diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1146.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1146.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_1146.json.gz.jsonl"
@@ -0,0 +1,393 @@
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80573/Government-allows-admission-of-an-additional-20--of-students-in-arts-and-science-colleges", "date_download": "2020-10-28T15:39:20Z", "digest": "sha1:KC6GPBAT4SIRIJJ5NQJJOFNAW2G4JEXI", "length": 6494, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிக்கலாம்..! | Government allows admission of an additional 20% of students in arts and science colleges | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிக்கலாம்..\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க அரசு அனுமதியளித்துள்ளது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகளவில் மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க, கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. மேலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் அக்டோபர் முதல் வகுப்புகள் தொடங்கும்\nகல்லூரி மாணவர்களுக்காக ஆட்டுப் பண்ணையில் மறைக்கப்பட்ட 1350 கிலோ கஞ்சா.. போலீஸ் அதிரடி\nRelated Tags : கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்லூரி சேர்க்கை,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளிகளில் அக்டோபர் முதல் வகுப்புகள் தொடங்கும்\nகல்லூரி மாணவர்களுக்காக ஆட்டுப் பண்ணையில் மறைக்கப்பட்ட 1350 கிலோ ��ஞ்சா.. போலீஸ் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deivathamizh.blogspot.com/2012/", "date_download": "2020-10-28T15:15:21Z", "digest": "sha1:KYABBX6WK2AH3H2M2H3RPDDLWFKXMMTJ", "length": 103870, "nlines": 289, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: 2012", "raw_content": "\nநம்மில்பலர் தெய்வ சிந்தனையே இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். அதனால் என்ன பலன் என்று வாதம் செய்வோரும் உண்டு. சிலர் வாழ்நாள் முழுவதுமே அப்படி இருந்து விடுகிறார்கள். \"புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு\" என்று திருமூலர் சொல்லியிருப்பதை நாம் இங்கு நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். புண்ணியம் செய்தவர்களுக்கே புண்ணிய மூர்த்தியாகிய சிவ பெருமானுக்குப் பூக்களாலும், தூயநீராலும்ஆராதிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஒரு பொருளும், சிவ புண்ணியத்தை வேண்டினால், பூக்களாலும் நீராலும் அவனை ஆராதித்தால் அவன் அருள் கிடைக்கும் என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். சைவ சித்தாந்த வழியில் நின்று பார்க்கும்போது முதலில் சொன்ன பொருளே உயர்ந்ததாகத் தோன்றுகிறது. அதாவது, அவன் அருள் இருந்தால் மட்டுமே, பூவாலும் நீராலும் அவனை வழிபாட்டு அவனருளைப் பெற முடியும் என்று கொள்ளலாம். இதைத்தான், \"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\" என்று திருவாசகமும் கூறுகிறது. முந்தைய பிறவிகளில் செய்த நல் வினைப் பயன்களால் இந்த நிலை ஏற்படுகிறது. பன்னாட்கள் அவனது நாமத்தை, நாக்குத் தழும்பு ஏற உச்சரிப்போர்க்கு சிவன் முன்னின்று அருளுவான் என்கிறார் அப்பர் பெருமான்.\nஇதில் நமது முயற்சியோ சாமர்த்தியமோ ஏது \"காண்பார் ஆர் கண் நுதலாய்க் காட்டாக்காலே\" என்ற அப்பர் வாக்கு இதையே வலியுறுத்துகிறது. சில சமயங்களில் நமக்கு இறைவனின் ஞாபகம் வந்தபோதிலும் அது வந்த வேகத்திலேயே மறைந்து விடுவதையும் காண்கிறோம். அப்படியானால் , ஒரு கண நேரம் அந்த சிந்தனையைத் தந்துவிட்டுப் பிறகு அதை அப்போதே மறக்கும்படி செய்வதும் அந்த பரம்பொருளின் செய்கையே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறார் அப்பரடிகள். ஒருபோதும் உன்னை நினைக்காமல் செய்கிறாய். ஒருக்கால் அவ்வாறு நினையப் புகுந்தால் அந்தக் கணமே மறக்கும்படியும் செய்து விடுகிறாய். அது மட்டுமல்ல. வேறு ஒன்றில் நாட்டம் வரும்படியும் செய்து விடுகிறாய். இவ்வாறு உன்னை எப்போதாவது கூட நினைக்க மாட்டாதவன் ஆகி, உன்னை எப்போது���் மறப்பவனாக ஆகிவிட்டேன். இருந்தாலும் உன் கருணையை என்னவென்று நான் சொல்வது \"காண்பார் ஆர் கண் நுதலாய்க் காட்டாக்காலே\" என்ற அப்பர் வாக்கு இதையே வலியுறுத்துகிறது. சில சமயங்களில் நமக்கு இறைவனின் ஞாபகம் வந்தபோதிலும் அது வந்த வேகத்திலேயே மறைந்து விடுவதையும் காண்கிறோம். அப்படியானால் , ஒரு கண நேரம் அந்த சிந்தனையைத் தந்துவிட்டுப் பிறகு அதை அப்போதே மறக்கும்படி செய்வதும் அந்த பரம்பொருளின் செய்கையே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறார் அப்பரடிகள். ஒருபோதும் உன்னை நினைக்காமல் செய்கிறாய். ஒருக்கால் அவ்வாறு நினையப் புகுந்தால் அந்தக் கணமே மறக்கும்படியும் செய்து விடுகிறாய். அது மட்டுமல்ல. வேறு ஒன்றில் நாட்டம் வரும்படியும் செய்து விடுகிறாய். இவ்வாறு உன்னை எப்போதாவது கூட நினைக்க மாட்டாதவன் ஆகி, உன்னை எப்போதும் மறப்பவனாக ஆகிவிட்டேன். இருந்தாலும் உன் கருணையை என்னவென்று நான் சொல்வது அற்பன் என் உள்ளத்துள் அளவில்லாத உன்னைத் தந்துவிட்டாயே அற்பன் என் உள்ளத்துள் அளவில்லாத உன்னைத் தந்துவிட்டாயே உனக்கு இனியவனாக ஆக்கி விட்டாயே உனக்கு இனியவனாக ஆக்கி விட்டாயே கல்லைப் பிசைந்து கனி ஆக்கி விட்டாயே கல்லைப் பிசைந்து கனி ஆக்கி விட்டாயே நின் கருணை வெள்ளத்தைக் காட்டினாயே நின் கருணை வெள்ளத்தைக் காட்டினாயே பண்டு செய்த பழ வினையின் பயனும் இது தானோ பண்டு செய்த பழ வினையின் பயனும் இது தானோ நான் பெற்ற பேறு யார் பெற வல்லார் நான் பெற்ற பேறு யார் பெற வல்லார் இறைவா, உன் கருணைக்குப் பாத்திரனாக ஒருபோதும் இருக்கத் தகுதி அற்ற இவ்வெளியேனை ஆட் கொண்டது எக்காரணம் பற்றி இறைவா, உன் கருணைக்குப் பாத்திரனாக ஒருபோதும் இருக்கத் தகுதி அற்ற இவ்வெளியேனை ஆட் கொண்டது எக்காரணம் பற்றி என்னை ஒப்பாரும் உள்ளார்களோ சொல்லுவாயாக.\nஇந்தப் பாடல் இறைவனின் ஐந்தொழில்களுள் , காத்தல், அருளல், மறைத்தல் என்ற மூன்று தொழில்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது, அப்பர் பெருமானை அன்பால் ஆர்த்து அருள் நோக்கால் ஆண்டு கொண்டு சமண் நீக்கிக் காத்தான் இறைவன். தேவர்களுக்கும் அரியவனான அப்பெருமான் எளியவனாக முன் நின்று அருள் செய்தான். எப்படிப்பட்ட அருள் தெரியுமா \" இரவும் பகலும் பிரியாது வணங்கும்\" பேரருள். பிழைத்தவை அத்தனையையும் பொறுத்து ஆண்டு கொண்டான். அதே நேரத்தில், இரங்காதவன் போல் தன்னை மறைத்துக் கொள்ளவும் செய்தான். இந்த கருணையைக் கண்ட திருநாவுக்கரசர், \"இத்தனையும் எம்பரமோ \" இரவும் பகலும் பிரியாது வணங்கும்\" பேரருள். பிழைத்தவை அத்தனையையும் பொறுத்து ஆண்டு கொண்டான். அதே நேரத்தில், இரங்காதவன் போல் தன்னை மறைத்துக் கொள்ளவும் செய்தான். இந்த கருணையைக் கண்ட திருநாவுக்கரசர், \"இத்தனையும் எம்பரமோ\" என்று கசிந்து உருகுகின்றார். இந்த அருமையான பாடலை நாம் காண்போமா\nநின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினையப்புகில்\nபின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி\nஉன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதாய் இருக்கும்\nஎன்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே.\nநாம் ஒரு ஊருக்குப் புறப்படும்போதுதான் எத்தனை வேண்டுதல்கள் நெற்றியில் விபூதி இட்டு விட்டு வாசல் வரையில் கூட வந்து அனுப்பி வைக்கும் தாயார். \"பத்திரமாய்ப் போய்விட்டு வாப்பா\" என்று வழி அனுப்பிவைக்கும் தந்தை. \" ரயிலுக்குப் போகும் முன்பு தெருக் கோடியில் உ ள்ள பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டுப் போ\" என்று உள்ளே இருந்து குரல் கொடுக்கும் தாத்தா. \" சகுனம் சரியாக இருக்கா என்று பார்த்து அனுப்பி வை \" என்று சொல்லும் பாட்டி. இதெல்லாம் சரிதான். விக்னம் எதுவும் இல்லாமல் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பியவுடன் யாராவது தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கிரார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மறுபடியும் ஊருக்குப் போகும் போதுதான் ஸ்வாமி ஞாபகம் வருமோ என்னவோ\nநல்ல பண்புடைய நண்பர் ஒருவர் சொன்னார்: \" எனக்கு தெய்வ நம்பிக்கை இருந்தபோதும் பக்தி மட்டும் வருவது இல்லை. அப்படி பக்தி ஏற்படவேண்டுமானால் ஏதாவது வழி இருக்கிறதா\" என்று கேட்டார். இதற்கு பதில்கள் பலவிதமாக இருக்கலாம். அவருடைய மனம் ஏற்றுக்கொள்வது போலப் பதில் சொல்வது சிரமான காரியம் தான்\" என்று கேட்டார். இதற்கு பதில்கள் பலவிதமாக இருக்கலாம். அவருடைய மனம் ஏற்றுக்கொள்வது போலப் பதில் சொல்வது சிரமான காரியம் தான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய நிலை கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய நிலை \" பக்தி ஏற்படுவதற்கு முதலில் இறைவனைப் பற்றிய நினைவு வர வேண்டும். அது அடிக்கடி வரும்போது பக்தியாக மலர்கிறது\" என்றேன். \" அதெப்படி \" பக்தி ஏற்படுவதற்கு முதலில் இறைவனைப் பற்றிய நினைவு வர வேண்டும். அது அடிக்கடி வரும்போது பக்தியாக மலர்கிறது\" என்றேன். \" அதெப்படி\" என்பதுபோலப் பார்த்தார் நண்பர். இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படவே, பதில் சொல்வதில் இருந்த தயக்கம் நீங்கத் தொடங்கியது.\n\" முன்பெல்லாம் இப்போதுபோல வாழ்க்கைமுறை கிடையாது. அவரவர்கள் நியமப்படி வாழ்வது சாத்தியமாக இருந்தது. உதாரணமாக, சந்தியா காலம் ( அஸ்தமன வேளை) வந்தால் அப்போது அனுஷ்டானங்கள் செய்வதைக் கடமையாகக் கொண்டிருந்தபடியால். ஈச்வர ஞாபகம் வருவது எளிதாக இருந்தது. எல்லா உயிரினங்களும் தமது இருப்பிடத்தை நாடும் சமயமாதலால் , சிவாய,மகேச்வராய.சம்பவே,பினாகினே ,சசிசேகராய ... என்று பெரியவர்கள்,பரமேச்வரனது நாமாக்களைச் சொல்லி வந்தார்கள். கோயில்களில் நடக்கும் சாயரட்சை, மகாப்ரதோஷம் ஆகிய பூஜா காலங்களில் சிவ தரிசனத்திற்குச் சென்று வந்தார்கள். இந்தக் காலத்திலோ , பலர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு வெகு நேரம் ஆகி விடுகிறது. சிலர் அந்த நேரத்தில்தான் ,ஹோட்டல்,சினிமா ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்கள். இப்படிப் பட்ட காலத்தில் தெய்வ ஞாபகம் வந்தால் தானே பக்தி வருவதற்கு\nஞான சம்பந்தர் பாடினார்,\" உண்ணினும்,பசிப்பினும்,உறங்கினும் நின் ஒண் மலர் அடியல்லால் உரையாது என் நா...\" என்று. அதாவது, சாப்பிடும்போதும், பசித்து இருக்கும்போதும், தூங்கும் போதும் உனது மலரடிகளை என்னுடைய நாக்கு மறக்காது என்பது இதன் பொருள். எப்போது பார்த்தாலும் பணம் பற்றிய நினைவே இருக்கும் இந்தக் காலத்தில் இறைவனின் நினைவு எவ்வளவு பேருக்கு வரும் புண்ணியம் செய்தவர்களுக்கே அது கிடைக்கும். இனிமேல் பிறவாமல் இருக்கும் வரம் பெற வேண்டுமானால் அவனை என்றும் மறவாமல் இருக்கும் வரம் வேண்டிப் பெறவேண்டும்.இப்படித்தானே காரைக்கால் அம்மையாரும் வேண்டினார்.\nகாலையில் எழுந்தவுடன் சிவசிந்தையோடு எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். \"கோட்டூர் நற் கொழுந்தே..\" என்று சம்பந்தர் சொல்லியபடி எழுந்திருந்து , பல் துலக்கி சுத்தம் செய்துகொண்டு, சிவ நாமாக்களைச் சொல்லியபடியே, விபூதி அணிந்த பிறகே காப்பி ஞாபகம் வர வேண்டும். பலருக்குப் பல் துலக்கும் முன்பே காப்பி ஞாபகம் வருவது துரதிருஷ்டமே பின்��ர் ,அலுவலகம் செல்லும் முன்னர், தெய்வ சிந்தனை சில நிமிடங்களாவது வரும்படிப் பழக்கிக் கொள்ள வேண்டும். மத்தியானம் சாப்பிடும் முன்பு அன்னபூரணியையும் , சோ ற்றுத்துறை ஈச்வரனையும் ஒரு நிமிஷமாவது தியானித்துவிட்டுப் பிறகு உணவு உட்கொள்ளலாம். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் விபூதி அணிந்து சிவ நாமாக்களைச் சொல்லலாம். படுக்கும் முன்பு ஒரு நிமிஷமாவது சிவசிதம்பரம் என்று உச்சரிக்கலாமே பின்னர் ,அலுவலகம் செல்லும் முன்னர், தெய்வ சிந்தனை சில நிமிடங்களாவது வரும்படிப் பழக்கிக் கொள்ள வேண்டும். மத்தியானம் சாப்பிடும் முன்பு அன்னபூரணியையும் , சோ ற்றுத்துறை ஈச்வரனையும் ஒரு நிமிஷமாவது தியானித்துவிட்டுப் பிறகு உணவு உட்கொள்ளலாம். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் விபூதி அணிந்து சிவ நாமாக்களைச் சொல்லலாம். படுக்கும் முன்பு ஒரு நிமிஷமாவது சிவசிதம்பரம் என்று உச்சரிக்கலாமே இப்படிச் செய்து வந்தால் நமக்குப் பக்தி ஏற்படுவதற்கு இறைவன் அருளுவான். பிறகுதான் , பாராயணம், க்ஷேத்ர தரிசனம் ஆகியவை எல்லாம் படிப்படியாகக் கைகூடும். பக்தி இல்லாமல் க்ஷேத்ராடனம் செய்வது பிக்னிக் போல் ஆகிவிடும். எவ்வளவு கோயில்களுக்கு யாத்திரை போகிறோம் என்பதைவிட, எவ்வளவு கோயில்களில் பக்தியோடு, மனம் ஒன்றி வழிபடுகிறோம் என்பதே முக்கியம். அதைத்தான் அப்பரும், \"ஒன்றி இருந்து நினைமின்கள் \" என்று பாடினார்.