனி...\nவரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இரு...\nகண்ணீரில் அரசியல் இலாப - நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா\nமாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை...\nபாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி\nபாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%83-2/", "date_download": "2020-11-25T11:09:28Z", "digest": "sha1:NIINNCXEZX7A3LLT7IVPA2Q5PXUYDCRP", "length": 7271, "nlines": 103, "source_domain": "www.qurankalvi.com", "title": "மழை பெய்யும் போதும் தப்ஃஸீர் ஹதீஸ் துஆக்கள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Islamic Centers / Al Khobar Islamic Center / மழை பெய்யும் போதும் தப்ஃஸீர் ஹதீஸ் துஆக்கள்\nமழை பெய்யும் போதும் தப்ஃஸீர் ஹதீஸ் துஆக்கள்\n1- தப்ஃஸீர் ஸுரதுல் பஃஜ்ர் (89) 21- 30 வரை\n2- 40 ஹதீஸ்கள் 34 வது ஹதீஸ்: நன்மைய ஏவித் தீமையைத் தடுத்தல்\n3- ஹிஸ்னுல் முஸ்லிம்: மழை பெய்யும் போதும், ப��ய்த பிறகும் ஓத வேண்டிய துஆ போது ஓதும் துஆக்கள்.\nTags அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி துஆ\nPrevious பலமாக காற்று வீசும் தப்ஃஸீர் ஹதீஸ் துஆக்கள்\nNext துல்கஃதா மாதம் தொடர்பான செய்திகள்\nநோய் நிவாரணத்துக்காக ஓதும் துஆக்கள்\nகிரெடிட் கார்டு | Credit Cards |\n01: அல்குர்ஆனின் அற்புத் பிரார்த்தனைகள்\nவங்கியிலிருந்து வரும் வட்டி பணத்தை எடுக்கலாமா\nவங்கியிலிருந்து வரும் வட்டி பணத்தை எடுக்கலாமா அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 12 – 11 – …\nநோய் நிவாரணத்துக்காக ஓதும் துஆக்கள்\nகிரெடிட் கார்டு | Credit Cards |\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை S.யாஸிர் ஃபிர்தௌஸி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் துஆ அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/75-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-11-25T11:57:54Z", "digest": "sha1:ITCXMOMU6F2QBUGR5YLJE2ZQKHNAC6HA", "length": 8465, "nlines": 124, "source_domain": "www.techtamil.com", "title": "75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்\n75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்\nநீங்கள் பயன்படுத்தும் கணினியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். அதாவது கணினியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.\nஇதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு ஒன்றிற்கு மேற்பட்ட ��ென்பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதானல் பிரதான நினைவகத்தின்(RAM) அளவும் குறைவடைகின்றது. இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்புள்ளது.\nஇப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் உதவியாக உள்ள மென்பொருளே Free File Opener ஆகும். இதில் 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறக்க முடியும். 25MB அளவுடைய இம்மென்பொருள் மூலம் பின்வரும் கோப்பு வகைகளை திறக்க முடியும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nWindows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-25T10:42:39Z", "digest": "sha1:IUCZ4TOS2C7Y5W3XNTDCMARRGEPGJGXU", "length": 8695, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "மன்மதன் பாணியில் மாநாட்டை தொடங்கிய சிம்பு! வைரல் வீடியோ - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome சினிமா மன்மதன் பாணியில் மாநாட்டை தொடங்கிய சிம்பு\nமன்மதன் பாணியில் மாநாட்டை தொடங்கிய சிம்பு\nநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் புதிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.\nசென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் புதிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.\nகடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து உடம்பை குறைக்க லண்டன் சென்ற சிம்பு , மிகவும் ஸ்லிம்மாக எடையைக் குறைத்து இந்தியா திரும்பினார்.\nதற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பின்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி வரும் ‘மாநாடு’ படத்திலும் நடிக்கவுள்ளார்.\nஇந்த நிலையில் இந்த படம் குறித்து புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிம்பு மாநாடு படத்தின் ஸ்கிரிப்ட் வைத்து படித்துக்கொண்டிருக்கிறார். கேமரா மெல்ல அவர் முகத்தை நோக்கி நகர்கிறது. பின்னணியில் மன்மதன் பிஜிஎம் ஒலிக்க பக்கா மாஸாக சிம்பு அதில் காட்சியளிக்கிறார். அந்த வீடியோ வழக்கம் போல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.\nகஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு- 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்\nதிருச்சி திருச்சியில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த 2 காவலர்களை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டார். திருச்சி...\nமரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம். இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில்...\nசென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்\nசென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நிவர் புயல் அறிவிப்புகள் இரு நாட்களாகவே தொடர்ச்சியாக ஊடகங்களில் இடம்பிடித்து உள்ளது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் செம்பரம்பாக்கம் எரி நிரம்பி...\nகாதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை – போலீஸ் விசாரணை\nதிருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படு��்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/11/blog-post_724.html", "date_download": "2020-11-25T11:53:30Z", "digest": "sha1:5LFCTVBKY66BOIOJI7P7UACDVTYZNQSS", "length": 9578, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நாளை முதல் தளர்த்தப்படுகிறது - News View", "raw_content": "\nHome உள்நாடு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நாளை முதல் தளர்த்தப்படுகிறது\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நாளை முதல் தளர்த்தப்படுகிறது\nமட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நாளை (20) காலை 6 மணி முதல் கட்டம்கட்டமாக தளர்த்தப்பட்டுகின்றது.\nபேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர்.\nஅதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.\nமட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 6 ஆவது கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கறுணாகரன் தலைமையில் இன்று (19) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.\nமேலும் மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட 82 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று தினங்களாக எழுந்தமான முறையில் மேற்கொள்ளபட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் எவருக்கும் தொற்றில்லை என்ற முடிவுகளுக்கமையவே இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.\nஇவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ. லதாகரன், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ. கமகே, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே. குணராஜசேகரம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வீ. தவராஜா, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nவாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம் - முஹம்மத் றிழா\nவாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்ட...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/marketing-of-steam-drinks-is-not-possible-where-did-the-red-triangle-project-st-nallasamy-119102000005_1.html", "date_download": "2020-11-25T11:13:21Z", "digest": "sha1:MAOGS4D35YQJ3IBWI3URR5YNADQJBOQM", "length": 12472, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "கீதையையும், கிருஷ்ணரையும் இழிவாக பேசிய திக, திமுக, காங்கிரஸ் - ஹெச்.ராஜா டுவீட்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 25 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்���ு‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகீதையையும், கிருஷ்ணரையும் இழிவாக பேசிய திக, திமுக, காங்கிரஸ் - ஹெச்.ராஜா டுவீட்\nதமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. வரும் 21 ஆம் தேதி (நாளை ) விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதற்க்கான பிரச்சாரம் நேற்று மாலையும் நிறைவடைந்தன.\nஅதிமுக எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதன்கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தும் வாக்குகள் சேகரித்தனர்.இந்த இடைத்தேர்தல் அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுவதால் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.\nஇந்நிலையில் இன்று காலையில் தமிழக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பகவத்கீதையையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் இழிவாக பேசிய திக, திமுக, காங்கிரஸ் கும்பலுக்கும், தனது சரக்கு மிடுக்குப் பேச்சால் அனைத்து சமுதாயத்தினரையும் இழிவு படுத்திய திருமாவளவனுடன் கூட்டணி கொண்டவர்கள் தமிழக அரசியல் களத்தில் இருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து. புரிந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.\nஹெச். ராஜாவின் இந்தப் பதிவுக்கு திக, திமுக மற்றும் திருமாவளவன் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்படும் என சமூக வலைதளங்களி அவர்களின் ஆதராவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nரஜினியை வம்பிழுத்த சீமான் : எங்குபோய் முடியும் இந்த வெறுப்பு அரசியல் \n”சீமானின் கோபம் சரியானதே, ஆனால்”.. சர்ச்சை பேச்சு குறித்து திருமா\n”ஓட்டு பிச்சைக்காக செயல்படுகிறார் சீமான்” ஹெச்.ராஜா ஆவேசம்\n14 வயதில் உலக சாம்பியனான சிறுவன் : குவியும் பாராட்டுக்கள்...ஹெச். ராஜா உருக்கம��\nஹெச் ராஜா vs பொன் ராதாகிருஷ்ணன் – தமிழக பாஜகவில் வலுக்கும் கோஷ்டி மோதல் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-11-25T11:11:58Z", "digest": "sha1:MIFJFRHJWNAQ5UVBVCZM2RYYRCGHMZRN", "length": 11025, "nlines": 60, "source_domain": "totamil.com", "title": "விரைவில், சென்னை குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரங்களில் நிலத்தடி நீர் அட்டவணை மற்றும் மழை தரவுகளை ஆன்லைனில் சரிபார்க்கலாம் - ToTamil.com", "raw_content": "\nவிரைவில், சென்னை குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரங்களில் நிலத்தடி நீர் அட்டவணை மற்றும் மழை தரவுகளை ஆன்லைனில் சரிபார்க்கலாம்\nசென்னை மெட்ரோவாட்டர் அலுவலகங்களில் மழை அளவீடுகள் மற்றும் டிஜிட்டல் நீர் நிலை ரெக்கார்டர்களை சரிசெய்யும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்\nஇந்த ஆண்டு இறுதிக்குள், சென்னை குடியிருப்பாளர்கள் நிலத்தடி நீர் அட்டவணையில் ஏற்ற இறக்கங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், தங்கள் பகுதிகளில் மழை தரவுகளை ஆன்லைனில் சரிபார்க்கவும் முடியும். சென்னை மெட்ரோவாட்டர் அதன் பகுதி அலுவலகங்கள் மற்றும் டிஜிட்டல் நீர் நிலை ரெக்கார்டர்களில் நகரம் முழுவதும் தானியங்கி மழை அளவீடுகளை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.\n15 பகுதி அலுவலகங்களில் பலவற்றில் இப்போது தானியங்கு மழை அளவீட்டு சாதனங்கள் நீர் அட்டவணையை நிகழ்நேர ஆன்லைன் கண்காணிப்பின் ஒரு பகுதியாக சரி செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மழைப்பொழிவு பற்றிய தகவல்கள் நிலத்தடி நீர் மட்டத்திலும் தரத்திலும் ஏற்படும் தாக்கத்தை தொடர்புபடுத்தவும், வளங்களை அதிகமாக சுரண்டுவதை சரிபார்க்கவும் உதவும் என்று மெட்ரோவாட்டர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.\nதிட்டம் முடிந்ததும், குடியிருப்பாளர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை சரிபார்த்து, அதற்கேற்ப அவர்களின் நீர் நுகர்வு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளைத் திட்டமிட முடியும். “எங்கள் வலைத்தளத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் மழை தரவுகளை புதுப்பிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று ஒரு அதிகாரி கூறினார்.\nதற்போது, ​​200 வார்டுகளில் போர்வெல்களை மூழ்கடிப்பதற்கும், டிஜிட்டல் நீர் நிலை ரெக்கார்டர்களை சரிசெய்வதற்கும் கிட்டத்தட்ட 90% பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்சார்கள் நிகழ்நேர தரவை அனுப்பும் மற்றும் நிலத்தடி நீர் அட்டவணையில் உள்ள மாறுபாடுகளை மதிப்பிட உதவும்.\n“டிஜிட்டல் ரெக்கார்டர்களிடமிருந்து சில தரவு ஏற்கனவே மாதாந்திர தரவுகளைத் தொகுக்கப் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீரின் தரத்தை சரிபார்க்க நாங்கள் கைமுறையாக மாதிரிகளை சேகரித்து வருகிறோம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.\nநிலத்தடி நீர் அட்டவணை பற்றி பெறப்பட்ட தகவல்கள் ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு (ஆர்.டபிள்யூ.எச்) நடவடிக்கைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கும் உதவும். நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 9 லட்சம் ஆர்.டபிள்யூ.எச் கட்டமைப்புகள் உள்ளன.\nகுறிப்பிட்ட பகுதியின் தேவைக்கேற்ப நீர் விநியோகம் குறித்து முடிவெடுக்க மெட்ரோவாட்டர் முன்மொழிகிறது. நீர் அட்டவணையில் குறைவு ஏற்பட்டால், அது நீர் விநியோகத்தை அதிகரிப்பதற்கான ஒரு குறிகாட்டியாக இருக்கும்.\nமுந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபரில் நகரத்தின் சராசரி நீர்மட்டம் 0.50 மீட்டர் உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். தெய்னம்பேட்டை, ராயபுரம் மற்றும் ஷோலிங்கநல்லூர் போன்ற ஒரு சில பகுதிகளைத் தவிர, நிலத்தடி நீர் அட்டவணை மேம்பட்டுள்ளது, அங்கு நீர் மட்டம் உயர்வு குறைவாக இருந்தது. அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள நீர் அட்டவணை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபரில் 0.92 மீட்டர் உயர்வுடன் அதிகபட்ச முன்னேற்றத்தைக் கண்டது.\n“கடந்த மாதம் சிதறிய மழை நிலத்தடி நீர் மட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வேகத்தை எட்டியுள்ளதால் இந்த மாதத்தில் நீர் அட்டவணை மேலும் மேம்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.\nPrevious Post:அண்டை மாநிலங்களுடனான எல்லை தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தர்மேந்திர பிரதான் நவீன் பட்நாயக்கை வலியுறுத்துகிறார்\nNext Post:70 வயதான தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு\nடெல்லியில் இர���ந்து வரும் மக்களுக்கு உத்தரகண்ட் விமான நிலையத்தில் கோவிட் டெஸ்ட் கட்டாயம்\nஅனைவருக்கும் இலவச கால தயாரிப்புகளை வழங்கும் முதல் நாடாக ஸ்காட்லாந்து ஆனது\nபுகைப்படத் தொடர் சென்னையின் லைட்மேன்களின் கவனத்தை ஈர்க்கிறது\nபிரியாணி மச்சா தி வெற்றிடத்திற்கு: ஏன் சென்னையின் சமையல்காரர்கள் எளிய மற்றும் பழக்கமான உணவுகளில் சாய்ந்துள்ளனர்\nஉங்கள் குயைப் பெறுங்கள்: தீவு முழுவதும் பாரம்பரிய குஹெ விநியோகத்தை வழங்கும் 5 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13026/", "date_download": "2020-11-25T11:04:53Z", "digest": "sha1:7TMFZ75UQCLHBQTXLYIYHRXPZZIPAGEK", "length": 13472, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவனுக்கு ஓர் இணையதளம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை தேவதேவனுக்கு ஓர் இணையதளம்\nகவிஞர் தேவதேவன் என்றும் என் ஆதர்ச இலக்கியவாதி. தனிப்பட்டமுறையில் அவரையும் பாரதியையும் மட்டுமே கடந்த நூறாண்டுக்கால தமிழிலக்கியம் உருவாக்கிய பெருங்கவிஞர்களாக கருதுகிறேன். பித்தும் பேரருளும் முயங்கும் அவரது கவியுலகம் போல மானுட இருப்பின் மகத்தான கொண்டாட்டத்தையும் அழியாத துயரத்தையும் சொன்ன இன்னொரு கவிஞர் நம் மரபில் இல்லை.\nதேவதேவனுக்காக நண்பர்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படிப்படியாக அவரது கவிதைகள், கவிதை பற்றிய விவாதங்கள், புகைப்படங்கள் அதில் இடம்பெறும்\nஅடுத்த கட்டுரையானைடாக்டர் ஒரு கடிதம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\nசிறுகதைகள் கடிதங்கள் - 8\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிக��் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/06/blog-post_8992.html", "date_download": "2020-11-25T11:13:52Z", "digest": "sha1:LHYF2ILW36WJIMELTDLGRD3LZB2CDHXK", "length": 7793, "nlines": 123, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு -கொடிக்கால்பாளையம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு -கொடிக்கால்பாளையம்\nபத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு -கொடிக்கால்பாளையம்\nஇறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம்\nகிளை சார்பாக கடந்த௧ 17-06-2012 கொடிக்கால்பாளையம் அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ச அவர்கள் பரிசு வழங்கினார்\nசெய்யது நூர் முஹம்மது June 21, 2012 at 12:06 PM\nமாஷா அல்லாஹ்... மாணவர்கள் யார் என்ற பெயரை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/plote_24.html", "date_download": "2020-11-25T11:24:01Z", "digest": "sha1:GX6ZAHW6CS2VP5VMIXT6BDI5JFXPD4ZH", "length": 11453, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்புக்கு எல்லோரும் கூட்டாக வர அழைக்கிறார் சித்தர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கூட்டமைப்புக்கு எல்லோரும் கூட்டாக வர அழைக்கிறார் சித்தர்\nகூட்டமைப்புக்கு எல்லோரும் கூட்டாக வர அழைக்கிறார் சித்தர்\nடாம்போ February 24, 2020 யாழ்ப்பாணம்\nசி.வி.விக்கினேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என அது யாராக இருந்தாலும் அவர்களையும் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டு ஒற்றுமையாக ஓரணியில் பயணிப்பதே சிறந்தது, இப்படியாக நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது இனத்திற்கு பலமான விசயமென்றிருக்கிறார் த.சித்தார்த்தன்.\nஆயினும் என்னைப் பொறுத்தமட்டில் இது எனது நிலைப்பாடாக இருக்கிறது. ஆனாலும் கூட்டமைப்பு என்ற வகையில் ஏனைய தரப்புக்களுடன் கலந்து பேசி இது குறித்து சாதகமான ஒரு முடிவை எடுக்க முடியுமென்று கருதுகின்றேன் என்றார்.\nஇதனிடையே விக்கினேஸ்வரனின் அணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பும் வரவில்லை. அந��த அணியில் இணைந்து கொள்ளும் நோக்கமும் இல்லை. கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கின்ற அனைவiருயும் இணைத்துக் கொண்டு கூட்டமைப்பை பலமான அமைப்பாக கட்டியெழுப்பதே எமது நோக்கமாக இருக்கின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிக்கினேஸ்வரன் ஐயாவின் புதிய அணியில் இணைந்து கொள்ளுமாறு நேரடியாக அழைப்புக்கள் எவையும் வரவில்லை. அது குறித்து அவர்கள் கேட்கவும் இல்லை. அதே நேரத்தில் அவர்களுடன் இணைந்து கொள்வது தொடர்பில் நாங்களும் கதைக்கவும் இல்லை.\nஆனால் விக்கினேஸ்வரன் ஐயாவே தம்பி சித்தார்த்தன் தன்னுடன் வர மாட்டார் என்று சொல்லியிருந்ததாக நான் ஊடகங்களில் பார்த்திருந்தேன். ஏனெனில் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்தால் தான் வெற்றி பெறலாமென்று அவர் அங்கிருக்கின்றார்.\nஆகவே வர மாட்டார் என்று சொல்லியிருந்தார். ஆகையினால் இங்கிருந்தால் வெற்றி பெறலாமென்பது அவருக்கும் தெரிந்து இருக்கிறது போல இருக்கிறது. அதைவிட முக்கியமான அம்சம் என்னவெனில் என்னைப் பொறுத்தமட்டில் அந்த அணி சிறந்த மாற்று அணியாக அமையுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.\nஇதே வேளை அந்த அணியிலுள்ள சுரேஸ்பிரேமச்சந்திரன் பகிரங்கமாகவே புளொட் மற்றும் ரெலோ வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கின்றார். ஆனாலும் நாங்கள் போக முடியாது. எங்களைப் பொறுத்த மட்டில் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். இந்தக் கூட்டமைப்பைப் பலப்படுத்திக் கொண்டு கூட்டமைப்புடனனேயே செயற்படுவோமென்ற நம்பிக்கை இருக்கிறதெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nசீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்\nவரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனி...\nவரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இரு...\nகண்ணீரில் அரசியல் இலாப - நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா\nமாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில வ���டயங்களை...\nபாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி\nபாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/09/09/tesco-drops-sherborne-supermarket/", "date_download": "2020-11-25T11:04:23Z", "digest": "sha1:EJVJ6EWEX4QQL753SC3JVJGR4IFISXGG", "length": 31345, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "டெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு உலகம் ஐரோப்பா டெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் \nடெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் \nஷெர்போர்ன் நகர சிறு வணிகர்களும், மக்களும் கேக்கையும் ஷாம்பெய்னையும் பரிமாறியபடி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அச்சிறு நகரத்தில் துவங்கப்பட இருந்த வால்மார்ட்டைப் போன்ற பகாசுர பன்னாட்டு நிறுவனமான டெஸ்கோவின் பல்பொருள் அங்காடி தொடங்கப்பட மாட்டது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் வந்த கொண்டாட்டம் தான் இது. ஷெர்போர்ன் நகர மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள சிறு நகரமான ஷெர்போர்ன் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் வணிக நகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள், தேவாலயங்கள், தனித்துவ கலாச்சார அடையாளங்களைக் கொண்ட ஷெர்போர்ன், சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. இந்நகரத்தில் பல சிறு வணிகர்கள், ரோட்டோரக் கடைகள், சிறு விடுதிகள், இரண்டு மத்திய ரக பல்பொருள் அங்காடிகள் என சுற்றுலா பயணிகளை நம்பி இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக அங்காடித் தெரு (ஹைஸ்டிரீட்) மிகவும் புகழ் பெற்றது.\nகடந்த வருடம் டிசம்பர் 12-ம் தேதி இங்கிலாந்தின் மிகப் பெரிய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை நிறுவனமான டெஸ்கோ ஷெர்போர்ன் நகரத்தில் தன் புதிய கடையை திறக்கப் போவதாக அறிவித்தது. உலகின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டுக்கு அடுத்த இடத்திலும், மொத்த வருமானத்தில் உலகின் மூன்றாவது பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாகவும் டெஸ்கோ திகழ்கிறது.\nடெஸ்கோவின் வருகை பல சிறிய வணிகர்களை அழித்துவிடும் என்பதை உறுதியாக அறிந்து கொண்ட ஷெர்போர்ன் நகர சிறு வணிகர்கள், கடை திறப்பைப் பற்றிய அறிவிப்பு வெளியான உடனே ஒன்று கூடி களத்தில் இற���்கினார்கள். அடையாளப் போராட்டங்களை கைவிட்டு புதுமையாக “தேவையில்லை, டெஸ்கோ” (No Thanks, Tesco) எனும் போராட்டத்தை துவங்கினார்கள். அவர்கள் அரசையும் நம்பவில்லை, அதிகாரிகளையும் நம்பவில்லை அதேநேரம் ஒன்றுபட்டு போராடினால் டெஸ்கோவை விரட்ட முடியும் என்பதில் உறுதியாக இருந்தனர்.\nபோராட்டம் தொடங்கியது. இரண்டே நாளில் ஒரு வலைத் தளம் தொடங்கப்பட்டது. தங்கள் தரப்பு வாதங்களையும், கருத்துகளையும் தெளிவாக பரப்புரை செய்தனர். சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி டெஸ்கோவிற்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடத்தினர், சுமார் 11 ஆயிரம் பேர் வரை இப்போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்த எண்ணிகை ஷெர்போர்னின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமானது. டெஸ்கோ வந்தால் எப்படி சிறு வணிகர்களின் வணிகம் நொடிந்து போகும், எவ்வளவு பேர் வாழ்வை இழப்பார்கள் என்பதை விளக்க சில கடைகளை இழுத்து மூடியும், காலியாக்கியும் மக்களின் பார்வைக்கு காட்டினார்கள். போராட்டம் உள்ளூர் மக்களிடையேயும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇந்தப் போரட்டத்தை பற்றி கருத்து தெரிவித்த திராட்சைத்தோட்டம் ஒயின் கடையின் (வைன்யார்ட் ஒயின் ஷாப்) உரிமையாளர் வில்கின்ஸ் “ஏற்கனவே இரண்டு பல்பொருள் அங்காடிகள் இருக்கும் இந்நகரத்தில் டெஸ்கோவின் வருகை எங்களை அழித்துவிடும்” என்றார்.\nநிலைமை கை மீறி போன பின் தான் ஷெர்போர்னில் புதிய கடை திறக்கும் திட்டத்தை கைவிடுவதாக டெஸ்கோ நிர்வாகம் அறிவித்தது. தன் நிலையைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்ட டெஸ்கோவின் இங்கிலாந்து நிர்வாக இயக்குனர் கிரிஸ் புஷ் “ஷெர்போர்ன் நகரத்தில் டெஸ்கோவின் கடைத் திறப்பு அந்நகரத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தியிருக்கும், வணிகம் பெருகியிருக்கும். ஆனால் வணிகர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் அங்காடி திறப்பு கைவிடப்படுகிறது” என்றார்.\nதாங்கள் மக்கள் போராட்டத்திற்கு பணியவில்லை என்று, விழுந்து விட்டோம் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற பாணியில் சமாளிக்கிறது டெஸ்கோ. இது அந்நகர மக்களின் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதையும் கிரிஸ் புஷ் மறுத்தார். ”இந்த அங்காடி திறப்பு கைவிடப்பட்டதற்கும் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, மக்களின் போராட்டம் ஒன்றும் செய்யவில்லை, அங்கு கடையை திறக்க போதுமான போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லை” என்றார்.\nஆனால் இதைப் போராட்டக்காரர்கள் மறுக்கிறார்கள். ”கிரிஸ் புஷ் சொல்வது வேடிக்கையானது, டெஸ்கோ கடந்த வருடம் மே மாதம் முதல் ஷெர்போர்னில் அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து, அனைத்து சாதக பாதகங்களையும் உறுதி செய்த பிறகு தான், டிசம்பர் 12-ம் தேதி அதிகார பூர்வமாகக் கடையைத் திறப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். அதனால் போக்குவரத்து வசதிகள் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறான வாதமாகும்” என்கிறார்கள்.\nஅதே நேரம் ஷெர்போர்ன் நகர சுற்றுலாவை டெஸ்கோ மேம்படுத்தும் என்பது பாமரத்தனமான வாதம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தை கொண்ட அந்நகரம் ஏற்கனவே கணிசமான சுற்றுலா பயணிகளை ஈர்த்திருக்கும் நிலையில் டெஸ்கோவின் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க தான் அந்நகருக்கு சுற்றுலாவுக்கு வருவார்கள் என்கிற கிரிஸ் புஷ்ன் வாதத்தை என்னவென்று சொல்வது\nடெஸ்கோவின் இந்த திட்டம் கைவிடப்பட்டது தனக்கு மிக பெரும் நிம்மதியை தருவதாக கூறினார், ஷெர்போர்ன் நகர கைவினைப் பொருள் கடையின் உரிமையாளார் அலிசன் நர்டன். கிரிஸ் புஷின் அறிக்கையை பற்றி கூறுகையில் ”அவர்கள் மக்கள் போராட்டம் வென்றது என்று நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், ஒப்புக் கொண்டு விட்டால் அவர்களின் பல சங்கிலி தொடர் கடைகளுக்கு மூடு விழா நடத்த அதுவே அச்சாரம் போட்டதாக ஆகிவிடும்” என்றார்.