\nசிவ நாமம் கேட்பதே நம்மைப் பக்திப் பாதைக்குக் கொண்டு செல்ல எதுவாக அமையும். \" புகழ் நாமம் செவி கேட்க\" வேண்டும் என்று ஞான சம்பந்தக் குழந்தையும் பாடியிருப்பதால், முதலில் நாமத்தைக் கேட்ட பின்பு அதை நாம் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். நாட்களை வீணாகத் தள்ளாமல் , நஞ்சை உண்டு உலகத்தைக் காத்த உத்தமனுக்கு ஆட்செய்ய வேண்டும். அது அவ்வளவு சுலபமானதாகத் தெரியவில்லையே அதற்காகத்தான், அதற்கு முதல் படியாக, \"அரன் நாமம் கேளாய்\" என்று சம்பந்தப் பெருமான் உபதேசிக்கிறார். அப்படி நாம் சிவ நாமாவைச் சொன்னால் பலன் பெறப் போவது நாம் மட்டும் அல்ல. நமது குலமும் சுற்றமும் கூடத்தான் அதற்காகத்தான், அதற்கு முதல் படியாக, \"அரன் நாமம் கேளாய்\" என்று சம்பந்தப் பெருமான் உபதேசிக்கிறார். அப்படி நாம் சிவ நாமாவைச் சொன்னால் பலன் பெறப் போவது நாம் மட்டும் அல்ல. நமது குலமும் சுற்றமும் கூடத்தான் நவக்கிரகங்களால் நமக்குத் தீமை ஏற்படும் நிலை ஏற்பட்டால் ,அப்போது அத் துன்பத்திலிருந்து சிவக்ருபை நம்மைக் காப்பாற்றும் என்பது , பலனை ஆணையிட்டு வழங்கும் ஆசார்ய மூர்த்தியின் வாக்கு. இதோ அந்தப் பாடல்:\nநாளாய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே\nஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்\nகேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளி\nகோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே.\nநண்பரும் புறப்பட்டு விட்டார். அவர் செவியில் ஹரன் நாமத்தைக் கேட்பித்தாகி விட்டது. அவர் உன்னிப்பாகக் கேட்டதைப் பார்த்தால் , இவ்வளவு நேரம் சொன்னதும் வீணாகாது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. \"எல்லாம் அரன் நாமமே சூழ்க;வையகமும் துயர் தீர்கவே\"\nகாரைக்கால் அம்மையார் ஈச்வரனைப் பார்த்துக் கேட்கின்றார்: \" பெருமானே, உன் உருவம் எப்படிப்பட்டது என்று தெரியாமலேயே உனக்கு அன்றே ஆட்பட்டு விட்டேன். இன்னும் சொன்னால், இப்பொழுது கூட உனது உருவம் எத்தகையது என்று காண மாட்டாமலே உனக்கு ஆட் செய்கின்றேன் . ஆனால் , மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் அவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா அவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா \"நீ தினமும் வழிபடுகிறாயே , அந்தக் கடவுளின் உருவம் எப்படி இருக்கும், நீ கண்டிருக்கிறாயா \"நீ தினமும் வழிபடுகிறாயே , அந்தக் கடவுளின் உருவம் எப்படி இருக்கும், நீ கண்டிருக்கிறாயா\" இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதை தேவரீர் உணர்த்தவேண்டும். அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதியில் வரும் அற்புத மான பாடலை நீங்களும் படியுங்கள்:\nஅன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்\nஇன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்\nஎவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்\nஎவ்வுருவோ நின் உருவம் ஏது.\nஇப்படியன்,இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று காட்ட முடியாத பரம்பொருளுக்கு எந்த உருவத்தை உரியதாக்குவது அப்படிச் சொன்னால் அந்த உருவத்தில் மட்டுமே அவன் இருப்பதாகி விடும் அல்லவா அப்படிச் சொன்னால் அந்த உருவத்தில் மட்டுமே அவன் இருப்பதாகி விடும் அல்லவா அவன் எவ்வுருவில் தான் இல்லை\nஅவனோ பிரம விஷ்ணுக்களாலும் தேட முடியாத அடிமுடி உடையவன். நமக்காகக் கருணை கூர்ந்து உருவம் எ���ுத்து வந்து நம்மை ஆட்கொள்கிறான். இவ்வாறு ஒரு பெயரும்,ஒரு உருவமும் இல்லாத பரம்பொருளை ஆயிரம் நாமங்களால் துதிக்கிறோம். எத்தனையோ ஆயிரம் வடிவங்கள் கொண்டாலும் இறைவன், \"உருவமும் அருவமும் ஆய பிரான்\" என விளங்குகிறான். இப்படிச் சொல்கிறது திருவாசகம்:\nதிருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை\nஉரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டு கொண்டான்\nஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்\nதிருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ .\nகாரைக்கால் அம்மையார் மேலும் பாடுகிறார்: \" இருட்டுக்கு என்ன வடிவமோ அதுபோலவும் மேகம் என்ன வடிவில் இருக்கிறதோ அப்படியும் ,அதே சமயம் பொன்னொத்த வடிவமும் , கொண்டதோடு, சூரிய சந்திரர்களாகவும்,அக்னியாகவும்,ஆகாயம் ஆகவும்,நிலம் நீர்,காற்றாகவும் அஷ்ட மூர்த்தியாகவும் ஞான மூர்த்தியாகவும் நிற்கிறான்.\n\"இருளின் வடிவு என் கோ ; மாமேகம் என் கோ;\nமருளின் மணி நீலம் என் கோ..\"\n\"அவனே இரு சுடர் தீ ஆகாசம் ஆவான்\nஅவனே புவி புனல் காற்று ஆவான் - அவனே\nஇயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான\nஎந்தப்பெயரைச் சொன்னால் இந்திய நாட்டிலுள்ள அனைவரும் அப்பெயர் முருகனைக் குறிப்பதாகப் புரிந்து கொள்வார்கள் என்ற வினாவை அண்மையில் எழுப்பியிருந்தார் ஒரு அமெரிக்கப் பெண்மணி. \"கார்த்திகேயன்\" என்று பலரும் அவருக்கு விடை தந்தார்கள். உண்மை தான். வட மா நிலங்களில் இப்பெயராலேயே முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகன்,சரவணன்,சுப்பிரமணியன், முதலிய பெயர்கள் தமிழகத்தில் அதிகம். ஸ்வாமி, சுப்பிரமணியன் என்ற வட சொற்களைத் திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் காணலாம். அதுவும் பெருமானுக்கு அழகாகத்தான் இருக்கிறது.\nதேவாரமும் பல ஊர்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகிய பெயர்களால் அழைக்கிறது. நம்பெருமான், நம்பி ,ஆரா அமுது போன்ற தூய பெயர்கள் இறைவனுக்கும், வேயுறுதோளி, இரு மலர்க் கண்ணி, வடிவுடை மங்கை, மையார் தடங்கண்ணி போன்ற பெயர்கள் இறைவிக்கும் பதிகங்களில் குறிக்கப்படுவதைக் காண்கிறோம்.\nபல ஊர்களில் வட மொழிப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் , ஒத்த கருத்து உடையனவாக இருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக, வேதாரண்யேச்வரர் என்பதை மறைக் காடர் என்றும், நற்றுனண யப்பர் என்பது சத்சஹாயேச்வரர் என்றும், அங்கயற்கண்ணி என்பது மீனாக்ஷி என்றும், தர்��சம்வர்த்தனி என்பது அறம் வளர்த்த நாயகி என்றும் வழங்கப்பட்டு வருகிறது.\nஒரு சில பெயர்கள் சிறிது பொருள் வேறு பட்டாலும் அதுவும் பொருத்தமாகவே இருப்பது உண்மை அடியார்களுக்கு மன மகிழ்வைத் தரக் கூடியது. மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை என்று வட மொழியிலும் , அஞ்சொல் நாயகி என்று தமிழிலும் இருந்தாலும் இரண்டும் உயர்ந்த பொருளைத் தருவதால் இரண்டையுமே ஏற்க வேண்டும். இல்லையேல் மொழித் துவேஷம் வர ஏதுவாகும். அழகிய சொல்லை உடைய அவளே நம்மை அஞ்சல் என்று அருளுபவள். ஆதலால் எந்தப்பெயரிட்டு அவளை அழைத்தாலும் அருள் புரிய விரைந்து வருவாள். வேதாரண்யத்தில் அம்பிகைக்கு வீணா வாத விதூஷணி என்று பெயர். சரஸ்வதி வீணையில் சிவகீர்த்திகளை வாசிக்கும்போது, அதனால் மகிழ்ந்த அம்பிகையின் வாக்கிலிருந்து கலைமகளின் கானம் நன்றாக இருந்தது என்ற வார்த்தைகள் வந்தது தான் தாமதம் வீணையைக் காட்டிலும் அந்த வார்த்தைகள் இனிமையாக இருந்ததாம். எனவே, சரஸ்வதி தேவி, வீணையை உறை யிட்டு மூடி வைத்து விட்டாளாம். அம்பாளுக்கு பாலின் மொழியாள், மதுர பாஷினி ஆகிய பெயர்கள் உண்டு அல்லவா வீணையைக் காட்டிலும் அந்த வார்த்தைகள் இனிமையாக இருந்ததாம். எனவே, சரஸ்வதி தேவி, வீணையை உறை யிட்டு மூடி வைத்து விட்டாளாம். அம்பாளுக்கு பாலின் மொழியாள், மதுர பாஷினி ஆகிய பெயர்கள் உண்டு அல்லவா அதே வேதாரண்யத் தேவாரத்தில், யாழைப் பழித்த மொழியாள் என்று வருவதைச் சுட்டிக் காட்டிய ஒரு அன்பர், அதுவே ஆதிப் பெயர் என்றும் , யாழுக்கும் வீணைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இவ்வாறு தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்றும் \"ஆராய்ச்சி\" பண்ணியிருந்தார். அப்படியே வைத்துக் கொண்டாலும், யாழைவிடவும் வீணையை விடவும் அம்பிகையின் குரலோசை உயர்ந்த்தது என்பதில் இந்த அன்பருக்கு எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. நமக்குப் பிடித்த பெயர்களால் தெய்வத்தை எல்லா மொழியாலும் அழைப்போமே. இதில் சர்ச்சை எதற்கு\nகாரைக்கால் அம்மையும் மாணிக்கவாசகரும் சொன்னதுபோல் பெயரும் உருவமும் இல்லாத பரவெளிக்குப் பெயர் ஏது\nபரிசு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் உள்ள \" Prize\" என்ற சொல்லை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதைத் தாண்டியும் பல அர்த்தங்கள் இருக்கக் காண் கிறோம். இச்சொல்லைத் திருமூலரும், \"அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே\" என்று இறை அருளுக்குப் பரிசு என்ற பொருள் பட அருளியுள்ளார். இதுவே உயர்ந்த பொருளும் கூட. மனிதர்கள் வழங்கும் பரிசை \"Prize\" என்று சொல்வதைப் போல இறைவனது பரிசை அதே பொருளில் சொல்ல முடியாது ஏனென்றால், அது \"அருட் கொடை\" அல்லவா அது மட்டுமல்ல. தனது மூல பண்டாரத்தையே திறந்து அருட் கொடையாக வழங்குகின்றான். அதைப் பெறுவதற்கு நாம் நல்வினைகள் பல செய்திருக்க வேண்டும். அது சாதாரணப் பரிசு அல்ல. \" முத்திப் பரிசு\" என்கிறார் மணிவாசகர். அவன் தருகின்ற பதமோ \"பெரும் பதம்\" . அவனது பேரின்ப வெள்ளத்துள் திளைக்க வேண்டுவோர், அவனது கழலடியே பேணுபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சேவடியைச் சிக்கெனப் பிடித்த அடியார்களின் நையாத மனத்தினை நைவித்து,என்புருக்கி, முந்தைப் பழ மல வாதனை அகற்றி, அழிவில்லாததோர் ஆனந்த வெள்ளத்தை அருட் கொடை என வழங்குகின்றான் என்று சொல்லி நம்மையும் ஆற்றுப் படுத்துகிறார் குருநாதர். மேலும் கருணை ததும்பியவராய் , அக் கொடையைப் பெறுவதற்கு முந்திக் கொள்ள வேண்டும் என்று அருளுகிறார். இதுவே நாம் பெறும் நிகரற்ற முத்திப் பரிசு.\nசிவத்யானத்தில் திளைத்தவராக ,ஆற்று மணலால் தான் செய்து வழிபட்ட லிங்க மூர்த்திக்கு, ஆநிரைகளின் பாலைக் கறந்து கொண்டு ஆட்டக் கண்டு பொறாமல், பால் கலசத்தைக் காலால் இடறிய தன் தந்தையின் சிவாபராதத்தைக் கண்டு சினந்தவராக அவரது காலை மழுவினால் துண்டித்த சண்டிகேச்வரரின் பக்தியை சிவபெருமான் மெச்சி எவ்வாறு அருட் கொடை வழங்கினான் தெரியுமா அக்குழந்தையின் முன்னே தோன்றி , அச்சிறுவனது கன்னத்தை வருடிக் கொடுத்து, இனி உனக்கு அம்மையும் அப்பனும் நாமே ஆவோம். சண்டீச பதம் தந்தோம் என்று சொல்லித் தனது மதி சூடிய சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக் குழந்தைக்குச் சூட்டினான் பெருமான். தாதையைத் தாள் அறுத்ததோ சாதாரண குற்றமல்ல. பாதகமும் கூட. ஆனால் அதுவே அச்சிறுவனது பக்திக்கு முன்பு பரிசை வாங்கி கொடுத்து விட்டது. இதைத்தான் , \" பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே \" என்பார் சேந்தனார்.\nபரிசு என்ற சொல் , கீர்த்தி , தன்மை, கொள்கை என்ற பல பொருள்களில் திருவாசகத்தில் வருவதைக் காணலாம். இறைவனது தன்மை எப்படிப் பட்டது தனதடி வழிபடும் அடியார் உள்ளத்துள் அன்பு மீதுரக் குடியாக் ��ோயில் கொண்ட கொள்கை உடையவன் இறைவன்.. அதுவே அவனது சிறப்பு வாய்ந்த தன்மையும் ஆகும். இப்புவனியை உய்யக் கூறுடை மங்கையும் தானும் எழுந்தருளி முழுவதையும் படைத்தவனாகவும், படைத்தவற்றைக் காப்பவனாகவும், மறைத்தல் தொழிலைச் செய்பவனாகவும், ஆறு சமயங்களுக்கும் வீடு பேறாக நின்று, பிரமன் மால் காணாப் பெரியோனாகி, கற்பமும் இறுதியும் காணும் சிவம், அடியார்க்கு எளியவனாவதை, மணிவாசகர், \"கருணையின் பெருமை கண்டேன்\" என்று வியந்து பாடுகிறார்.\nவைகைக்கரையில், வந்தி என்ற அடியாளுக்காகப் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனின் கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனிப் புண்ணிய மூர்த்தி , அவளுக்கு அருளியதை, \"அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்\" எனப் புகழ்வார் வாதவூரர். நாம் செய்யும் பாவங்களை நாசம்செய்வதும் அருட் கொடை தானே அதனால், \"பாவநாசம் ஆக்கிய பரிசும்\" என்றார். \"ஒரியூரில் உகந்து இனிது அருளி பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்\" என்பதாலும் பெருமானது கருணையும், அதனை வெளிப்படுத்த வந்த திருவிளையாடலும் பரிசாகக் கொள்ளப் பட்டது. திருவிடைமருதூரில் பாத தீக்ஷை தரும் கருணையை, \" இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப்பாதம் வைத்த அப்பரிசும்\" என்கிறார் அடிகள்.\nகாஞ்சியம்பதியில் அன்னையின் தவத்திற்கிரங்கி, அருளியதை, ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்\" என்பார் மாணிக்க வாசகப்பெருமான். அவன் புரியும் விளையாடல்கள் அநேகம். பலப பல வகையில் அமைவன. இப்படிப்பட்டவை என்று யாரால் அளக்க முடியும் எனவே, \"\"பாவகம் பலப்பல காட்டிய பரிசும்\" என்றார்.\nஅவனோ அந்தமில்லாதவன் .யாரறிவார் அவன் பெருமைகளை \"ஆரறிவார் இவர் பெற்றியே\" என்றது ஞானசம்பந்தக் குழந்தையும். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி, தன்னைத் தேடிவந்து அருளிய கருணையை எண்ணி எண்ணிக் கரைந்து உருகும் மாணிக்க வாசகர், \"அந்தமில் பெருமை அருள் உடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசு\" என நெக்குருகிப் பாடுவார். நாயேனையும் இவ்வாறு ஆண்டது எப்படி இருக்கிறது என்பதை, \" எப்பெரும் தன்மையும் எவ்வவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டு அருளி\" என விளக்கம் தருகிறார்.