\nஇந்த நிகழ்வை பற்றிய கருத்துகளில் மிக முக்கியமான கருத்து எழுத்தாளரும், உணவுத் துறை பிரச்சனைகளின் நிபுணரும், இந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆதரவாளருமான ஜோனா ப்ளித்மேன் தெரிவித்தது தான். “டெஸ்கோ மக்களின் மிகப் பெரிய தலைவலியாகிக் கொண்டிருக்கிறது, டெஸ்கோ கடைகளை மக்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தப் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க போரட்டம், ஷெர்போர்ன் மக்களின் வெற்றி, நாட்டில் உள்ள பிற சிறு வணிகர்களுக்கும், பல குழுக்களுக்கும் சொல்லும் உறுதியான செய்தி, ஒன்று பட்டு போராடினால் டெஸ்கோவை துரத்தலாம் என்பது தான்”\nஷெர்போர்ன் மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் இந்த போராட்டம், இந்திய சிறு வணிகர்கள் மற்றும் இந்திய மக்களின் முன்ன��ல் சமகால உதாரணமாக நிற்கிறது. இந்த போராட்ட அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டு நாமும் ஒன்றுபட்டு போராடினால் வால்மார்ட்டை விரட்டமுடியும் என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது. ஷெர்போன் நகரில் வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் இருந்தாலும் வணிகர்கள் தேவனை நம்பாமல் மக்களை நம்பி போராடியதால் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.\nவாழ்க்கையை நாம் எப்படி மேற்கத்திய நாகரிக பாணியில் வாழ வேண்டும் என்று மதி மயங்கி கிடக்க அவர்களோ தங்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடுமோ என்று ஒன்று சேர்கின்றார்கள். இப்போது தான் நாம் மதுவில் ஆடையில் உணவில் புரட்சியை தொடங்கியுள்ளோம். உண்மையான வாழ்க்கைக்கு தேவையான புரட்சிகர எண்ணங்கள் இங்கே உருவாகும் போது பாதிப்பேர்கள் பரஸ்பரம் தண்ணீருக்கும், வாங்க முடியாத உணவுக்கும் அடித்துக் கொண்டு செத்திருப்பார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/101-july-16-31/2115-nurse.html", "date_download": "2020-11-25T11:49:33Z", "digest": "sha1:BJZMTKD4HDOOXPSQYEB6EXKWENDNECHU", "length": 20396, "nlines": 64, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஈராக் : செவிலியர்கள் மீண்டு வநதது எப்படி?", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஜூலை 16-31 -> ஈராக் : செவிலியர்கள் மீண்டு வநதது எப்படி\nஈராக் : செவிலியர்கள் மீண்டு வநதது எப்படி\n2014 -மே மாத இறுதியில் சிரியாவின் தெஹர் அஸ் ஸூர் பிராந்தியத்தில் இருந்து அதிரடியாக பெரும்படையுடன் ஈராக்கின் எல்லையைக் கடந்த ஈராக்கிய அய்.எஸ்.அய்.எஸ் போராளிகள் மொசூல், கிர்குக் எர்பில் என முக்கிய நகரங்களைக் கைப்பற்றி திக்ரித் நகர் நோக்கி படைநடத்திச் சென்றனர். திக்ரித் நகரம் மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் ஆகும். இந்த நகரத்தில் ஈராக் அரசும் சில தனியார் அமைப்புகளும் இணைந்து நடத்தும் ஈராக்கின் 4-ஆவது பெரிய மருத்துவமனை உள்ளது.\nGeneral Hospital Salahuddin என்ற இந்த மருத்துவமனைக்காக 2012-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஓர் அரசு அனுமதிபெற்ற தனியார் நிறுவனத்தினரால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 70-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அனுப்பபட்டனர். திக்ரித் நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான சலாஹத்தீனில் பங்களாதேஷ், இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த செவிலியர், மருந்தாளுநர், பிசியோதெரபிஸ்ட் என 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்தனர். இவர்களில் பலர் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். சிலர் விடுப்பில் சென்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 49 செவிலியர்களுடன் 13 வேற்று நாட்டு மருத்துவப் பணியாளர்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில்தான் ஜூன் 13 ஆம் தேதி திக்ரித் நகரம் போராளிகளின் கைவசம் சென்றது. ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற சண்டையில் மருத்துவமனைப் பகுதியில் குண்டு விழாவிட்டாலும் துப்பாக்கிச்சுடும் சத்தமும், பீரங்கிகளின் ஓசையும் செவிலியர்களை மிகவும் அச்சத்திற்குள்ளாக்கியது. மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியாக பல ஈராக்கிய மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையைக் காலிசெய்துவிட்டு ஈராக் இராணுவத்தினருடன் வேறு இடம் சென்றுவிட்டனர். இவர்கள் வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திக்ரித் நகரைக் கைப்பற்றிய போராளிகள் மருத்துவமனையை முழுவதுமாக சோதனையிட்டனர்.\nநோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களின் விவரங்களை வாங்கிக் கொண்டனர். இந்திய செவிலியர்களின் விவரங்களை அரபி தெரிந்த பங்களாதேச பெண்மணி ஒருவர் கொடுத்தாக சோனா என்ற மலையாள செவிலியர் அரபி பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்தார். போராளிகள் அனைவரின் விவரங்களையும் வாங்கிக்கொண்டு அனைவருக்குமான உணவு மற்றும் தண்ணீர் இருப்பையும் உறுதிசெய்துவிட்டு திக்ரித் நகரம் தங்கள் வசம் வந்துவிட்டதை அவர்களிடம் கூறினர். ஆசியன் லைட் என்ற அரபி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சோனு மரியா கூறியதாவது, போர் ஆரம்பித்துவிட்டது என்றதுமே எங்கள் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் பாக்தாத் சென்றுவிட்டனர். எங்களால் அப்படிச் செல்ல முடியாது, மேலும் போரின்போது மருத்துவமனை தாக்குதலுக்கு இலக்காகாது என்றும் போராளிகளை எளிதாக ஈராக் இராணுவம் விரட்டிவிடும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் அதற்கு மாறாக போர் தொடங்கிய 24 மணிநேரத்திற்குள் திக்ரித் போராளிகளின் கைவசம் சென்றுவிட்டது. நாங்கள் மிகவும் அச்சத்தில் இருந்தோம். 14 ஆம் தேதி மதியவேளையில் போராளிகள் குழுவில் சிலர் ஆங்கிலம் தெரிந்த இரண்டுபேருடன் வந்து மருத்துவமனையில் இருந்த எங்களைப் பற்றி விசாரித்தனர். பிறகு எங்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு வெளியேறிவிட்டனர். அவ்வப்போது தூரத்தில் ஈராக் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் மிடையே நடக்கும் சண்டையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தது, மேலும் கீழ்த்தளத்தில் நாங்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளும் இருந்தன, நீங்கள் அனைவரும் மருத்துவமனையின் பணிகளை அச்சமின்றிப் பார்க்க வேண்டும் என்று போராளிகள் கூறியதாக பங்களாதேஷ் தோழி எங்களுக்குக் கூறினார்.\n25-ஆம் தேதி போராளிகள் மருத்துவமனைக்கு வந்து நிலைமை சீரான பிறகு நீங்கள் அனைவரும் உங்கள் நாட்டிற்குச் சென்றுவிடலாம் என்று கூறினார். இதனிடையே இந்தியத் தூதரகத்துடனும் தொடர்பில் இருந்தோம். இந்தியாவில் இருந்த எங்களது உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். இதுதான் எங்களுக்குப் பெரிய நிம்மதியையும் நம்பிக்கையையும் தந்தது. இந்நிலையில் திக்ரித்தை அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து ஈராக் தாக்கப் போவதாக செய்தி பரவத் தொடங்கிவிட்டது. ஈராக் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மருத்துவமனையும் பாதிக்கப்படும் என பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தியத் தூதரகமோ தற்போது உங்களை வெளியே கொண்டுவர முடியாது. நிலைமை சீரான பிறகு முயற்சிக்கிறோம் என்று கூறிவிட்டது. அமெரிக்கா போருக்கான உதவிகளைச் செய்வது குறித்த தகவல் பரவியதும் ஜூன் ஒன்றாம் தேதி எங்களைப் போராளிகள் 3 பேருந்துகளில் 200 கி. மீட்டர் தொலைவில் உள்ள மொசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர். பங்களாதேஷ் தோழி எங்களுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறினாலும் எங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை. பாலைவனப் பகுதிப் பயணத்தைக் கடந்து மொசூல் நகரம் சென்ற பிறகுதான் தெரிந்தது எங்களைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்புவதற்குத்தான் இங்கு அழைத்து வந்தார்கள் என்று அங்கிருந்தும் எங்கள் வீட்டாருக்குத் தகவல் தந்துவிட்டோம்.\nஇந்த நிலையில் 3ஆம் தேதி இரவு எர்பில் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். மொசூல் நகரில் தங்கி இருந்த போதுதான் மின்சாரவசதி இன்றி சிறிது சிரமப்பட்டோம். ஆனால் மறுநாள் நாங்கள் இங்கு அழைத்துவரப்பட்டோம் என்று அவர் அரபு பத்திரிகையாளரிடம் கூறினார். ஜூலை நான்காம் தேதி இரவு ஈராக் நாட்டில் உள்ள எர்பில் நகர விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் செவிலியர்களை அழைத்துவரச் சென்றது. இந்த விமானத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.\nஎர்பில் நகர விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட சிறப்பு விமானத்தில், 46 இந்திய செவிலியர்கள் உள்ளிட்ட 116 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானம் ஜூலை 5ஆம் தேதி காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த 46 இந்திய செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விமானம் கொச்சி விமான நிலையத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறுதியாக இந்த விமானம் இன்று புதுடில்லி விமான நிலையம் சென்றடைந்தது.\nகொச்சி விமான நிலையத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும், கேரள மாநில முதல்வர் நேரில் ஆறுதல் கூறினார். மீட்கப்பட்டவர்களின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும், அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.\nஇந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த செவிலியரான மோனிஷா, கொச்சின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் மேற்கண்ட தகவலை உறுதி செய்தார். இந்திய அதிகாரிகள் தயங்கித் தயங்கி நின்ற போதும், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளின் நியாயமான செயல்பாடுகளே செவிலியர்களை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஆனால் இச்செய்தி இந்தியாவில் பெரும்பாலான ஏடுகளில் வெளிவராமலே பார்த்துக் கொண்டனர். இந்தியாவே சென்று மீட்டுவந்தது போல இவர்கள் தரும் செய்திகள் பொய்யானவை என்பதைத்தான் மீண்டுவந்த செவிலியர்கள் தரும் நேரடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டு வந்த செவிலியர்களில் பெரும்பான்மையரான கேரளாவைச் சேர்ந்த அனைவருக்கும் அரசு வேலை தருவதாக அவர்களை நேரில் சென்று பார்த்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி உறுதியளித்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பெண்ணான மோனிஷாவுக்கு தமிழக அரசிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையாம்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் .... : இயக்க வரலாறான தன் வரலாறு(255)\nஆசிரியர் பதில்கள் : பாசாங்கு செய்யும் பா.ஜ.க அரசு\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஓப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(65) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : சம(ய)க் குறிகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்\nசிறுகதை : கோயில் திறந்தாச்சு\nதலையங்கம் :அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு\nபகுத்தறிவு : தீபாவளி இந்து மதப் பண்டிகையா\n - தமிழகம் எனக்கு சமத்துவம் தந்தது\nபெரியார் பேசுகிறார்: தீபாவளி கதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் [17] - மூச்சிரைப்பு நோய் (ASTHMA)\nமுகப்புக் கட்டுரை: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்\nவாழ்வியல்: ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/10/10/", "date_download": "2020-11-25T11:08:04Z", "digest": "sha1:IRFKCVZWAPJSO5EGF3VLAI637CV27I6L", "length": 6168, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10 | October | 2017 | | Chennai Today News", "raw_content": "\nவிஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ‘மெர்சல்’ ஏமாற்றம்\n‘மெர்சல்’ ரிலீஸ் ஆகியே தீரும்: விஷாலுடன் மோத தயாராகிய விஜய்\nதயாரிப்பாளர் ஆகிறார் வைகோ: வேலுநாச்சியார் வேடத்தில் யார்\nலட்சக்கணக்கில் கட்டண கொள்ளை: தனியார் மருத்துவ கல்லூரியின் அதிரடியால் மாணவர்கள் அதிர்ச்சி\nஅபராதம் செலுத்த பணம் இல்லை. உலகையே துறந்துவிட்டேன். ராம்ரஹிம்சிங் நீதிமன்றத்தில் பதில்\nதாக்குதல் வழக்கில் தலைமைறைவான நடிகர் சந்தானம்\nமாறுவேடத்தில் சசிகலாவை சந்தித்த மூன்று அமைச்சர்கள்\nஇந்தியாவின் முதல் தலித் அர்ச்சருக்கு மேளதாள வரவேற்பு\nபேரறிவாளனுக்கு கொடுத்த அனுமதியை சசிகலாவுக்கு கொடுக்காதது ஏன்\nஉலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஐசிசி முடிவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72139/Associate-Spox-of-United-Nations-Secy-General-said-about-india-china-clash", "date_download": "2020-11-25T11:53:56Z", "digest": "sha1:2EI6DNFDTDGPWBHSBAEJP4P3STWYHLRC", "length": 10418, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இந்தியாவும், சீனாவும் தீவிர கட்டுப்பாட்டுடன் இருங்கள்’: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் | Associate Spox of United Nations Secy-General said about india china clash | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘இந்தியாவும், சீனாவும் தீவிர கட்டுப்பாட்டுடன் இருங்கள்’: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்\nஎல்லையில் சுமூகமான சூழல் ஏற்பட வகை செய்ய இந்தியாவும், சீனாவும் தீவிர கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சீன தரப்பிலும் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என மொத்தம் 43 பேர் இருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.\nஇந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் குறித்து பேசியுள்ள ஐ.நா பாதுபாப்பு கவுன்சில் அதிகாரி, “இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் உச்சக்கட்ட கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இருநாடுகளும் தங்களது படைகளை எல்லைப்பகுதியில் இருந்து விலக்கிக்கொண்டதை நிலைமையின் தீவிரம் குறைவதற்கான நல்ல அறிகுறியாக பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில், “ இந்தியா - சீனா இடையே எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவி வரும் சூழலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய ராணுவத்தினர் தரப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎல்லையில் தங்களது படைகளை திரும்ப பெறவிரும்புவதாக இ��ுநாட்டு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். அமைதியான சூழல் நிலவ முழு ஆதரவு அளிக்கிறோம். ஜூன் 2ம் தேதி நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் மோடி இடையே இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதீவிரமான ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி : பல கோடி ரூபாய்க்கு அதிகரித்த டாஸ்மாக் விற்பனை\n1967 -க்குப் பின் எல்லையில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடும் சண்டை\nபுயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்\nநிவர் புயல் டாப் நியூஸ்: 1402.90 மி.மீ மழை பதிவு... நிவர் புயலால் உயர்ந்த கடல் அலை\nபேரிடர் மீட்புப் பணியில் கலக்கும் அடையாறு காவல்துறையினர்\n'செம்பரம்பாக்கம் டூ கடல்..'-இதுதான் தண்ணீர் செல்லும் பாதை\nதமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை\nநிவர் புயல் Live Updates: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டது\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீவிரமான ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி : பல கோடி ரூபாய்க்கு அதிகரித்த டாஸ்மாக் விற்பனை\n1967 -க்குப் பின் எல்லையில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடும் சண்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astro.tamilnews.com/2018/05/28/final-project-kuwait-tunnel-metro-stations-officially-released-tamil-news/", "date_download": "2020-11-25T10:54:46Z", "digest": "sha1:6CI3D3QS7L5AIB7OG7S6XKKZKKQLAAV3", "length": 24258, "nlines": 264, "source_domain": "astro.tamilnews.com", "title": "final project Kuwait Tunnel Metro stations officially released Tamil news", "raw_content": "\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது\nசுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பொது-தனியார் கூட்டுசேர்க்க திட்டங்களின் ஒத்துழைப்புடன் இந்த மெகா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாநில அரசு பொறுப்பேற்றுள்ளது.\nகுவைத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 6 மாகாணங்களையும் உள்ளடக்கிய 3 ரயில் களுடன் 61 நிலையங்களுக்கு செல்லவி��ுக்கிறது.\nமெட்ரோ திட்டத்தின் முதல் ரயில் பாதை சல்வாவில் இருந்து தொடங்கி குவைத் பல்கலைக்கழகத்தில்வரை 18 நிலையங்களை கொண்டுள்ளது. இவ்வழிப்பாதை சுமார் 23.7 கிலோமீட்டர் தொலைவில் கொண்டதாகவும் .\nஇரண்டாவது ரயில் பாதை ஹவல்லியிலிருந்து தொடங்கி குவைத் நகரத்தில் முடிவடைகிறது, 26 நிலையங்களை கடந்து சுமார் 21 கிமீ தொலைவை கொண்டதாகவும்,\nகுவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜபர் அல்-முபாரக் பகுதிக்கு மூன்றாவது பாதை இருக்கும், இது சுமார் 24 கிமீ தொலைவை கொண்டதாகும்.\nமெட்ரோ ரயில்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கிறது என அரப் டைம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை\nநீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து\nகுழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nவௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி\nபோதைப்பொருட்களை பயன்படுத்திய 61 பேர் கைது – 8 பெண்கள் உள்ளடக்கம்\nபின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்\nஉயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு\nமழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்\n​ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி\nமுக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\nபிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nமரணம் உங்களை நெருங்குகிறது என்பதை உணர்த்தும்​ அறிகுறிகள் \nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரா��்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-11-25T10:48:59Z", "digest": "sha1:HVDDWQLBGFJ5R7SYSWROSRPKRSLOW5AP", "length": 20537, "nlines": 210, "source_domain": "dindigul.nic.in", "title": "மின்னாளுமை | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nமின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2013 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 28.12.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.\nமின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் : வருவாய் துறையின் கீழ் 20 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்\nசிறு குறு விவசாயி சான்றிதழ்\nஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்\nதிருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்\nஇயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்\nஇதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்\nமின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்\nஅன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்\nஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்\nதர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II\nஇணைய வழி பட்டா மாறுதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)\nதமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)\nமின் ஆளுமை சேவைக் கட்டணம்:\nசேவைக் கட்டணம் சேவை வரி உட்பட (ரூ.)\n1 வருவாய்த் துறை சாதி சான்றிதழ் 0 60\n2 வருவாய்த் துறை பிறப்பிட சான்றிதழ் 0 60\n3 வருவாய்த் துறை வருமான சான்றிதழ் 0 60\n4 வருவாய்த் துறை முதல் பட்டதாரி சான்றிதழ் 0 60\n5 வருவாய்த் துறை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் 0 60\n6 வருவாய்த் துறை விவசாய வருமான சான்றிதழ் 0 60\n7 வருவாய்த் துறை இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற ��ான்றிதழ் 0 60\n8 வருவாய்த் துறை குடிபெயர்வு சான்றிதழ் 0 60\n9 வருவாய்த் துறை கலப்பு திருமண சான்றிதழ் 0 60\n10 வருவாய்த் துறை வாரிசு சான்றிதழ் 0 60\n11 வருவாய்த் துறை அடகு வணிகர் உரிமம் 0 60\n12 வருவாய்த் துறை கடன் கொடுப்போர் உரிமம் 0 60\n13 வருவாய்த் துறை ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் 0 60\n14 வருவாய்த் துறை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் 0 25\n15 வருவாய்த் துறை வசிப்பிட சான்றிதழ் 0 25\n16 வருவாய்த் துறை சிறு குறு விவசாயி சான்றிதழ் 0 25\n17 வருவாய்த் துறை சொத்து மதிப்பு சான்றிதழ் 0 25\n18 வருவாய்த் துறை வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 25\n19 வருவாய்த் துறை திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 25\n20 வருவாய்த் துறை விதவை சான்றிதழ் 0 25\n21 வருவாய்த் துறை – தமிழ்நிலம் முழு புல பட்டா மாறுதல் 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் கூட்டு பட்டா மாறுதல் 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் உட்பிரிவு 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் அ-பதிவேடு பெறுதல் 0 25\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் சிட்டா பெறுதல் 0 25\n22 சமூக நலத்துறை அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை ஈ.வெ.ரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I 0 120\nசமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II 0 120\nசமூக நலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் 0 120\n23 தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nதீயணைப்பு துறை பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\nதீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nதீயணைப்பு துறை தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\n24 மின்சார வாரியம் (TANGEDCO) மின் உபயோக கட்டணம் 0 15 – (1000 வரை)\n60 – (10001 மற்றும் அதற்கு மேல்)\n25 த.நா.இ.சே. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 500 – பொது\n26 காவல் துறை CSR நிலை 0 15\nகாவல் துறை FIR நிலை 0 15\nகாவல் துறை ஆன்லைன் புகார் பதிவு செய்தல் 0 25\nகாவல் துறை நிலையைப் பார்க்க 0 15\nகாவல் துறை வாகன நிலை தேடல் 0 15\n27 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 0 60\nபொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை திருத்தம் 0 60\nபொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை அச்சிட 0 30\nபொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை\nபொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம்-நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nதுறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttp://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமணத் நிதிஉதவி திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nhttp://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை-குழந்தை பாதுகாப்புப் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nஉங்கள் அருகாமையில் உள்ள சேவை மையத்தை அறிய இங்கே சொடுக்கவும்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecafe.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-25T11:25:56Z", "digest": "sha1:BCQD3DWIKD4C4QK4B5UKN3B7DUU2NECX", "length": 5124, "nlines": 42, "source_domain": "www.cinecafe.in", "title": "சுரேஷை பற்றி நடுராத்திரியில் புறம் பேசிய அனிதா சம்பத் !! ந டு வி ரலை காட்டினாரா ?? குறும்படம் வருமா ?? வைரலாகும் வீடியோ !! - Cinecafe.In", "raw_content": "\nசுரேஷை பற்றி நடுராத்திரியில் புறம் பேசிய அனிதா சம்பத் ந டு வி ரலை காட்டினாரா ந டு வி ரலை காட்டினாரா குறும்படம் வருமா \nசுரேஷை பற்றி நடுராத்திரியில் புறம் பேசிய அனிதா சம்பத் ந டு வி ரலை காட்டினாரா ந டு வி ரலை காட்டினாரா குறும்படம் வருமா \nபிக் பாஸ் சீசன் 4 முதலில் கொஞ்சம் சந்தோசத்துடன் சென்றது ஆனால் இப்போது வழக்கம் போல் ச ண் டை போட அனிதா சம்பத் தயாராகி வந்துள்ளார்.\nஅதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து கொஞ்சம் சூ டு பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சுரேஷ் தன்னை விட மூத்தவர் என்ற மரியாதை கூட இல்லாமல் மற்ற ஹவுஸ் மேட் இடம் அவரை பற்றி கிண்டலும் கே லியும் அடித்து வருவது போல இன்றைய ப்ரோமோ அமைந்தவாறு உள்ளது.\nஇருவருரிடமும் இடையேயான பி ர ச் ச னை அடுத்தடுத்த ப்ரோமோவின் மூலம் வெளியாகி கொண்டே உள்ளது. இந்த நிலையில், இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் இரவு 1.30 மணிக்கு ரேகாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.\nமேலும் குறிப்பிட்ட ஒரு வீடியோவில் அவர் சுரேஷை பார்த்து தனது ந டு வி ர லை காட்டியதாக வீடியோ வந்தவண்ணம் உள்ளன.இதற்கு கு றும்படம் வருமா என்பதை இந்த வார இறுதியில் தான் பார்க்க வேண்டும்.\nமுகத்தில் கா ய த்துடன் பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ அம்மாடியோவ் என்னம்மா இது உ ச் சகட்ட அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nசுரேஷ் இல்லனா நானும் இருக்க மாட்டேன் ஆ வே ச த்துடன் போட்டியாளர்கள் ஆ வே ச த்துடன் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் அதி ர் ச்சி சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டில் அதி ர் ச்சி சம்பவங்கள் \nஉணவு & மருத்துவம் 299\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodedistrict.com/tag/dinakaran-today-tamil-news/", "date_download": "2020-11-25T11:38:11Z", "digest": "sha1:S7MCKZAB4PZ6KL2MW23GS3G4UX7ECCKP", "length": 8169, "nlines": 127, "source_domain": "www.erodedistrict.com", "title": "dinakaran today tamil news Archives - Erode District - ஈரோடு மாவட்டம்", "raw_content": "\nஈரோடு மாவட்டத்திலுள்ள பிரபலமான இடங்கள் \nதினகரன் தமிழ் செய்தி | தினகரன் தமிழ் செய்திகள் | தினகரன் வர்த்தக செய்திகள் | தினகரன் வர்த்தக செய்திகள் ஈரோடு | தினகரன் வர்த்தக செய்திகள் pdf | தினகரன்\nதினகரன் உலக செய்திகள் | தினகரன் உலக செய்திகள் live | தினகரன் உலக செய்திகள் pdf | தினகரன் உலக செய்திகள் today\nதினகரன் தேசிய செய்திகள் | தினகரன் தேசிய செய்திகள் live | தினகரன் தேசிய செய்திகள் pdf | தினகரன் தேசிய செய்திகள் today\nதினகரன் ஈரோடு மாவட்ட செய்திகள் | தினகரன் குற்றச் செய்திகள் | தினகரன் குற்றச் செய்திகள் pdf | தினகரன் குற்றச் செய்திகள் live | தினகரன் குற்றச் செய்திகள் today\nதினகரன் ஈரோடு மாவட்ட செய்திகள் | தி��கரன் தலைப்பு செய்தி | தினகரன் தலைப்புச் செய்திகள் live | தினகரன் தலைப்புச் செய்திகள் pdf | தினகரன் தலைப்புச் செய்திகள் today\nதினகரன் தமிழக செய்திகள் live | தினகரன் தமிழக செய்திகள் dinamalar | தினகரன் தமிழக செய்திகள் | தினகரன் தமிழக செய்திகள் pdf | தினகரன் தமிழக செய்திகள் today\nதினகரன் அரசியல் செய்திகள் | தினகரன் அரசியல் செய்திகள் dinamalar | தினகரன் அரசியல் செய்திகள் live | தினகரன் அரசியல் செய்திகள் pdf | தினகரன் அரசியல் செய்திகள் today\nதினகரன் செய்திகள் இன்று | தினகரன் இன்றைய செய்திகள் | தினகரன் பத்திரிகை செய்திகள் | தினகரன் செய்தித்தாள் இன்று | தினகரன் நியூஸ் பேப்பர் இன்று | தினகரன் இ\nபேதிக்-உடலில் உள்ள கழிவுகளை நீக்க பேதிக் சாப்பிடுங்க | Healer baskar speech on body waste removal\nசின்ன வெங்காயம் மருத்துவ பயன்கள் | Small onion benefits by Healer baskar\nஇப்படி சாப்பிட்டால் நோய்கள் தீரும் பகுதி-1 | Healer baskar speech on food Part-1\nஇப்படி குடிச்சா தண்ணீர் மருந்தா மாறுங்க | Healer baskar speech on water\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chandrasekar-rao-not-to-dissolve-telegana-assembly-now/", "date_download": "2020-11-25T12:00:48Z", "digest": "sha1:DGI5IVCDCHIEF5H7KXW4VKLUDAXJ75Y4", "length": 14254, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டப்பேரவையைக் கலைக்கும் முடிவை கைவிட்ட தெலுங்கானா முதல்வர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசட்டப்பேரவையைக் கலைக்கும் முடிவை கைவிட்ட தெலுங்கானா முதல்வர்\nதெலுங்கானா முதல்வர் சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்க முடிவு எடுத்திருந்ததை முதல்வர் சந்திரசேகர் கைவிட்டுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அப்போதைய ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கபட்டது. நாட்டின் 29 ஆவது மாநிலமான தெலுங்கானா மாநில முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார். தெலுங்கனா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ் 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுட்காலம் இன்னும் 8 மாதத்தில் முடிவடைகிறது.