\nநாயேனை \"நல மலி தில்லைப் பொதுவுக்கு வா\" என்ற வான் கருணையை வாயார வாழ்த்துகிறார் குருநாதர். எளிதாகக் கிடைக்கக்கூடியதா அப்பேரருள் \"நாத நாத என்று அழுதும் அரற்றியும் \" ஏங்கினர் ஏங்கவும் காண மாட்டாத மலர்ச் சேவடிகள், பக்தி செய் அடியார்களைப் பரம்பரத்து உய்ப்பன அல்லவா \"நாத நாத என்று அழுதும் அரற்றியும் \" ஏங்கினர் ஏங்கவும் காண மாட்டாத மலர்ச் சேவடிகள், பக்தி செய் அடியார்களைப் பரம்பரத்து உய்ப்பன அல்லவா அதனால், ஏனோர்க்கு அரிய சிவன் மணிவாசகர்க்கு எளியோனாய் நின்றான். பதஞ்சலிக்கு அருளிய அப்பரமநாடகன் ,அருள் நிதி தர வரும் ஆனந்த மலை அல்லவா அதனால், ஏனோர்க்கு அரிய சிவன் மணிவாசகர்க்கு எளியோனாய் நின்றான். பதஞ்சலிக்கு அருளிய அப்பரமநாடகன் ,அருள் நிதி தர வரும் ஆனந்த மலை அல்லவா அதனால் தான் , அவரை ஆட்கொண்டடருளியது, பரிசு ஆயிற்று. அதுவும் அந்தமில் ஆனந்தம் விளைக்கும் முக்திப் பரிசு ஆயிற்று.\n\"ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே\" என்று பாடல் தோறும் தனது அடிமைத்திறத்தை அமைத்துப் பாடுகிறார் நம்பியாரூரராகிய சுந்தரர். அடியார்களின் திருப்பெயர்களை அமைத்துப் பாடிய பதிகமான திருத்தொண்டத்தொகையில், ஆரூரனையும் சிறப்பிக்கத் தவறவில்லை. சண்டேசரின் மெய்யடிமையைக்குறிப்பிடுகையில், \"மெய்ம்மையே திருமேனி வழிபடாநிற்க\" என்று, இறைவனது திருமேனியை ஆவினங்களின் பாலால் அபிஷேகம் செய்து வழிபட்டதைக் காட்டி, பெருமான் ஆனைந்தும் உகப்பவனாகக் காட்டப்பெறுகிறான் . கொன்றை உவந்து சூடுபவனாக விளங்குவதை, \"மது மலர் நற்கொன்றையான்\" என்பதால் அறியலாம். புலித் தோலையும் , பாம்பையும் அரையில் கட்டியவனாக விளங்குவதை, \" \"புலி அதள் மேல் அரவு ஆட\" எனக் குறிப்பார். \"என்னவனாம் அரன்\" என்று உரிமையோடும் பாடுவார் நாவலூரர். \"உமைபங்கன்\", \"கறைக்கண்டன்\" , \"பரமன்\" \"சிவன்\" என்ற இறைவனது நாமங்களும் இப்பதிகத்தில் எடுத்தாளப் படுகின்றன.\nபிறரை வேண்டாது ஆரூர்ப் பெருமானுக்கே மீளா அடிமை பூண்டிருந்தும், தன்னைத் தாழ்த்திச் சொல்லிக்கொள்ளும்போது, \" பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன்\" என்று பாடுகிறார். ஆனால் கசிந்து உருகினால் , குற்றம் பொறுத்துக் குணமே கொள்ளும் தன்மையனாக இறைவன் விளங்குவதால், \"கருதிக் கசிவார் உச்சியன்\" என்று நன்னிலத்தில் பாடுவார். அதோடு மட்டுமல்ல. வழி வழியாகத் தனக்குத் தொண்டு செய்வோரைக் கைவிடாக் கடவுளாவதை, நாகைக் காரோணத்தாரிடம் உரிமையோடு,\n\"வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உமக்க��\"\nஎன்று நினைவு படுத்துவதுபோல் பாடுகின்றார். \" வெண்ணை நல்லூரில் வைத்து என்னை ஆளும் கொண்ட நாயகனார்\" என்று அவரே பாடியிருக்கிறார். இவ்வாறு பெற்ற மீளா அடிமையாகிய பேறு , பெறு வாழ்வு ஆவதை, \" ஆட்கொண்ட நாட்சபை முன் வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்\" என உருகிப் பாடுவார். அந்த அடிமை எப்படிப் பட்டது தெரியுமா இறைவனைத் தோழனாகப் பெற்றது மட்டுமல்ல. தாயாகவும் தந்தையாகவும் பெற்றதோடு, பொன்னடிக்கே செலுத்துவது.\n\"தாயவளாய்த் தந்தை ஆகிச் சாதல் பிறத்தல் இன்றிப்\nபோயகலா மைந்தன் பொன் னடிக்கு என்னைப் பொருந்த வைத்த...\"\nஎனப் பாடுவதால் அறியலாம். ஆகவே தான், பெருமானை, \"என்னை ஆளுடை நம்பி\" எனக் குறிப்பார். ஒரு பிறப்பு மட்டும் அல்ல. ஏழு பிறப்பும் உனக்கே ஆட்செய்கின்றேன் என்றார் அப்பர் பெருமான். இதையே சுந்தரரும், \"என்னை ஆளுடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே\" என்றார். இவ்வாறு அடிமைகொண்ட பெருமான் எவ்வாறு பணி கொள்வான் என்பதை, \"பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி\" என்பதால், சிவனுக்கு அடிமையாவதால் பரமானந்தமாகிய சிவானந்த முக்திப்பேறு கிட்டுவதை இது உணர்த்துகிறது.\nதொண்டர்க்குத் தொண்டனாதல் புண்ணியம் என நாவுக்கரசர் அருளியிருப்பது போலவே நம்பிகளும்,\n\" ஆள் தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்\nகேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டோழிந்தேன் ...\"\n\"உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே\" என ஆலங்காட்டில் பரவினார் பரவை மணாளர், வரமாவதேல்லாம் மீண்டும் பிறவாமை ஒன்றே எனக் கூறி நம்மையும் நன்னெறிப் படுத்துவார். இத்தனை தெரிந்தபிறகும் அயல் நெறிக்குச் செல்லலாமா ஒரு போதும் மாட்டேன் என்கிறார். \"இனி உன்னை அல்லால் உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும்.\" என்று உறுதிபடப் பாடுகிறார். உற்றாரையும்,ஊரையும் பேரையும் வேண்டேன் எனத் துறந்து, பெருமானே சதம் என்று அடிமை பூண்டதால், \"உற்றார் சுற்றம் என்னும் அது விட்டு நுன் அடைந்தேன்..\" என இக்கருத்தை வெளிப்படுத்துகின்றார்.\nஇவரோ வன்மைகள் பேசி வன் தொண்டன் என்ற பெயர் பெற்றவர். இறைவன் வாளாவிருந்தால் இவர் சும்மா இருப்பாரா என்னை எதற்காக ஆளாகக் கொண்டீர் என்னை எதற்காக ஆளாகக் கொண்டீர் வாயைத் திறக்காமல் இருப்பதற்காகவா உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல மாட்டீர் எம்மை விட்டு ஓடிப் போக��ர் எம்மை விட்டு ஓடிப் போகீர் பற்றும தாரீர் உன் திருவடிக்குத் தொண்டு செய்யும் தொண்டர்கள் பெறுவதுதான் என்ன இப்படியாக நிந்தா ஸ்துதியாகச் செல்கிறது சுந்தரர் தமிழ்.\nதிசைமாறி செல்லவிருந்த தன்னைப் பொய்நெறிக்கே போகாமல் தடுத்து ஆட்கொண்ட நாதனை\n\"பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் தன்னைப் போகாமே\nமெய்யே வந்து இங்கு என்னை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே..\"\nஎனக் கரைந்துருகிப் பரவுகிறார் ஆலால சுந்தரர்.\nநான் நல்லவன் ஆயினும் ஆகுக. தீயவன் ஆயினும் ஆகுக. ஒன்று மட்டும் நிச்சயம். உனக்கே ஆட்பட்டவன் நான் என்பதே நிதர்சனமான உண்மை. சத்தியமும் கூட. அடியன் ஆனதோடு மட்டுமல்ல. அவன் ஒருவனையே என் மனம் இராப் பகலாகச் சிந்திக்கும். ஒருக்கால் மறந்தாலும் என் நாக்கு அவனது பஞ்சாட்சர மகாமந்திரத்தையே சொல்லிக்கொண்டு இருக்கும். மேலும் , நா ன் எங்கே இருந்தாலும் நினைத்தமாத்திரத்தில் அங்கே வந்து தோன்றி என்னோடு உடனாக நிற்பவனை மறக்கத்தான் முடியுமா வரும் பழி வாராமே தடுத்து ஆட்கொண்ட குருமணி அல்லவா அவன் வரும் பழி வாராமே தடுத்து ஆட்கொண்ட குருமணி அல்லவா அவன் மறுமையிலும் காண முடியாத ஒப்பற்ற துணை அல்லவா அவன் மறுமையிலும் காண முடியாத ஒப்பற்ற துணை அல்லவா அவன் எனக்கு முக்தியையும் , ஞானத்தையும், வானவர்களும் அறிய மாட்டாத பலப்பல நெறிகளையும் காட்டியவன் அன்றோ அவன் எனக்கு முக்தியையும் , ஞானத்தையும், வானவர்களும் அறிய மாட்டாத பலப்பல நெறிகளையும் காட்டியவன் அன்றோ அவன் எனவே, \" ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே\" என்று மழபாடியுள் மாணிக்கத்தைப் பாடினார்.\nஎனவே இறைவனுக்கு அடிமை செய்தல் மெய் அடிமை ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட புண்ணியனைப் பாடினால் அமரர் உலகம் ஆள்வதற்கும் ஐயம் ஏதும் இல்லை இப்பெருமான் தான் எல்லா உலகங்களுக்கும் நாதன். இவனே தன்னிகரில்லாத வள்ளல் என்றெல்லாம் அமரர்கள் தொழப்படும் ஆரூரானை மறக்க முடியுமா என்கிறார் தம்பிரான் தோழர்.\nஇப்போது சொல்லுங்கள். சுந்தரர் பொன்னுக்குப் பாடினார் என்பது அவரது திருவாக்கில் தோய்வில்லாதவர்கள் திரித்த கூற்று தானே ஆகவே தான், மாதவச் சிவஞான ஸ்வாமிகள், சுந்தரரை \"எமது குல தெய்வம்\" எனப் பரவினர்.\nபயம் என்ற சொல்லுக்குத் தமிழில் அச்சம் என்று பொருள் சொல்வார்கள். அபயம் என்றால் அச்சம் இல்லாமல் அது நீக்கப் பெறும் நிலை. நம்மை அஞ்சேல் என்று அருள வல்ல இறைவனைத் திருவாசகம், \"அச்சம் தீர்த்த சேவகன் வாழ்க\" என்று போற்றுகிறது. அவ்வாறு அஞ்சேல் என்று அபயம் அளிக்கும் கரத்தை , அபய கரம் என்றும் அபய ஹஸ்தம் என்றும் போற்றுகிறோம். கடவுளர்களின் திருவுருவங்கள் இந்நிலையிலேயே இருக்கக் காண்கிறோம். மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை எனப்படுகிறாள். அஞ்சல் என்று பக்தர்களுக்கு அருள வல்ல நாயகியாதலால் இப்படி அழைக்கப்படுகிறாள்.\nபயத்தில் தான் எத்தனை வகை பிறப்பு முதல் இறுதி வரை ஏதாவது ஒரு காரணத்திற்காக பயப்பட வேண்டியிருக்கிறது. நோய் வாய்ப்படும்போதும், கடைசி காலத்திலும் இந்த பயம் அதிகரிக்கிறது. நாத்திகனும் இறைவனை அப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. இதைத் தான் ஞானசம்பந்தரும், \"நோயுளார் வாயுளான்\" என்றார். உண்மையில், இதுவும் ஒருவகையில் அருள் என்றே தோன்றுகிறது. \" எனது உறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்\" என்றார் சம்பந்தப் பெருமான். அந்த உறுதிப்பாடு நமக்கு எந்த காலத்திலும் வருவதில்லையே. \"வேண்டாத தெய்வம் இல்லை ; கஷ்டம் இன்னும் தீர்ந்தபாடு இல்லை; தெய்வம் இன்னும் கண் திறக்கவில்லை\" என்று சொல்லி, பழியைத் தெய்வத்தின் மீது தானே போடுகிறோம் பிறப்பு முதல் இறுதி வரை ஏதாவது ஒரு காரணத்திற்காக பயப்பட வேண்டியிருக்கிறது. நோய் வாய்ப்படும்போதும், கடைசி காலத்திலும் இந்த பயம் அதிகரிக்கிறது. நாத்திகனும் இறைவனை அப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. இதைத் தான் ஞானசம்பந்தரும், \"நோயுளார் வாயுளான்\" என்றார். உண்மையில், இதுவும் ஒருவகையில் அருள் என்றே தோன்றுகிறது. \" எனது உறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்\" என்றார் சம்பந்தப் பெருமான். அந்த உறுதிப்பாடு நமக்கு எந்த காலத்திலும் வருவதில்லையே. \"வேண்டாத தெய்வம் இல்லை ; கஷ்டம் இன்னும் தீர்ந்தபாடு இல்லை; தெய்வம் இன்னும் கண் திறக்கவில்லை\" என்று சொல்லி, பழியைத் தெய்வத்தின் மீது தானே போடுகிறோம் \"வ்யாதிநீனாம் பதயே நம\" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்வதால், நோய் அருளி அதன் தலைவனாகவும் ஆகி அதன் மூலம் நம்மை ஆட்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். இந்த நினைப்பு வந்துவிட்டால் , நம்மை விட்டு மரண பயம் போய் விடும்.\nசெய்யும் தொழிலிலும் பயம் தேவைப்படுகிறது. அத்தொழில் இறைவனோடு சம்பந்தப்படும் ப��து பயத்தோடு பக்தியும் இணையவேண்டும். இதைத்தான் பயபக்தி என்றார்கள் போலும். கையில் செல்வமும் பிற பலங்களும் சேர்ந்துவிட்டால் ஆணவம் ஓங்கி, அச்சம் சிறிதும் இல்லாமல் போய்விடுகிறது. இராவணன் கூட இப்படித்தான். கைலை மலையையை அச்சம் இன்றி , ஆணவத்தோடு தூக்கினான். அதற்கான தண்டனையையும் பெற்றான். இதனால் கயிலைமலை சற்று அசையவே, உமா தேவி பயந்தாளாம். அப்போது, கயிலாயநாதன் தன் தேவியை நோக்கி, \" காரிகையே, அஞ்சல்\" என்று கூறித் தனது விரலால் அம்மலையைச் சற்றுஅழுத்தவே, அரக்கன் நிலைகுலைந்து , தலைகளும்,கைகளும் இழந்து வீழ்ந்தான். இக்காட்சியை அழகாக வருணிப்பார் ஞானசம்பந்தப்பெருமான். அம்பிகை மதுர பாஷனி அல்லவா அதிலும் யாழை வென்ற மொழியாளும் ஆவாள்.\n\"பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த\nஉன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் ...\"\nஇப்படிப்பட்ட இறைவன் விரும்பி உறையும் திருவெண்காடு எத்தகையது தெரியுமா\nஅருகிலுள்ள கடல் அலைகள் ,முழவோசை போல் முழங்க, மயில்கள் நடமாட, சோலைகளில் வண்டுகளின் ரீங்கார இசை ஒலிப்பச் சிறந்து விளங்குவது அத்தலம்.\nதிருவையாற்றுப் பதிகத்தில் சம்பந்தர் காட்டும் காட்சியும் இங்கு ஒப்பு நோக்கி மகிழத்தக்கது. நாடகசாலைகளில் மகளிர் நடனம் ஆடும் போது முழவு ஒலிக்கிறது. ( இங்குப் பெண்களாகிய மயில்களின் நடனம். அங்கோ, தோகை விரித்து ஆடும் மயில்களின் நடனம். இங்கு முழவின் ஓசை. அங்கோ, கடல் அலைகளே, முழவோசை என முழங்குகின்றன.) \"மடவார்கள் நடமாட,முழவு அதிர\" என்பது திருவையாற்றுக் காட்சி. அங்கு முழவோசையை மேகம் இடிப்பதாகக் கருதி, மழை வரும் எனக் கருதித் தோகை விரித்து மயில்கள் ஆடுகின்றன. ஐயாற்றிலோ , அவ்வோசையைகேட்ட சில மந்திகள், மழை வந்துவதாகக் கருதி , அவசரமாக மரத்தில் ஏறி, ஆகாயத்தைப் பார்க்கின்றன என்ற அருமையான வருணனையைப் பார்க்கிறோம்.\nமுழுப் பாடலையும் இப்போது பாருங்கள்:\nபண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த\nஉன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்\nகண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க\nவிண் மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே.\nதுறவின் நோக்கம் தான் என்ன வெள்ளை உடைகளைத் துறப்பது மட்டும் தானா வெள்ளை உடைகளைத் துறப்பது மட்டும் தானா ஆசை உட்பட எல்லாவற்றையும் துறப்பவன் துறவி ஆகிறான். மனத்தை ஒடுக்கித் தவம் செய்கிறான். அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கிறான். வெளி உலகியலில் இருந்து விலகித் தவம் செய்கிறான். அதனால் என்றாவது இறை இன்பத்தை உணருகிறான். தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என விரும்புகிறான். தகுந்த மாணாக்கார்கள் மூலம் உபதேசிக்கிறான். அவனது தவ வலிமை பிறரை வியக்க வைக்கிறது. இப்படிப்பட்டோர்க்கு அல்லவோ இறைவன் முன்னின்று அருளுவான். நம் போன்றோருக்கு எவ்வாறு இறை அருள் கிட்டும் என்று பிறர் நினைக்கின்றனர். இத்தகையோருக்கு ஆறுதல் அளிக்கிறார் ஞானசம்பந்தப்பெருமான்.