\nவரும் டிசம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்க�� டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானா சட்டப்பேரவையை கலைத்துவிட்டு இந்த தேர்தல்களுடன் இணைந்து தேர்தல் நடத்த திட்டமிடிருந்தார்.\nசுமார் இரு வாரங்களுக்கு முன்பு சந்திரசேகர் ராவ், “எனது கட்சி நடத்திய கருத்துக் கணிபில் தற்போது தேர்தல் நடந்தால் 119 இடங்களில் 100 இடங்கள் வெற்றி பெறுவேன்” என அறிவித்தார். தனது ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனை விளக்க மாநாடு ஒன்றை அவர் ஐதராபாத் அருகில் உள்ள கொங்கார கலன் என்னும் இடத்தில் இன்று நடத்த இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nநேற்று இரவு பெய்த கனமழையால் மாநாட்டு பந்தல் சரிந்தது. கூட்டம் நடைபெற இருந்த மைதானத்தில் வெள்ளம் தேங்கியதால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் முன் கூட்டியே சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்த்ல் நடத்தும் முடிவையும் சந்திரசேகர் ராவ் கைவிட்டுள்ளார். இந்த தகவலை அவர் கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.\nமுஹம்மது அலி இறுதி புகைப்படங்கள் நோய் பாதிப்புகளைக் காட்டுகின்றன இடியுடன் கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் ‘பத்மஸ்ரீ’ ஆனார் விராட் கோலி ‘பத்மஸ்ரீ’ ஆனார் விராட் கோலி\nPrevious பிராமண எதிர்ப்பால் மீன் பிடிக்க தடை : உயர்நீதிமன்றத்தை நாடும் மீனவர்கள்\nNext மாடு முட்டியதால் பாஜக எம் பி மருத்துவமனையில் அனுமதி\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\nஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தி���ாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/engaged-groom-run-away-with-gold-chain-at-chennai/", "date_download": "2020-11-25T11:47:49Z", "digest": "sha1:BTN6R4TOCU5OXM3UTHW4TXWRBINAT3VB", "length": 13776, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "நிச்சயதார்த்தத்திற்கே... தங்கச்சங்கிலியோடு மாப்பிள்ளை ஓட்டம்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிச்சயதார்த்தத்திற்கே… தங்கச்சங்கிலியோடு மாப்பிள்ளை ஓட்டம்..\nநிச்சயதார்த்தத்திற்கே… தங்கச்சங்கிலியோடு மாப்பிள்ளை ஓட்டம்..\nதேனாம்பேட்டையைச்சேர்ந்த தனியார் டிராவல் கம்பெனியில் பணிபுரியும் பெண் ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் மேட்ரிமோனியல் வெப் சைட் மூலம் தனக்கு மணமகனைத் தேடியபோது அறிமுகமானவர் சூரியா கணேஷ். தொடர்ந்த பேச்சு வார்த்தைகளுக்குப்பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு தடையாக வந்து விடத் திருமணம் தள்ளிப்போயுள்ளது.\nஎனினும் இந்த ஊரடங்கின் போது போனில் தொடர்ந்த பேச்சு வார்த்தை வீடியோ காலிங் வரை சென்றுள்ளது. ஞாயிறன்று அப்பெண்ணை டி. நகருக்கு ஷாப்பிங் அழைத்துச்சென்றுள்ளார் சூரியா கணேஷ். அங்கே ஒரு பியூட்டி பார்லருக்கு பேசியல் பண்ண சென்றுள்ளனர் இருவரும். அப்போது அப்பெண்ணிடம் பேசியல் பண்ண இடைஞ்சலாக இருக்குமென்று கூறி கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியைக் கழட்டித்தருமாறு கேட்டுள்ளார். அப்பெண்ணும் கழட்டிக் கொடுத்துவிட்டு பேசியல் முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது சூரியா கணேஷ் அங்கே இல்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஎங்குத் தேடியும் கிடைக்காமல் போக, கடைசியில் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சூரியா கணேஷை தேடி வருகின்றனர்.\nமோடி – ரஜினி சந்திப்பு : வெங்கையா நாயுடு பதில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய 5வது முறையாக மேலும் 6 மாதம் அவகாசம் : வெங்கையா நாயுடு பதில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய 5வது முறையாக மேலும் 6 மாதம் அவகாசம் தமிழகஅரசு அரசாணை ருசி தரும் அஜினோமோட்டோவை தடை செய்யவது குறித்து பரிசீலனை தமிழகஅரசு அரசாணை ருசி தரும் அஜினோமோட்டோவை தடை செய்யவது குறித்து பரிசீலனை\nPrevious றெக்கை கட்டி பறக்குதய்யா கொரோனா கால சைக்கிள் பிசினஸ்…\nNext தாயில்லா குழந்தைகளுடன் 200 கிலோ மீட்டர் நடைப்பயணம்…\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nஇரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\nஇரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/england-will-make-the-world-cup-final/", "date_download": "2020-11-25T11:49:58Z", "digest": "sha1:DGAE3WVFAXDEY3OAKSUQVENCUGG424OI", "length": 14154, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "England will make the World Cup final | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்��ில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஃபிபா உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து \nஃபிபா உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றும் என்று அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீட்டு வங்கி கணித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு அமெரிக்காவை சேர்ந்த கோல்ட்மேன் சச்ஸ் என்ற வங்கி முதலீடு செய்து வருகிறது. விருவிருப்பான போட்டிகளுக்கு இடையில் உலக கோப்பையின் இறுதி போட்டியில் எந்த அணிகள் மோதும் என்றும், எந்த நாடு வெற்றிப்பெறும் என்றும் கோல்ட்மேன் சச்ஸ் கணித்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பனாமாவை வென்றது. இதேபோல் 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வெற்றிக்கொண்டது. இங்கிலாந்தின் தொடர் வெற்றிகள் மூலம் 16புள்ளிகளை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்த கணிப்பை பெரும்பாலான ரசிகர்கள் மறுத்துள்ளனர். ஏனெனில் 1966ம் ஆண்டு மட்டுமே இங்கிலாந்து உலக கோப்பையை வென்றுள்ளது. 1990ம் ஆண்டு அறையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று முன்பு நடைபெற்ற உலக கோப்பை குறித்து கோல்ட்மேன் சச்ஸ் கணித்தது ஏமாற்றத்தில் முடிந்தது. இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணி பனாமா மற்றும் துனிசியாவுடன் மோதும் என கோல்ட்மேன் சச்ஸ் நிறுவனம் கணித்தது. ஆனால் இவற்றை பொய்யாக்கி இறுதி சுற்றில் போலந்தை கொலம்பியா வென்றது.\nபிரேசில் அண்இ இறுதி சுற்றுக்கு முன்னேறினால் மிகவும் வலிமையான அணியான ஜெர்மனியை வெற்றிப்பெற வேண்டி இருக்கும் இருக்கும் என கோல்ட்மேன் சச்ஸ் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணி இறுதி சுற்றுக்கு முன்னேறினால், மெக்சிகோ மற்றும் ஸ்பெயினை வெற்றிப்பெற வேண்டும் என கோல்ட்மேன் சச்ஸ் கணித்துள்ளது. மற்றுமொரு கணிப்பில் பிரேசில் அணி இங்கிலாந்தை தோற்கடிக்கும் என்று கோல்ட்மேன் சச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது\nசச்சினுக்கு மரியாதை : 10ஆம் எண்ணுள்ள சட்டை யாருக்கும் கிடையாது ஐபிஎல்: டில்லிக்கு எதிராக சென்னை அணி 211 ரன்கள் குவிப்பு அஸ்வினின் செயல் கிரிக்கெட் நாகரீகத்திற்கு எதிரானது – கிளம்பும் விமர்சனங்கள்\nPrevious உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு 100 கோடி ரசிகர்கள்: ஐசிசி ஆய்வில் தகவல்\nNext குரோஷுயா அணியின் தலைவருக்கு நன்றி தெரி���ித்த அர்ஜெண்டினா ரசிகர்கள்\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\n“இந்திய அணியில் வெற்றிடம் ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஸ்மித்\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\nஇரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tks-elangovan-removed-from-dmk-media-secretary-post/", "date_download": "2020-11-25T12:10:33Z", "digest": "sha1:EA2VYNVEJQZVQA5LPNLSEYMLK3HJHMIP", "length": 11919, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "tks elangovan removed from dmk media Secretary post | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் நீக்கம் – க. அன்பழகன்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதிமுக சார்பாக ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் என க.பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ. அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் இன்று வெளியிட்டது.\nஇந்நிலையில், திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொருப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇசையமைப்பாளர் இளையராஜா வீடு நாளை முற்றுகை தண்ணீர் தாவாக்கள்.. தரமறுக்கும் தாதாக்கள்.. கே ஆர் பி அணை மதகு உடைந்தது : ஆற்றங்கரை ஓர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை\nPrevious புதுச்சேரி : சைக்கிளில் சட்டசபைக்கு வந்த சபாநாயகர்\nNext கஜானாவை காலி செய்த கமலஹாசன் : அதிமுக நாளேடு பாய்ச்சல்\nநிவர் புயல்: நிவாரணப் பொருட்களுடன் தயார் நிலையில் 4 கடலோர காவல்படை கப்பல்கள் …\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nநிவர் புயல்: நிவாரணப் பொருட்களுடன் தயார் நிலையில் 4 கடலோர காவல்படை கப்பல்கள் …\nகிரிக்கெட்டின் வகைப்பாட்டிற்கேற்ப எனது பேட்டிங் அமையும்: கேஎல் ராகுல்\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/yercaud-the-low-cost-paradise/", "date_download": "2020-11-25T12:06:33Z", "digest": "sha1:WJ3PWIGLQL4ZSPUEOGOXUIPCLO2UERCD", "length": 19358, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "ஏற்காடு: குறைந்த செலவில் சொர்க்கம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏற்காடு: குறைந்த செலவில் சொர்க்கம்\n“தமிழகம் முழுதும் மழை பயத்தில் இருக்க…. இதுல ஏற்காடு சுற்றுலாவா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.\nஆனால் ஏற்காட்டில் இப்போது குளுகுளு சீசன் சிறப்பாக இருக்கிறது. பொதுவாக, அக்டோபர் நவம்பர் மாதங்களில் சீசன் களைகட்டுவதில்லை. ஆனால் சமீபத்தில் பெய்த மழையால், ஏற்காடு சரியான பதத்தில் இருக்கிறது.. அதாவது சுட்டெரிக்காத சூரியன்.. ஸ்வெட்டர் தேவைப்படாத குளிர். ( எப்போதுமே ஏற்காட்டின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேலோ 13 டிகிரிக்கு கீழோ சென்றதில்லை)\nகாணுமிடமெல்லாம் பசுமை.. கூட்டம் குறைவு. நெரிசல் இல்லாத இதமான மலைப் பயணம். வேறென்ன வேண்டும்\nசேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரம்.\nஅழகு மலைகளைகுக்கு அணிகலனாக விளங்கும் ஏரி இங்கும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் இதுவும் ஒன்று. நடுவில் ஓர் நீருற்று.. கூடுதல் அழகு. ஜோடியாக வரும் தம்பதி, குடும்பத்தோடு வருபவர்கள் என்று அவரவர் தேவைக்கேற்ப படகுகள் உண்டு.\nஏரியின் அருகில் அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் உண்டு. மே மாதம் இங்கு நடைபெறும் மலர்க் கண்காட்சி ரொம்பவே பிரசித்தம்.\nஏற்காடு மையப்பகுதியில் இருந்து இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில்\nஜொலிப்பதை கண்டு ரசிக்கலாம். வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும். ஆனால் பகலிலேயே மேகமூட்டம் என்பதால் தற்போது காண முடியாது.\n(இதே போல அருகிலேயே ஜென்ஸ் சீட் என்ற காட்சி முனையும் உண்டு.)\nஏற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. கோடைக்காலங்களில் தண்ணீர் கொஞ்சமே வரும். தற்போது நன்றாக தண்ணீர் கொட்டுகிறது.\nஆனால் வாகனம் சிறிது தூரம்தான் செல்லும். பிறகு கொஞ்சம் நடக்க வேண்டும்.\nஇந்த முனையில் இருந்தும் சேலம் மாநகரை கண்டு ரசிக்கலாம். தவிர இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் பார்க்க முடியும். கற்களால் கட்டப்பட்ட பழங்கால இராமர் கோவில் ஒன்றும் இங்கு உண���டு.\n) இடம் என்பதால் இந்தப் பெயராம். இந்தக் குகையில் சேர்வராயன் மலைக் கோவிலுக்கு பாதை இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை.\nசேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதுதான் இந்தப் பகுதியில் உயர்ந்த இடம். மே மாதம் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா ரொம்பவே பிரபலம்.\nஇங்கு கோயில் கொண்டிருக்கும் சேர்வராயரும் காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிப்பதாக ஐதீகம். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இருக்கிறது.\n18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் இருக்கின்றன. கண்ணுக்கு விருந்து என்பதோடு, நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஏராளமான தகவல்களும் உண்டு.. தாவரங்கள் குறித்து.\n(பொதுவாக ) சீசன் : ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை.\nவிழாக்கள்: மே மாதம் ஏழு நாட்கள் கோடைத் திருவிழா நடைபெறும். அதே மாதம் நடைபெறும் சேர்வராயன் கோயில் திருவிழாவும் பிரசித்தம்.\nதமிழகத்தின் முக்கிய நகர்களில் ஒன்றான சேலத்தில் இருந்து மலை ஏறலாம்.\nகுறிப்பு: அனைத்து இடங்களையும் ஒரே நாளில் பார்த்துவிடலாம். அடுத்து ஓர் நாள் இயற்கையை அமைதியாக ரசிக்கலாம்.\n500 ரூபாயில் இருந்து அறைகள் கிடைக்கின்றன. வசதியானவர்களுக்கு நட்டத்திர விடுதிகள் உண்டு. 60 ரூபாயில் இருந்து சாப்பாடு கிடைக்கிறது. ஒரு நாள் காரில் சுற்றி இடங்களைப் பார்ப்பதற்கு 1600 – 1800 கட்டணம். (நான்குபேர் செல்லலாம்)\nசெலவு குறைவான சொர்க்கம்.. ஏற்காடு.\nஇன்னும் சோகம்: அரசியலாக்கப்படும் விஷ்ணுப்ரியா தற்கொலை திமுக அணியில் விஜயகாந்தை சேர்த்து கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை: திருமாவளவன் 10வது ரிசல்ட்: ராசிபுரம் முதலிடம்\nTags: yercaud: The low cost paradise, ஏற்காட்டை ரசிக்கலாம் வாருங்கள்\nPrevious சென்னை: போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள புதிய வசதி\nNext நீரில் மூழ்கத் தயாராகும் சென்னை\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்��ான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nகிரிக்கெட்டின் வகைப்பாட்டிற்கேற்ப எனது பேட்டிங் அமையும்: கேஎல் ராகுல்\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/virat-kohli/", "date_download": "2020-11-25T10:09:42Z", "digest": "sha1:SXFTNDDBJ5NDSSOJBCNVH72OZURTWMNK", "length": 14305, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "virat kohli Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட வி���ாட் கோலி\nவிராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇதுப்போன்ற கோழைத்தனமான செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. விராட் கோலி ஆவேசம்\nஉலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் டாப்-100ல் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய வீரர்\n#NZvIND : நியூசிலாந்து பந்து வீச்சு – இந்திய அணி தடுமாற்றம்\n#NZvIND : நியூசிலாந்து அணிக்கு 348 ரன்கள் இலக்கு..\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த விராட் கோலி\nIndVsBan : இந்திய அணி அபார வெற்றி\nகேப்டன் விராட் கோலி இரட்டை சதம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமத் பட்டேல் கொரோனா தொற்றால் காலமானார்..\nபழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் – அண்ணாமலை\nஅவசர சட்டம் நிறுத்தம் – கேரள அரசு முடிவு..\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..\nஎத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து பரப்புரை தொடரும் – திமுக\nதமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் – அமித் ஷா\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nIPL 2021 சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nடெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி..\n#IPLfinal : மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இணையம் முக்கியச் செய்திகள்\nஇனி மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவைரல் புகைப்படம் : நடிகர் விஜய் உடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்திப்பு..\n“ரவுடி பேபி” பாடல் 100 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் ��ற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nநைட்டிக்கு தடை – நைட்டி அணிந்தால் அபராதம்..\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மரணம்..\nசமூக ஊடகங்களில் அவதூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை..\nமருத்துவரின் அறிவுரையை ஏற்று கோவா சென்றார் சோனியா காந்தி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-11-25T11:41:11Z", "digest": "sha1:HXLZFPMCJNFUHCNB6GHQPAGPAVX5HSYE", "length": 11662, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீர் எல்லையின் இருவேறு இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்! | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சம் – நாட்டின் சில பாடசாலைகளுக்கு பூட்டு\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் – நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவைரலாகும் சாக்சி அகர்வாலின் காணொலி\nநிவர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் – சுப்பிரமணியம் கோரிக்கை\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nகாஷ்மீர் எல்லையின் இருவேறு இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்\nகாஷ்மீர் எல்லையின் இருவேறு இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்\nஜம்மு காஷ்மீர் எல்லையின் இருவேறு பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு இரத்து செய்தது முதல் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.\nஇதனை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய இராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியான உரி மற்றும் பாண்டிபோரா குப்வாரா பகுதிகளில் இன்று பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி ஷெல் தாக்குதல் நடத்தியது.\nஇதில் உரியில் நம்ப்லா செக்டரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இராணுவ வீரர்களும் ஹாஜி பீர் துறையில் ஒரு எல்லை பாதுகாப்பு படை துணை ஆய்வாளரும் உயிரிழந்தனர்.\nஇதேபோல் பாரமுல்லா மாவட்டத்தின் உரி மற்றும் பால்கோட் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதனிடையே தற்போது இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா அச்சம் – நாட்டின் சில பாடசாலைகளுக்கு பூட்டு\nகண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அறிவித்துள்\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் – நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இ\nவைரலாகும் சாக்சி அகர்வாலின் காணொலி\nநடிகையும் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான சாக்சி அகர்வால் மழையில் நனைந்தப்படி நடனமாடும்\nநிவர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் – சுப்பிரமணியம் கோரிக்கை\nநிவர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது. இதன் காரனமாக கரையோ\nசக போட்டியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறும் ரமேஷ்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில��� விபத்து\nபெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி வ\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீத\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nநுவரெலியா, டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் சுமார் 3 கிலோ மீற்றர் வரை\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் – நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவைரலாகும் சாக்சி அகர்வாலின் காணொலி\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nசக போட்டியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறும் ரமேஷ்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-11-25T11:03:22Z", "digest": "sha1:QR2IS4OCQCZ5IUD7LEY3VZ3KEZ3E36A3", "length": 11145, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "மக்களை இரவோடு இரவாக வெளியேற்றியே கோட்டா அபிவிருத்தியை மேற்கொண்டார் – கபீர் | Athavan News", "raw_content": "\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nசக போட்டியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறும் ரமேஷ்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nமக்களை இரவோடு இரவாக வெளியேற்றியே கோட்டா அபிவிருத்தியை மேற்கொண்டார் – கபீர்\nமக்களை இரவோடு இரவாக வெளியேற்றியே கோட்டா அபிவிருத்தியை மேற்கொண்டார் – கபீர்\n27 நகரங்களின் மக்களை பலவந்தமாக இரவோடு இரவாக வெளியேற்றியே கோட்டாபய ராஜபக்ஷ அபிவிருத்தியை மேற்கொண்டார் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.\nஆனால், வீதி அபிவிருத்தியின்போது யாருடைய காணியையும் பலாத்காரமாக தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nநெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “நகர அபிருத்திக்கு பொறுப்பாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நகரங்களை அபிவருத்தி செய்யும்போது பலாத்காரமாகவே மக்களின் காணிகளை பெற்றுக்கொண்டார்.\n27 நகரங்களில் ஒரு சதமேனும் வழங்காமல் அந்த மக்களை இரவோடு இரவாக அவர்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றியே நகர அபிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஅவ்வாறான எந்த நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மக்களின் விருப்பத்துக்கமையவே காணிகளை பெற்றுக்கொண்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.\nஅவ்வகையில், மத்திய நெடுஞ்சாலையை எதிர்வரும் ஓகஸ்ட் இறுதிக்குள் திறந்துவைப்போம்” என அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ள\nசக போட்டியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறும் ரமேஷ்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nபெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி வ\nமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்\nமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீத\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nநுவரெலியா, டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் சுமார் 3 கிலோ மீற்றர் வரை\nகட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறி\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால், இலங்கைக்கு\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஇந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநக\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்\nநிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எ\nநிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை\nசக போட்டியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறும் ரமேஷ்\nஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து\nசுமார் 3 கிலோ மீற்றர் வரை நடந்து சென்ற கொரோனா நோயாளி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maulalaayaka-kaurarauma-maulalaivaayakakaala", "date_download": "2020-11-25T11:25:15Z", "digest": "sha1:LJV37PWSJA3U353GZT4WJJGUEIP4ADRD", "length": 13502, "nlines": 161, "source_domain": "sankathi24.com", "title": "முள்ளாய்க் குற்றும் முள்ளிவாய்க்கால்,,, | Sankathi24", "raw_content": "\nபுதன் மே 13, 2020\nசற்றே ஆறலாம் ஆனால் அவை\nமுனை மழுங்காது வீர யாகம்\nஓடி ஒழிந்ததும்… ஓரவஞ்சகம் நரித்தந்திரம்\nசூழ்ச்சியெனும் மந்திரம் மட்டுமே அன்றும் இன்றும்\nதன் மக்கள் விடிவுக்காய் இராவணன்\nபேரனாய் எல்லை காக்கும் சாமியாய்\nவல்வை மண்ணின் மகனாய்த் தோன்றிய\nமைந்தர்கள் புற நானூற்றுச் சித்திரங்கள்\nபெருக்கிய வீரம்… உலகம் வியக்கவில்லையோ…\nஅஞ்சாத வீரராய் விஞ்சிய பற்றோடு\nஈழதேசம் காக்கச் சென்ற வீரரே…\nவீணர் கொட்டம் அடக்கச் சிறுத்தையாய்\nஇளமைப் பருவத்தில்.. களம் பல கண்ட\nஎனக்குள்ளே சீறிச் சினக்குதே வரிகளும்…\nஅண்ணாந்து நோக்கிய அசுரக் கணங்கள்\nவயிற்றிலே நிரப்பி வந்த குண்டுகளை\nகாப்பீரென்று கதறிய போது நீவிர்\nஈழ உயிர்கள் என்ன அத்தனை மலிவா\nநம்பிக்கைத் துரோகம் இழைத்த ஓரணி\nநின்றே …அழித்தொழித்த அன்னிய தேசத்தவரே\nஅல்லலில் ஒன்றாய் க் கரம் கோர்த்த\nஅசுர குலத்தவரே நீவிர் பதிலுரைப்பீர்\nஇன்று வரை நீறுபூத்த நெருப்பாய்\nத���ரா வலி போக்க பாதையொன்று சொல்லும்….\nவிலை மதிப்பில்லா வீரத் திருமகன்கள்\nவில்லிலே அம்பெனப் பாயும் தளபதிகள்\nஎள்ளுக்கும் விட்டு வைக்காது அழித்தொழித்தீர்\nஎத்தன் பசி இன்னும் தீரவில்லையோ…\nஎப்படி ஆறும் எங்கள் மனம்\nஆறியதாய்த் தோன்றலாம் அவலம் பட்டவர்\nமௌனமாய்க் கிடப்பதாய் நீ நினைக்கலாம்\nஉறவுகளை இழந்தவர் மறந்துவிட்டார் என்றே\nநீ எண்ணலாம்,.. அத்தனையும் உன் எண்ணப்பிழை\nஓயமாட்டோம் நீதி ஒன்று கிடைக்கும் வரை\nஉயிர்வதையும் எம்மை ஒன்றும் செய்யாது..\nகாலம் வரும்.. எமக்கான ஈழம் என்னும்\nதேசம் வரும் அதுவரை கோர்த்திருக்கும்\nஅநீதியை உணர்த்தும் வரை..அவர் கையில்\nஇலட்சியக் கனலை ஒப்படைக்கும் வரை\nஐ நாவே உன் பார்வை எம் மீது திரும்பும் வரை\nஎமக்கான எம் மக்களுக்கான பாதை\nஎவருக்கும் தாரை வார்க்க மாட்டோம்\nஎம் தேச விடியலுக்கான இலட்சியத்தை\nபுதியபரணி எழுதிய மாவீரர் கனவுகள்\nஓலங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை\nமருந்தாய்க் கிடைக்கும் அந்தச் சேதி\nவரும் வரை ஓயாது எங்கள் ஒற்றுமை\nநடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார்\nதிங்கள் நவம்பர் 23, 2020\nகிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச\nசினிமா பிரபலங்கள் பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர்\nவெள்ளி நவம்பர் 20, 2020\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய\nஒரு மழைக்கே தாங்காமல் ஆற்றில் அடித்துச் சென்ற பாலம்\nவியாழன் நவம்பர் 19, 2020\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழிந்து வரும் நிலையில், ராமநாதபுரம் அருகே உ\nகாளி பூஜையில் பங்கேற்ற வங்கதேச அணி முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல்\nபுதன் நவம்பர் 18, 2020\nவங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசன் 33.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரான்சு தொடர்பான அறிவித்தல்\nசெவ்வாய் நவம்பர் 24, 2020\nபாரிசில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை இல்லை\nசெவ்வாய் நவம்பர் 24, 2020\nஞாயிறு நவம்பர் 22, 2020\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக ஈழப் பெண்\nசனி நவம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26551&replytocom=118426", "date_download": "2020-11-25T11:42:57Z", "digest": "sha1:G2QF7KUPK5FF4KO55DMVV5SP2HT3NSRJ", "length": 36586, "nlines": 191, "source_domain": "rightmantra.com", "title": "என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா ?? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \nஎன் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \nஇன்று சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த நாள். ஒரு மனிதனுக்கு தெய்வ பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள இவரது வரலாற்றை படித்தால் போதும். அப்படி ஒரு வைராக்கிய பக்தி இவருக்கு முருகன் மீது. ‘COMPLETE SURRENDER’ என்பார்கள் இல்லையா அதன் அர்த்தம் புரியவேண்டும் என்றால் இவரது வரலாற்றை படித்தால் போதும். இப்படியும் கூட இறைவனிடம் பக்தி செய்யமுடியுமா உரிமை எடுத்துக்கொள்ளமுடியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தளவு நாடி, நரம்பு என அனைத்திலும் முருகப் பக்தி ஊறியவர்.\nபோகங்கள் கொட்டிக்கிடக்கும் திரையுலகில் சக்கரவர்த்தியாக இருந்தும் மதுவையோ மாதுவையோ தீண்டாத உத்தமர்.\n‘அண்ட சராசரங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்ககூடிய முருகப் பெருமான் இவரின் வாட்ச்மேன்’ என்று மகா பெரியவா ஒரு முறை வேடிக்கையாக கூறினார் என்றால் இவரது பாக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்களேன்.\nதேவர் வராலற்றில் முருகப் பெருமான் எவ்வாறு உள்ளே வந்தார் என்று பார்ப்போம். கவியரசு கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூட இதைப் பற்றி கூறியிருப்பார். ஆனால் இது சற்று வித்தியாசமான VERSION. தேவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தே எடுத்தது.\nதங்கத் தேரில் மருதமலை முருகன்\nமுருகா, இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன்… ஒழுங்கா நடந்துக்கறேன்…\nஅய்யாவுத் தேவருக்கு ஆறும் மகன்கள். மூத்தவன் சுப்பையா, இரண்டாவது சின்னப்பா, அவனைத் தொடர்ந்து முருகையா, நடராஜன், திருமுகம், மாரியப்பன். பிழைப்பு தேடி ராமநாதபுரம் வந்தவர் கடுமையாக பாடுபட்டு, ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருந்தார். சொந்தமாக பயிர் நிலம் கொஞ்சம் இருந்தது. சிறு விவசாயி. வறுமைக் கோட்டுக்கு கீழ��� வசித்து வந்தனர். மூத்தவன் சுப்பையா மில் தொழிலாளி. கூடவே வீர மாருதி தேகப்பயிற்சி சாலை நிறுவனர். குஸ்தி வாத்தியார். தெருக்கூத்து கலைஞர் என்று பலமுகங்கள் அவருக்கு.\nசின்னப்பாவுக்கு சிலேட்டு, பல்பம், பள்ளிக்கூடம், கலைமகள் எல்லாமே சுப்பையா அண்ணன்தான். சின்னப்பா கண்களை மூடாமல் குஸ்தி போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர்களின் ஒவ்வொரு அசைவும் தித்தித்தது. அதை விட்டுவிட்டு கற்சிலைக்கு கற்பூரம் காட்டுவதை பார்ப்பதில் என்ன இன்பம் வந்துவிடப் போகிறது. ‘ஏண்டா அய்யாவு மகனா நீ’ யாரோ பயில்வான் அடையாளம் உணர்ந்தவராக அருகே வந்தார். சின்னப்பா தலையாட்டினான். ‘நீ கோயிலுக்குப் போகலையா’ யாரோ பயில்வான் அடையாளம் உணர்ந்தவராக அருகே வந்தார். சின்னப்பா தலையாட்டினான். ‘நீ கோயிலுக்குப் போகலையா’ போட்டியைப் பார்க்க முடியாதுங்களே’ போட்டியைப் பார்க்க முடியாதுங்களே மறுபடி என்னிக்கு குஸ்தி நடக்கும் தெரியாதே. சாமியை எப்ப பார்த்தா என்ன மறுபடி என்னிக்கு குஸ்தி நடக்கும் தெரியாதே. சாமியை எப்ப பார்த்தா என்ன மலையும் நகராது. சிலையும் பறக்காது.’\nபாருங்கடா அய்யாவு மகன், என்னா போடு போடறான். இந்தச் சின்ன வயசுலேயே கடவுளப்போய் பலிச்சு பேசுறியா தம்பி. சாமி கண்ணைக் குத்திடும்’\n‘பொய் சொல்லாதீங்க மாமா. மின்னல் பட்டாதான் கண்ணு பொட்டையாவும். எங்கப்பா என்னைய மழையில வெளிய விடமாட்டாரு.’\n“அம்மா சோறு போடுவியா மாட்டியா\nஅம்மா சாப்பாட்டு பாத்திரங்களை எல்லாம் எடுத்து மூடி வைத்துவிட்டு எதிரில் வந்து நின்றார். எரிந்து கொண்டிருந்த காடா விளக்கையும் ஊதி அணைத்து விட்டார்.\n“போ, உன் மூஞ்சிக்கு சாப்பாடு வேறயா…. அய்யனைப் போய்க் கேளு நீயும் நாலு காசு சம்பாதிச்சுக் கொண்டு வந்தாதான் கால் வயிறுக்காவது கஞ்சி ஊத்துவேன். இல்லைன்னா எனக்கு அஞ்சு புள்ளைங்கன்னு நெனச்சுட்டு வாழுறேன்.”\nபசித்தது. அதைவிடப் பெற்ற தாய் பிச்சைக்காரனை விரட்டுவதுபோல் துரத்தியடித்த அவமானம் வலித்தது. நின்று கொண்டே இருந்தான் சின்னப்பா. அம்மாக்களின் கண்டிப்பெல்லாம் மழைக்கால சூரியன் மாதிரி. அதிகம் சுடுவதில்லை. அம்மாவின் குறட்டை சத்தம் வீதிவரை கேட்டது. அடுத்து, அப்பா எழுந்து கொண்டது பீடி வாசத்திலேயே புரிந்தது. அவர் கண்களில் விழுந்தால் சவுக்கடி நி���்சயம். சின்னப்பாவுக்கு வாழ்வு நரகமாகப்பட்டது. விளையாட விடமாட்டேன் என்கிறார்கள். அம்மா கும்பிடுகிற சாமியாவது நல்லது செய்யுமா மருதமலையை நோக்கி நள்ளிரவில் சென்றான்.\n“முருகா எனக்கு வாழ்வு கொடு. இல்லேன்னா உன் சந்நிதியிலேயே நான் செத்துப்போறேன்.”\nதிருட்டுத்தனமா சுவர் ஏறிக் குதித்தான். கர்ப்பக்கிரகம் சாத்தப்பட்டு கிடந்தது. முருகனிடம் நேரடியாக முறையிட வழி இல்லையா சுற்றி சுற்றி வந்தான். உள்ளே புக ஏதாவது சந்து, பொந்து, காரை பெயர்ந்த சுவர் கண்ணில் படாதா சுற்றி சுற்றி வந்தான். உள்ளே புக ஏதாவது சந்து, பொந்து, காரை பெயர்ந்த சுவர் கண்ணில் படாதா இரண்டாம் ஜாம நிலவொளி. சொற்பமாக வெளிச்சம் தெரிந்தது. காட்டு யானையின் பிளிறல் காதருகே கேட்டது. அதன் சுவாசமும் தும்பிக்கையின் ஸ்பரிசமும் தோள்களில் தெரிந்தன.\nஅம்மாடியோவ்… யா… யா… யானை. அலறியபடியே மலையடிவாரம் நோக்கி உருண்டு புரண்டான். படிகள் உடலைப் பதம் பார்த்தன. மூர்ச்சையற்றுப் போனான் சின்னப்பா.\n அய்யன் பண்ணை வீட்டுக்கு பசு மாடு வாங்க ஓசூர் போயிட்டாரு. நீ எங்கே இருக்க. சாப்பிட வாடா. மாட்டுப் பொங்கல் அதுவுமா ஊரே தேரும் திருநாளுமா இருக்கே. என் பெத்த வயிறு பத்தி எரியுது. இன்னிக்கு ஒரு நாளாவது அரிசிச் சோறும் வாத்து முட்டையும் கருவாட்டுக் குழம்பும் போடக் காத்திருந்தேனே மகனே நீ எங்கேப்பா போயிட்ட மகனே நீ எங்கேப்பா போயிட்ட\n இல்லை, தன் மரணத்துக்கான ஒப்பாரியா நான் இறந்து விட்டேனா நேரம் ஆக ஆக அம்மாவின் குரல் மட்டுமே காதுகளில் உலகத்தில் வேறு ஓசைகள் அற்றுப்போய் விட்டதா உலகத்தில் வேறு ஓசைகள் அற்றுப்போய் விட்டதா திரும்பத் திரும்ப காதில் கேட்டது ‘வீட்டுக்கு வா மகனே…’ சின்னப்பா விழித்துக் கொண்டான்.\nசூரியன் முகத்தில் அடித்தது. பிழைத்தது மறுபிறவி என்று புரிந்தது.\nகாட்டு யானையின் கால்களில் மிதிபடாமல் காப்பாற்றியதும், சாப்பிட அழைத்ததும் அம்மாவா அவளால் எப்படி இத்தனைத் தூரத்துக்குக் கத்திக் கூப்பிட முடியும் அவளால் எப்படி இத்தனைத் தூரத்துக்குக் கத்திக் கூப்பிட முடியும் ஊருக்குள் ஓடினான். ‘அம்மா நேத்து ராத்திரி நீ என்னைத் தேடி மருதமலைக் கோயிலுக்கு வந்தியா ஊருக்குள் ஓடினான். ‘அம்மா நேத்து ராத்திரி நீ என்னைத் தேடி மருதமலைக் கோயிலுக்கு வந்தியா வீட்டுக்��ு வரச் சொல்லி அழுதியா வீட்டுக்கு வரச் சொல்லி அழுதியா\nஅம்மா மலங்க மலங்க விழித்தாள். ‘இல்லையே’ என்றாள் கூந்தலை அள்ளி முடிந்தபடி. “நான் கூப்பிடலேன்னா என்ன கண்ணு. அந்த மருதமலை முருகன் நம்மோட குல தெய்வம். அவன் உனக்கு புத்தி சொல்லித் திருத்தி, இங்கே அனுப்பி வச்சிருக்கான். இனியாவது பொழைக்கிற வழியப் பாரு ராசா கூத்து, நாடகம், கோதா, ஊமைப்படம் காட்டறாங்கன்னு காசைக் கரியாக்காதே. முருகன் கூட ஒரு தரம்தான் புத்தி சொல்லுவான். காப்பாத்துவான். நீயா உணர்ந்து திருந்தோணும். போ கூத்து, நாடகம், கோதா, ஊமைப்படம் காட்டறாங்கன்னு காசைக் கரியாக்காதே. முருகன் கூட ஒரு தரம்தான் புத்தி சொல்லுவான். காப்பாத்துவான். நீயா உணர்ந்து திருந்தோணும். போ போயி பல்லை வெளக்கிட்டு வா. கருவாட்டுக் குழம்பும் பழையதும் எடுத்து வைக்கிறேன்.”\nசின்னப்பாவுக்குள் சிலிர்த்தது. “முருகன் கல்லில்லை. கடவுள். காட்டு யானையிடமிருந்து என் உயிரைக் காப்பாற்ற அம்மாவாகவே வந்து விட்டான். முருகா இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன். ஒழுங்கா நடந்துக்கறேன். ஒவ்வொரு கிருத்திகைக்கும் விரதமிருக்கிறேன். உன்னை தரிசிக்கிறேன். இனி நீயே என் உலகம்.\nபங்கஜா மில்லில் இருந்த பட்டறையில் சின்னப்பாவுக்குக் கூலி வேலை. சம்மட்டியால் இரும்பைத் தட்டித் தட்டி சீராக்கும் பணி. மாதம் ஒன்பது ரூபாய் சம்பளம்.\nமுன்பு காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்தார். அங்கு சம்பாதித்தை விட மூன்று ரூபாய் அதிகம். சின்னப்பாவுக்கு ஏழ்மையை வென்றுவிட வேண்டும் என்கிற வெறி. எப்போதும் பசி, பஞ்சம், பட்டினி அலுப்பைத் தந்தன. அரிசிச் சோறும் அசைவப் பதார்த்தங்களும் சாப்பிடும் ஆசை அதிகமாகவே இருந்தது. ஒன்பது ரூபாய் என்பது வாலிப வயிற்றுக்கு எந்த மூலைக்கு மிலிட்டரி ஹோட்டல் என்று விஸ்தாரமாக கூறமுடியாது. ஆனால் சமைக்கிறவர்களின் கைமணத்தில் அங்கு கூட்டம் அதிகம். பாட்டாளிகள் அந்தச் சின்னக்கடையை அதிகம் விரும்பினர். சிற்றுண்டி, மதியச்சோறு என்று சாப்பிட்டார்கள். சின்னப்பா ஏகத்துக்கும் சாப்பிட்டார். விளைவு கடன்பாக்கி ஆறு ரூபாய்க்கு வந்துவிட்டது. கல்லாவில் இருந்தவர்கள் சின்னப்பாவை எச்சரித்தனர். ‘எங்க மொதலாளி மோசமானவரு. கழுத்துல துண்டைப் போட்டு காசை வசூல் பண்ணுவாரு. இன்னமும் ஏமாத்தாதே. வர்ற ஒண்ணாம் தேதிக்குள்ள கடனை பைசல் பண்ணிடு.’\nசின்னப்பா தலையை நிமிர்த்தவே இல்லை. எங்கே போய் துட்டுக்கு அலைவது அத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே அதை சொல்லியிருக்கக் கூடாது. நாலு மணிபோல டீக்கு வருகையில் காதோடு காதாக ஓதியிருக்கலாம். நாளையோ, நாளை மறுநாளோ பணத்தைக் கொடுத்து விடலாம். கைகழுவும் போது டேபிள் துடைப்பவன் நக்கலாகச் சிரிப்பான். ‘இன்று ரொக்கம் நாளை கடன்’ என்கிற போர்டையே பார்த்தபடி நின்றார் சின்னப்பா. இனி பாக்கியை கொடுத்தாலும் உள்ளே நுழையக் கூடாது என்று சபதம் எடுத்தார் சின்னப்பா. வாசலில் கடை முதலாளி வரும் ஆரவாரம். சின்னப்பா வசமாகச் சிக்கிக் கொண்டார். தப்பியோட முடியவில்லை. துண்டு கழுத்தை நெறித்தது.\nவிழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல இருந்தது. சிலர் சுதேச மித்திரன், ஓரிருவர் தினமணி என்று முகத்தை மூடியபடி கழன்று கொண்டார்கள். மூக்கு பிடிக்க தின்ற முட்டை தோசையும், ஆப்பம் பாயாவும் அடையாளம் தெரியாமல் போய்விட்டன. ‘யாரை ஏமாத்தறே கல்லால சொல்லல. என்ன பெரிய சண்டியரா நீயி கல்லால சொல்லல. என்ன பெரிய சண்டியரா நீயி கோதால வச்சுக்க அதை. காசு கொடுத்து சாப்பிடத் துப்பில்லே. நீயெல்லாம் ஆம்பளன்னு… வேஷ்டி ஒரு கேடு.’ பேச்சு நின்று போனது சின்னப்பாவுக்கு. கழுத்தில் சுளீரென ஓர் அடி வேறு கிடைத்தது. கால் இடறி விழுந்தார். எழுந்திருக்க மனசில்லாமல் அப்படியே சவமாகத் தோன்றியது. யாரும் ஓடிவந்து அனுதாபப்படவோ, கைதூக்கி விடவோ முயலவில்லை. உனக்கு இது வேண்டும் என்பதாகக் கடந்து போனார்கள். உலகம் எப்போதும்போல் இயங்கியது. அன்று கிருத்திகை. வழக்கமாக மருதமலை தெய்வத்தை தரிசிக்கும் தினம். சின்னப்பா தற்கொலை முடிவுக்கு வந்து விட்டார்.\n எனக்கேற்பட்ட அவமானத்தில் இருந்து நீ என்னை காப்பாற்றினால் நான் காலமெல்லாம் உன் அடிமை. அப்படி இல்லையென்றால் என் வாழ்க்கை இன்றோடு அழிந்து போகட்டும்.’ துக்கம் தொண்டையை அடைத்தது. ச்சீ இவ்வளவுதானா மனிதர்கள். மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் நழுவி ஓடுகிறார்களே. நமக்கு பணம், பவிசு என்று வந்தால் அப்படி வாழவே கூடாது. யாரும் கேட்பதற்கு முன்னாலேயே ஓடி உதவுவதே தர்மம். ஏழைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் அது சாத்தியமா மருதமலை முருகா என் எதிர்காலம் சூன்யமா, ஒளி வெள்ளமா அது உனக்கு மட்டு��ே தெரியும்.\nவழிநெடுக மனம் புலம்பியபடியே உடன் சென்றது. உயிரை விட அவர் அஞ்சவில்லை. கடனுக்காக செத்து மடிவதே தலை குனிவாக தோன்றியது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. எல்லோருமே அன்றாடங்காய்ச்சிகள். பிள்ளைக்குட்டிக்காரர்கள். கடைசியாக ஒரேஒருமுறை முருகனைக் கண்கள் குளிரக் குளிர தரிசித்தால் போதும். திகட்டத் திகட்டக் கும்பிட்டுவிட்டு குதித்து விட வேண்டும். கடன்காரன் சின்னப்பா செத்தான். காற்று இனியாவது இதமாக வீசட்டும். சிறுவாணியில் தண்ணீர் வற்றாமல் ஓடட்டும். மாதம் மும்மாரி பொழிவதாக\nநடப்பதை நிறுத்தினார். உட்கார்ந்து ஓலமிட்டு அழுதார். ‘என் நிலைமை மாறாதா முருகா நாலு பேர் மதிக்கும் அளவுக்கு எனக்கு கௌரவமான வாழ்க்கை கிட்டாதா நாலு பேர் மதிக்கும் அளவுக்கு எனக்கு கௌரவமான வாழ்க்கை கிட்டாதா ஆயிரம் முறை வேண்டியும் பயனில்லை. வருவது வரட்டும் என்று எண்ணியபடியே மீண்டும் நடந்தார். காலை ஏதோ இடறியது. குனிந்து எடுத்தார். சிகரெட் டப்பா. ச்சீ…ச்சீ ஆயிரம் முறை வேண்டியும் பயனில்லை. வருவது வரட்டும் என்று எண்ணியபடியே மீண்டும் நடந்தார். காலை ஏதோ இடறியது. குனிந்து எடுத்தார். சிகரெட் டப்பா. ச்சீ…ச்சீ முருகனைக் கும்பிடப் போகும்போது இது வேறு அசிங்கம். தூக்கிப் போட்டார். எட்டிப்போய் விழுந்தது. இனி என்ன இருக்கிறது எனக்கு. முருகன் கைவிட்டு விட்டான். வழக்கமாக பீடி குடிப்போம். கடைசியாக சிகரெட் பெட்டியைக் கண்ணில் காட்டி இருக்கிறான். அடப்பாவி பழனியாண்டி முருகனைக் கும்பிடப் போகும்போது இது வேறு அசிங்கம். தூக்கிப் போட்டார். எட்டிப்போய் விழுந்தது. இனி என்ன இருக்கிறது எனக்கு. முருகன் கைவிட்டு விட்டான். வழக்கமாக பீடி குடிப்போம். கடைசியாக சிகரெட் பெட்டியைக் கண்ணில் காட்டி இருக்கிறான். அடப்பாவி பழனியாண்டி யார் யாருக்கோ செல்வத்தை வாரி வழங்கியவனே, தலைமுறை தலைமுறையாக உன்னையே வழிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு சிகரெட்பெட்டி மட்டும்தானா யார் யாருக்கோ செல்வத்தை வாரி வழங்கியவனே, தலைமுறை தலைமுறையாக உன்னையே வழிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு சிகரெட்பெட்டி மட்டும்தானா\nமறுபடியும் அதைப் போய் எடுத்தார். இரண்டு சிகரெட்டுகள் தெரிந்தன. இன்னும் ஏதாவது துண்டு பீடி இருக்குமா கவிழ்த்துப் பார்த்தார். பத��து ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்தது. பத்து ரூபாய் தாள்தானா கவிழ்த்துப் பார்த்தார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்தது. பத்து ரூபாய் தாள்தானா போலிக் காகிதம் இல்லையே துடைத்து துடைத்துப் பார்த்தார். முருகா அலறினார். ஆனந்த வெள்ளத்தில் நீராடினார். ‘என் மானத்தக் காப்பாத்திட்ட சாமி அலறினார். ஆனந்த வெள்ளத்தில் நீராடினார். ‘என் மானத்தக் காப்பாத்திட்ட சாமி மருதமலை மூர்த்தியே இந்தக் காட்டுப் பாதையில என் கண்ல மட்டும் படற மாதிரி சிகரெட் டப்பாவை காட்டினியே. முருகா, நீயே என் தெய்வம் மருதமலை மூர்த்தியே இந்தக் காட்டுப் பாதையில என் கண்ல மட்டும் படற மாதிரி சிகரெட் டப்பாவை காட்டினியே. முருகா, நீயே என் தெய்வம் இனி உன்னை மட்டுமே கும்பிடுவேன்.” அதற்கு பிறகு நடந்தது எல்லாம் வரலாறு \nதிரு.பா.தீனதயாளன் எழுதியிருக்கும் SIXTHSENSE வெளியீடான ‘சாண்டோ சின்னப்பா தேவர்’ என்கிற நூலிலிருந்து….\n* இந்த நூல் வேண்டுவோர் நம்மை தொடர்புகொண்டால் வாங்கி அனுப்புகிறோம்.\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nமொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி\n முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்\nசின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா\n“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா\nமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…\n‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்\nவள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nவள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்\nதப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்\nநான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nநம் தலைவிதியை மாற்ற முடியுமா பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் – கர்மா Vs கடவுள் (2)\n2 thoughts on “என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/print/7046", "date_download": "2020-11-25T10:51:58Z", "digest": "sha1:UUOJCYPE65ZXNHBGSUFPCYXQUGOK67M7", "length": 2994, "nlines": 21, "source_domain": "teachersofindia.org", "title": "உயிர்பண்மம்- களப்பயணத்தின் மூலம் கற்றல்", "raw_content": "\nமுகப்பு > உயிர்பண்மம்- களப்பயணத்தின் மூலம் கற்றல்\nஉயிர்பண்மம்- களப்பயணத்தின் மூலம் கற்றல்\n\"உயிர்பண்மம் என்னும் பாடத்தை படிப்பதனால் மாணவர்களிடையே இந்த உலகில் வாழும் பல்வேறு வகையான தாவர, மற்றும் விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவைகள் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்வாழவும், மற்றும் உயிர் பண்மம் அழிவதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மாணவர்களுக்குச் சிறப்பாக புரியவைக்க களப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்\", என்று தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சக்கரவர்த்தி,அரசு நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.\nஇக்கட்டுரை \"திசைமானி\"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nகருத்துக்கள் - நினைவு கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/26-sep-01-15.html", "date_download": "2020-11-25T10:26:37Z", "digest": "sha1:WOLZDHUDCS3JTJHTH4LIGQGIFH7SURGJ", "length": 4222, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> செப்டம்பர் 01-15\nகபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை\nசிந்தனைத்துளி - அறிஞர் அண்ணா\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்-15\nஆத்திகத்தின் சலசலப்புக்கு அஞ்சிவிடுமா நாத்திகம் யார் அந்தத் தந்தை, யார் அந்தத் தாய்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் .... : இயக்க வரலாறான தன் வரலாறு(255)\nஆசிரியர் பதில்கள் : பாசாங்கு செய்யும் பா.ஜ.க அரசு\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஓப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(65) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : சம(ய)க் குறிகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்\nசிறுகதை : கோயில் திறந்தாச்சு\nதலையங்கம் :அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு\nபகுத்தறிவு : தீபாவளி இந்து மதப் பண்டிகையா\n - தமிழகம் எனக்கு சமத்துவம் தந்தது\nபெரியார் பேசுகிறார்: தீபாவளி கதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் [17] - மூச்சிரைப்பு நோய் (ASTHMA)\nமுகப்புக் கட்டுரை: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்\nவாழ்வியல்: ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/07/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-11-25T10:56:14Z", "digest": "sha1:Y7I4FWMY7TKR5VPLYIXKVGGUE3BSXUX4", "length": 21893, "nlines": 143, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "உற்பத்தியை திட்டமிடாமல் இறக்குமதிக்கு தடை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஉற்பத்தியை திட்டமிடாமல் இறக்குமதிக்கு தடை\nமலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் - மிலிந்த மொரகொட\nஇல்லத்தரசிகள் மஞ்சள் தூள் இல்லாமல் சமையல் செய்ய பழகி விட்டார்கள். பருப்பு சமைக்கும் போது சிறிதளவு மஞ்சள் தூள் சேர்ப்போம். மரக்கறியிலுள்ள கறையை போக்க மஞ்சள் தூள் போட்டு கழுவவேண்டும் என அனைவரும் அறிவார்கள்.\nசில மாதங்களாக சந்தையில் மஞ்சள் இல்லை. நாடு பூராகவும் மஞ்சளுக்கு பற்றாக்குறை உள்ளதோடு உற்பத்தி செய்யப்படும் சிறிதளவு மஞ்சளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. மஞ்சள் இறக்குமதியையும் மீள் ஏற்றுமதியையும் அரசு தடைசெய்துள்ளது. அத்துடன் ஒரு கிலோ மஞ்சளின் சில்லறை விலையை எழுநூற்றி ஐம்பது ரூபாவாக நிர்ணயித்துள்ளது. மஞ்சள் இந்நாட்டு மக்களுடைய அத்தியாவசியமான மசாலா பொருளல்ல என அதிகாரிகள் எண்ணுவதாக தோன்றுகின்றது. மஞ்சள் உணவு தயாரிப்புக்கு மாத்திரம் பயன்படும் ஒன்றல்ல. ஆயுர்வேதத்தில் பெறுமதி வாய்ந்த மருந்தாகும். இந்து பக்தர்களுக்கு மஞ்சள் நீர் தெளித்தல் கலாசார அம்சமாகும். கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. உயர்வு தாழ்வு பேதமின்றி, மத அடிப்படையின்றி அனைவரும் மஞ்சளை பயன்படுத்துகின்றார்கள். அதனால் மாதக்கணக்காக மஞ்சளுக்கு ஏற்படுள்ள தட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாதிருப்பது சிறந்த நிலைமையல்ல.\nநாட்டுக்கு இறக்குமதி செலவு பற்றிய பிரச்சினையுண்டு. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது அப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாகும். இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மஞ்சள், கராம்பு மற்றும் மிளகு போன்ற மசாலா பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டதோடு அது ஒரு வியாபாரமாக காணப்பட்டது. மீள் ஏற்றுமதியில் நிகழும் மோசடியும் நாட்டிற்குள் கொண்டு வரும் அளவும் இந்நாட்டு விவசாயிகளுக்கு பிரச்சினையாக இருந்ததோடு விவசாயிகளின் எதிர்ப்பும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைமையாக காணப்பட்டது. அந்நிய செலாவணி தட்டுப்பாடும் இறக்குமதி தொடர்பாக விவசாயிகளின் எதிர்ப்பும் இந்நாட்டு மொத்த பாவனையாளர்களுக்கும் பிரச்சினையாகவுள்ளது. விலையை கட்டுப்படுத்த முடியாமை காரணமாக சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அநியாயமாக லாபமீட்டும் இடைத் தரகர்களை கட்டுப்படுத்த முடியாமலும் உள்ளது.\nஅரசின் கொள்கை முடிவுகளின் படி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான முடிவுகளை மாற்றுவது பிரச்சினையான விடயமல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும் வருடமொன்றுக்கு இந்நாட்டுக்கு தேவையான மஞ்சளின் அளவு அண்ணளவாக ஏழாயிரம் மெற்றிக் தொன்னாகும்.\nநாட்டில் உற்பத்தி செய்யப்படுவது இரண்டாயிரம் மெற்றிக் தொன்னாகும். மஞ்சள் பயிரிட்டு அறுவடையை பெற ஒன்பது மாதங்களாகும். அறுவடை செய்யப்பட்ட பின்னர் அதனை உலர வைக்கவும் சிறிது காலம் தேவைப்படும். இந்தியா மஞ்சளை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது. உலக தேவையில் எண்பது வீதத்தை அந்நாடே வழங்குகின்றது.\nஅறிக்கைகளின்படி 2014 - -2018 காலப்பகுதியில் அமெரிக்காவின் மஞ்சள் இறக்குமதி மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் மஞ்சள் சேர்த்த தேனீர் பானம் பிரபலமடைந்தமையாககும் என கூறப்படுகின்றது. பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பாரியளவில் மஞ்சள் பற்றி ஆய்வுகளை நடத்தியுள்ளன. அவற்றின் அறிக்கைகளின்படி மஞ்சள் உற்பத்திக்கு தொடர் சந்தை வாய்ப்புகள் காணப்படுகின்றது. உணவு மற்றும் பானங்களுக்கு மாத்திரமல்ல அழகுக்கலை தேவைகளுக்காகவும் புதிதாக மஞ்சளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. மஞ்சள் தட்டுப்பாட்டை பற்றி மாத்திரமல்ல எதிர்காலத்தில் ஏற்படவுள்ள கேள்விக்காகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.\nமஞ்சள் இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்வதோடு இந்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு மஞ்சளை பயிரிடமுடியும். உயர் தரத்திலான விதை கிழங்குகளை வழங்க வேண்டும். விவசாயிகளை இணைத்து பாரியளவில் உற்பத்தியை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அது தனியார் வர்த்தகமாக வளர்ச்சியடைய முடியும். சம்பிரதாய பயிர்ச்செய்கையை விட மாற்றுக் கோணத்தில் பயிச்செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவதைத் தூண்ட வேண்டும் அத்துடன் பயிர் செய்யப்படாத அரச காணிகளை விவசாயிகளுக்கோ விவசாய அமைப்புகளுக்கோ பகிர்ந்தளிக்கலாம். இது ஊக்குவிப்பாகும். இவ்வாறாக மஞ்சள் இறக்குமதியை தடை செய்தது பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்க விளைவுகளை எண்ணாது, திட்டமிடாமல் முடிவெடுப்பது நல்லதல்ல என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.\nவரவுசெலவுத் திட்டம்: பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சி\nஇலங்கை அரசாங்கத்தின் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் கடந்த பதினேழாந்திகதி பாராளுமன்றத்தில்...\nநாட்டின் சுயாதீனத்தன்மையினைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையாகும்\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ கடமைகளைப் பொறுப்பேற்று ஒரு வருடம்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான பிரான்ஸின் வெறுப்புணர்வு\nபிரான்ஸை சேர்ந்த 47 வயதான சாமுவல் பாடி என்ற வரலாற்று ஆசிரியர் தனது வகுப்பறையில் இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மது ந���ியை...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; உலக நாடுகளின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வாய்ப்பாக அமையுமா\nநவம்பர் மூன்றாம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அந்நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் அதிக கவனத்தை...\nகொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே தேவை\nஇலங்கையில் இரண்டாவது அலையாகத் தோற்றம் பெற்றுள்ள கொவிட் 19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணம் உட்பட...\nதிமிங்கிலங்கள் கரையை நோக்கி வருவது ஏன்\nமனிதர்களுக்கு கேட்காத மொழியில் உரையாடும் திமிங்கிலங்கள்உலகில் இயற்கையின் படைப்பு விசித்திரமானது; ஆச்சரியமானது; அபரீதமானது....\nதமது சட்டவிரோத கைங்கரியங்கள் மூலம் இந்த உலகத்தையே தன் வசப்படுத்த சில பிரகிருதிகள் முயற்சி செய்கின்றனர். அவர்களிடம் பண பலம்,...\nமைக் பொம்பியோவின் கொழும்பு வருகையும் அமெரிக்க – சீன போட்டாபோட்டியும்\nசுமார் 15 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் மிகமுக்கியமான ஒரு இராஜதந்திரி கடந்தவாரம் 27ம் திகதி இலங்கை விஜயத்தை...\nஇரண்டாவது முடக்கம் நாட்டை பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கும்\nஇப்போதும் கூட முகக் கவசங்களை மூக்குக்கு கீழும் நாடியிலும் போட்டுக்கொண்டு திரிபவர்களையும் சமூக இடைவெளியைப் பேணாமல் காதுக்குள்...\nகூட்டுச் சேர்ந்தே பொது எதிரியை எதிர்கொள்ள வேண்டும்\n“ஒரு புறம் வேடன். மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்” என்றொரு தமிழ்ச்சினிமாப் பாடல் உண்டு. இந்த நிலையில்தான்...\nஎங்கும் காணாத தனித்துவங்கள் நிறைந்த யாழ். பிரதேசம்\nதினகரன் நாளிதழ் யாழ். மண்ணில் புதுப்பொலிவுடன் மீளவும் அறிமுகம் செய்யும் தினகரன் விழா கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக...\nமுப்பதே ஆண்டுகளில் முதலாம் உலகத்திற்குச் சென்ற சிங்கப்பூர்\nபல்லின சமூகத்தின் மிடுக்கை இனங்கண்டு போற்றிக் கொண்டாடிய ...\nகன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி, கன்னட சூப்பர்...\nகம்பனிகள் நினைத்தால் ஆயிரம் ரூபாவை வழங்க முடியும்\nநாட்டின் 75 ஆவது வரவு செலவு திட்ட உரையில் பிரதமர், ...\nவல்லரசுகளுக்கு உவப்பாய் அமையாத சுயசார்புப் பொருளாதார சிந்தனைகள்\nமூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக்...\nயாழ��. பல்கலை மாணவன் வினோஜ்குமாருக்கு இவ்வாண்டுக்கான சிறந்த நட்சத்திர மாணவன் விருது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவன் சோமசுந்தரம்...\nபெரும் பதவி வகிக்கும் படித்தவர்களும் வெளிநாடுகளில்...\nவரவுசெலவுத் திட்டம்: பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சி\nஇலங்கை அரசாங்கத்தின் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டிற்கான வரவு...\nஅபிவிருத்தியே எனது இலக்கு அதனாலேயே 20ஐ ஆதரித்தேன்\nதாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்\nரணிலின் அழுங்குப்பிடியிலிருந்து ஐ.தே.க வை மீட்கப்போவது யார்\nமுஸ்லிம்களுக்கு எதிரான பிரான்ஸின் வெறுப்புணர்வு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; உலக நாடுகளின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வாய்ப்பாக அமையுமா\nஇரு தாய்க்கு ஒரு பிள்ளை\nOPPO விழிப்புணர்வுக்கான பிரசாரம் முன்னெடுப்பு\n10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ந்தும் வலுவூட்டும் Pelwatte\nSamsung Sri Lanka வின் “நத்தல் வாசி மல்ல”\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2020-11-25T10:34:46Z", "digest": "sha1:L6Z3COWO4RHCRYYEESQBRIDEW3FFMIMA", "length": 13901, "nlines": 214, "source_domain": "mediyaan.com", "title": "ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய இஸ்லாமிய அடிப்படைவாதி தமிழக அரசு கைத செய்யுமா? - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\nகஞ்சா ஓட்டிய ரவுடிகளை விடுதலை செய்ய காவல் நிலையத்தில் அடம் பிடித்த தி.மு.க எம்.எல்.ஏ..\nஹிந்து பண்டிகையான தீபாவளியை முடக்க நினைக்கும் பிரிவினைவாதிகள்..\nகோயமுத்தூர்: ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக் உடைய உடல் உறுப்புகள்தானம்\nஎனது ஆசான் வீரபாகுஜி தொடர் – 3\nஷரியத்தை பிரான்ஸ் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆவேசம்..\nமதுராந்தகம் ஏரி – நிலை என்ன..\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nமிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி\nடுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக் அதிர்ச்சியில் தி.மு.க..\n7 பேர் விடுதலைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு என்றாவது குரல் கொடுத்திருக்கிறார்களா\n’லவ் ஜிஹாத்’-திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வருகிறது பா.ஜ.க அரசு…\nராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்தவன் நான்- பராக் ஒபாமா பெருமிதம்..\nபெங்களூர் கலவரம் – காங்., பட்டியல் சமூகத்தை சார்ந்த எம். எல். ஏ. மீது…\n2020- ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட உலக வங்கி..\nபெண் பத்திரிக்கையாளருக்கு கொடூர தண்டனை வழங்கிய சீனா வாய் திறப்பாரா அருணன்\nமதம் என பிரிந்தது போதும் – பங்களாதேஷ் வீரருக்கு நேர்ந்த கொடூரம்..\nநடந்து செல்லும் அதிசய மீன்..\nதலைகீழாக தொங்கவிட்டு 50 அப்பாவிகளின் தலையை கொடூரமாக வெட்டிய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறிச் செயல்..\nசீனா வழங்கிய ஆயுதங்கள் கதி கலங்கி போன நட்பு நாடுகள்…\nAllKolakala SrinivasS.Ve.Shekherசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nடிசம்பர் 5ம் தேதி அரசியல் மாற்றம் – “ஷாக் கொடுக்கும்” அண்ணாமலை, பாஜக |…\nதொடரும் திமுகவின் மிரட்டல்கள் – தமிழகம் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் | Mediyaan\nதமிழகம் ஏன் இப்படி இருக்கிறது \nவேல் யாத்திரை – தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் – குஷ்பு | Mediyaan…\nஇந்து சமய அறநிலைத்துறை தமிழர்களுக்கு செய்த துரோகம் | mediyaan | hindu religious…\nABVP அமைப்பை கண்டித்த திமுக – தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் கிறிஸ்தவ…\nபீகாரில் பா.ஜ.க வெற்றிக்கு உதவிய இஸ்லாமிய பெண்கள் வைரலாகும் வீடியோ..\nஎல்லா கட்சியிலும் திருடர்கள், ரவுடிகள், உண்டு.. ஒரு கட்சியே ரவுடிகள், திருடர்களுக்கானது என்றால் அது…\nஇந்திய நிலப்பகுதியை பாகிஸ்தானிற்கு தூக்கி கொடுத்த உதயநிதி…\nHome Editorial ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய இஸ்லாமிய அடிப்படைவாதி தமிழக அரசு கைத செய்யுமா\nஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய இஸ்லாமிய அடிப்படைவாதி தமிழக அரசு கைத செய்யுமா\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது.\nதற்பொழுது முதல் ஹிந்து கோயில் அபுதாபியில் கட்டப்பட்டு வரும் நிலையில்.. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய அடிப்படைவாதி பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..\nஒரு இஸ்லாமியர் குறித்து கருத்து தெரிவித்தற்கு அண்மையில் பிரபல ஓவியர் வர்மா கைது செய்யப்பட்டார்.. ஆனால் ஒட்டு மொத்த ஹிந்துக்களின் உணர்வுகளையும் புண்டுத்திய இவரை தமிழக அரசு கைது செய்யுமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..\nஇந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக உருவாக்கும் வகையில் போதிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்(அபூஆசியா). (ஜின் வர்கம் என்றால் சாத்தான் என்று அர்த்தம்) pic.twitter.com/J7yUS4UyFk\nPrevious articleநடிகருக்கு குரல் கொடுத்து விளம்பரம் தேடிய கனிமொழி கொதிப்பில் மக்கள்..\nNext articleசின்ன வீட்டுக்கு பெரிய பங்களா.. அதிமுக எம்.எல்.ஏ-வின் 1000 கோடி சொத்து..\nமதுராந்தகம் ஏரி – நிலை என்ன..\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nமிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி\nகனிமொழி தெரிவித்த சர்ச்சை கருத்து மரண பதிலடி கொடுத்த பா.ஜ.க மூத்த தலைவர்…\nஅப்பாவி பெண்ணிடம் ”சில்மிஷம்” செய்த ஸ்டாலின் – முன்னாள் எம்.பி பாலகங்கா பகீர் தகவல்..\nஸ்டாலினாக மாறிய தங்க தமிழ்ச்செல்வன் அதிர்ச்சியடைந்த தி.மு.க தொண்டர்கள்..\nசீமானை தும்சம் செய்த பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே…\nடிசம்பர் 5ம் தேதி அரசியல் மாற்றம் – “ஷாக் கொடுக்கும்” அண்ணாமலை, பாஜக |...\nதொடரும் திமுகவின் மிரட்டல்கள் – தமிழகம் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் | Mediyaan\nதமிழகம் ஏன் இப்படி இருக்கிறது \nவேல் யாத்திரை – தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் – குஷ்பு | Mediyaan...\nமதுராந்தகம் ஏரி – நிலை என்ன..\n நாங்க இருக்கோம் – இந்திய ராணுவம்\nமிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/1650%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T11:56:30Z", "digest": "sha1:GRQHHS7AMKULR67QQQDPQTEE4FHO6OUJ", "length": 4951, "nlines": 189, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:1650年代\nதானியங்கி இணைப்பு: ur:1650ء کی دہائی\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: ru:1650-е годы; மேலோட்டமான மாற்றங்கள்\nதானியங்கிஇணைப்பு: sw:Miaka ya 1650\nத��னியங்கி இணைப்பு: kv:1650-ӧд вояс\nதானியங்கி இணைப்பு: fa:دهه ۱۶۵۰ (میلادی)\nதானியங்கி இணைப்பு: eo:1650-aj jaroj\nதானியங்கி அழிப்பு: tt:1650. yıllar\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-publicly-challenges-mk-stalin-q2pfks", "date_download": "2020-11-25T10:36:36Z", "digest": "sha1:F7XOQHG6NQOZFHZMYZDGY65OWMJR4JZ7", "length": 22802, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு பகிரங்கமாக சவால் விடுத்த ராமதாஸ்..!", "raw_content": "\nபொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு பகிரங்கமாக சவால் விடுத்த ராமதாஸ்..\nதிமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா\" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், \"காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத் தமிழர்களுக்கு பாமக துரோகமிழைத்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை நின்றதுடன், அதற்குக் கூலியாக புதிய அமைச்சரவையில் கூடுதல் துறைகளைப் பெற்றுக் கொண்ட திமுக, ஈழத் தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது.\nகுடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைப்பதை பாமக தடுத்து விட்டது என்பது தான் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆகும். ஈழத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவருக்கு சரியான புரிதல் இருந்திருந்தாலோ, ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தாலோ இப்படி ஒரு கருத்தை அவர் கூறியிருந்திரு���்க மாட்டார். ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை அல்ல. அவர்களின் கோரிக்கை இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் அல்லது இந்தியா அல்லது இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்வதற்கான இரட்டைக் குடியுரிமைதான்.\n2009-ம் ஆண்டு இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்றதால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்த அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றச் செய்தார்.\nஅதனடிப்படையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் கருணாநிதி எழுதினார். ஆனால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை என்ற முழக்கத்தை திமுக கைவிட்டது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்குத் திரும்ப முடியாது. தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமான இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர்.\nஅதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத் தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.\nஆனால், தமிழக அரசியல் வரலாற்றையே அறியாத மு.க.ஸ்டாலின், ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பை அறியாமல், ஏதோ அவர்களைக் காக்க வந்த தேவதூதனே தாம்தான் என்பதைப் போல பேசுகிறார். ஒருவேளை மு.க.ஸ்டாலின் மூச்சு முட்ட பேசுவதைப் போல ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை என்றாலும் கூட, அதற்காக இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ம் ஆண்டுக���கு பிறகு திமுக தமிழகத்தை ஆட்சி செய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை. இதை திமுகவால் மறுக்க முடியுமா\n2009-ம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, அதன்பின்னர் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு தருணங்களிலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இப்போது குடியுரிமைச் சட்டத்தில் எத்தகைய திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறதோ, அத்தகைய திருத்தங்களை அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்திருக்கலாம். அதை செய்யாதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா\nஈழத் தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம், \"இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம், \"இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே\" எனக் கேட்ட போது, \"மழை விட்டு விட்டது.... தூவானம் விடவில்லை\" என்று நக்கல் செய்ததை மன்னிக்க முடியுமா\nஇலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது, டெல்லியில் முகாமிட்டு, திமுகவுக்குக் கூடுதல் அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கருணாநிதி பேரம் நடத்தியதை மன்னிக்க தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல���லை. அவ்வளவு ஏன் விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினாரே விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினாரே ஈழத் தமிழர் விடுதலைக்காகப் போராடிய அமைப்பை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா\nதிமுகவைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை.... செய்யப் போவதும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இப்போது ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள். திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா\" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. நாம் தமிழர் சலசலப்பு..\nஇரவு புயல் உக்கிரமாக இருக்கும்... விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும், சென்னை மாநகராட்சி அவசரம்.\nகொட்டும் மழையில் உணவு பொருட்களுடன் மக்களை சந்தித்த ஸ்டாலின்.. வெள்ளத்தில் நடந்த படி மக்களுக்கு ஆறுதல்.\nஇரவு முதல் நாளை அதிகாலை வரை உக்கிரத்தாண்டவம்.. கடுங்கோபத்தில் நிவர், 155 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி.\n7பேர் விடுதலையை தடுத்ததே திமுகதான்.. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தது அனைத்தும் நாடகம், கிழிகிழின்னு கிழித்த அதிமுக.\nஅடகவுளே.. மீண்டும் ஒரு வெள்ள அபாயம்.. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nம���ைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. நாம் தமிழர் சலசலப்பு..\nஎம்.பி., சீட்.. மத்திய அமைச்சர் பதவி.. சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி.. தேமுதிக எடுத்த முடிவு..\nதல அஜித்துக்கு ஹிட் கொடுத்த அந்த படம் அளவுக்கு இருக்கும்... ‘மாநாடு’ பட டுவிஸ்ட்டை உடைத்த தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nagarjuna-s-costume-tips-rahulpreeth-singh-046558.html", "date_download": "2020-11-25T11:15:39Z", "digest": "sha1:4FMUCQLOT22WUAC4XJPCXTA25BILSABE", "length": 13522, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரகுல்ப்ரீத் சிங்கை தாவணி கட்ட வைத்த நாகார்ஜுனா! | Nagarjuna's costume tips to Rahulpreeth Singh - Tamil Filmibeat", "raw_content": "\n11 min ago அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\n33 min ago தெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\n5 hrs ago செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\n5 hrs ago அவன் எப்படி என் தாய்மையை பேசலாம் ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா\nNews நீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nFinance அஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nEducation இளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரகுல்ப்ரீத் சிங்கை தாவணி கட்ட வைத்த நாகார்ஜுனா\nசுடிதார், சல்வார் என்று எத்தனை உடைகள் வந்தாலும் எதுவும் நம்ம ஊர் பாவாடை தாவணிக்கு நிகராகாது. இதனை ரகுல்ப்ரீத் சிங்குக்கு உணர்த்தியுள்ளார் நாகார்ஜுனா.\nநாகார்ஜுனா தயாரிப்பில் அவரது மகன் நாகசைதன்யா நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'ராரண்டோய் வேதுகா சுதஹாம்'.\nஇந்த படத்தில் பாவாடை தாவணியில் வரும் கிராமத்து பெண் வேடம் ஏற்றிருந்தார் ரகுல். பாவாடை தாவணியில் ரகுல் அழகாக இருப்பதை பார்த்த நாகார்ஜுனா படத்தையும் கதாபாத்திரத்தையும் புரமோட் செய்வதற்காக படத்தில் அணிந்த அதே காஸ்டியூமில் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற ஐடியா கொடுத்தாராம்.\nஇதனாலேயே இந்த படத்தின் புரமோஷன்களில் தாவணி, கைநிறைய வளையல், தலைநிறைய மல்லிகைப்பூ என அசல் கிராமத்து பெண்போல் பங்கேற்றார்.\nகமலுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்ப்ரைஸ்.. அதுக்கும் சேர்த்தே வாழ்த்து சொல்லிட்டாரு\nசெம சர்ப்ரைஸ்.. பிக்பாஸில் இன்னைக்கு டபுள் ட்ரீட்.. கமலுக்கு வாழ்த்து சொல்லும் நாகார்ஜுனா\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nமாஸ்டரின் மாஸ் போஸ்டரில் பிரபல நடன இயக்குனர்.. அந்த பிக் பாஸ்ல அடுத்த லெவல் போயிட்டாங்களே\nவாவ்.. நாகார்ஜூனா நடிக்கும் தமிழ் படத்துக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு கனெக்ஷனா.. என்னன்னு பாருங்க\nகிரீன் இந்தியா சேலஞ்ச்.. செடி நட்ட பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅக்கம் பக்கத்து நாடுகள்ல கரோனா பீதி... தாய்லாந்து ஷூட்டிங்கை சத்தம் போடாமல் தள்ளி வைத்த படக்குழு\n''83'' படத்திற்கு பெருகும் ஆதரவு.. தெலுங்கில் நாகார்ஜுன் வெளியிடுகிறார்\nநாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nஉலக சாம்பியன் பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ கார்... சாவி கொடுத்த நாகார்ஜுனா\nபேண்ட் போட மறந்துட்டீங்களே சமந்தா: விளாசும் நெட்டிசன்ஸ்\nமருமகள் சமந்தாவை வைத்து மாஸ்டர் பிளான் போடும் நாகர்ஜுனா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎரியிற நெருப்புல நல்லா எண்ணெய ஊத்துறீங்க பிக்பாஸ்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nமாலத்தீவில் ஜில் டைம்.. அந்தப் பக்கம் பிகினி.. இந்தப் பக்கம் ஃபேமிலி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை\nகால் சென்டராய் மாறிய பிக்பாஸ் வீடு.. பாலாஜியிடம் டவுட்டை க்ளீயர் பண்ணிய அர்ச்சனா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2412236", "date_download": "2020-11-25T12:09:03Z", "digest": "sha1:UR3UQFW7O2RTCZVUFLXWBNQZLS5IKCWD", "length": 24391, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலைக்கு பெண்கள்: ஜகா வாங்கும் கேரளா | Dinamalar", "raw_content": "\n‛இன்றைய கிரைம் ரவுண்ட் அப்': தூத்துக்குடி கடல் ...\nசெம்பரம்பாக்கம் ஏரி; நேரில் முதல்வர் ஆய்வு - 16 ... 1\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது ... 2\nஅதி தீவிர புயலாக வலுப்பெற்ற 'நிவர்'\nசென்னை மழை பொழிகிறது : ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு ... 14\nமீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் ... 1\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து 2\nசெம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள் 4\n5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 10\nசபரிமலைக்கு பெண்கள்: ஜகா வாங்கும் கேரளா\nதிருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தனியாக போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார்.சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தனியாக போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நேற்று (நவ.,14) உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது.\nஇந்நிலையில் இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் கேட்ட போது, இந்த உத்தரவு சிக்கலானது. கோர்ட் உத்தரவுபடி வரும் காலங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் வர முயன்றால் நிலைமையை எப்படி கையாள்வது என தெளிவாக சொல்ல முடியவில்லை. தெளிவில்லாமல் உள்ளதால் இந்த உத்தரவு அதிக குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.\nகேரள சட்டச அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மாநில அரசுக்கு அதிக பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சபரிமலை வரும் எந்த ஒரு பெண் பக்தருக்கும் அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படாது. கடந்த ஆண்டு கோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்காக சில பெண் பக்தர்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்ததால் கடுமையான சூழல் உருவானது. பக்தர்களின் கடுமையான போராட்டத்திற்கும், கோர்ட் உத்தரவிற்கும் இடையே கடும் வேறுபாடு இருந்ததால், பதற்றமான நிலையே உருவானது என்றார்.\nதேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், சபரிமலைக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால், பாதுகாப்பு அளிக்க மாட்டோம் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கு, நீதிபதி பாலி நரிமன் கூறுகையில், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவில் மாற்றம் இல்லை. மறு உத்தரவு வரும் வரை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும், என அறிவுறுத்தியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சபரிமலை பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயில் கேரள அரசு பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட்\nகாஷ்மீருக்கு விரைவில் சட்டசபை தேர்தல்(1)\nமே.வங்கத்தில் கவர்னர் - முதல்வர் ‛‛டிஷ்யூம், டிஷ்யூம்''(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா\nஅக்கா கனிமொழி இந்த கோவிலுக்கு சென்று பெண் ஈவேரா என்று பெயர்வாங்க முயற்சிப்பார் . அதற்கான அடித்தளம் தான் . இது இந்துக்களின் நாடு . அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டும்.\nபெண்களுக்கான சம நீதி மதங்களில் வழங்கப்பட வேண்டும் முற்காலத்தில் பாதுகாப்பில்லா சூழ்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது தடுக்கப்பட்டிருக்கலாம் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் செல்ல கூடாது என கூறுவது ஆணாதிக்க மனப்பான்மையை காட்டுகிறது சபரிமலை மட்டுமல்ல மசூதிகள் தேவாலயங்கள் பிற மதங்களிலும் பெண்களை அடிமைத்தனமாக வைப்பது இனியும் ஏற்றுக்கொள்ளமுடியாது பெண்களே உங்கள் குரல் உலகில் ஒலிக்க முன்வாருங்கள்\nஅந்தோணி - உங்கள் தேவாலயங்களில் கன்னிகாஸ்த்ரிகள் படும் பாட்டை முதலில் பாருங்கள் அங்கு நடக்கும் காமக்களியாட்டங்களை கேளுங்கள் பிறகு எங்களுக்கு வேதம் ஓதலாம்...\nபினராயி பாஜகவை கேரளாவில் ஆட்சியில் அமர்த்தாமல் ஓயமாட்டார் போலிருக்கிறதே..... அய்யப்பனின் விருப்பத்திற்கு மாறாக நடக்க எந்த பக்தரும் விரும்ப மாட்டார்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீருக்கு விரைவில் சட்டசபை தேர்தல்\nமே.வங்கத்தில் கவர்னர் - முதல்வர் ‛‛டிஷ்யூம், டிஷ்யூம்''\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rohit-sharma-likely-to-take-yoyo-test-today-ajinkya-rahane-kept-on-standby/", "date_download": "2020-11-25T12:01:19Z", "digest": "sha1:FLTNKASUTDKTENZS2UBPLVFH3Y663C6A", "length": 14307, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ரோஹித் இன்று யோயோ தேர்வில் பங்கேற்பு: வெற்றி பெற்றால் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரோஹித் இன்று யோயோ தேர்வில் பங்கேற்பு: வெற்றி பெற்றால் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு\nபிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இன்று யோயோ தேர்வில் பங்கேற்கிறார். இதில் வெற்றி பெற்றால் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஇந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரருக்கும் தொடர் விளையாடுவதற்கு முன்பாக அவர்களின் உடற்தகுதியை உறுதிப்படுத்த “யோ-யோ” எனும் தேர்வை வைக்கிறது.\nஇந்த உடற்தகுதி சோதனையில் வெற்றிப் பெற்றால் மட்டுமே, ஒரு வீரரால் இந்திய அணிக்காக தொடரில் விளையாட முடியும். ஏற்கெனவே வைக்கப்பட்ட யோ யோ டெஸ்ட்டில் அம்பத்தி ராயுடு, முகமது ஷமி ஆகியோர் தகுதி பெறவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இன்று யோ யோ டெஸ்ட்டில் பங்கேற்க இருக்கிறார். இதில் ரசிகர்களால் “ஹிட் மேன்” ; என அழைக்கப்படும் ரோகித் சர்மா 16.3 மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆவாரா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.\nயோ யோ தேர்வில் இந்த மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே ரோகித் சர்மாவால் இந்திய அணிக்காக விளையாட இயலும்.\nஇந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பாக ஓடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்ட பலரும் வெற்றி பெற்றனர்\nஇதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி , இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்ளும் தகுதியை அடைந்தனர்.\nரோரோகித் சர்மா யோ யோ தேர்ச்சி பெறாத பட்சத்தில், அவருக்கு பதிலாக ரஹானே அணிக்கு திரும்ப தயாராக இருக்கிறார்.\nசென்னைக்கு மீண்டும் வந்தது எனது சொந்த வீட்டுக்கு வருவதைப் போன்றது: பிராவோ ஆயுட்கால தடையை குறைக்க உச்சநீதிமன்ற ஆலோசனை : ஸ்ரீசாந்த் நிம்மதி உலகக் கோப்பை அணி : அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி காத்திருப்போர் ஆக சேர்ப்பு\nTags: Rohit sharma likely to take yoyo test today ajinkya rahane kept on standby, ரோஹித் இன்று யோயோ தேர்வில் பங்கேற்பு: வெற்றி பெற்றால் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு\nPrevious உலகக் கோப்பை கால்பந்து: 16-ஐ வீழ்த்திய 61..\nNext இமாலய வெற்றி: தனது சாதனையை தானே முறியடித்த இங்கிலாந்து\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\n“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\n��ம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-in-tn-1515-affected-by-corona/", "date_download": "2020-11-25T10:06:28Z", "digest": "sha1:SEBP5VDH5GARI6KN66JFHCDL2SC3KEB2", "length": 12594, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா : இன்று ஒரே நாளில் தமிழகத்தில் முதல் முறையாக 1515 பேருக்குப் பாதிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா : இன்று ஒரே நாளில் தமிழகத்தில் முதல் முறையாக 1515 பேருக்குப் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1515 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 31,667 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1515 உயர்ந்துள்ளது.\nஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1500 ஐ தாண்டியது இதுவே முதல் முறையாகும்.\nஇதில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் 18 பேர் ஆவார்கள்.\nஇதில் உள்நாட்டு விமானப் பயணிகள் 6 பேர் மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகள் 7 பேர் ஆவார்கள்.\nமொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,667 ஆகி உள்ளது.\nஇன்று கொரோனாவால் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஇத்துடன் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 269 ஆகி உள்ளது.\nஇன்று 604 பேர் குணம் அடைந்துள்ளனர்.\nகுணம் அடைந்தோர் எண்ணிக்கை 16999 ஆகி உள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று 1156 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nசென்னையில் இது வரை 22149 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள் கொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.224 ஐ எட்டியது\nPrevious மன அழுத்தம் அளிக்கும் ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய ராமதாஸ் வேண்டுகோள்\nNext கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை\nகாஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது…\nநிவர் புயல் எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை சாலை உள்பட கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவு…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nகாஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது…\nநிவர் புயல் எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை சாலை உள்பட கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவு…\nதிருமணத்திற்காக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை – உ.பி. பாரதீய ஜனதா அரசு அவசர சட்டம்\nநாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு ஸ்காட்லாந்து: 121 வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றம்\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/us-military-to-cancel-30-core-usd-aid-to-pakistan/", "date_download": "2020-11-25T11:56:03Z", "digest": "sha1:6OY6GPQSPZFKXUXXZHGXVZHPSVKCL6QT", "length": 13299, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தானுக்கு 30 கோடி டாலர் உதவியை ரத்து செய்த அமெரிக்க ராணுவம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாகிஸ்தானுக்கு 30 கோடி டாலர் உதவியை ரத்து செய்த அமெரிக்க ராணுவம்\nபாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்காததால் அமெரிக்க ராணுவம் 30 கோடி டாலர் உதவித் தொகையை ரத்து செய்ய உள்ளது.\nஅதிபர் பதவி ஏற்றதில் இருந்தே டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானின் தாலிபான் மற்றும் ஹக்கானி தீவிர வாதக் குழுக்களுக்கு புகலிடம் அளித்ததாக பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.\nஇதை ஒட்டி ஜனவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுக்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கான நிதி உதவியான 113 கோடி டாலரை அமெரிக்கா ரத்து செய்தது. இதை ஒட்டி அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது.\nடிரம்ப் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்காசிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை பாகிஸ்தான் செயல்படுத்தாததால் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.\nஅதனல் பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 30 கோடி அமெரிக்க டாலரை ரத்து செய்ய உள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இந்த நிதியை அமெரிக்க ராணுவத்த்தின் அவசர செலவுகளுக்கு பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.\nஇன்னும் 48 மணி நேரத்தில் ஐ.எஸ்ஸுடன் யுத்தம்: சிரிய கிளர்ச்சியாளர்கள் தாய்லாந்து மன்னர் மறைவு கனடாவில் பயங்கர காட்டுத் தீ தாய்லாந்து மன்னர் மறைவு கனடாவில் பயங்கர காட்டுத் தீ\nPrevious பாலஸ்தீன அகதிகளுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்த அமெரிக்க முடிவு\nNext அமெரிக்காவில் ஹெச்1பி விசா முறைகேட்டில் இந்தியர் கைது\nநாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு ஸ்காட்லாந்து: 121 வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றம்\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nநிவர் புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு சூட்டப்பட உள்ள பெயர்கள் விவரம்..\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா ��ாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vathikkalu-vellaripravu-video-song-sufiyum-sujatayum/", "date_download": "2020-11-25T12:04:22Z", "digest": "sha1:4JXNQ6STWYPRH3RZK7CIZDNPMROFDGIY", "length": 12174, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "வெளியானது 'சுஃபியும் சுஜாதாயும்' படத்தின் வதிக்கலு வெள்ளரிப்ரவு பாடல் வீடியோ…..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெளியானது ‘சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் வதிக்கலு வெள்ளரிப்ரவு பாடல் வீடியோ…..\n2006-ம் ஆண்டு வெளியான பிரஜாபதி எனும் மலையாள படம் மூலமாக நடிப்பில் இறங்கினார் அதிதி.\nதமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி.\nசமீபத்தில் அதிதி ராவ் நடித்த சுஃபியும் சுஜாதாயும் மலையாள திரைப்பட ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகவுள்ளது.\nதற்போது படத்திலிருந்து வதிக்கலு வெள்ளரிப்ரவு பாடல் வீடியோ வெளியானது. ரொமான்டிக் பாடலான இந்த பாடலை அர்ஜுன் கிருஷ்ணா, நித்யா மற்றும் ஜியா உல்ஹா பாடியுள்ளனர். ஹரிநாராயணன் மற்றும் ஷபி பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.\n60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய் சாதி பிரச்சினையைச் சொல்லும் இன்னொரு படம்: பைரவா கீதா தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு தமன்னா ரூ. 3 லட்சம் நிதி….\nPrevious சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் கமல்ஹாசன்.. முதல் குற்றவாளிகள் யார் தெரியுமா\nNext ஜெயம் ரவி படத்தில் வில்லன் வேடம் ஏற்க மம்முட்டியிடம் பேச்சு.. ’தனி ஒருவன் 2’ ஸ்கிரிப்ட் ரெடி\nநடிகரின் குழந்தையை தூக்கி வைத்து நயன்தாரா கொஞ்சும் புகைப்படங்கள்..\nதேசத்துரோக வழக்கில் மும்பை காவல் நிலையத்தில் நடிகை கங்கனா நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு..\nதிருப்பதி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் போட்டி\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரண���ாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nபீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nஎம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு\nராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/pinterest-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-25T11:42:22Z", "digest": "sha1:OIZH7C7W3AYY2P63TLOKRJG5HSP463P4", "length": 9966, "nlines": 104, "source_domain": "www.techtamil.com", "title": "PINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில்\nPINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில்\nசமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம்.\nபெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும். ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.\nஇந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். சாதாரண செய்திகளை பகிர முடியாது.\nஇந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை (Traffic) அதிகரித்து கொள்ளலாம்.\nபோட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.\nகுறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.\nஆனால் இந்த சமூக இணையதளத்தில் நேரடியாக கணக்கு open செய்து உபயோகிக்க முடியாது. முதலில் இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயிலை கொடுத்து INVITE அனுப்ப வேண்டும். பிறகு அவர்கள் உங்களுக்கான உறுப்பினர் விவரங்களை மெயிலில் அனுப்புவார்கள். பிறகு தான் உங்களால் Pinterest தளத்தை உபயோகிக்க முடியும்.\nApproval கிடைத்தவுடன் இந்த தளத்தில் நுழைந்து Add என்பதை அழுத்தி வரும் window-வில் உங்களுடைய போட்டோ இணையத்தில் இருந்தால் Add a Pin என்பதையும், உங்கள் கணினியில் இருந்தால் Upload a Pin என்பதையும் அழுத்தி உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து உங்களுடையை போட்டோவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.\nஇந்த சமூக இணையதள முகவரி – http://pinterest.com/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n18 விதமான பணிகளை செய்யும் ரோபோ\nஉ��ுப்படியா ஒரு விசயம் செய்யலாம்னு நினைக்குறேன்.. என்ன செய்யலாம்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-25T11:05:29Z", "digest": "sha1:KHSPRMXEKNWIHGLJ2WOCUVE5BF4OYCUW", "length": 4915, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "ஸ்ரீகர் பிரசாத் Archives - Behind Frames", "raw_content": "\n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n12:16 PM அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும்...\nகாயம்குளம் கொச்சுன்னி (மலையாளம்) – விமர்சனம்\nசமகால சமூக கதைகளையே படமாக இயக்கிவந்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவரும் இவரே....\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்ச��் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/abishek/", "date_download": "2020-11-25T10:24:30Z", "digest": "sha1:WYAXF5O2KX4ZQBYWWL6QHQGYWD3SXXNA", "length": 4529, "nlines": 46, "source_domain": "www.behindframes.com", "title": "Abishek Archives - Behind Frames", "raw_content": "\n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n12:16 PM அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’யில் என்ன ஸ்பெஷல்..\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’. உலகநாயகனால் பேசப்பட்ட, பாடப்பட்ட இந்த வசனம் மிகப் பிரபலமானது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நல்லவன் கெட்டவனில்...\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=21907&categ_id=12", "date_download": "2020-11-25T10:55:20Z", "digest": "sha1:3IZQA75FAK3RPCGFLBQFSYEQJQSCACEO", "length": 10651, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்காக ராணுவம் குழுக்கள் தமிழகம் வருகை\nஉத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்\nநிவர் புயல் எதிரொலி- 13 மாவட்டங்களுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு\nநிவர் புயல்; நாளையும் ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே\nகடலூருக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் வேகமாக நகரும் நிவர் புயல்\nநிவர் புயல்; செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - சென்னைக்கு பாதிப்பா \nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை- இம்ரான் கான் ஒப்புதல்\nஉ.பி.ல் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம் யோகி ஆதித்யநாத் அதிரடி\nநண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது\nவிஸ்கான்சின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள மேஃபேர் மால் என்ற வணிக வளாகத்தில் நேற்று மாலை புகுந்த ஒரு இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூ��ு நடத்தினார்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த நபர்களில் ஏழு பெரியவர்கள் மற்றும் ஒரு இளைஞன் என்று பொலீசார் தெரிவித்தனர்.\nஅவர்களின் காயங்களின் தீவிரம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. எனினும், காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று வாயுவாடோசா நகர மேயர் டென்னிஸ் மெக்பிரைட் தெரிவித்தார்.\nஇதனிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் குறிப்பிட்ட வணிக வளாகத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதாக்குதல் நடத்திய நபரின் வயது 20 முதல் 30- வயதுடைய வெள்ளை இனத்தவர் என்று என நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் கூறி உள்ளனர். அவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.\nஇந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும், வணிக வளாகத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஉத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்\nநிவர் புயல் எதிரொலி- 13 மாவட்டங்களுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்காக ராணுவம் குழுக்கள் தமிழகம் வருகை\nஉத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்\nநிவர் புயல் எதிரொலி- 13 மாவட்டங்களுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு\nநிவர் புயல்; நாளையும் ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே\nகடலூருக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் வேகமாக நகரும் நிவர் புயல்\nநிவர் புயல்; செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - சென்னைக்கு பாதிப்பா \nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை- இம்ரான் கான் ஒப்புதல்\nஉ.பி.ல் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம் யோகி ஆதித்யநாத் அதிரடி\nநண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப���படுகிறது\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nஉடலின் வெப்பத்தை தணிக்கும் மூச்சுப் பயிற்சி..\nபாரம்பரிய கலையை பறை சாற்றும் சிறுமி\nஅதிக நேரம் காதுகளில் ‘இயர்போன்’ மாட்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்..\nஅரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.., அட ஆமாங்க..இத முதல்ல படிங்க...\nதீபாவளி அன்று மட்டும் NO SANITIZERS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/20075846/1995768/government-doctors-50-percent-resercation-should.vpf", "date_download": "2020-11-25T12:08:31Z", "digest": "sha1:Y73YYVTMS3PP32OQGIJ63WBBED7ZELES", "length": 9305, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: government doctors 50 percent resercation should", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடை உறுதி செய்யவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 20, 2020 07:58\nஅரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடை உறுதி செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டு டாக்டர்களின் உயர்சிறப்பு மருத்துவக்கல்வி கனவுக்கும், சமூகநீதிக்கும் எதிரான மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு படிப்புக்கான இடங்களை மத்திய அரசு நிரப்புவதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு 20 சதவீத இடங்கள் கூட கிடைப்பதில்லை. இதேநிலை நீடித்தால் இன்னும் சில 10 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். இது நல்லதல்ல.\nமக்களுக்கு மருத்துவம் வழங்குவது மாநில அரசுகளின் கடமை. மாநில அரசுகள் அவற்றின் கடமையை செய்ய மத்திய அரசு உதவியாக இருக்க வேண்டும். மாறாக, அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு மாநில அரசுகளை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முனையக்கூடாது. கூட்டாட்சி தத்துவத்தை அது சிதைத்து விடும். எனவே, உயர்சிறப்பு படிப்புகளை பொறுத்தவரை தமிழ்நாட்டிலுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை தமிழக அரசிடமே மத்திய அரசு ஒப்படைக்கவேண்டும். அவற்றில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் ஒப்புதல் அளிக்கவேண்டும். இந்த அதிகாரங்களையும், உரிமைகளையும் மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது\nகடலூரை தொட்டது அதிதீவிர புயலான நிவரின் வெளிச்சுற்றுப் பகுதி: பலத்த காற்றுடன் கனமழை\nமக்கள் அனைவரும் இன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் உதயக்குமார் எச்சரிக்கை\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா\n16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nஅரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\n80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அரசின் முடிவு மனநிறைவு அளிக்கிறது: முதல்-அமைச்சருக்கு, ராமதாஸ் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-antharangam/page/4/", "date_download": "2020-11-25T10:33:02Z", "digest": "sha1:THH4FQCQ2JOPDJ7S46CHHDSOIJM27DCH", "length": 2540, "nlines": 46, "source_domain": "www.tamildoctor.com", "title": "அந்தரங்கம் Antharangam - Page 4 of 4 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nதாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் இருக்க வேண்டும்\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க\nஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள்\nபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் சரிதானா\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அ���ித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/category/beauty/", "date_download": "2020-11-25T11:30:42Z", "digest": "sha1:BPJVMMEJ2A5CDNQC35GO3PF6GRMSFKE5", "length": 11713, "nlines": 97, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "அழகு Archives -", "raw_content": "\nசாதாரணமாக இருந்த இளம்பெண்ணை பேரழகியாக மாற்றிய இளைஞர்.. வீடியோவ பாருங்க அசந்து போவீங்க\nமேக்கப்... மேக்கப் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது பெண்கள் தான். அகராதியில் பெண்களுக்கு என்ன அர்த்தம் என பார்த்தால் மேக்கப் என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேக்கப் என்பது எல்லோருக்கும் பி டித்த ஒன்று. மேக்கப்...\nமுகத்தில் ஏற்படும் சரும துளைகளை நீக்க வேண்டுமா இந்த பொருட்கள் மட்டும் பயன்படுத்தி பாருங்க\nசரும துளைகளை நீக்க.... முகத்தில் சில பேருக்கு பள்ளம் மேடாக இருக்கும். இதற்கு காரணம் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளானது விரிந்துக் கொண்டே போவதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமாக சேர்கிறது. இதனால்...\nஅதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்\nடாட்டூ மீதான மோகம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கான ஒன்று டாட்டூ, மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துவமாக காட்டவும், மற்றவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் குத்தப்படுவது தான் டாட்டூ. இதில் இருவகை உண்டு, ஒன்று குத்திய...\nஎகிப்திய அழகி கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள்\nவரலாற்றில் மறக்க முடியாத \"அழகின் ராணி\" என்றே பலராலும் அறியப்படுபவள் தான் எகித்தின் பேரழகி கிளியோபாட்ரா.கிளியோபாட்ரா பல கோடி உயிர்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஒரு மகா தேவதையாக திகழ்ந்தார். பேரழகி கிளியோபாட்ரா,...\nஉதட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் வாஸ்லினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரியுமா\nகடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசலின் பயன்பாட்டில் உள்ளது. இதை உதடு ஈரப்பதமாக்குவதை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவது கிடையாது. வெண்மையான பளபளப்பு நிறத்தில் உள்ள இந்த களிம்பில் மருத்துவ குணாதிசய சூத்திரங்கள்...\nஅதிர்ஷ்ட மழை பொழிய தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\nசாஸ்திரங்களின் படி இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை பின்பற்றி வந்தால் நம் வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் நன்மை அதிகரிக்கும் உறங்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்பு நிரப்பிய ஒரு...\n அழகான பளிச்சென மின்னும் உதடு பெற வேண்டுமா\nசீரான மென்மையுள்ள இதழ்கள் என்பது எல்லாப் பெண்களும் விரும்பும் ஒன்று. ஆனாலும் எப்போதும் எல்லோருக்கும் இது சாத்தியமாகிவிடாது. அடிக்கடி மேக்கப் செய்வது, சூரிய ஒளியால் பாதிக்கப்படுவது போன்றவற்றால் உங்கள் உதடுகள் பல வழிகளில்...\nஒட்டிய கன்னம் ஒரே வாரத்தில் அழகாக மாற வேண்டுமா கவலையே வேண்டாம் இதோ சூப்பர் டிப்ஸ்\nஉங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும். இவர்களுக்கு...\nமுகத்தை விட தலைக்கு அழகுப்படுத்திக்கொள்வது என்பது இன்றைக்கு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. விதவிதமான வண்ணங்களில் முடியை கலரிங் செய்து கொள்வது இன்றைய டாப் ட்ரெண்ட். கலரிங் செய்து கொள்வதற்கு முன்னால் உங்களுக்கு அது ஏற்றதா இல்லையா...\nதோல் சுருக்கத்தை போக்க வேண்டுமா\nவெப்பமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சரும வறட்சி, ஈரப்பதம் இழப்பு, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.இந்த பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி...\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nபாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… மில்லியன் பேர் ரசித்த வீடியோ இதோ..\nஅக்கா தங்கையின் அட்டகாசம்.. பல இலட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த வைரல் வீடியோ..\n74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்ற மனைவி.. சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதா பம்.. சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதா பம்.. அ திர வைக்கும் தகவல்..\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n100 வயதை பூர்த்தி செய்த ரயில்வே முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே நிர்வாகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2018/09/blog-post.html", "date_download": "2020-11-25T11:24:52Z", "digest": "sha1:6NFTKQ5I67QHCHWHQZHARHUUAX7HQQKF", "length": 20884, "nlines": 206, "source_domain": "www.writercsk.com", "title": "இரண்டாம் எமர்ஜென்ஸி", "raw_content": "\nஹாலிவுட்டில் சமீப எதிர்காலம் பற்றிப் பல படங்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவைப் பற்றி அப்படியான‌ படம் - அதுவும் Dystopian சமூகமாக வர்ணித்து - ஒன்றை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. Ghoul (Season1) மிகச் சிறப்பான படம். வெப்சீரிஸை ஏன் படம் என்று சொல்கிறேன் என்றால் இந்த சீஸன், 3 எபிஸோட்கள் (Out of the Smokeless Fire, The Nightmares Will Begin மற்றும் Reveal Their Guilt, Eat Their Flesh) மட்டுமே. இறுதி டைட்டில் கார்ட் கழித்தால் இரண்டு மணி நேரத்துக்கு சற்று கூடுதல் நேரம் தான் ஓடுகிறது.\nஇந்தியாவின் இரண்டாம் எமெர்ஜென்ஸி பற்றிய படம் Ghoul. அதாவது இன்றைய மதச் சகிப்பின்மையற்ற, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்சி நீட்டித்தால் என்ன ஆகும் எனச் சிந்தித்திருக்கிறார்கள். குழந்தைகளின் புத்தகங்களைக் கூடத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவற்றை பிடுங்கி எரிக்கும் ஓர் அரசு. மக்கள் சிந்திப்பதை, எதிர்த்துக் கேள்வி கேட்பதை விரும்பாத அராஜக அரசு. மாட்டுக்கறியை வெறுக்கும் அரசு. ஒரு மதத்தையே எதிரியாகக் கருதும் அரசு. அதை விட முக்கியமாய் அதை எதிர்ப்போர் அனைவரும் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்; அதை அப்படியே பின்பற்றுவதே தேசபக்தி என அதன் அதிகாரிகள் நம்புகிறார்கள். இன்றைய சூழலில் இது மிகத் தைரியமான படம்.\nஅதை ஓர் அமானுஷ்யப் படமாக்கி இருக்கிறார்கள். கவுல் என்ற பண்டைய அரேபிய நாட்டுபுறப் பேயயை அடிப்படையாக வைத்த கதை. நன்றாக வந்திருக்கிறது. ஹாரர் இல்லாமல் த்ரில்லராக எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது ஒரு பகுத்தறிவாளனாக என் கருத்து என்றாலும் இந்த வடிவும் எனக்கு மிகப் பிடித்திருந்தது. ஒருவகையில் இது உளவியல் த்ரில்லரும் கூட. படம் முழுக்கவே ஒற்றைக் கைதி ஒட்டுமொத்த விசாரணை குழுவுடன் நிகழ்த்தும் உளவியல் விளையாட்டு தான் எனலாம்.\nபடத்தில் எங்குமே தொய்வில்லை. எல்லாமே கச்சிதமான, அவசியமான காட்சிகள். கூர்மையான, சுருக்கமான வசனங்கள். படத்தின் மையக்கருத்தான விஷயத்தை கூட ஆவேசமாகப் பாடமெடுக்காமல் நான்கைந்து வார்த்தைகளில் கதைக்கு அவசியமான இடத்தில் சொல்லிச் செல்கிறார்கள் (\"This is what exactly he is fighting against\" என்று ராதிகா இறுதியில் சொல்வது - அதாவது \"அவர் போராட்டம் நியாயம் என்று அதை ஒடுக்குவதன் மூலமே நிரூபித்து விட்டீர்கள்\" என்ற பொருளில்). படம் சில இடங்களில் The Shape of Water-ஐ நினைவூட்டியது. படத்தின் இறுதியில் இரண்டாம் சீசனுக்கான கொக்கியை அழகாக வைக்கிறார்கள். படத்தின் டீட்டெய்லிங் மலைக்கச் செய்கிறது. இதன் பின் இயக்குநர், திரைக்கதையாசிரியர் பேட்ரிக் க்ரஹாமின் அசுர உழைப்பு இருக்க வேண்டும்.\nஇந்தியா உண்மையில் அதன் அசலான அமானுஷ்யத் திரைப்பட மொழியைக் கண்டறியவில்லை என்றே சொல்வேன். நாம் எடுக்கும் பெரும்பாலான படங்கள் மேற்கின் பேய்களைப் பிரதிபலிப்பவையே. இன்னும் சரியாகச் சொன்னால் கிறிஸ்துவம் முன்வைக்கும் பேய்களையே நம் சினிமாக்கள் திரும்பத் திரும்பக் காட்டி இருக்கின்றன. நம் பாரம்பரியத்தில் புதைந்திருக்கும் அமானுஷ்யங்களை நாம் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தமிழில் வந்த சிறந்த பேய்ப் படங்கள் என பீட்ஸாவைவும், டிமான்டி காலனியையும் சொல்வேன். அதில் இரண்டாவது மட்டும் கொஞ்சம் இந்தியத்தனம் கொண்டிருந்தது. மர்மதேசம் விடாது கருப்பு சீரியலையும் இதில் கணக்கு வைக்கலாம். அவ்வகையில் Ghoul கூட இந்தியப் பின்னணியிலான அரேபியப் பேய் தான்.\nபடத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் நாம் ஓர் இந்தியப்படத்தைத் தான் பார்க்கிறோமா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. (படம் முழுக்க ஒளி ஊடுருவல் தடுக்கப்பட்ட ஒரு விசாரணை மையத்தில் நடக்கிறது.) சிறப்பு விசாரணைப் பயிற்சி மாணவி நீதா ரஹீமாக நடித்திருக்கும் ராதிகா ஆப்தேவின் நடிப்பை ஒவ்வொரு முறையும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நடிகர்களில் கமல் ஹாசன் போல் நடிகைகளில் ராதிகா ஆப்தே எனக்கு அவ்வளவு தான். கர்னலாக வரும் மானவ் கவுல், லெஃப்டினன்டாக வரும் ரத்னபாலி பட்டாச்சார்ஜி, தீவிரவாதி அலி சையதாக வரும் பால்ராஜ் மஹேஷ், ராதிகா ஆப்தேவின் அப்பாவாக வரும் எஸ்எம் ஜாஹீர் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nமுதல் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினலான Sacred Games-ஐ விடவும் இதுவே நன்றாக இருக்கிறது. தினம் ஓர் எபிஸோட் பார்க்கலாம் என நேற்றிரவு தொடங்கியவன் நிறுத்த முடியாமல் மூன்று எபிஸோட்களையும் பார்த்து முடித்தேன். அவசியம் பாருங்கள்.\nவரும் 2020 சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகவிருக்கும் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் 'அயோத்திதாசர்: பார்ப்ப��ர் முதல் பறையர் வரை' நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதன் மூன்றாம் பகுதியான 'பூர்வ பௌத்தனின் கல்லறை'யை (36 அத்தியாயங்கள் - சுமார் 100 பக்கங்கள்) வாசிக்க அனுப்பியிருந்தார். கவனமான வாசிப்பைக் கோரும் கனமான நூல். ஆனால் அவ்வடர்த்தி வாசகனைச் சோர்வுக்கு உள்ளாக்காத வண்ணம் சில சித்து வேலைகளை முயன்றிருக்கிறார். நான் வாசித்த பகுதி \"அயோத்திதாசர் ஏன் மறக்கப்பட்டார்\" என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட முயல்கிறது. (தொடர்புடைய ஞாபகம் மற்றும் மறதி பற்றிய அடிப்படைப் புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த சுமார் 30 பக்கங்கள் பேசுகிறார். அதில் ஒரு வரி: \"உங்களின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி.\") தருமராஜ் தமிழின் முக்கியச் சமகாலச் சிந்தனையாளர்களுள் ஒருவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். உயர்கல்விப் புலத்தில் இருந்தாலும் சிந்தனை தேயாதவர். சில ஆண்டுகள் முன் கோடையில் குளிரில் அவரது நான்கு நாள் பின்நவீனத்துவப் பயிற்சி வகுப்புகளில் கலந்து க\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nPen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்\n(1) சில தொழில்நுட்பக் காரணங்களால் ப��ட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாக ச் சரிவர ப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும். ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு. உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/25-tamanna-declines-tamil-offers-aid0136.html", "date_download": "2020-11-25T10:22:10Z", "digest": "sha1:3LLDJV4JSW3FJX633FKMIHQD5RD3KZUQ", "length": 14077, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னா... தமிழில் ஒண்ணே ஒண்ணு!! | Tamanna declines Tamil offers? | தமன்னா... தமிழில் ஒண்ணே ஒண்ணு!! - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\n4 hrs ago அவன் எப்படி என் தாய்மையை பேசலாம் ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா\n5 hrs ago மைண்ட் யுவர் வோர்டுஸ் பாலா.. உன்னை மதிக்கவேயில்ல..ஆவேசமான ரியோ..மீண்டும் அதகளப்பட்ட பிக்பாஸ் வீடு\n6 hrs ago சம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nEducation பொறியியல் பட்டதாரியா நீங்க தமிழக அஅரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews அதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்\nAutomobiles இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா.. வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க\nFinance ஏர்டெல், வொடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி அபராதம்.. டிராய் அதிரடி..ஏன்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமன்னா... தமிழில் ஒண்ணே ஒண்ணு\nகடந்த ஆண்டு தமிழில் டாப் ஹீரோயினாக இருந்தவர் தமன்னா. அதிகப் படங்களில் நடித்தவரும் இவர்தான். ஆனால் இந்த ஆண்டு... நம்பினால் நம்புங்கள், கைவசம் ஒரேயொரு படம்தான்\nஅது கூட ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. வேறு புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை தமன்னா.\nஅம்மணியின் அதிக சம்பள எதிர்ப்பார்ப்புதான் காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எந்தப் படமாக இருந்தாலும் 'இரண்டு சி' என்று எடுத்த எடுப்பிலேயே மிரள வைக்கிறாராம் தமன்னா. இப்படி அவர் நழுவவிட்ட வாய்ப்புகள் ஆறேழு இருக்கும் என்கிறார்கள்.\nதெலுங்கில் இந்த சம்பளத்துக்கு கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் சட்டென்று ஒப்புக் கொண்டு நடிக்கிறாராம். இதனால், தமிழில் சுத்தமாக இவருக்கு படங்களே இல்லை. தெலுங்கில் கிட்டத்தட்ட 4 படங்கள் நடிக்கிறார். எல்லாமே பக்கா கமர்ஷியல் படங்கள்...