\nபிறவியைப் பிணி என்று சொல்வதால் , அதில் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே மிகுந்து இருப்பதைக் காணும் போது சலிப்படையச்செய்கிறது. இதனால் வருவது கேடு அல்லவா இதைத்தான் , \"கேடு உனக்குச், சொல்கின்றேன் பலகாலும்\" என்றார் மாணிக்கவாசகரும். சரி; அதைத் தாண்டும் உபாயம்தான் என்ன இதைத்தான் , \"கேடு உனக்குச், சொல்கின்றேன் பலகாலும்\" என்றார் மாணிக்கவாசகரும். சரி; அதைத் தாண்டும் உபாயம்தான் என்ன இறைவன் கேடு இல்லாதவன் அல்லவா இறைவன் கேடு இல்லாதவன் அல்லவா அவனைத் தஞ்சம் என்று சரணாகதி அடைந்தால் கேடில்லாமல் கரைஎறி விடலாம் அல்லவா அவனைத் தஞ்சம் என்று சரணாகதி அடைந்தால் கேடில்லாமல் கரைஎறி விடலாம் அல்லவா எனவே, \"கீழ்வேளூர் ஆளும் கோவினைக், கேடிலியை நாடுமவர் கேடிலாரே\" என்றார் அப்பர் பெருமான்.\nஇப்போது ஞானசம்பந்தப்பெருமான் உபதேசிப்பதைக் கேளுங்கள்: இறைவனை மறவாமல் இருத்தலே அந்த மார்க்கம். அப்படி மறவாத துறவிகளுக்குமட்டுமே அது வாய்க்கும் என்று சலிப்படையாதே. அஞ்சாதே. புண்ணிய நீரான கங்கையைச் சடையில் வைத்தவனும்,தர்ம ஸ்வரூபனுமான பரமேச்வரனின் திருவாரூரைத் தொழுதால் பிறவியையும் அதனால் வரும் கேட்டையும் தாண்டி, பேரின்பம் பெற்று விடலாம் என்கிறார் குருநாதர். அத்தேவாரப் பாடலைப் பார்ப்போமா\nபிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்\nதுறவியார்க்கு அல்லது துன்ப(ம்)நீங்காது எனத் தூங்கினாயே\nமறவல் நீ ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி\nஅறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.\nஇதனால் அறியப்படுவது என்னவென்றால், அவரவர் நிலையில் இருந்து இடையறாப் பேரன்புடன் பக்தி செய்தால் இறை அருளைப் பெறலாம் என்பதே. ஒன்றை மட்டும் இங்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே சிவ ஞானம் சித்திக்கும் என்பதை மறக்கக் கூடாது. \"பிரான் அருள் உண்டு எனில் உண்டு நன் ஞானம்\" என்றார் திருமூலர். \"வாடித் தவம் செய்வதே தவம் \" என்றார் பிறிதோர் திருமந்திரத்தில்.\nஆரூர் போன்ற தலங்களை முறையாகத் தரிசிப்போர்க்கு சற்குருவும் வாய்ப்பார். அப்போதும், \"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க\" என்று எச்சரிக்கை செய்கிறார் திருமூலர். நல்ல சீடன், சற்குருவின் பாதத்தை நிழல் போல் நீங்காதிருக்க வேண்டும் என்கிறார். அகவிருளை நீக்கும் குருவைக் கொள்ளாது, பெயரளவில் சீடனாகி, \"வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து\" துறவி என்று கூறிக் கொள்வதால் என்ன பயன் சிவஞானம் கைவரப் பெறாதவர்க்குப் புற வேடத்தால் ஏதும் பயன் இல்லை. \"ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்\" என்று இதைத் திருமூலர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, குருவானவர், அரும் தவசி என இருத்தல் அவசியம். அதுவே தூய நெறியும் ஆகும்.அப்படிப்பட்டோர்க்குப் பிறவிப் பெருங்கடல் தாண்டுவது சாத்தியமாகி விடுகிறது.\nதவ ஒழுக்கம் மேற்கொண்டோருக்கு இறைவன் நெறியை வகுத்துக் கொடுத்திருக்கிறான். அந்த நெறியிலிருந்து வழுவினால் அவர்கள் மேல் பாய நெருஞ்சில் முள்ளையும் (தண்டனையையும்) உண்டாக்கியிருக்கிறான். இப்படிச் சொல்கிறார் திருமூலர்:\n\"நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்\nநெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்..\"\nஇவ்வாறு முள் மீது நடப்பது போன்ற பாதை துறவறம். இவ்வாறு, சைவத் தனி நாயகன் நந்தி , உய்வதற்காக வைத்த நெறி குருநெறி;அதுவே தெய்வச் சிவநெறி; இது எல்லோராலும் எளிதே பின்பற்ற இயலாது ஆதலால், எளிய மார்க்கத்தைக் காட்டி நம்மைச் சிவநெறிப்படுத்துகிறார் ஞாலம் உய்ய வந்த காழிப் பிள்ளையார்.\n\"காளத்தியான் என் கண்ணுளான் \"\nசிவபெருமான் எங்கே இருக்கிறான், அவனைக் கண்டவர்கள் யார், அவன் உருவம் எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் அடுக்கப்படும் கேள்விகளுக்குத் திருமுறைகள் விளக்கம் அளிக்கின்றன. அவன் இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் , புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் அநேகர். சில இடங்களையாவது அவர்களுக்குப் புரியும் வகையில் சுட்டிக்காட்டி, அவரவர் அனுபவத்தால் அவனருளைப் பெறுவதற்கு வழியைக��� காட்டுகின்றன இத் தெய்வப் பனுவல்கள்.\n\"உள்ளம் பெருங்கோயில்\" என்றார் திருமூலர். மனம் மாசற்றபோது அதில் மாதேவன் கோயில் கொள்கிறான். மெய் அடியார்கள் தம் மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்வதை, திருநின்றவூர்ப் பூசலார் நாயனார் வரலாற்றால் அறிகிறோம். யார் தன்னை வஞ்சம் இன்றி நினைக்கிறார்களோ அவர்களது மனத்தில் சிவன் வீற்றிருக்கிறான். \"நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\" என்றார் அப்பரும்.\nஅடுத்ததாக, யோக நெறியில் அவனைக் காண்போர்கள், துவாதசாந்தத்தில் காண்பார்கள். தலையின் மேல் அவ்வாறு இருப்பதையும் அந்நெறியில் நிற்போர்கள் உணர முடியும். சீர்காழிப் பெருமான் தனது உச்சியில் நிற்பார் என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் இதைத்தான் குறிப்பிட்டார். தலங்களுள் துவாதசாந்தத் தலம் என்று மதுரை குறிப்பிடப்படுகிறது.\nஇனி, அவன் உறைவிடமாக வாய் சொல்லப்படுகிறது. வாயிலிருந்துதானே அவன் புகழ் பேசும் வாக்கு வெளிப்படுகிறது அந்த வாக்கு சிவ வாக்காகவே ஆகிவிடுகிறது. \"எனது உரை தனது உரை\" என்பார் சம்பந்தர்.\nஇறைவன் எந்த இனத்தோடு ஒட்டி வாழ்பவன் தெரியுமா தனது தொண்டர்களை இனமாகக் கொண்டு நீங்காது உறைந்து அருள் செய்கிறான். அவன் அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்பவன். யார்க்கும் தெரியாத தத்துவனாய் இருந்தபோதும், அடியார்களுக்கு அணியன் ஆகி நிற்பவன். அதிலும் தன் அடி ஒன்றையே கதியாகக் கொண்டு தனக்கு முன்னர் பாடும் தொண்டர்க்கு எளியவன். அவர்களைத் துன்பக் கடலிலிருந்து கரை ஏற்றும் தோணி ஆகி விளங்குபவன். மிக்க அன்போடு அழும் தொண்டர்க்கு அமுதாகி அருள்பவன். பக்தர்க்கு என்றும் கண்ணிடை மணியாகி நிற்பவன்.\nஇமையவர்கள் இன்னமும் துதிக்க நிற்பவன் அப்பேரருளாளன் . அத்தேவர்களின் சிரத்தின் மீது இருக்கின்றான். அது மட்டுமா ஏழு அண்டங்களையும் கடந்த கடவுளாக அவன் ஒருவனே விளங்குகின்றான். நிலங்களாகவும் கொன்றைப்பூவிடமும் மலை,காற்று, நெருப்பு ஆகிய வடிவிலும் விளங்கும் அஷ்ட மூர்த்தியும் அவனே. கயிலாய மலைச் சிகரத்தின் உச்சியிலும் , தக்ஷிண கைலாயமாகிய காளத்தியிலும் கோயில் கொண்டுள்ள இறைவன் என் கண்ணை விட்டு அகலாது விளங்குகின்றான் என்கிறார் அப்பர் பெருமான். இதோ அப்பாடல்:\nவாயாரத் தன் அடியே பாடும் தொண்டர்\nஇனத்தகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்\nபுனத்தகத்தான் நறும் கொன்றைப் போதினுள்ளான்\nகனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்\nகாளத்தியான் அவன் என் கண் உள்ளானே.\n\"என் கண் \" என்பதற்கு \" என்னிடத்தில்\" என்றும் \"என் கண்ணின் மணியாகி நீங்காது உறையும்\" என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளும்போது தெய்வீக மணம் ,இப்பாடலில் மேலோங்குவதைக் காணலாம்.\nகண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வம்\nபனை மரத்தைத் தல விருக்ஷங்களாகக் கொண்ட ஊர்கள் பல உண்டு. திருப்பனையூர், வன்பார்த்தான் பனங்காட்டூர் , புறவார் பனங் காட்டூர், திருப்பனந்தாள் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். செய்யாறு எனப்படும் திருஒத்தூரிலும் தெய்வப் பனைமரம் ஸ்தல விருக்ஷமாகப் போற்றப்படுகிறது. இவற்றுள் , புறவார் பனங்காட்டூர் எனும் தலம் , தற்போது பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இத்தலப் பெருமானை, ஞான சம்பந்தர் பாடிப் பரவிய ஒரு பதிகம் இரண்டாம் திருமுறையுள் உள்ளது. இப்பதிகத்தால் அறியவரும் செய்திகள் சிலவற்றை இங்கு சிந்திக்கலாம்.\n\"வையகமும் துயர் தீர்கவே\" என்று, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெரும் கருணை உடைய சம்பந்தர் , இத்தல இறைவனிடம் நமக்காக வேண்டுகிறார். அதிலும், இறைவனிடம் அன்பு கொண்டவர்களுக்கு அருள வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். எப்படி அதனை முன்வைக்கிறார் தெரியுமா \" நள்ளிருளில் ஆடும் சங்கரனே, நீ நான் மறைகளையும் பாடிக் கொண்டே ஆடுபவன்; மாதொர் பாகனாகிய பிஞஞகனும் நீயே. கங்கையும் மதியமும் கமழும் சடையில் கொன்றை மலரும் ஊமத்தை மலரும் சூடியவன் நீ. உன் அடியார்கள் உன்னை எப்படியெல்லாம் துதிக்கிறார்கள் தெரியுமா \" நள்ளிருளில் ஆடும் சங்கரனே, நீ நான் மறைகளையும் பாடிக் கொண்டே ஆடுபவன்; மாதொர் பாகனாகிய பிஞஞகனும் நீயே. கங்கையும் மதியமும் கமழும் சடையில் கொன்றை மலரும் ஊமத்தை மலரும் சூடியவன் நீ. உன் அடியார்கள் உன்னை எப்படியெல்லாம் துதிக்கிறார்கள் தெரியுமா நால் வேதங்களையும் பாடி ஆடுபவனே என்று பலமுறை நல்ல மலர்களை உன் பாத கமலங்களில் தூவித் துதிக்கிறார்கள். முழு முதற்கடவுள் நீயே என்று கை கூப்பி நாள்தோறும் வணங்குகிறார்கள். இராவணனை அடர்த்துப் பின் அவன் பாடலுக்கு இரங்கியவனே என்கிறார்கள். திருமால்,பிரமன் எனும் இருவரும் அறிய முடியாத அக்னிப் பிழம்பாக நின்றவனே என்று போற்றுகிறார்கள். பிரம கபாலம் ஏந்தும் பிக்ஷாடன மூர்த்தியே என்று துதிக்கிறார்கள்.இத்தகைய அடியார்களுக்கு அருளுவாயாக.\"\n\"நீ விரும்பிக் கோயில் கொண்டிருக்கும் புறவார் பனங்காட்டூரின் அழகே அலாதியானது. அங்கே வண்டுகள் ரீங்காரம் செய்வது, நேரிசைப் பண்ணில் யாழில் எழுப்பும் ஒலியைப் போல் இருக்கிறது. நீர்வளம் மிக்க இவ்வூரில் வைகறையில் எருமைகள் செந்நெற் கதிர்களை மேய்ந்துவிட்டு குளிர்ந்த நீர் நிலைகளில் குளிக்கின்றன. வய ற்கரைகளில் பாளைகளை உடைய கமுகு மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. தாமரைப் பொய்கைகளில் அன்னங்கள் விளையாடுகின்றன \"\n\" காந்தள் மலர்களின் தோற்றம், பெண்களின் கை விரல்களைப் போலவும் , பாம்பின் படத்தைப் போலவும் தோற்றமளிக்கின்றன. உமா தேவியும் காந்தள் போன்ற விரல்களையும், இயற்கையாகவே நறுமணம் கமழும் கூந்தலையும் உடையவள் தானே இப்படிப் பல்வேறாகப் பாடிப் பரவும் மெய்யடியார்களுக்கு நீ அருள்வாயாக\" என்று துதிக்கிறார் சம்பந்தப்பெருமான். இதில், அம்பிகையைக் குறிப்பிடும் இடத்தில், \"மெய்யரிவை \" என்று சொல்வதை, உரை எழுதுபவர்கள் , இறைவனின் மெய்யில் பாகம் கொண்டவள் என்று விளக்கம் தருகிறார்கள். இவ்வூரில் அன்னைக்குப் புறவம்மை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. வடமொழியில் சத்யாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். இத்தேவியின் முன்னர் பொய் சத்தியம் செய்பவர்கள் பெரும் கேடு அடைகிறார்கள் என்று இவ்வூர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆகவே, சத்தியத்தின் முழு வடிவமாக அம்பிகை இங்கு கோயில் கொண்டுள்ளாள். இதைத்தான் \"மெய் அரிவை \" என்று சம்பந்தர் சொன்னாரோ என்று தோன்றுகிறது. \"மெய்\" என்பதன் பொருள், சத்தியம் அல்லவா இப்படிப் பல்வேறாகப் பாடிப் பரவும் மெய்யடியார்களுக்கு நீ அருள்வாயாக\" என்று துதிக்கிறார் சம்பந்தப்பெருமான். இதில், அம்பிகையைக் குறிப்பிடும் இடத்தில், \"மெய்யரிவை \" என்று சொல்வதை, உரை எழுதுபவர்கள் , இறைவனின் மெய்யில் பாகம் கொண்டவள் என்று விளக்கம் தருகிறார்கள். இவ்வூரில் அன்னைக்குப் புறவம்மை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. வடமொழியில் சத்யாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். இத்தேவியின் முன்னர் பொய் சத்தியம் செய்பவர்கள் பெரும் கேடு அடைகிறார்கள் என்று இவ்வூர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆகவே, சத்தியத்தின் முழு வடிவமாக அம்பிகை இங்கு கோயில் கொண்டுள்ளாள். இதைத்தான் \"மெய் அரிவை \" என்று சம்பந்தர் சொன்னாரோ என்று தோன்றுகிறது. \"மெய்\" என்பதன் பொருள், சத்தியம் அல்லவா \"அரிவை \" என்பது பெண்களின் பல பருவங்களில் ஒன்று. இத்தலத்தில் அரிவை வடிவில் காட்சி அளிக்கிறாள் போலும் \"அரிவை \" என்பது பெண்களின் பல பருவங்களில் ஒன்று. இத்தலத்தில் அரிவை வடிவில் காட்சி அளிக்கிறாள் போலும்\nகை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர்க் காந்தள் அம்குறி\nபை அரா விரியும் புறவார் பனங் காட்டூர்\nமெய் அரிவை ஓர் பாகமாகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள் தொறும்\nபொய் இல்லா அடிமை புரிந்தார்க்கு அருளாயே.\nதனது பதிகத்தின் பாடல்களை , தமிழ் மாலை, செந்தமிழ், பாமாலை போன்ற சொற்களால் குறிப்பிடும் சம்பந்தர், இத்தலப் பதிகத்தில், \"செய்யுள்\" என்று குறிப்பார். இப்பதிகப் பலன், சிவலோகம் கிட்டும் என்பதே. இதுவே பிறவியை வேர் அறுக்கும் உபாயம் அல்லவா \"நான்மறை ஞானசம்பந்தன் செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே.\" என்பது அவரது ஞான வாக்கு.\nஇப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களோடு, தமிழ் இன்பத்தை வழங்கும் இத்தலப் பதிகம், இதனைப் பாராயணம் செய்வோர்க்கு சிவலோகத்தையும் வழங்கும் ஆற்றல் உடையது. சுயம்பு மூர்த்தியாக ,சத்யாம்பிகையுடன் அருள் வழங்கும் பனங்காட்டீசனின் திருக்கோயில் சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சித்திரையில் சூரியனின் கதிர்கள் இறை வன்- இறைவியின் திருமேனிகளில் தோய்வதைக் காணப் பல ஊர்களிலிருந்து அடியார்கள் வருகிறார்கள். கண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வமாக இறைவனை வழிபடுகிறார்கள்.\nஉலகத்தில் பிறக்கும் பொழுதே, சில உறவுகள் தாயார் வழியிலும், தகப்பனார் வழியிலும் அமைந்து விடுகின்றன. வயது ஆக ஆக, மேலும் பல உறவுகள் வந்து சேருகின்றன. இப்படிப்பட்டபல உறவுகளில், அண்ணன்-அண்ணி,மாமன்-மாமி போன்றவை காலம் காலமாகப் பரிமளித்து வருபவை. இதில் அண்ணன், அருகிலிருந்து அண்ணிப்பவன் . சிவபெருமானும் தனது பக்தனிடம் அணித்து அருள் புரிவதால், \"ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்\" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். மேலும் அவரே, \"அண்ணா\" என்று பரம்பொருளான பரமசிவனை வாயார அழைக்கிறார். அண்ணனது மனைவியிடம் அம்பிகையைப்போல், அண்ணனது கருணையும் பிற நல்ல குணங்களும் காணப் படுவதில் ஆச்சர்யம் இல்லை. மன்னிப��பதிலும் அவள் தாயைப் போன்றவள். அதனால் தானோ என்னவோ அவளைச் சிலர் \"மன்னி\" என்று அழைப்பதும் உண்டு. வட இந்தியாவில் அவளைத் தாயாகவே பாவிப்பார்கள்.\nதாய் வழி மாமனுக்கும் தனி இடம் உண்டு. உபநயனத்தில், மாமனின் தோளிலே மருமகன் வருவதையும், அதேபோல் மருமகன்,மருமகள் ஆகியோர் அவ்வாறு தூக்கப்பட்டு திருமணத்தில் வருவதையும் நாம் பார்க்கிறோம். இந்த வைபவங்களில் மாமன்- மாமி அக்குழந்தைகளுக்கு சீர் வரிசைகள் செய்வார்கள். மதுரையில் சிவபெருமான் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் , மாமனாக வந்து வழக்கு உரைத்ததும் ஒன்று. திக்கற்ற தங்கையின் குழந்தைகளை உறவினர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அக்குழந்தைகளின் மாமன் வடிவில் வந்து சோமசுந்தர மூர்த்தியானவர் சாட்சி சொல்வது அந்தத் திருவிளையாடல். அக்குழந்தைகளைத் தழுவிக்கொண்டு,\"இப்படி வறியர் ஆகிவிட்டீர்களே\" என்று கூறிக் கண்ணீர் விட்டான் இறைவன். மாமன் உறவு அவ்வளவு மகத்தானது.\nஉறவுகளைத் தந்ததோடல்லாமல் ,அந்த உறவுகளாகவே இறைவன் இருந்து அருள் பாலிக்கிறான் என்ற கருத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நல்ல தாயார் - தகப்பனார் வயிற்றில் பிறக்கச் செய்து, நல்ல உடன் பிறந்தோரையும் தந்து அருளுகிறான். \" ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் \" என்கிறார் அப்பர் ஸ்வாமிகள். குண- வதியான மனைவியையும் மக்களையும் அமைத்துத் தருகிறான் பரமன். அது மட்டுமா நமக்கு வேண்டிய பொன்,பொருள், மணி, முத்து , தங்கும் ஊர் ஆகியவற்றையும் அமைத்துக் கொடுத்து அவற்றை அனுபவிக்கும் வரத்தையும் வழங்குகின்றான். இப்படி இறைவன் தந்த அனைத்தையும் இறைவடிவமாகவே பார்த்துப் பரவசத்துடன் அப்பர் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடலை இங்கு சிந்திப்போமாக:\nஅப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ\nஅன்புடைய மாமனும் மாமியும் நீ\nஒருகுலமும் சுற்றமும் ஒரூரும் நீ\nதுய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ\nதுணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ\nஇப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ\nஇறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.\n\"எல்லா உலகமும் ஆனாய் நீயே \" என்று பாடிய திருநாவுக்கரசர் மேற்கண்ட பாடலில் சற்று விளக்கமாகவே நமக்கு உணர்த்துகின்றார். ஆகவே, அவன் தந்த அனைத்தையும் அவனுக்கே சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் அப்பொருள்கள் எதிலும் பற்றில்லாமல��� , திருப்புகலூரில் உழவாரத்தொண்டு செய்துகொண்டிருந்த போது பூமியில் கிடைத்த ஒளிவீசும் மணிகளை , வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளியதோடு , பரமேச்வரன் ஒருவனே தனித்துணை , அவன் அருள் பெறுவதே பிறவியின் நோக்கம் என்பதையும் தெளிவாக இப்பாடல் மூலம் உபதேசிக்கிறார்.\n\"காளத்தியான் என் கண்ணுளான் \"\nகண் நோய் தீர்க்கும் கண் கண்ட தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=363&cat=10&q=Courses", "date_download": "2020-10-28T14:11:46Z", "digest": "sha1:DAT6T77WKPASDISUXCPSFYMO7HVHMDRN", "length": 12990, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nபி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும். செப்டம்பர் 08,2008,00:00 IST\nஅசோசியேட் மெம்பர்சிப் ஆப் இன்ஸ்டிடியூசன் ஆப் இன்ஜினியர்ஸ் என்பதே ஏ.எம்.ஐ.ஈயின் விரிவாகும். நேரடி முறையில் பி.இ., பி.டெக். படிக்க முடியாதவருக்கு முறையான இன்ஜினியரிங் பட்டத்தை தருகிறது ஏ.எம்.ஐ.ஈ. ஏ.ஐ.சி.டி.ஈ., யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தகுதி ஏ.எம்.ஐ.ஈ. ஆகும். இதில் தகுதி பெறுபவர்கள் சிவில் சர்விசஸ், இன்ஜினியரிங் சர்விசஸ், கேட், ஜி.ஆர்.ஈ. போன்ற தேர்வுகள் எழுதவும் முடியும். இதை நடத்துவது இன்ஸ்டிடியூசன் ஆப் இன்ஜினியர்ஸ் என்னும் அமைப்பு.\nஇது கோல்கட்டாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 18 மாநில தலைநகரங்களிலும் 76 பிற மையங்களிலும் ஏ.எம்.ஐ.ஈ.யின் மையங்கள் செயல்படுகின்றன.\nஏ.எம்.ஐ.ஈயில் செக்சன் ஏ மற்றும் செக்ஷன் பி என 2 பிரிவுகள் உண்டு. செக்ஷன் ஏ அனைவருக்கும் பொதுவானது. செக்ஷன் பியில் உங்களுக்கான இன்ஜினியரிங் முக்கிய பாடத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஆண்டுக்கு 2 தடவை ஏ.எம்.ஐ.ஈ. தேர்வு நடத்தப்படுகிறது. முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவேண்டும். பின்பு தான் தேர்வை எழுத முடியும். இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களுடன் +2வை குறைந்தது 45% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சியை இந்த பாடங���களில் ஒன்றோடு முடித்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத்துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணிபுரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஎனது பெயர் சிங்காரம். நான் பட்டப்படிப்பை முடித்தப் பிறகு, டிஓஇஏசிசி ஏ லெவல் முடித்துள்ளேன். இதன்பிறகு, வேலைபெறக்கூடிய ஏதேனும் குறுகியகால படிப்பைப் பற்றி கூறுங்களேன். எனக்கு வெப் டிசைன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் ஆர்வம் உண்டு.\nகனடா கல்வி நிறுவனங்கள் எவை எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:09:41Z", "digest": "sha1:U6JMRA4LGKVC7ARSAIYD2OIW3MBSWDCL", "length": 8224, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியக் கவிஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஒடிசா கவிஞர்கள் (2 பக்.)\n► தமிழகக் கவிஞர்கள் (3 பகு, 112 பக்.)\n► மராத்தி கவிஞர்கள் (7 பக்.)\n\"இந்தியக் கவிஞர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள��; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/agriculture/ways-to-heal-the-cows-that-cause-hysterectomy", "date_download": "2020-10-28T14:39:34Z", "digest": "sha1:EIHY77W66ZCJR7X5KSASGGGCYA4SM4KD", "length": 11995, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கருப்பை வெளித்தள்ளுதல் பிரச்சனையால் அவதிபடும் மாடுகளைக் குணப்படுத்தும் வழிகள்….", "raw_content": "\nகருப்பை வெளித்தள்ளுதல் பிரச்சனையால் அவதிபடும் மாடுகளைக் குணப்படுத்தும் வழிகள்….\nகன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு கருப்பை வெளித்தள்ளுதல் சிக்கலை குணப்படுத்ஹ்த இந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும்.\nகருப்பை வாய் தள்ளுதல், உறுப்புத் தள்ளுதல், அடி தள்ளுதல், சவுரி தள்ளுதல், நாய்த்தலை படுதல், சொவரொட்டி தள்ளுதல் எனப் பல்வேறு பெயர்களில் கருப்பை வெளித்தள்ளுதல் அழைக்கப்படுகிறது.\nகருப்பை வெளித்தள்ளுதலுக்கு முக்கியக் காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சில பசுக்களில் அதிக அளவில் சுரப்பதேயாகும். இதன் காரணமாக இடுப்புப் பகுதிச் சதைகள் மற்றும் கருப்பையின் பாகங்கள் தளர்ந்து போய்விடுகின்றன.\nஇந்த தளர்ச்சியின் காரணமாக முதலில் கருவறை சற்று வெளியே தெரிகிறது. இவ்வாறு வெளியே தள்ளப்பட்ட கருப்பையின் வாயை நுண்ணுயிரிகள் தாக்கும்போது இந்த மென்மையான உறுப்பிற்கு ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. இந்த எரிச்சலின் காரணமாக கருப்பையானது மேலும் வெளித்தள்ளப்படுகிறது.\nவெளித்தள்ளப்பட்ட கருப்பையினை உடல்மட்டத்திற்குச் சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு. மேலும் இவ்வாறு செய்வதால் கருப்பை வீங்கிப்போவதையும் தடுக்கலாம்.\nமருத்துவரிடம் கொண்டு செல்லும் வரையோ அல்லது மருத்துவர் வரும் வெளித்ள்ளப்பட்ட கருப்பையினை முடிந்த வரை ஈஇரத்தன்மையுடன் இருக்கச் செய்ய வேண்டும்.\nஅதற்குச் சுத்தமான ஈரத்துணியை கருப்பையின் மேலே போட்டு மூடிவைக்க வேண்டும். துணி காயக் காய சுத்தமான குளிர்ந்த நீரினை ஊற்ற வேண்டும்.\nதகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரல்லாத மற்ற நபர்களைக் கொண்டு வெளித்தள்ளப்பட்ட உறுப்புக்களை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்கக் கூடாது.\nகையால் அமுக்கவோ, அடிக்கடி கருப்பையினைத் தொட்டுப் பார்ப்பதோ கூடாது.கூடுமான வரையில் மாடு முக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாட்டிற்கு ஏதாவது உண்ணக் கொடுத்தோ அல்லது சிறிதளவு சமையல் உப்பினை மாட்டின் நாக்கில் தேய்த்துவிட்டோ மாடு அசைபோடும்படி செய்தால் மாடு முக்காமல் இருக்கும்.\nமாட்டின் கீழ்தாடையில் வைக்கோல் பிரி அல்லது கயிற்றினைக் கட்டி விட்டாலும் மாடு அசைபோட்டுக் கொண்டு முக்காமல் இருக்கும்.\nஇக்கருப்பை வெளித்தள்ளுதல் தாது உப்புகள் மற்றும் சத்துக்கள் குறைவினாலும் ஏற்படும். ஆகவே சினைக்காலத்தில் பசும்புல் அளிப்பது அவசியம்.\nநிறை சினைக் காலத்தில் மாடுகளுக்குத் தீவனத்தினை ஒரே வேளையில் அதிக அளவு அளிக்காமல் மூன்று, நான்கு பகுதியாகப் பிரித்து கொடுக்க வேண்டும்.\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் ���ந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/asharahassan-open-talk-for-ajith", "date_download": "2020-10-28T14:28:57Z", "digest": "sha1:SR6VUOFY7436ZWXYPHYJKND63YQ3QDKM", "length": 10477, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜித்துடன் அதிகமாக பேசியது இதை பற்றித்தான்... அக்ஷரா ஓபன் டாக்...", "raw_content": "\nஅஜித்துடன் அதிகமாக பேசியது இதை பற்றித்தான்... அக்ஷரா ஓபன் டாக்...\nலட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை.\nஅதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு 'விவேகம்' படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் 'விவேகம்' படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇது குறித்து அவர் பேசுகையில், ''இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது.\nஅந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார்.\nஎங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம். பல்கேரியா மற்றும் செர்பியா��ின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்பட குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர்.\nஅந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர். 'விவேகம்' படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார் அக்ஷரா ஹாசன்.\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிரும��ம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/salary-increased-for-tasmac-employees-in-tamilnadu", "date_download": "2020-10-28T14:44:31Z", "digest": "sha1:SWAVG5SSMELK6OENQMF5YGMHM6X6S4MJ", "length": 9276, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. ரூ 2,300 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. ரூ 2,300 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கான ஊதியம் 2 ஆயிரத்து 300 ரூபாய் வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு அதாவது 7500 ரூபாயில் இருந்து 9,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிற்பனையாளர்களுக்கான சம்பளம் 1,900 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7,500 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிற்பனை உதவியாளர்களுக்கு சம்பளம் 2,300 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 6,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊதிய உயர்வு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷ��யின் கவர்ச்சி அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/isaiah-30/", "date_download": "2020-10-28T14:07:35Z", "digest": "sha1:5VFWN73XOF3ITDC3R5XASN3S72T6CKAY", "length": 15983, "nlines": 119, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isaiah 30 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,\n2 என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ\n3 பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.