\nஇதுகுறித்து தமன்னாவிடம் கேட்டால், \"அதிக சம்பளம் என்று கூறுவது அபாண்டம். கதை பிடித்திருந்தால்தான் நடிக்க ஒப்புக் கொள்வேன். தெலுங்கில் நான் நடிக்கும் அனைத்துப் படங்களும் கமர்ஷியல்தான் என்றாலும், நானும் கலக்கும் அளவு வெயிட்டான ரோல்,\" என்றார்.\nMore அதிக சம்பளம் News\nநடிகைகள் சம்பளம் விர்ர்ர்.... அதிகம் வாங்குபவர் நயன்- அனுஷ்காதானாம்... நடிகர்களில்\nஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி\nசும்மா எதுக்கு பில்ட் அப்...நல்லாருந்தா படம் ஓடும் - த்ரிஷா\nபிரஸ் முன்னால் வரமாட்டேன்: அனுஷ்காவின் அலம்பல்\nஅதிக சம்பளம் கேட்டதால் அனுஷ்காவை நீக்கிய பாலிவுட் தயாரிப்பாளர்\n'2 சி' கேட்கும் அனுஷ்கா\n4ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினி\n'இனி அவ்வளவுதான், பிழைக்கவே மாட்டேன்'னு முடிவு பண்ணிட்டேன்.. கொரோனா பயம் பற்றி நடிகை தமன்னா ஷாக்\nகொரோனாவுக்குப் பின் வீட்டுக்கு வந்த தமன்னா.. கட்டித்தழுவிய பெற்றோர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\n'அவ்வளவு பாதுகாப்பா இருந்தும் இந்த கொரோனா வந்திடுச்சே..' டிஸ்சார்ஜ் ஆன நடிகை தமன்னா விளக்கம்\nகொரோனா பாதித்த நடிகை தமன்னாவுக்குத் தீவிர சிகிச்சை.. விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎரியிற நெருப்புல நல்லா எண்ணெய ஊத்துறீங்க பிக்பாஸ்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nநிவர் புயலுடன் ஜாலி ட்ரிப்.. இளம் இயக்குனர்களின் செல்பி அட்டகாசம்\nஉச்சக்கட்ட வாக்குவாதம்.. ஆரியிடம் காலை நீட்டி.. செருப்பை கழட்டிய பாலாஜி.. கண்டிப்பாரா கமல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=183090", "date_download": "2020-11-25T10:30:11Z", "digest": "sha1:3FR6H4AZPZR45MQETJ3GYOWQUQIMLWHH", "length": 7593, "nlines": 110, "source_domain": "tamil.utvnews.lk", "title": "அலரிமாளிகையில் நவராத்திரி பூஜை - UTV News Tamil", "raw_content": "\n(UTV | கொழும்பு) – சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் நவராத்திரி பூஜை நேற்று(20) நடைபெற்றது.\nஇந்த பூஜைகளில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅழையாத விருந்தாளியால் அலைக்கழிக்கப்படும் தொழிலாளிகள்\nமேலும் 485 பேர் குணமடைவு\n(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 485 பேர் குணமடைந்துள்ளதாக...\n‘நிவர்’ புயலும் அடங்கும் காஜலின் பிகினி\n(UTV |இந்தியா) – பிரபல நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரும் அவருடைய...\nபாமர உடல்களைப் பட்டம் விடாமல் போ புயலே போய்விடு\n(UTV | இந்தியா ) – தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் புயல் வரும்போது மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கி விட்டு...\nகங்குலிக்கு 22 முறை கொரோனா சோதனை\n(UTV | இந்தியா) – பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த 4 மாதங்களில் 22 முறை கொரோனா...\nஓய்வை அறிவித்தார் WWE சூப்பர் ஸ்டார்\n(UTV | அமெரிக்கா) – சினிமாவைப் போன்று உலகமெங்குக் அதிகளவு ரசிகர்களைக் கொண்ட பொழுதுபோக்கு விளையாட்டென குத்துச்சண்டை எனப்படும்...\nஉலக கொரோனா : 6 கோடியை கடந்தது\n(UTV | கொழும்பு) – உலக கொரோனா பாதிப்பு 6 கோடியை முதல்முறையாக கடந்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\n(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை...\nபில் கேட்ஸை வீழ்த்திய ஈலான் மஸ்க்\n(UTV | அமெரிக்கா) – உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான்...\n(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடனுக்கு,...\n(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பிலும் அது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை...\nசிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25262", "date_download": "2020-11-25T11:21:32Z", "digest": "sha1:QW7OND7N6MRLG7ZDHZX4UVKDSSDO72E7", "length": 6626, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இருமுடி தத்துவம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சபரிமலை\nசபரிமலையை நோக்கி புறப்படும் பக்தர்கள் இருமுடி கட்டி புறப்படுவார்கள். இவற்றுள் ஒரு முடியில் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் அவர்கள் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். மலையை நோக்கி அவர்கள் செல்லச் செல்ல உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சந்நிதானத்தருகே செல்லும்போது அவர்களின் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமிக்குரிய பொருட்கள் அடங்கிய முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும்.\nஇது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துகிறது. மானுடராய்ப் பிறந்த நாம் இறைவனைத் ��ேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயே தான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய் ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீகப்பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைப் பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது. இதுவே இருமுடி உணர்த்தும் தத்துவமாகும்.\nஅஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்\nமடிப்பாக்கத்திற்கு விரும்பி வந்த மணிகண்டன்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/05/22190418/1533425/District-Wise-Coronavirus-Cases-Reported-Today-in.vpf", "date_download": "2020-11-25T12:07:19Z", "digest": "sha1:ZIH4KL47PTND4H5WXSZQTHRRDYNDYMLH", "length": 13021, "nlines": 137, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: District Wise Coronavirus Cases Reported Today in Tamilnadu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் மட்டும் 569 பேர் - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nதமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 694 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். 91 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.\nஎஞ்சிய ஒரு (1) நபர் ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பி தனிமைப்படுத்தப்பட்டு முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்து இன்று எடுக்கப்பட்ட இறுதி கட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் ஆகும்.\nஇதனா���் தமிழகத்தில் கொரோனா பரவியர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.\nவெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட சிலர் விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 524 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 182 பேர் குணமடைந்துள்ளனர்.\nஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.\nஉள்மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள்:-\nஆந்திராவில் இருந்து திண்டுக்கல் திரும்பியவர்கள் - 1\nடெல்லியில் இருந்து மதுரை திரும்பியவர்கள் - 1\nகுஜராத்தில் இருந்து மதுரை திரும்பியவர்கள் - 1\nமத்திய பிரதேசத்தில் இருந்து மதுரை திரும்பியவர்கள் - 1\nமகாராஷ்டிராவில் இருந்து மதுரை திரும்பியவர்கள் - 29\nமகாராஷ்டிராவில் இருந்து புதுக்கோட்டை திரும்பியவர்கள் - 1\nமேற்கு வங்காளத்தில் இருந்து ராமநாதபுரம் திரும்பியவர்கள் - 6\nதெலுங்கானாவில் இருந்து தேனி திரும்பியவர்கள் - 1\nஆந்திராவில் இருந்து திருவாரூர் திரும்பியவர்கள் - 1\nமகாராஷ்டிராவில் இருந்து திருவாரூர் திரும்பியவர்கள் - 1\nஒடிசாவில் இருந்து திருவாரூர் திரும்பியவர்கள் - 1\nமகாராஷ்டிராவில் இருந்து தூத்துக்குடி திரும்பியவர்கள் - 3\nமகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலி திரும்பியவர்கள் - 17\nமகாராஷ்டிராவில் இருந்து வேலூர் திரும்பியவர்கள் - 1\nமகாராஷ்டிராவில் இருந்து விருதுநகர் திரும்பியவர்கள் - 14\nடெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியவர்கள் - 12\nவெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி முதல்கட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் (விமான நிலைய தனிமைப்படுத்தல்):-\nபிலிப்பைன்சில் இருந்து திரும்பியவர்கள் - 1\nஇந்த விவரங்களின் அடிப்படையில் (694+91+1) தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதித��க கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nவங்காளதேசத்தில் 4.5 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்தது\nமாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசேலத்தில் இருந்து சென்னை, பாண்டிச்சேரி, கடலூருக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தம்\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தம்\nவருகிற 30-ந்தேதி முதல் கோவை-சென்னை சிறப்பு ரெயில்கள் நேரம் மாற்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது\nநிவர் புயல்- கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nகடந்த 4½ மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- கங்குலி\nகொரோனா பாசிட்டிவ் என்று செல்போனில் தகவல்- மூதாட்டி அதிர்ச்சியில் மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/body-swate/page/10/", "date_download": "2020-11-25T10:51:43Z", "digest": "sha1:UURMI3GKNRA7O7YAIKBH3SNVWQ5LLQSS", "length": 2783, "nlines": 54, "source_domain": "www.tamildoctor.com", "title": "body swate - Page 10 of 10 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஒல்லியாக இருக்க என்ன காரணம்\nகர்ப்பக் காலத்தில் பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி\nசருமத்தின் அழகை பாதுகாப்பது எப்படி\nஎன்ன நோய்.. என்ன அறிகுறி\nகாலை உடற்பயிற்சியின் 7 நன்மைகள்\nஉடல் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/vinavu/", "date_download": "2020-11-25T11:01:52Z", "digest": "sha1:2AUBXSMKJWXVR6HBHID7DWOCVGIZQRCX", "length": 23839, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "வினவு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் ��லைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு\n6640 பதிவுகள் 1732 மறுமொழிகள்\nமூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் \nகடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள்...\nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nவினவு தளத்தின் பொறுப்பாசிரியர் பொறுப��பிலுருந்தும், தளத்தின் சட்டப் பூர்வ உரிமையாளர் பொறுப்பிலிருந்தும், தளத்தின் வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பிலிருந்து கண்ணையன் ராமதாஸ் (எ) காளியப்பன் நீக்கப்பட்டுள்ளார்.\nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nகோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் ஆய்வறிக்கை சுருக்கத்திற்கான கட்டணத்தை சுமார் 160 சதவீதம் அதிகரித்துள்ளது நிர்வாகம். அதனை எதிர்த்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nரசிய பொருளாதாரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல சமூக-ஜனநாயகக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியை) கட்டுவது குறித்த சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1902-ம் ஆண்டு “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை எழுதுகிறார் லெனின்.\nஇந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை \nஇந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் இப்புதிய அரசியல் வரைபடங்கள்.\nதோழர் இலினா சென் மரணம் \nதனது வாழ்நாள் முழுவதும் சட்டீஸ்கரின் பழங்குடி மக்களின் நலனுக்காகவும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் களப்பணியாற்றினார், இலினா சென்.\nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nதமிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்கும் சங்கப்பரிவார கும்பலுக்கு எதிராக, தோழர் கோவனின் பாடல். பாருங்கள்... பகிருங்கள்...\nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nஒரு மாத இடைவெளிக்குப் பின் வினவு தளம் மீண்டும் செயல்படத் துவங்குகிறது \nவினவு ஆசிரியர் குழு தோழர்களிடமிருந்து இன்று (29-2-2010) மதியம் 2.30 அளவில் அலுவலக உடமைகளான வினவு கடவுச்சொற்கள், கணினிகள், அறைகலன்கள் , நூலகம், உள்ளிட்ட அணைத்தையும் பெற்றுக்கொண்டேன்.- தோழர் காளியப்பன்\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nஇந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம்.\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\nபாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு - அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும்.\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஇயக்குநர் மிஷ்கின் இயக்கிய \"சைக்கோ\" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கோ பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.\nவினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் \n2019 -ம் ஆண்டில் வினவு தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விவரங்கள் உங்களுக்காக. தொடர்ந்து படியுங்கள்... ஆதரவு தாருங்கள்...\nகுடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறு | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | Vinavu Live\nஇஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சென்னையில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை.\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ppwovenbag-factory.com/block-bottom-back-seam-bags/", "date_download": "2020-11-25T11:08:45Z", "digest": "sha1:NKP2P6F33JDXTR233SGQTTTMTEL422IM", "length": 8716, "nlines": 216, "source_domain": "ta.ppwovenbag-factory.com", "title": "பிளாக் பாட்டம் பேக் சீம் பேக்ஸ் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா பிளாக் பாட்டம் பேக் சீம் பேக்ஸ் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ ��ை\nதடுப்பு கீழ் வால்வு பை\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nவெள்ளை சமவெளி பிபி தொகுதி கீழ் வால்வு பொதி பைகள்\nமுன் கலவை மணல் மற்றும் சிமென்ட் மிக்ஸ் சாக்\nசிமென்ட் தீர்வு கான்கிரீட் கலவை பை 80 பவுண்ட்\n1000 கிலோ சுற்றறிக்கை ஜம்போ பை\nBOPP லேமினேட் பேக் சீம் பிளாக் பாட்டம் உர பை\nBOPP லேமினேட் உரங்கள் பிபி சாக்\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபெரிய சிமென்ட் பை தொழிற்சாலை\nமணல் மற்றும் சிமெண்டிற்கான பிபி வால்வு பை\n80 எல்பி பை சிமென்ட் விலை\n25KG புட்டி தூள் பை\nஹோல்சிம் 25 கிலோ 50 கிலோவிற்கு பிளாஸ்டிக் பைகள்\nமேட் படத்துடன் 25 எல்பி விளம்பர நட்சத்திர பைகள்\nபாலிப்ரொப்பிலீன் லேமினேட் சிமென்ட் பேக்கிங் மற்றும் பேக்கிங்\nதொகுதி கீழ் வால்வு கான்கிரீட் பைகள்\nஒரு முற்றத்தில் 80 எல்பி பைகள் கான்கிரீட்\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nநாங்கள் 2020 புத்தாண்டு விருந்தை பணிமனையில் நடத்தினோம் ...\nஜம்போ பைகளுக்கு இரண்டு வெளியேற்ற முறைகள்\nஆப்பிரிக்கா சந்தைக்கு புதிய வடிவமைப்பு 50KG சிமென்ட் பை\nமுகவரி: ஹெக்ஸி கிராமத்தின் தெற்கே, செங்ஷாய் டவுன், ஜிங்டாங் கவுண்டி, ஷிஜியாஜுவாங், ஹெபீ.சினா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம்\nFibc பெரிய பை பயன்படுத்தப்பட்டது, Fibc பிக் பேக் 1200 கிலோ, சுற்றறிக்கை பிபி நெய்த தானிய சேமிப்பு ஜம்போ பை, Fibc மொத்த பை, Fibc பிக் பேக், பின் சீம் பிளாக் பாட்டம் பேக், அனைத்து தயாரிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-20-05-13-12/", "date_download": "2020-11-25T11:01:07Z", "digest": "sha1:Q6DUKFQHFXIG7AIO3AX2ICLQUO7KVJDS", "length": 7105, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "புளு சிட்டியாகும் கோல்கட்டா |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்று���ள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nமேற்கு வங்க மாநிலம் புளுசிட்டியாக ஆகிக்கொண்டு இருக்கிறது திரிணமுல் கட்சியைசேர்ந்த மம்தா ஆட்சியை பிடித்து தற்போது ஓராண்டு நிறைவடையும் நிலையில் கோல்கட்டா நகரம்முழுவதும் புளுமயமாக காட்சி தருகிறது .\nஇதுகுறித்து கோல்கட்டா மேயர் சோவன் சட்டர்ஜி கூறுகையில் ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்ப்பூர் எப்படி பிங்சி்ட்டி என அழைக்கப் படுகிறதோ அதேபோல் கோல்கட்டா நகரமும் புளுசிட்டி என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார் , கோல்கட்டாவில் உள்ள வீடுகளுக்கு புளுபெயிண்ட் அடித்தால் அவைகளுக்கு வரி விலக்கு அளி்‌க்கும் திட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .\n300 இடங்களில் பாஜக. வெல்லும்: அமித்ஷா\nமானத்தை ஓட்டிற்காக வங்கதேசத்தவரிடம் அடகு வைக்கும் மம்தா\nதுர்கா பூஜை குழுக்கள் மூலமாக திரிணமூல் காங்கிரஸ் மோசடி\nநீங்கள் டெல்லிக்கு வாங்க விவாதிப்போம்\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nஅப்னிபார்ட்டி என்பது பாஜகவின் பி டீம் அல்ல\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-24-17-58-16/", "date_download": "2020-11-25T10:33:51Z", "digest": "sha1:G5RXDKLC2V45X4UFXCVDZUXZJZEZH6HQ", "length": 8080, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஒரு வார தொடர்கண்டன போராட்டம் |", "raw_content": "\nஆறு நாட்கள��க்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஒரு வார தொடர்கண்டன போராட்டம்\nபெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பதற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; மத்தியில்_ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு 2வது முறையாக\nபொறுப் பேற்று மூன்று ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. பத்து தடைவைக்கு மேல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியது தான் ஓரே சாதனை. ஓரேநாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியிருப்பது நாட்டு மக்களை முட்டாள்களாக கருதியதால் மட்டுமே செய்யமுடிந்தது.\nஏற்கனவே விலை வாசி உயர்வால் அவதிப்படும் பொது மக்கள் பெட்ரோல் விலை உயர்வினால் பாதிக்கப் படுவார்கள். ஏழை நடுத்தர மக்கள் வாழமுடியாத நிலை உருவாகும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயரும்.\nபெட்ரோல் விலை உயர்வினை திரும்பபெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலை நகரங்களில் ஒரு வாரம் தொடர்கண்டன போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார் .\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள்…\nநாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5…\nபாரிசில் உயருகிறது இந்தியாவில் குறைகிறது\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாக���ும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/289730", "date_download": "2020-11-25T11:27:21Z", "digest": "sha1:IEBZQHTQQCYCJMXNSHKQFSQJU5OE53MT", "length": 6086, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று இருக்கும் கவுண்டமணி! இதுதான் காரணமா? - Viduppu.com", "raw_content": "\nகமலுடன் அந்த ஆடையில் நெருக்கமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா\nமருத்துவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபு தேவா; வெளியானது மனைவியின் முழுவிபரம்\nஇருக்கியணைத்தபடி படுக்கையில் நன்றி கூறிய பிக்பாஸ் பிரபலம் 46 வயதான நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..\n14 வயதில் அதற்கு ஆசைப்பட்டு 19 வயதில் அந்தமாதிரி நடிகையான பிரபலம் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை..\nசாமியாராக போன பிக்பாஸ் நடிகைக்கு திடீர் கல்யாணம் கணவர் இவர் தான் - போட்டோ இதோ\nபோன வருசம் செத்திருப்பேன்- ஷாக்கிங் நியூஸ் சொன்ன நடிகர்\nதனிமையில் படுக்கையில் படுத்தவாறு தொகுப்பாளினி டிடி வெளியிட்ட மோசமான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகுடும்ப குத்து விளக்குன்னு சொன்னாங்களே இணையத்தில் லீக்கான சூர்யா பட நடிகையின் வீடியோ\nஇனிமேல் சினிமாவே வேண்டாம் என்று இருக்கும் கவுண்டமணி\nதமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் படத்தில் ஹீரோ பேசப்படுகிறார்களோ இல்லையோ இவரைதான் படத்தில் அதிகமாக பேசப்படுவார்கள்.\nஅந்தளவிற்கு படத்தில் இவரது காமெடி முக்கியத்துவம் பெரும். கவுண்டமணி காமெடி எனவே இருந்த காலகட்டங்களில் இவரது காமெடி காட்சிகளை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வருவார்கள்.\nஅதற்கு காரணம் இவருடைய காமெடி காட்சிகள் தான். முழுக்க முழுக்க நக்கல் நையாண்டி கலந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.\nஅப்படிப்பட்ட கவுண்டமணி சமீபகாலமாக சுத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். இடையில் சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.\nஇந்நிலையில் தொடர்ந்து படங்கள் கிடைத்தாலும் நடிக்காமல் உள்ளாராம். ��தற்கு காரணம் கவுண்டமணிக்கு தற்போது 80 வயதுக்கு மேல் ஆவதால் அவருடைய குரல் வளத்தில் சிறிது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.\nமேலும் முகமும் முன்னாள் மாதிரி பெரிய அளவு வசீகரம் இல்லாததால் அவரே சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டாராம்.\nசினிமாவில் கவுண்டமணி நடிக்காவிட்டாலும் அவரது காமெடிகள் இன்னும் நம்ம சிரிக்கை வைக்காமல் இருப்பதில்லை. சில படங்களில் இவரது குரலை வைத்து கூட காமெடிகள் உருவாக்கப்படிருக்கும்.\nதனிமையில் சிக்பேக் காமித்து உச்சகட்டத்தை மீறிய போஸ்.. நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்\nகமலுடன் அந்த ஆடையில் நெருக்கமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா\nமருத்துவரை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபு தேவா; வெளியானது மனைவியின் முழுவிபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2306183", "date_download": "2020-11-25T12:14:52Z", "digest": "sha1:7F3WT7USAEHGXMMY6T27NELVMH5PUTOT", "length": 23692, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி| Dinamalar", "raw_content": "\n‛இன்றைய கிரைம் ரவுண்ட் அப்': தூத்துக்குடி கடல் ...\nசெம்பரம்பாக்கம் ஏரி; நேரில் முதல்வர் ஆய்வு - 16 ... 1\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது ... 2\nஅதி தீவிர புயலாக வலுப்பெற்ற 'நிவர்'\nசென்னை மழை பொழிகிறது : ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு ... 13\nமீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் ... 1\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து 2\nசெம்பரம்பாக்கம் ஏரி: சில சுவாரஸ்ய தகவல்கள் 4\n5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 10\nவீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 30\n\": போலீசை மிரட்டும் ... 150\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nபுதுச்சேரி:'வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதை அரசு கடுமையாக அமல்படுத்தும்' என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது, நீர்நிலைகளை துார் வாருவது, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவது தொடர்பா�� ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி:'வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதை அரசு கடுமையாக அமல்படுத்தும்' என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.\nதடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது, நீர்நிலைகளை துார் வாருவது, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்த பின், அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பேட்டி:புதுச்சேரியில் அனைவருக்கும் தரமான குடிநீரை வழங்குவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியிலும், கிராமப்புறத்திலும் ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது.குடிநீர் பிரச்னை எழும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, பிரச்னையை தீர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.பருவமழை விரைவில் துவங்க உள்ளதால், ஏரி, குளங்களை துார் வாருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.16 கோடியே 72 லட்சம் செலவில் 20 ஏரிகள், 32 குளங்களை துார் வார திட்டமிடப்பட்டு, 16 ஏரிகளும், 3 குளங்களும் துார் வாரி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மற்ற ஏரி, குளங்கள் துார் வாரப்படும். ஊசுடு ஏரியிலும் துார் வாரும் பணி மேற்கொள்ளப்படும்.ஏரிகளில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, காரைக்கால் விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. விவசாயிகள் அணுகினால் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.மழை நீரை சேமிப்பது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை நீரை சேமிப்பது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திட்டம் நிறைவேற்றப்படும்.வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது கட்டாயம் என, நகரமைப்புக் குழும விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதை அரசு கடுமையாக அமல்படுத்தும்.புதுச்சேரி, காரைக்காலில் வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பணி முடிந்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.காரைக்காலில் 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த மணலுக்கு அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களே விற்பனை செய்யும். காரைக்காலில் இருந்து மணலை புதுச்சேரிக்கு எடுத்து வருவதில் சில சட்ட பிரச்னைகள் உள்ளன. இதுதொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் ஏ.டி.எம்., அமைப்பது, இ-டாய்லெட் கட்டுவது உள்ளிட்ட 20 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கும் நிலையில் உள்ளன.இவ்வாறு, நமச்சிவாயம் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமானியத்துடன் ஓராண்டு வேளாண் பட்டய படிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகம���க பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமானியத்துடன் ஓராண்டு வேளாண் பட்டய படிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/10/22090718/1996274/Emirati-baby-nowable-to-see-parents-thanks-to-cornea.vpf", "date_download": "2020-11-25T11:50:51Z", "digest": "sha1:Q7XHBWKNBZKNXBR6FK5KDX7LFCLWBMUM", "length": 8405, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Emirati baby nowable to see parents, thanks to cornea transplant", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபார்வை குறைபாடுடன் பிறந்த 4 மாத குழந்தைக்கு ‘கார்னியா’ மாற்று அறுவை சிகிச்சை\nபதிவு: அக்டோபர் 22, 2020 09:07\nஅபுதாபியில் பார்வை குறைபாடுடன் பிறந்து 4 மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் ‘கார்னியா’ மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.\nகண்ணில் இருந்து கார்னியா அகற்றப்படும் காட்சி.\nஅபுதாபியில் அமீரகத்���ை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதில் தொடக்கத்தில் அந்த குழந்தைக்கு பார்வை குறைபாடு இருப்பதை அதன் பெற்றோர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வாரங்கள் கடந்து அந்த குழந்தையால் பார்க்க முடியவில்லை என்பதை அறிந்து அந்த பெற்றோர்கள் வேதனையடைந்தனர்.