\n4 அவர்கள் பிரபுக்கள் சோவானிலே போய் அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்��ும் சேருகிறார்கள்.\n5 ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.\n6 தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.\n7 எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.\n8 இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.\n9 இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.\n10 இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,\n11 நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.\n12 நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்துகொள்ளுகிறபடியால்,\n13 இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.\n14 அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.\n15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;\n16 அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.\n17 நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.\n18 ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.\n19 சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.\n20 ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.\n21 நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.\n22 உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ\n23 அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.\n24 நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும்.\n25 கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.\n26 கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளில��, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.\n27 இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.\n28 நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலேபோட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.\n29 பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்துவருகிறபோது மகிழுகிறதுபோல மகிழ்வீர்கள்.\n30 கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் லல்லமையைக் காண்பிப்பாΰ்.\n31 அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டுபோவான்.\n32 கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும் மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.\n33 தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/02/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-10-28T13:32:10Z", "digest": "sha1:FPEUN3JCI22QTSP6XBLLVO7G7MIM7T3F", "length": 5953, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "கொழும்பு மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை! வளிமண்டலத்தில் தூசு துகல்களல். | Netrigun", "raw_content": "\nகொழும்பு மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகொழும்பு நகரத்தை அண்மித்த பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசு துகல்களின் செறிவு தற்போதைய நாட்களில் மீண்டும் அதிகரித்திருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலைமையை க���ழும்பு மற்றும் கண்டி நகரங்களில் அவதானிக்கக் முடிவதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.\nதற்போதைய வறட்சியான காலநிலையுடன், மேலும் சில தினங்களில் வளிமண்டலத்தில் தூசு துகல்களின் செறிவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஆசிய நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள வளி மாசடைவு தன்மையும் இதற்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.\nPrevious articleபகிடிவதை வாக்குமூலமளிக்க பின்வாங்கும் மாணவிகள்\nNext articleயோகிபாபுவிற்கு நடிகர் தனுஷ் கொடுத்த விலையுர்ந்த பரிசு..\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\nஇயக்குனரை மிரட்டியது விஜய் சேதுபதி ரசிகர்களா\nஷிவானியை பாலாவுடன் காதலில் கோர்த்து விடும் பிக்பாஸ்\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா\nஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி..\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-10-28-06-17-05/", "date_download": "2020-10-28T13:36:42Z", "digest": "sha1:56NCNN6NCYNNADRSE433STKTKW4GG7JB", "length": 7732, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "அத்வானி ரத யாத்திரை செல்லயிருந்த பாதையில் வெடிகுண்டு |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nஅத்வானி ரத யாத்திரை செல்லயிருந்த பாதையில் வெடிகுண்டு\nமதுரை திருமங்களம் அருகே அத்வானி ரத யாத்திரை செல்லயிருந்த பாதையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யபட்டுள்ளது.\nபாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மதுரைக்கு வந்த அத்வானி, பிரச்சார பொதுகூட்டத்தில் பேசினார்.\nஇன்று காலை மதுரையிலிருந்து விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் பிரச்சாரத்தை முடித்துகொண்டு, மதிய உணவிற்ககு நெல்லை_மாவட்டம் தரணி சுகர் ஆலை கெஸ்ட் அவுசுக்கு செல்கிறார்.\nஇந்நிலையில், ஆலப்பட்டி தரைபாலத்தில் இருந்து 8 அடி_நீள பைப் குண்டு கண்டெடுக்கபட்டுள்ளது.\nஇந்த பாலத்தின் வழியாகதான் அத்வானி ரதயாத்திரை மேற்கொள்கிறார்.\nபைப்வெடிகுண்டு வைத்த சதிகாரன் யார் என்று தீவிரவிசாரனை நடைபெற்று வருகிறது . குண்டு பறிமுதலை தொடர்ந்து அத்வானி செல்லும்பாதையில் பலத்தபாதுகாப்பு போடபட்டுள்ளது.\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம்…\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி\nராமராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் இன்று அமைதியாக…\nநாடுமுழுவதும் \"ஒற்றுமை யாத்திரை\" கொண்டாட பட்டது\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-28T15:23:12Z", "digest": "sha1:OXYPVJD4FPHIG3JHLTCCK66ZE5WM77VQ", "length": 6570, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபுதிய இந்தியாவை உருவாக்க ஆதரவு\nபுதுடில்லி:'புதிய இந்தியாவை உருவாக்கவே நமக்கு மக்கள் அமோக வெற்றியை அளித்துள்ளனர்,'' எனபிரதமர் நரேந்திர ...\nஅ.தி.மு.க., அரசு மீதுள்ள கோபத்தில், தபால் ஓட்டு செலுத்திய, அரசு ஊழியர்களில், 67 சதவீதம் பேர், தி.மு.க., கூட்டணிக்கு ...\nஐதராபாத்: ஆந்தி��� சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்., காங்., கட்சி 149 ...\nபெங்களூரு : தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலம், இந்தமுறை மீண்டும், பா.ஜ.,வுக்கு கைகொடுத்துள்ளது. ...\nஆந்திராவில் ஜெகனுக்கு ஆதரவு அலை\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலுடன் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ...\nமணிப்பூரில் பா.ஜ.,வுக்கு ஆதரவு, 'வாபஸ்'\nஇம்பால்: வட கிழக்கு மாநிலமான, மணிப்பூரில், பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, 'வாபஸ்' பெறப் போவதாக, கூட்டணி ...\nசோனியா சந்திரபாபு நாயுடு ஆலோசனை\nபுதுடில்லி:லோக்சபா தேர்தல் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மத்தியில் புதிய அரசு அமைப்பது ...\nதிமுக.,வுக்கு ஆதரவு இல்லை: தினகரன்\nசென்னை : திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு தராது. ஆட்சி அமைக்க வேண்டும் என்பது திமுக.,வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் ...\nவெற்றிலை விவசாயிகளிடம் ஆதரவு கேட்ட ஸ்டாலின்\nகரூர் : அரவக்குறிச்சி தொகுதியில், வெற்றிலை வியாபாரிகளிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், குறைகள் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/10-tksn/", "date_download": "2020-10-28T14:58:17Z", "digest": "sha1:FEQVLJUKKFKYMZ7TH6KDRRN3NAHARZCO", "length": 58723, "nlines": 344, "source_domain": "jansisstoriesland.com", "title": "10. TKSN | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nHome தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\n“நான் நான் இப்ப வீட்டுக்கு போகட்டுமா” சிறுபிள்ளையாய தடுமாறியவளை வாஞ்சையாய் பார்த்தவன். “உனக்கு எதுவும் யோசிக்கணுமா” சிறுபிள்ளையாய தடுமாறியவளை வாஞ்சையாய் பார்த்தவன். “உனக்கு எதுவும் யோசிக்கணுமா” ஆம் என தலையாட்டினாள். ‘வீட்டிற்குச் சென்று அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும், இந்த மகிழ்ச்சியை துளித்துளியாக அனுபவிக்க வேண்டும்’ அவள் மனம் துள்ளாட்டம் போட்டது.\n“சரி, மனசுக்குள்ள எதையும் போட்டுக் குழப்பிக்காதே, வீட்டுக்கு பத்திரமா போ, நாளைக்கு பேசலாம்” என்றதும் அவன் திரும்பச் செல்வது நினைவுக்கு வர கலங்கினாள்.\n“உன்னை அழைச்சுட்டுதான் நான் ஊருக்குப் போவேன், அது எத்தனை நாளா இருந்தாலும் சரி… புரியுதா ஒரு மாதிரி ஷாக்கில் இருக்க அதனால இன்றைக்கு ஒரு நாள் தான் உனக்கு யோசிக்க டைம் ஓகேவா ஆலிஸ் ஒரு மாதிரி ஷாக்கில் இருக்க அதனால இன்றைக்கு ஒரு நாள் தான் உனக்கு யோசிக்க டைம் ஓகேவா ஆலிஸ்\n“நேரமாச்சு ஆட்டோவிலேயே வீட்டுக்குப் போ” சொன்னவன் ஆட்டோக்காரரை நிறுத்தி “அண்ணா…. அட்ரஸ் போகணும்” என்றான். தனது அட்ரஸ் எப்படித் தெரியும் என அவள் சிந்திக்கவே இல்லை.\nஅன்றைய நாளின் மயக்கத்திலேயே வீட்டிற்குச் சென்றவள் வழக்கத்திற்கு மாறாக கதவை உள்ளே தாழிட மறந்தாள். அம்மா அப்பாவின் புகைப்படத்தை மடியில் எடுத்து வைத்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு இன்னமும் நடந்தவற்றை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள்… மனம் நிறைந்துப் போக வாயினின்று வார்த்தைகள் எழாமல் மனதிற்குள்ளாக பெற்றோரின் புகைப்படம் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.\nசற்று நேரம் கழிய, ஏதோ சப்தம் எழவே நிமிர்ந்துப் பார்த்தாள். அங்கே குமரேஷ் அவள் அறையினுள் நுழைந்து சேரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததைக் கண்டாள். மனதில் இருந்த அத்தனை மகிழ்ச்சியும் வடிந்துப் போக தற்போதைய ஆபத்தை உணர்ந்தாள். கதவைத் தாழிடாத தன்னுடைய மடத்தனத்தை நொந்துக் கொண்டாள். அவனது அதிகார தோரணையை பார்த்து ஆலிஸின் ரத்தம் கொதித்தது. கடந்த நாட்களில் அவன் பேசியவைகள் எண்ணி மனம் கொதித்தது.\n‘இவ்வளவு கேவலமான பிறவியை அவள் பார்த்ததே இல்லை. என்ன திண்ணக்கம் இருந்தால் இவன் என் வீட்டிற்கு உள்ளேயே வந்து அமர்ந்திருப்பான்’ கோபத்தில் அவனைப் பார்த்தவள் அவனைப் போகச் சொல்லி திட்டினாள். அவனோ அவளை சட்டையே செய்யாமல் திமிராக அமர்ந்திருக்க, சட்டென்று சமையல் டேபிளை அடைந்து அருகிலிருந்த ஸ்டாண்டிலிருந்து கத்தியை கைப்பற்றிய வண்ணம் அவனை நோக்கி அப்படியே திரும்பினாள்.\nஅக்கினி பார்வையோடு அவனை சுட்டெரிக்க முயன்றாள். சத்தம் எழுப்பி, பிரச்சனை உண்டாக்கி, அனைவர் கவனத்தை ஈர்க்க அவளால் இயலும். ஆனால், தற்போதைய நிலையில் அவள் அதை செய்ய முயலவில்லை.அதன் பின்னால் எழும் பிரச்சனைகளை அவள் ஏற்கெனவே கண்டிருந்ததால் பிரச்சனை இல்லாமல் பயமுறுத்தி அவனை எப்படி தன்னுடைய அறையில் இருந்து வெளியேற்றுவது என்ற சிந்தனையில் இறுகிப் போனாள்.\nகத்தியோடு எதிரில் தன்னை பயமுறுத்த எண்ணி நின்று கொண்டிருந்தவளை இகழ்ச்சியாக பார்த்த குமரேஷ்,\n“என்ன எனக்கு நீ கத்தி எடுத்து பயம் காட்டுறியா இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நானில்ல. இப்போ நீ ஒருவேளை சத்தம் போட்டேன்னா நீதான் என்னை உன் ரூமுக்கு அழைச்சேன்னு நான் அடிச்சுச் சொல்லுவேன். இந்த ஊரும் என்னை தான் நம்பும், என் பொண்டாட்டியும் என் பேச்சை தான் கேட்பா… ஏன்னா அவளுக்கு நான் உசுரு”.\n“என்னவோ கடைசில கேவலப்படுறது நீயாதான் இருப்ப யோசிச்சுக்கோ”\nஅசராமல் பேசுகின்றவனுக்கு என்ன பதிலளிப்பது இந்த இக்கட்டிலிருந்து எப்படி வெளிவருவது இந்த இக்கட்டிலிருந்து எப்படி வெளிவருவது என செய்வதறியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றவளிடம்,\n“இங்க பாரு ரொம்ப பத்தினி மாதிரி வேஷம் போடாதே…உன்னை மாதிரி பொண்ணுங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆஃபீஸ்ல யார் கூட எல்லாம் பழக்கம் வச்சிருக்கிறியோ ஞாயித்துக் கிழமை யார் கூட கூத்தடிக்க போறியோ ஞாயித்துக் கிழமை யார் கூட கூத்தடிக்க போறியோ மத்தவங்க கூடச் சுத்துறவ கொஞ்சம் என் கூடவும் சுத்துறது மத்தவங்க கூடச் சுத்துறவ கொஞ்சம் என் கூடவும் சுத்துறது” வழக்கம் போல தன்னுடைய நாராச கற்பனையில் வார்த்தைகளை உதிர்த்தான்.