\nதங்கள் குழந்தைக்கு பார்வை கிடைக்க வேண்டும் என அபுதாபியில் உள்ள ஷேக் கலீபா மருத்துவ நகரத்திற்கு சென்று அங்குள்ள கண் மருத்துவ நிபுணர்களிடம் பரிசோதனை செய்தனர். அந்த குழந்தையை பரிசோதனை செய்ததில் ‘கார்னியா‘ எனப்படும் கண்களின் முன் அடுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பிறகு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்க மருத்துவ குழுவினர் தயாரானார்கள்.\n‘கார்னியா’ மாற்று சிகிச்சை என்பது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றதாகும். ஏற்கனவே கண்தானம் அளித்தவரிடம் இருந்து அதனை பெறலாம். இதற்காக அமீரக குழந்தைக்கு அமெரிக்காவின் கண் வங்கியிடம் இருந்து 2 கார்னியா அடுக்குகள் பெறப்பட்டது. பின்னர் அபுதாபிக்கு வரவழைக்கப்பட்டு ஷேக் கலீபா மருத்துவ நகரத்தின் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முராத் மனியா அல் ஒப்தானி தலைமையில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.\nசுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சையில் குழந்தையின் சேதமடைந்த கார்னியா அடுக்குகள் அகற்றப்பட்டு கொடையாக பெறப்பட்ட 2 கார்னியா அடுக்குகளை வெற்றிகரமாக அந்த குழந்தையின் கண்களில் பொருத்தினர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த குழந்தைக்கு பார்வை கிடைத்துள்ளது. பெற்றோர்களை முதல் முறையாக அந்த குழந்தை பார்த்த தருணத்தில் பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சி அங்கிருந்த மருத்து நிபுணர்கள் உள்பட அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.\nபாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்\nதுபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்\nபெலிஸ் நாட்டு பிரதமருக்கு கொரோனா\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி த���டர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/06/tiruvonam-cattle-market-photo-essay/", "date_download": "2020-11-25T10:46:43Z", "digest": "sha1:VLFBHYFRC74HLRSOMETHTR2HBT3AXYAK", "length": 19242, "nlines": 207, "source_domain": "www.vinavu.com", "title": "வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை - படங்கள்\nபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்இதரபுகைப்படக் கட்டுரைமறுகாலனியாக்கம்விவசாயிகள்\nவெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்\nதஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மோடி அரசின் மாட்டிறைச்சி தடை காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வர முடி��ாமல் வெறிச்சோடி கிடந்தது. பல மாட்டு வியாபாரிகள் இதனால் மாடுகளை வாங்கி விற்கவும் முடியாமல், வேலையிழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nமாட்டு சந்தையில் அடிமாடுகளும் குறைந்த அளவே கொண்டுவரப்பட்டன. சந்தையில் இதை சார்ந்து தொழில் செய்யும் மற்ற வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இத்தடை வெறும் பசு புனிதம் என்று கூறும் மனுநீதி மட்டுமல்ல, இந்தியாவின் மாட்டுசந்தையை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்திற்கான முதல் கட்டம்.\n28-05-2017 அன்று திருவோணம் மாட்டுச் சந்தை திடல்\n28-05-2017 அன்று நடைப்பெற்ற திருவோணம் மாட்டு சந்தை\nதஞ்சை மாவட்டம், திருவோணம் மாட்டுச் சந்தை 28-05-2017. விற்பனையாகாமல் திரும்பி செல்லும் மாடுகள்\nமாட்டிறைச்சி தடையினால் திருவோணம் மாட்டு சந்தையில் வேலையிழந்து நிற்கும் சிவவிடுதி மாட்டு வியாபாரிகள்\nதிருவோணம் சந்தை, மூக்கணாங்கயிறு பின்னும் தொழிலாளி\n28-05-2017 அன்று திருவோணம் மாட்டு சந்தையில் விவசாயிகள் அனுப்பி வைத்துள்ள அடிமாடுகள்\nதிருவோணம் மாட்டு சந்தையில் கடைவிரித்தேன் கொள்வாரில்லை – டீ விற்கும் தொழிலாளி\nதிருவோணம் மாட்டு சந்தையில் கயிறு சாட்டைக்குச்ச்சி வியாபாரம் ஆகாமல் காத்திருக்கும் வியாபாரி\nசந்தையில் கயிறு வாங்குவதற்கு ஆளில்லாமல் அவற்றை திருப்பி எடுத்து செல்லும் பெண் வியாபாரி\nமாட்டிறைச்சி தடையினால் ஆட்களில்லாத சந்தையில் கடைவிரித்திருக்கும் மற்ற வியாபாரிகள் .\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=868", "date_download": "2020-11-25T11:43:29Z", "digest": "sha1:5TTEPNTK2XYIAMTC6ZGXYV626UVL5ESM", "length": 28975, "nlines": 201, "source_domain": "rajinifans.com", "title": "யுத்தத்தை நிறுத்துங்கள்! – ரஜினியின் அர்த்தமுள்ள ஆவேச பேச்சு - Rajinifans.com", "raw_content": "\nநான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை - நயன்தாரா \nமுதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்\nஎனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..\nசந்திர��ுகி – கல்லா கட்டும் சன் டிவி\nஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே\nரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை\nஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்\nரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்\nசூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..\nதம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை\nரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்\n – ரஜினியின் அர்த்தமுள்ள ஆவேச பேச்சு\nஇலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் பெரிய நாடுகள் தலையிட வேண்டி வரும், என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எச்சரித்தார்.\nஇலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடிகர் நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.\nஇந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க முற்பகல் 11.30-க்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உண்ணாவிரதம் முடியும் வரை மேடையில் அமர்ந்து அனைவரது பேச்சுக்களையும் கேட்டார்.\nஉண்ணாவிரதத்தில் அவர் ஆற்றிய எழுச்சியுரை:\nஎன்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே...\nஇது மிக அருமையாக, உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான உண்ணாவிரதம் இது. இந்தப் போராட்டத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவியை நான் பராட்டுகிறேன். ராதாரவி சொன்ன மாதிரி இது 3-வது கட்டப் போராட்டம்தான். அதை சரியாக செய்திருக்கிறீர்கள்.\nஇங்கே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால்தான் இது ரொம்ப சக்ஸஸ்புல்லா நடந்துகிட்டிருக்கு. கட்டுப்பாடில்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.\nஇலங்கைத் தமிழர் விஷயத்தில் நிறைய பேசலாம். பேச அவ்வளவு விஷயமிருக்கு.\nஇலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை இங்கு விளக்கிய ராதாரவி மற்றும் நண்பர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் இங்கேயும் சரி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இலங்கைத் தமிழ்ல திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். அவர்கள் திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். பாஷை மட்டுமல்ல, பழகுவதற்கும் அவ்வளவு இனிமையானவர்கள்.\nஅந்த நல்ல மக்கள் அவங்க நாட்ல வாழ முடியாமல் மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.\nதமிழர்கள் சம உரிமைக்காக போராடினார்கள். அதை அடக்க சிங்கள ராணுவம் ஆயுதமெடுத்தது. யுத்தத்தை நிறுத்த வேண்டுமென்று எல்லாருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம இந்திய அரசும் மாநில அரசும் இதற்கு இன்னும் தீவிரமா முயற்சி எடுக்கணும்.\nநாம் இங்கே பேசுவது, இங்கே நடப்பது அனைத்தும் இலங்கை அரசுக்கு, ராஜபக்சேவின் காதுகளுக்கு, அங்குள்ள எம்பிக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கேட்டும் என்ற நம்பிக்கையில், தைரியத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nதமிழ் மக்கள் அங்கே சம உரிமைதான் கேட்டார்கள், அதற்காக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதை நீங்கள் கொடுக்கவில்லை.\nஉங்கள் சிங்கள அரசிடம் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் உள்ளன. சகல வசதிகளும் சவுகரியங்களும் உள்ளன. யுத்தத்தை நீங்கள்தான் அறிவித்தீர்கள். ரெண்டு வருஷமா அஞ்சு வருஷமா, பத்து வருஷமா... முப்பது வருஷமா உங்களால் அவர்களை ஒழிக்க முடியலன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்... ஆம்பிளைங்களா நீங்கள்\nதோல்விய ஒத்துக்க முடியலேன்னு சொல்லு. ஓகே, ஒத்துக்கறதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கலியா... சரி... நீ என்னதான் செஞ்சிருக்கே... முடியல உன்னால... ஒத்துக்கணும்.\nஇனொன்னு புரிஞ்சுக்கணும்... இலங்கை மட்டுமல்ல... எந்த நாடாக இருந்தாலும், ஏழை மக்கள், பாமர மக்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவர்களின் வேதனை... அந்த காற்று பட்டாலும் கூட அந்த நாடு உருப்படாது. எந்த நாடகாட்டும், சாமானிய ஜனங்க பாதிக்கப்படக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் சரி... எந்த விதத்திலயும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அந்த நாடு உருப்படாது, அவங்க சுவாசக் காற்று பட்டால் கூட அந்த நாடு உருப்படாது.\nஉங்க நாட்ல பாமர மக்கள், பெண்கள், குழந்தைகள் பல ஆண்டுகளாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த பூமியில.\nஅங்க இருக்கிற பாமர மக்கள் சாகிறாங்க... அவர்களது பிணங்கள் புதைக்கப்படறதா நினைக்கிறீங்களா... கிடையாது... விதைக்கப்படறாங்க.\nநீங்க யுத்தத்திதில் அந்த மக்களை எல்லாம் அழிச்சா கூட அந்த ��ிதை உங்களை நிம்மதியா வாழ விடாது. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைச்சி வந்து உங்களை அழிக்கும் என்பதை புரிஞ்சுக்குங்க.\nநான், என்னுடையது என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு, இறங்கி வந்து எல்லாருக்கும் இணக்கமான ஒரு முடிவை எடுத்து, யுத்தத்தை நிறுத்துங்க. அது உங்களுக்கு நல்லது.\nமுப்பது ஆண்டுகள் ஆன பிறகு வேணாம்னு சொன்னா அது எப்படி... செத்தவங்க வந்து வாழறவங்களை சும்மா விட்டுடுவாங்களா... முடியாது. அது எப்படி விடுவாங்க.\nஅந்த இடத்தை தமிழர்ள் அடைஞ்சே தீரணும். இதை இலங்கை அரசு புரிஞ்சிக்கணும். புரிஞ்சி நடந்துக்கணும். அப்படி புரிஞ்சிக்கலேன்னா... பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்கணும் என்றார் ரஜினிகாந்த்.\nபின்னர் இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதியாக தன் பங்குக்கு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தவர், உடனடியாக அதற்கான காசோலையை சரத்குமாரிடம் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/arasakuma-joins-in-dmk/", "date_download": "2020-11-25T10:30:25Z", "digest": "sha1:LN25B4PSFVX22YGTSCXRG5B4RKUHHRJM", "length": 7472, "nlines": 94, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுகவில் அரசகுமார்! மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். | Chennai Today News", "raw_content": "\nதமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அரசகுமார் என்பவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவையும் முக ஸ்டாலினையும் பெருமளவு புகழ்ந்தார். தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு முகஸ்டாலின் மட்டுமே தகுதியானவர் என்றும் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nஅமித்ஷா முதல் அடிமட்ட பாஜக தொண்டர் வரை திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒரு மாநிலத்தின் துணை தலைவரே திமுகவுக்கு ஆதரவாகவும் முதல்வர் பதவிக்கு முக ஸ்டாலின் தான் பொருத்தமானவர் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nஇந்த நிலையில் கட்சி ரீதியில் அரசகுமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து திடீர் திருப்பமாக இன்று காலை அரசகுமார் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது\nஏற்கனவே அமமுகவில் இருந்து செந்���ில் பாலாஜி, தங்கத்தமிழ்செல்வன் உள்பட பலர் திமுகவில் இணைந்து உள்ள நிலையில் தற்போது பாஜகவிலிருந்து திமுகவுக்கு தலைவர்கள் வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nபுளுசட்டை மாறனின் திரைப்படத்தை பாஜக புரமோஷன் செய்யுமா\nநினைத்ததை சாதித்து விட்டது திமுக: உள்ளாட்சித் தேர்தல் ரத்தா\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nவிஷால் திமுகவில், பாக்யராஜ் அதிமுகவில்\nகுட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கின் தீர்ப்பு:\nதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_5.html", "date_download": "2020-11-25T10:22:24Z", "digest": "sha1:DVTDA3KFOCXA4HKIHR4O3AR7FXBY3VI5", "length": 8601, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "இந்து ஆலயங்களுக்கு மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இந்து ஆலயங்களுக்கு மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள்\nஇந்து ஆலயங்களுக்கு மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவிசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம் திகதி அறிவிக்கப்பட்டது - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்\nபாடசாலைகளை மீண்டும் 23ஆம�� திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற க...\nஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nபாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...\nஉயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்உயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையா...\nபாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது....\nபாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளு...\nமீளவும் பாடசாலைகள் ஆரம்பம் -கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்\nகொரோனா அலை இலங்கையில் மீளவும் தீவிரமடைந்ததை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மூடப்பட்டன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-25T10:19:33Z", "digest": "sha1:EXWY7U7QPOIP6NIWG5V76SDFOOQIX2PM", "length": 4193, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மர்ம கும்பல்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமயில்களை வேட்டையாடிய மர்ம கும்பல...\nஊராட்சி ஒன்றிய உறுப்பினரை இரும்ப...\nகத்தி முனையில் குழந்தை - 4 லட்சம...\nகஞ்சா போதையில் தந்தை- மகனை தாக்க...\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ ...\nபசு மாடுகளை சரமாரியாக வெட்டி விட...\nடாஸ்மாக்கில் பீர் வாங்கியபோது தக...\nஅரிவாளுடன் கடைக்குள் புகுந்து தா...\nபூசாரியை வ���ட்டிக் கொன்ற மர்ம கும...\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம்...\nகிரிக்கெட் வீரரைத் தாக்கிய மர்ம ...\nநிவர் புயல் Live Updates: புயல் கரையை கடந்தாலும் 6 மணி நேரம் தாக்கம் இருக்கும்\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3505565.html", "date_download": "2020-11-25T11:14:31Z", "digest": "sha1:LA2PLUNJE5HZKLXUPP37VIE2U4KU65OS", "length": 11393, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘மலபாா்’ 2-ஆம் கட்டகூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\n‘மலபாா்’ 2-ஆம் கட்டகூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடக்கம்\nபுது தில்லி: இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது பகுதி அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.\nமுன்னதாக, வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் நவம்பா் 3 முதல் 6-ஆம் தேதி வரை முதல் கட்ட கூட்டு பயிற்சி நடைபெற்றது.\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக் லடாக் எல்லையில் கடந்த 6 மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதுமட்டுமன்றி, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முக்கிய விவகாரங்களில் மோதல் போக்கு காணப்படுகிறது. இந்த நிலையில், 4 நாடுகள் பங்கேற்கும் கடற்படை கூட்டுப் பயிற்சி, சா்வதேச நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.\n‘க்வாட்’ என்ற அமைப்பின் கீழ் இயங்கும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது.\n2-ஆம் கட்டப் பயிற்சியில் இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா, உலகின் மிகப்பெரிய போா்க் கப்பல்களில் முக்கியமானதான அமெரிக்க கடற்படையின் ‘நிமிட்ஸ்’, ஆஸ்திரேலியா, ஜப்பானைச் சோ்ந்த முக்கிய போா்க் கப்பல்கள் இந்த பயற்சியில் பங்கேற்கின்றன.\nஇந்திய - அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் மலபாா் கூட்டுப் பயிற்சி நடந்து வருகிறது. சீனாவின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து மேலும் பல நாடுகளை இந்தப் பயிற்சியில் இந்தியா சோ்த்துக் கொள்ளாமல் இருந்தது. தற்போது லடாக் பகுதியில் சீனா எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மீறியதை அடுத்து, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை கூட்டுப் பயிற்சி இந்தியா இணைத்துக் கொண்டது.\nகடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இப்பயிற்சியில் பங்கேற்று வருகிறது. கடந்த ஆண்டில் ஜப்பான் கடற்பகுதியிலும், அதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸ் கடற்பகுதியிலும் இந்தப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2020/10/27174514/2017369/Realme-C17-Tipped-to-Launch-in-India-as-Early-as-November.vpf", "date_download": "2020-11-25T11:52:37Z", "digest": "sha1:3JQ22TES6EHEBMSJQRRPATNDKAOPVJJI", "length": 7332, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Realme C17 Tipped to Launch in India as Early as November End", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபதிவு: அக்டோபர் 27, 2020 17:45\nரியல்மி நிறுவனத்தின் சி17 ஸ்மார்ட்ப���ன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரியல்மி நிறுவனத்தின் சி17 ஸ்மார்ட்போன் நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாத இறுதியில் வங்கதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரியல்மி சி17 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா சென்சார்கள், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்7 சீரிசுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.\nவங்கதேசத்தில் இந்த ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி என ஒறஅறை வேரியணட், லேக் கிரீன் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nஅசத்தல் கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\n6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/10/22075911/1996262/money-theft-from-Doctor-bank-account-police-investigation.vpf", "date_download": "2020-11-25T11:55:55Z", "digest": "sha1:62BT6CJTTDO46QAGJXTD7UECFYXG72GQ", "length": 16083, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7½ லட்சம் ‘அபேஸ்’ || money theft from Doctor bank account police investigation", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7½ லட்சம் ‘அபேஸ்’\nபதிவு: அக்டோபர் 22, 2020 07:59 IST\nடாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.7½ லட்சம் திருடியதாக, அவரது வீட்டு வேலைக்கார பெண்ணின் மகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nடாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.7½ லட்சம் திருடியதாக, அவரது வீட்டு வேலைக்கார பெண்ணின் மகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 75). டாக்டரான இவர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் வயதான இவரை கவனித்துக்கொள்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார்.\nஅந்த பெண், தனது 17 வயது மகனுடன் டாக்டர் வீட்டின் மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, டாக்டருக்கு சமையல் செய்து கொடுத்து அவரை கவனித்து வந்தார்.\nஇந்த நிலையில் டாக்டர் முருகேசன், தனது வங்கி கணக்கில் இருந்து திடீர் திடீரென பணம் மாயமாவதாக அண்ணாநகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇது தொடர்பாக டாக்டர் வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண் மற்றும் அவரது மகனிடம் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nடாக்டர் முருகேசன் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்க, வேலைக்கார பெண்ணின் மகனிடம் இருந்து செல்போனை வாங்கி அதில் தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கி வந்தார். அப்போது அவரது ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்ட சிறுவன், அதன்பிறகு டாக்டருக்கு தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ஆன்லைனில் விளையாடுவதற்கும், ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கும் பணத்தை திருடி செலவு செய்து உள்ளார்.\nதனது நண்பர்களுக்கும் புதிய செல்போன்கள் மற்றும் மடிக்கணினியை ரூ.1 லட்சத்துக்கு டாக்டர் வங்கி கணக்கில் இருந்து வாங்கியதும் தெரியவந்தது. இவ்வாறு சுமார் 6 மாதங்களாக டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து சிறுக சிறுக ரூ.7½ லட்சம் வரை எடுத்து மோசடி செய்து உள்ளார்.\nஅந்த சிறுவனிடம் இருந்து 3 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு\nசென்னையில் பேனர்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nமொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nசேலத்தில் இருந்து சென்னை, பாண்டிச்சேரி, கடலூருக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தம்\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தம்\nவருகிற 30-ந்தேதி முதல் கோவை-சென்னை சிறப்பு ரெயில்கள் நேரம் மாற்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது\nநிவர் புயல்- கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_475.html", "date_download": "2020-11-25T10:49:52Z", "digest": "sha1:CLWXYOVMTBUHCSI3PA43427RIM42W5FX", "length": 12467, "nlines": 66, "source_domain": "www.newsview.lk", "title": "��ாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவு - கட்டம் கட்டமாக வியாபார நிலையங்களை திறக்க அனுமதி - News View", "raw_content": "\nHome உள்நாடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவு - கட்டம் கட்டமாக வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவு - கட்டம் கட்டமாக வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது.\nபேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவினைச் சேர்நத பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர்.\nஅதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.\nஇதன் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் முற்றுமுழுதாக திறக்கப்படாமல் கட்டம் கட்டமாக வியாபார நிலையங்களை திறக்குமாறு பொலிஸார் மற்றும் பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் பலசரக்கு கடைகள், சுப்பர் மார்க்கட், வெதுப்பகம், மருந்தகம், பழக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் என்பன முதல் கட்டமாக திறக்கட்ட நிலையில் பொதுமக்களின் நடமாட்டாம் குறைவாகவே காணப்படுகின்றது. மக்கள் மத்தியில் இன்னும் கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை காண முடிகின்றது.\nஅந்த வகையில் சனிக்கிழமை மரக்கறிச் சந்தை, மீன் சந்தை, பொதுச் சந்தை மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமை ஹாட்வெயார், ஆடையகம், சிகையலங்கார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள், வியாழக்கிழமை சிகையலங்கார நிலையங்கள் என்பன கட்டம் கட்டமாக திறப்பதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் கட்டுப்பாடு கட்டுப்பத்தப்பட்ட நிலைய���ல் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட கலந்துரையாடல் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஅத்தோடு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில் இங்குள்ள மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விசேட கலந்துரையாடல் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.அஷ்ரப், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nகொரோனா தொற்று அபாயம் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா ��ன்பதை அற...\nவாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம் - முஹம்மத் றிழா\nவாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்ட...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/tn-police/", "date_download": "2020-11-25T11:49:33Z", "digest": "sha1:JLQCNL6IXXAIVU3AVC45FKH3YPTE7FZG", "length": 15278, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "TN Police Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய் வழக்கு – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல்\nபிறந்த நாளன்று போலீசாருக்கு விடுமுறை – சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்\nSeptember 8, 2020 September 8, 2020 Anitha S\t99 Views 0 Comments\tBirthday, chennai, Holiday, TN Police, உத்தரவு, சென்னை காவல் ஆணையர், சென்னை மாநகர காவலர், பிறந்தநாளன்று, மகேஷ்குமார் அகர்வால், விடுப்பு, விடுமுறை\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் – காவல்துறை\nரவுடி சங்கர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்கள் பணியிடமாற்றம்\nசென்னை அயனாவரத்தில் ரவுடி என்கவுண்டரில் கொலை\nதமிழ்நாடு போலீஸ் முக்கியச் செய்திகள்\nநாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி – தமிழக அரசு\nதமிழ்நாடு போலீஸ் முக்கியச் செய்திகள்\nதூத்துக்குடி: நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் சம்பவம் – காத்திருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nதொழிலாளி தீக்குளித்து தற்கொலை; எஸ்.ஐ. கைது செய்யப்பட வேண்டும் – ராமதாஸ்\nதமிழ்நாடு போலீஸ் முக்கியச் செய்திகள்\nசென்னை: போலீஸ் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமத் பட்டேல் கொரோனா தொற்றால் காலமானார்..\nபழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் – அண்ணாமலை\nஅவசர சட்டம் நிறுத்தம் – கேரள அரசு முடிவு..\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறா��் முதல்வர் பழனிசாமி..\nஎத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து பரப்புரை தொடரும் – திமுக\nதமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் – அமித் ஷா\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nIPL 2021 சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nடெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி..\n#IPLfinal : மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இணையம் முக்கியச் செய்திகள்\nஇனி மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவைரல் புகைப்படம் : நடிகர் விஜய் உடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்திப்பு..\n“ரவுடி பேபி” பாடல் 100 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nநைட்டிக்கு தடை – நைட்டி அணிந்தால் அபராதம்..\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மரணம்..\nசமூக ஊடகங்களில் அவதூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை..\nமருத்துவரின் அறிவுரையை ஏற்று கோவா சென்றார் சோனியா காந்தி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141182776.11/wet/CC-MAIN-20201125100409-20201125130409-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}