\nஆலிஸின் கரத்தில் கத்தியின் கைப்பிடி இறுகியது.\n“நான் பத்தினியோ இல்லையோ, நான் யார் கூடவும் எங்கேயும் சுத்துறேன்னு நீ நினைச்சா அப்படியே சுத்திட்டு போறேன்… இப்ப உனக்கு என்னடா பிரச்சனை என் வீட்டுக்கு வந்து உட்கார உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என் வீட்டுக்கு வந்து உட்கார உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்\n“ரொம்ப பிகு செய்யாதடி…நானும் வந்த நாள் முதலா பேச்சுக் கொடுத்து பார்த்தாச்சு மசிய மாட்டேங்குற…என் பொண்டாட்டி ஊருக்கு போன நேரம் உன்னை கரெக்ட் செஞ்சாகணும்னு எத்தனை நாளா போட்ட திட்டம்… வீணா போக விட முடியுமா…பொட்டச்சி உனக்கு அவ்வளவு திமிரா…பொட்டச்சி உனக்கு அவ்வளவு திமிரா\n“அனாத நாயி… இங்க பாரு இன்னிக்கு ராத்திரி வரைக்கும் தான் உனக்கு டைம் தாரேன்…நல்லா யோசிச்சுக்கோ… வெளியே தெரியாமல் என்கூட நீ குடும்பம் நடத்துற…இல்ல உன்னை என்ன சொல்லி நாறடிப்பேன்னு தெரியாது. இங்கே இருந்து எங்கே போ���ாலும் உன்னை தேடி வருவேன், விட மாட்டேன்.”\n“…டேய் போடா நாயே …நான் செத்தாலும் சாவேனே தவிர உன் ஆசைக்கு பலியாக மாட்டேன்…எழும்பி போடா…” ஆலிஸின் குரல் நடுங்கியது.\n“ரொம்ப துள்ளாதடி…உனக்கெல்லாம் இப்படி ஆம்பளைங்க அமைஞ்சா தான் உண்டு. இப்ப எனக்கு என்ன குறைனு எதிர்த்து பேசி ஆடுற …நாம குடும்பம் நடத்த ஆரம்பிச்ச பின்னால உன் சம்பளத்துல பாதி தந்தா கூட போதும் அட்ஜஸ்ட் செஞ்சுப்பேன். ஆம்பள துணையில்லாத உனக்கு துணையும் ஆச்சு…மத்ததும் தான்…நீ வேணும்னா …இஷ்டம் போல வேற யாரையும் கூட சேர்த்துக்க நான் ஒன்னியும் சொல்ல மாட்டேன்… அழகா வேற இருக்க உனக்கு பாதுகாப்புக்கு செக்யூரிட்டி மாதிரியும் ஆச்சு, ஆசைக்கு ஆசையும் ஆச்சு… எப்படி என் யோசனை …நாம குடும்பம் நடத்த ஆரம்பிச்ச பின்னால உன் சம்பளத்துல பாதி தந்தா கூட போதும் அட்ஜஸ்ட் செஞ்சுப்பேன். ஆம்பள துணையில்லாத உனக்கு துணையும் ஆச்சு…மத்ததும் தான்…நீ வேணும்னா …இஷ்டம் போல வேற யாரையும் கூட சேர்த்துக்க நான் ஒன்னியும் சொல்ல மாட்டேன்… அழகா வேற இருக்க உனக்கு பாதுகாப்புக்கு செக்யூரிட்டி மாதிரியும் ஆச்சு, ஆசைக்கு ஆசையும் ஆச்சு… எப்படி என் யோசனை\nஅவன் பேசிக் கொண்டே செல்ல …ஏதோ ஒரு உக்கிரத்தில் கத்தியை தன்னை நோக்கி அவள் திருப்பிய கணம் அந்த சத்தம் கேட்டது.\nஆலீஸின் வீட்டிற்குள் வந்திருந்தனர் ஓனரும் அவர் மனைவியும். “குடும்பஸ்தன்னு தானே உனக்கு வீடு கொடுத்தேன், என்னடா செஞ்சு வச்சிருக்க குடிகாரப் பயலே” வீட்டு ஓனர் அவனை ஓங்கி அறைந்தார் அவன் நிலைத் தடுமாறி கீழே விழுந்திருந்தான்.\nஆலீஸருகே வந்து நின்ற பிரனீத்தை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.அதுவரை நடந்தவை அனைத்தையும் ரெகார்ட் செய்துக் கொண்டிருந்ததை துண்டித்து, காணொளியை சேமித்து, தனது மொபைலை பேண்ட் பையில் வைத்த பிரனீத் சமையல் டேபிளில் ஒடுங்கி உறைந்து நின்றவளின் கையை ஏந்தினான்.\nகத்தியை தன் போக்கில் இன்னும் இறுக்கப் பிடித்திருந்தவளின் கைப்பிடியை ஒவ்வொரு விரல்களாக நீக்கி அந்தக் கத்தியை அகற்றினான். ஏற்கெனவே, அவள் கையில் காயம் ஏற்பட்டிருந்ததை அவள் உணரவில்லை. அவன் வாய் தன் பாட்டில் peddhu (முட்டாள்) என முனகியது.\nஅவள் கை முட்டைத் தாண்டி கோடாய் வழிந்த இரத்தத்தை தண்ணீர் விட்டு கழுவியவன் அவளது உள்ளங்கையில் காயம்பட்டிர��ந்த இடத்தை தன் கர்ச்சீப்பால் கட்டிப்போட்டான்.\n” ஓனரம்மாள் பிரனீத்தை அக்கறையாய் விசாரித்தார்.\n“இவ புருஷன்மா” இறுகி சிலையாய் நின்றவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.\nசற்று நேரத்தில் போலீஸ் அவ்வறையில் வந்து நின்றது.\n“இந்த தம்பி சொன்னதும் ஓடி வந்து பார்த்தா அந்த பொண்ணை மிரட்டிட்டு இருந்தான் சார்” பிரனீத் அழைத்ததைச் சொல்லி குமரேஷ் குறித்து தான் பார்த்ததைச் சொன்னார்.\nவீட்டில் நிகழ்ந்திருந்த களேபரம் ஆலீஸின் கையிலிருந்து விழுந்திருந்த இரத்தத் துளிகள், குடிப் போதையில் வீட்டு ஓனரின் பிடியில் ஓடிச் செல்ல இயலாமல் இருந்த குமரேஷ் குறிப்பாக பிரனீத் ரெக்கார்ட் செய்திருந்த அந்த காணொளி அதை போலீஸிற்கு காட்டினான். அவன் பேசியதை மறுபடி கேட்கவும் ஆலீஸ் கதறி அழுதாள். அவளைத் தேற்ற தன்னோடு இறுக்கிக் கொண்டான் பிரனீத். அவன் தான் போலீஸிற்கு தகவல் கொடுத்திருந்தான். குமரேஷை போலீஸ் அழைத்துச் சென்றனர்.\nஇன்னும் கூட அழுதவளை “போதும், போதும்… அழாதே” தண்ணீர் பருக வைத்து அவளை சமாதானப் படுத்தியவன் “வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம், கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வருவோம்” என்றான்.\n உங்க பொண்டாட்டிக்குத்தான் சிரமம்.” என்றார் அந்தப் பெண்மணி.\n இனி அவ தனியா இருக்க மாட்டா\n“அப்படின்னா வீடு காலியாக போகுதா” தனது கவலை அவருக்கு…\n“சரி” என்றவராக அவர் செல்ல அவளை அமர வைத்து விட்டு, தரையில் இருந்த அவளது இரத்தக்கறையை நீர் விட்டு துடைத்து துணியை குப்பையில் எறிந்தவன். அவளை வெளியே அழைத்து வந்து தானே வீட்டின் பூட்டுச் சாவியை எடுத்து வீட்டைப் பூட்டினான்.\nபோலீஸ் ஸ்டேஷன் சென்று ஆலிஸை கம்ப்ளெயிண்ட் கொடுக்க வைத்தவன் அடுத்த வாரம் தாங்கள் ஊருக்கு திரும்ப இருக்கும் விபரத்தைக் கூறி என்ன செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டான்.\nலாக்கப்பில் அடைப்பட்ட குமரேஷ் இன்னும் போதையில் எதையோ உளறிக் கொண்டு இருக்க அங்கிருந்து ஆலிஸை அழைத்துக் கொண்டு உணவகத்தை அடைந்தான்.\n“பசிக்கலயே” மறுத்தவளுக்கு உணவை ஊட்ட கையை நீட்ட, அந்த ஃபேமிலி ரூமில் இருந்தாலும் பொதுவிடம் என உணர்ந்தவள் அவன் கையிலிருந்த உணவை தன் கையில் பெற்று உண்டாள். அவள் கண்களினின்று கண்ணீர் சரசரவென இறங்கியது. அவசரமாய் அங்கிருந்த டிஷ்யூவை எடுத்து அவள் கண்ணீரை துடைத்தவன் அவளை அதட்டினா���். அவனது அதட்டலுக்காக உண்ணலானாள் ஒவ்வொரு கவளமும் அவள் தொண்டையில் விக்கிக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாய் நீர் அருந்தி விழுங்கிக் கொண்டு இருந்தாள். இரண்டு இட்லிகள் விழுங்கி வைக்கவும் சரி மீதி சாப்பிட முடியலைனா விட்ரு… இப்ப குடிக்க என்ன கொண்டு வரச் சொல்லட்டும் என்றவன் பதிலளிக்காமல் இருந்தவளுக்கு அவனாகவே காஃபியை வரவழைத்துக் கொடுத்தான்.\nதான் உண்டு முடிக்கும் வரை அவனது இடது கரம் அடிக்கடி அவள் கையை பற்றிக் கொண்டு இருந்தது. அவனது கரம், அதன் வெம்மை அது கொடுக்கும் ஆறுதல், அவனது அதட்டல், தன்னை உரிமையானவளாக பிறர் முன் சொன்னது ஒவ்வொன்றாக நினைவிற்கு வர கெடுதலான அனைத்தினின்றும் மனம் ஆறுதல் அடைந்து அவனை கண்ணில் உயிர் தேக்கிப் பார்த்திருந்தாள். ‘இவையெல்லாம் உண்மைதானா தான் கண்ணை சிமிட்டினால் எல்லாம் மாறிவிடுமோ தான் கண்ணை சிமிட்டினால் எல்லாம் மாறிவிடுமோ” என்பதாக அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.\nஅவளைக் கண்டுக் கொள்ளாமல் தன் உணவை முடித்தவன் பில்லிற்கு பணம் செலுத்தி இன்னும் ஐந்து நிமிடத்தில் புறப்பட்டு விடுவதாகக் கூறவும் சர்வர் அகன்றுச் சென்றார்.\nஅவர் கரங்களை ஒன்றிணைத்தவன் தன் கைகளுக்குள் பொதிந்துக் கொண்டான்.\n“நான் ஒரு விஷயம் சொன்னா கேட்பியா” பொம்மை போல தலையசைத்தாள்.\n“இன்றைக்கு உன்னை தனியா விட மனம் வரலை, நான் உன் அறைக்கு வரலாம். ஆனால், அங்க இப்ப இந்நேரம் என்ன பிரச்சனையா இருக்குமோ தெரியலை. நீ என்னோட ஹோட்டலுக்கு வரியா அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு முடிவு செய்யலாம்\n… தன்னைப் போல அவள் தலை ஆம் என ஆடியது… ஏதோ பரிதவிப்பில் இருந்தவன் அவள் பதிலில் மெலிதாய் புன்னகைத்தான்.\nதனக்கு அலுவலகம் மூலமாக தங்க எற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு தொடர்புக் கொண்டு ட்வின் ரூம் ஒன்று புக் செய்தான். என்னோடது சிங்கிள் பெட் வசதி காணாது என புன்னகைத்தான். “ம்ம்” புரிந்தாற்போல தலையசைத்தாள்.\nஹோட்டலை நெருங்கி சாவியை பெற்றுக் கொண்டவன் அவளையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். அவளை சுத்தம் செய்து வரச் சொன்னவன், தானும் சுத்தம் செய்து வந்தான். மருத்துவர் கைக்காயத்திற்கு கட்டுப் போட்டு மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்து இருந்தார். அறைக்குள் வந்ததும் மாத்திரைகள் அவள் எடுத்துக் கொள்ளச் செய்தான்.\n“தூங்கு, நான் இங்கேயே தான் இருப்பேன்” ஆறுதலாகச் சொல்ல, ம்ம் என்று படுத்தவள் ஏதேதோ யோசனையில் உழன்றாள். அவளது போர்வையை இழுத்து முழுக்கப் போர்த்தியவன் முதுகை தட்டி விட்டான். அவனது பரிவில் அவள் கண்கள் தூக்கத்திற்கு இறுக்க மூடிக் கொண்டன.\nகாலை எழுந்தவன் அடுத்த படுக்கையில் ஆலிஸைக் கண்டு முகம் கனிந்தான். மணி பார்க்க அது ஒன்பதரை என்றது. இனி எங்கே அவள் அலுவலகம் செல்வது கைக் காயத்தை வைத்துக் கொண்டு வேலைச் செய்வதும் சிரமம். ஓய்வெடுக்கட்டும் என எண்ணியவனாக, மணிவண்ணனுக்கு அவள் இன்று வர முடியாது என தகவலை அனுப்பி வைத்தான். அவன் தான் பார்த்துக் கொள்வதாக பதிலளித்தான். புனிதா அன்றைய தினம் ஆலிஸின் டீமை பார்த்துக் கொள்வதாக முடிவானது. இவை எதுவும் அறியாமல் ஆலிஸ் உறங்கிக் கொண்டு இருந்தாள்.\nகளைப்பில் உறங்குகின்றவளின் உடையை கவனித்தான். நேற்று அலுவலகத்திற்கு உடுத்த உடை. அவளிடம் தான் காதல் சொன்ன போது அவள் உடுத்திருந்த உடை. பச்சை நிறப் பிண்ணனியில் சிகப்பு பூக்கள் சிதறி இருந்த அந்த சல்வார் கமீஸில் முன் தினம் நிகழ்ந்த பிரச்சனையில் அவள் இரத்தம் சிதறி இருந்ததை கவனித்தால் மட்டும் கண்டுக்கொள்ள முடிந்தது.\nநேற்றைய இனிமை தோய்ந்த அதே நாளில் இந்த வேண்டாத நினைவுகள் இணைந்திருக்க வேண்டாம் என்று எண்ணினாலும் அடுத்து என்னச் செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவளுக்கு புதிய உடைகளை வாங்கி விடலாம். ஆனால், உள்ளுடைகள் என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவளுக்கு புதிய உடைகளை வாங்கி விடலாம். ஆனால், உள்ளுடைகள் வேறு வழியில்லாமல் அவள் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.\nபையில் அவள் வீட்டின் சாவி இருந்ததை சரிப் பார்த்துக் கொண்டான். அவன் எண்ணியது போலவே அந்த குடியிருப்பை அவன் அடையும் போது சற்று கூட்டம் சேர்ந்து இருந்தது மிகவும் சலசலப்பாக இருந்தது. மக்களுக்கு ஊர்வம்பு பேசுவதில் எத்தனை இன்பம்.\nஅவசரமாக குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு மஞ்சு இரவோடு இரவாக புறப்பட்டு வந்திருந்தாள். புறப்பட்டு, பயணித்து பிரனீத் அங்கே போய் சேர பதினோரு மணி ஆகி விட்டிருந்தது. “ஆலீஸ் எங்கே எங்கே” என அனைவரும் அவனிடம் கேட்டனர். “அவள் கையில் கத்திப் பட்டு விட்டதால் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கிறேன்” என்று கூறவும் கூட்டமே உ���்சுக் கொட்டியது.\nஅவனது பேச்சுத் தோரணையில் கண்டிப்பு கண்டு மற்றவர்கள் பயந்து விலகி நிற்க, மஞ்சு அழுதுக் கொண்டிருந்தாள். “இந்தாள் இப்படி செய்வார்னு தெரியாதே ஆலிஸ் பாப்பா முதல்லயே சொல்லிருந்தா நான் அவரை தட்டிக் கேட்டிருப்பேன்” என புலம்பினாள்.\n“உங்க புருஷன் இலட்சணத்தை உங்களுக்கு காட்டட்டுமா தனது மொபைலில் இருந்த வீடியோவை எடுக்க முயல, வேண்டாம் தம்பி அதுதான் ஊரெல்லாம் பரவி நாறிட்டு இருக்கே தனது மொபைலில் இருந்த வீடியோவை எடுக்க முயல, வேண்டாம் தம்பி அதுதான் ஊரெல்லாம் பரவி நாறிட்டு இருக்கே என் பொழப்பு வீணா போச்சுதே” ஒப்பாரி வைத்தாள்.\n“ஏதோ குடிபோதையில் புத்திக் கெட்டு செஞ்சுட்டான் போலிருக்கு… அந்த வீடியோவில் உங்க பொண்டாட்டியும் இருக்காப்ல, அதனால இந்த விஷயம் தெரிஞ்சா உங்களுக்கும் தான் மானக்கேடு. இதை வெளிய தெரியாம மறைச்சுடலாம் தம்பி” குமரேஷ் உறவினர் ஒருவர் நயமாக பேசுவதாக எண்ணி எதையோ பேச,\n“எங்கே அந்த வீடியோவில் என் பொண்டாட்டி எங்கே இருக்கான்னு எனக்கு காண்பிங்களேன்” இகழ்ச்சி முறுவலோடு பிரனீத் அவரிடம் கேட்டான். அதன் பின் தான் அந்தப் பெரியவர் மறுபடி காணொளியைப் பார்த்தார் போலும். அதில் குமரேஷின் முகம் மற்றும் குரல் மட்டுமே தெரியும் வண்ணம் அவன் படம் பிடித்திருந்தான்.\n“அவன் ஆலிஸை கொஞ்ச நஞ்சமா படுத்தி வச்சிருக்கான். அவன் செஞ்சதுக்கு கொன்னு போடலாமான்னு தான் ஆத்திரம் வந்தது, ஆனால், யார் பேர் கெடும் இப்ப ஆதாரம் இருந்தும் அவளை கூசாம இந்த பேச்சு பேசுற உங்களை மாதிரி வாய்கள் எல்லாம் அவளை கூறு கூறா பிரிச்சுப் போடாது இப்ப ஆதாரம் இருந்தும் அவளை கூசாம இந்த பேச்சு பேசுற உங்களை மாதிரி வாய்கள் எல்லாம் அவளை கூறு கூறா பிரிச்சுப் போடாது அதனாலத்தான் இத்தனை பொறுமையா இருக்கிறேன்.”\n“இதோ இந்தம்மாக்காக கேஸை வாபஸ் செய்யலாம்னு நினைச்சேன், ஆனால் நீங்க பேசுறது சரியா இல்லை”\nஎன்றவன் ஆலிஸின் அறைக்குள் சென்று அவளுக்கு தேவையான உடையை தேடி எடுத்தான். கட்டிலில் அவளது பெற்றோரின் புகைப்படம் கண்டு அதனையும் எடுத்து வைத்தான். கைப்பை, மொபைல் ஃபோன், சார்ஜர் தேவையானவற்றை எடுத்து ஒரு பையில் போட்டவன் கதவைப் பூட்டி புறப்பட்டான்.\nவிறுவிறுவென்று அவன் கீழே இறங்கவும்,\n“போலீஸ் ஒன்னும் செய்ய முடியாது, கேஸ் பலமா இருக்���ுன்னு சொல்லிட்டாங்க… நான் ஆலிஸ் பாப்பாவை பார்க்கணும் தம்பி” மஞ்சு பிரனீத்திடம் இறைஞ்சினாள்.\nஇடையில் பேச வந்த தன் உறவினரை தடுத்தாள். “நான் அந்த மனுசனை நம்பி இரண்டு புள்ளப் பெத்து வச்சிருக்கேன்… அதுங்களை வளர்த்துப் பொழைக்கணும், நீங்க எதையாவது பேசி என் வாழ்க்கையை கெடுத்துராதீங்க மாமா” கையெடுத்துக் கும்பிட்டாள்.\nமஞ்சுவின் குரலில் நின்றவன் “ஆலிஸை அழைச்சுட்டு கொஞ்ச நேரத்தில் வரேன். போலீஸ் ஸ்டேஷன் வாங்க, நான் சொல்லுறதுக்கு கட்டுப் படுறதாக இருந்தால் மட்டும் பேசலாம்” என்றான்.\n“சரி தம்பி” என கண்ணில் ஒளி சேர்ந்தவளாக தலையசைத்தாள் மஞ்சு தலைவிரிக் கோலமாக இருந்தவள் மறுபடி போலீஸ் ஸ்டேஷன் செல்ல புறப்பட்டாள். வாழ்க்கையில் தவறு செய்யாமலும் சிலர் தண்டிக்கப் படலாம் இந்த மஞ்சுவைப் போல…\nபிரனீத் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவன் ஹோட்டல் அறையை திறந்து உள்ளேச் செல்ல அப்போதுதான் எழுந்துக் கொண்டிருந்தாள் ஆலிஸ்.\nகையில் ஃபோனும் இல்லாமல் அலுவலகம் செல்ல வழியும் புரியாமல் இருக்க, சிந்தித்தவாறு அமர்ந்திருந்தாள். இரவின் கலக்கம், பிரனீத்தின் உதவி அவர்களுக்குள்ளாக ஒரே நாளில் நெருங்கிய அந்த உணர்வு பந்தம் அவளுக்கு பகலில் சூரியனின் ஒளியில் சற்றுக் கூசியது. தன்னைக் குறித்து எதையும் நினைத்துக் கொள்வானோ என்று எண்ணியவள் சங்கடமாக அமர்ந்திருக்க அவளிடம் அந்த பையை நீட்டினான்.\nஉள்ளாடை முதல்கொண்டு கொண்டு வந்தவன் முகம் பார்க்க வெட்கினாள். “துணி மாத்திட்டு வா வெளியில் போகணும்” அவளைக் கவர்ந்த அந்த மென்குரல் ஆனால் அதில் இருந்த ஆளுமை… தன்னைப் பார்த்தவளை Yen Nodthiya (என்னப் பார்க்குற\n“ஒன்னுல்ல” அங்கிருந்துச் சென்றாள். அவள் வருவதற்கு முன்பாக மொபைலை சார்ஜிங்கில் போட்டான். மொபைல் ஒளிர்ந்ததும், வால் பேப்பரில் அவள் படம் இருக்க அதை வருடினான். லாக் போடப்படாத அவளது மொபைல் “ஜீ பூம்பா” எனத் திறந்துக் கொள்ள ஏதோ ஒரு அல்பத்தனத்தில் அவளது கேலரிக்குள் நுழைந்தான்.\nஅவளது புகைப்படங்களை காண்பதற்காக சென்றவனுக்கு அங்கே தன்னுடைய புகைப்படங்களைக் கண்டு ஒரு நொடி இன்ப அதிர்ச்சியே. சில புகைப்படங்களினின்று அவன் பகுதியை மட்டும் வெட்டி வைத்திருந்தாள். சொல்லொண்ணா உணர்வில் இருந்தவன் அவள் குளியலறையை திறக்கும் சப்தம் கேட்கவும் மொபைலை அங்கேயே வைத்து விட்டு அவளுக்கு தனிமைக் கொடுத்து பால்கனியில் நின்றான். சற்று நேரம் கழித்து,\n” அவளிடம் கேட்டே உள்ளே வந்தான். “ஆஃபீஸ்க்கு நீ லீவுன்னு சொல்லிட்டேன் சரியா” ‘நான் ஆஃபீஸிற்கு லீவு என்று என் சார்பாக இவன் சொன்னானா” ‘நான் ஆஃபீஸிற்கு லீவு என்று என் சார்பாக இவன் சொன்னானா என்ன நினைத்தார்களோ’ என்றொரு பக்கம் எண்ணம் சுழன்றாலும் ‘நேற்றைய தினம் மட்டும் அந்த ஆபத்தான நேரம் அவன் வராவிட்டால் அந்த குமரேஷால் அங்கு என்ன நிகழ்ந்திருக்குமோ\n“நேத்திலருந்து உங்களுக்கு நிறைய தொல்லை கொடுத்துட்டேன்ல” அவளது முட்டைக் கண் பரிதவிப்பில் சுழன்றதை கவனித்தான்.\n“ஆமாமா, நீதானே என்னை கூப்பிட்டு உதவி கேட்ட” அவன் பற்கள் நொறுங்கினவோ” அவன் பற்கள் நொறுங்கினவோ “வாயப் பிடுங்காத, உன் மேல ரொம்ப கோபத்தில் இருக்கிறேன். கொடுக்க நினைச்சிருக்கிறதை கொடுத்திருவேன்.”\nஅவனது கோப முகம் கண்டு மிரண்டவள், “என்ன கொடுக்கப் போறீங்க\n“வேறென்ன நேத்து நீ செய்த முட்டாள்தனத்துக்கு அங்கேயே கன்னம் கன்னமா அறையுறதா நினைச்சேன்.”\n“ஒரு பைத்தியக்காரன் கல்யாணம் செஞ்சுப்போமான்னு கொஞ்ச நேரம் முன்னாடித்தான் நம் கிட்ட கேட்டானே ‘அவனுக்கு யோசிக்கணும், நாளைக்கு சொல்லுறேன்னு’ பதில் சொல்லிட்டு வந்தோமே கத்தி எடுத்து நம்மை நாமே குத்திட்டு செத்துட்டா அவனுக்கு என்னப் பதில் சொல்லுவோம்னு நினைச்சியா ‘அவனுக்கு யோசிக்கணும், நாளைக்கு சொல்லுறேன்னு’ பதில் சொல்லிட்டு வந்தோமே கத்தி எடுத்து நம்மை நாமே குத்திட்டு செத்துட்டா அவனுக்கு என்னப் பதில் சொல்லுவோம்னு நினைச்சியா இல்லை என்கிட்ட ஏதாச்சும் உதவி கேட்கணும்னு உனக்கு தோணுச்சா இல்லை என்கிட்ட ஏதாச்சும் உதவி கேட்கணும்னு உனக்கு தோணுச்சா நான் எல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இல்லில்ல நான் எல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இல்லில்ல\nஅவன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தலைக் குனிந்தாள்.\n“அப்படின்னா நான் உன் வாழ்க்கையில எங்கேயுமே இல்லில்ல ஒரு அவசரத்துக்கு கூட என்னை நினைக்கலை. இவன் ஏதோ பைத்தியக்காரன் சும்மா ப்ரபோஸ் பண்ணினான், நாம இல்லைனா எவளையோ கட்டிப்பான்னு தான நீ நினைச்சிருக்க ஒரு அவசரத்துக்கு கூட என்னை நினைக்கலை. இவன் ஏதோ பைத்தியக்காரன் சும்மா ப்ரபோஸ் பண்ணினான், நாம இல்லைனா எவளையோ க��்டிப்பான்னு தான நீ நினைச்சிருக்க” அமைதியில் இத்தனை உக்கிரமா\n‘நேற்று அந்த நேரத்தில் பிரனீத்தின் நினைவே வரவில்லை தானே’ அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தலைக் குனிந்து நின்றாள்.\n“பாவமா இருக்கியேன்னு விடுறேன், அது மட்டும் இல்ல இந்த போன் முழுக்க என் ஃபோட்டோவா வச்சுக்கிட்டு இருக்கிறதை பார்த்தேனா இந்த பைத்தியக்காரியை ஒன்னும் சொல்லறதுக்கில்லைனு கொஞ்சம் கோபம் குறைஞ்சுடுச்சு.”\nஅவனது அத்துமீறல்கள் அவளை சங்கடப் படுத்தின. ‘அதெப்படி அவள் அனுமதி இல்லாமல் அவள் ஃபோனை பார்க்கலாம் ரொம்பவே ஆதிக்கம் செலுத்துகின்றானோ\n“நானா நேத்து சொல்லலைன்னா நீ உன் மனசில் இருக்கிறதை சொல்லிருக்க மாட்டீல்ல, சாகுற வரைக்கும் சொல்லிருக்க மாட்ட…” தங்களது காதலை எண்ணி எதையோ முணுமுணுத்தான் அவளுக்குப் புரியவில்லை.\n‘இவனுக்கு நம்ம மொழி தெரியுது, நமக்குத் தெரியலை முதல்ல கன்னடம் கத்துக்கணும்’ மனம் அதன் போக்கில் சொல்ல அப்ப இந்த அதிகாரம் பிடிச்சவனை கட்டிக்க முடிவுக்கே வந்துட்டியா உள்ளுக்குள் போராடினாள். அவன் உன் வாழ்க்கையில் இல்லைனு தானே ஒரு வாரமா சோகப் பாட்டு பாடின உள்ளுக்குள் போராடினாள். அவன் உன் வாழ்க்கையில் இல்லைனு தானே ஒரு வாரமா சோகப் பாட்டு பாடின இப்ப உனக்கு என்ன பிரச்சனை இப்ப உனக்கு என்ன பிரச்சனை அதட்டி அவளை மட்டுப் படுத்தியது மனது.\n“ஏதோ நான் செஞ்ச புண்ணியம் உயிரோட இருக்க, நேத்து என்ன செய்யறதா இருந்தீங்க மேடம்\nஅவன் அன்னியமாய் அவளை மேடம் சொல்லவும் அதுவரை அவன் வேண்டுமா வேண்டாமா என போராடிக் கொண்டிருந்த மனது அதெப்படி அவன் என்னை இப்படிக் கூறலாம் எனத் தவித்தது… அவள் கண்கள் சட்டென்று துளிர்த்து விட்டிருந்தன.\n” கைகளை உயர்த்தியவன் அடிக்க முடியாமல் இறக்கினான்.\nவித் யுவர் பர்மிஷன் அவளருகில் சென்று முகத்தை கையில் ஏந்தி கண்களிடம் சம்மதம் கேட்டான். அலைப்புறும் அவள் கண்களின் மொழி அவனுக்கு என்ன புரிந்ததோ\nஅவள் உதடுகளை அளவு பார்ப்பது போல நிரடியது அவனது பெருவிரல் அடுத்த நொடி தன்னிதழ்களால் அவளது இதழ்களை கவ்விக் கொண்டான். கைகள் முன்னேறி அவள் இடுப்பை வளைக்க தன்னோடு இறுக்கிக் கொண்டான்.\nநொடிகள் நீள அவனை விடுவித்தவன் கண்கள் சிவந்திருந்தன… பரிதவிப்பில் அவன் முகம் கசங்கியிருந்தது.\n“இனி ஒரு முறை இப்படி செய்வ” மா���்டேன் என தலையசைத்தாள். “கத்தி ஏந்துறியா தப்பே இல்லை. உன்னை வதை செய்ய வர்றவனை கொலை செஞ்சிடு அதற்கப்புறம் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம். நீ சாக நினைக்கக் கூடாது புரியுதா” மாட்டேன் என தலையசைத்தாள். “கத்தி ஏந்துறியா தப்பே இல்லை. உன்னை வதை செய்ய வர்றவனை கொலை செஞ்சிடு அதற்கப்புறம் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம். நீ சாக நினைக்கக் கூடாது புரியுதா\n“ஏன்னா நீ தனியில்ல, நானும் இருக்கேன் உனக்கொன்னுன்னா அது என்னையும் பாதிக்கும். ரொம்ப ரொம்ப மோசமா பாதிக்கும்” முகம் கசங்க அவன் சொன்னான்.\nஅவனது வார்த்தைகளை உள்வாங்கின மனது சமன்பட்டுப் போனது. கேளாமல் கிடைத்த ஒரு வரம் போல, தேடாமல் கிடைத்து விட்ட சொர்க்கம் போல அவன் அவளுக்குத் தோன்றினான்.\n” கேட்டவனிடம் ‘ஐயையோ ஓவரா ஓவரா பார்த்துட்டோமோ” சுதாரித்தவள்… “ஒன்னுமில்ல சும்மாதான் பார்த்தேன்” என்றவளாக தரை நோக்கினாள். ‘பரவால்லியே இரண்டாவது தடவையிலேயே புரிஞ்சிடுச்சே” சுதாரித்தவள்… “ஒன்னுமில்ல சும்மாதான் பார்த்தேன்” என்றவளாக தரை நோக்கினாள். ‘பரவால்லியே இரண்டாவது தடவையிலேயே புரிஞ்சிடுச்சே’ அவன் முகத்தில் மென்முறுவல் படர்ந்தது.\nஅவளை உண்ண வைத்து புறப்படும் போது, “போலீஸ் ஸ்டேஷன் போறோம், அங்க என் அனுமதி இல்லாம ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது” மிரட்டினான்.\n“நீங்க ஆஃபீஸ்ல இப்படி இல்ல, இப்ப ரொம்ப டாமினேட்டிங்கா இருக்கீங்க” குறை படித்தாள்.\n“உன் கிட்ட இப்படி இருந்தாதான் வேலைக்கு ஆகும் சும்மா வா” அவன் பின்னாலேயே அவள் முகத்தை தூக்கிக் கொண்டு வந்தாள்.\nPoem 44. நெடும் பயணம் _ ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nகவிதை 39. சலிப்பு _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Msudhakardce", "date_download": "2020-10-28T15:09:20Z", "digest": "sha1:5FFPTQUIFYAIEEFY36Z2FZVSXKMNGPQV", "length": 28315, "nlines": 142, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Msudhakardce - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள் Msudhakardce, உங்களை ��ரவேற்கிறோம் \nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n3 உங்கள் பங்களிப்பை கவனிப்பது எப்படி \n6 பயனர் பெயர் மாற்றம்\n8 உங்களுக்குத் தெரியுமா திட்டம்\n12 நாசுகா கோடுகள் கட்டுரை\n13 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n14 மீள்வருகை தொடர வாழ்த்துகள்...\nஉங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள். படத்தில் உள்ள மூவரில் நீங்கள் யார் :)--சிவக்குமார் \\பேச்சு 18:00, 13 ஆகஸ்ட் 2009 (UTC)\nதகவலுக்கு நன்றி. உங்கள் பயனர் பக்கத்திலும் இதனைத் தரலாம்.--சிவக்குமார் \\பேச்சு 18:20, 9 பெப்ரவரி 2010 (UTC)\nநீங்கள் பங்களிக்கும் கட்டுரைகளில் உங்கள் பயனர் கையொப்பத்தை இடாதீர்கள். பேச்சுப்பக்கங்களில் மட்டுமே இட வேண்டும். நன்றி.--மணியன் 07:22, 5 பெப்ரவரி 2010 (UTC)\nஉங்கள் பங்களிப்பை கவனிப்பது எப்படி \nசுதாகர்,எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் துவங்கிய கட்டுரைகளை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டிருந்தீர்கள். அங்கு ந��ங்கள் கையொப்பம் இடாதநிலையில் வரலாற்றைக் கொண்டே நீங்கள்தான் கேள்வி எழுப்பினீர்கள் என்று அறிந்தேன். ஆகவே பேச்சுப் பக்கங்களில் நிச்சயமாக கையொப்பம் இடவும்.\nமுதலாவதாக, நீங்கள் உட்பதிகை செய்திருந்தால், விக்கிப்பீடியா பக்கத்தின் முதல் வரியாக\nTry Beta Msudhakardce என் பேச்சு என் விருப்பத்தேர்வுகள் என் கவனிப்புப் பட்டியல் என் பங்களிப்புக்கள் விடுபதிகை என்றிருக்கும்.\nஅவற்றில் என் பங்களிப்புகள் உங்கள் தொகுப்புக்களை பட்டியலிடும்.\nதவிர,இடதுபுறம் உள்ள பெட்டியில் நான்காவதாக உள்ள அண்மைய மாற்றங்கள் தற்போது தொகுக்கப்படும் பக்கங்களின் செயற்பட்டியலை காட்டும்.இங்கும் உங்கள் அண்மைய கட்டுரைகளை தெரிந்து கொள்ளலாம். விக்கி முதற்பக்கத்தில் கட்டுரைகள்:புதியன என்று இருக்கும் இணைப்பும் புதிய கட்டுரைகளை பட்டியலிடும். உங்கள் கட்டுரையில் செய்யப்படும் திருத்தங்களை கட்டுரையின் வரலாறு கீற்று (tab) கூறும்.--மணியன் 09:13, 5 பெப்ரவரி 2010 (UTC)\nநீங்கள் துவங்கிய கட்டுரைகளின் பட்டியலைக் காண இங்கு சொடுக்குங்கள்: [1]--Kanags \\பேச்சு 09:35, 5 பெப்ரவரி 2010 (UTC)\nநீங்கள் தொடங்கிய கூகுள் கலைச் செயல்திட்டம் எனும் கட்டுரையில் சில உரைத்திருத்தங்கள் செய்துள்ளேன். (பக்க வரலாற்றைப் பார்க்கவும்) மேலும் கூகிள் என்பதைக் காட்டிலும் கூகுள் என்ற சொல்லையே பயன்படுத்துங்கள். அக்கட்டுரையில் படம் விடுபட்டுள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தகவல்சட்டங்களை (Info Box) வெட்டி ஒட்டும் போது ஒரு சில படங்கள் அங்கு மட்டும் இருப்பதால் தமிழ் விக்கிப்பீடியாவில் அவை தெரியாமல் போய்விடுகிறது. எனவே முடிந்தால் அந்தப் படத்தைப் பதிவிறக்கித் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றிவிடவும். Author என்ற இடத்தில் உண்மையாக அதனை யார் பதிவேற்றினாரோ அவரது பெயரையும் Source என்ற இடத்தில் அப்படத்திற்கான உரலியையும் கொடுத்துவிடவும் சுதாகர். ஏதேனும் ஐயம் இருப்பின் தயங்காமல் கேட்கவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:51, 3 சூன் 2011 (UTC)\nசுதாகர் சிறுவரைவியின் படங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. ஆனால், அவை உங்கள் சொந்தப் படங்களா அல்ல வேறெங்கேனும் இருந்து பதிவேற்றப்பட்டனவா\nஉங்கள் சொந்தப் படங்கள் எனில், தயங்காமல் அவற்றை பொதுவில் பதிவேற்றலாம். (சிறுவரைவி குறித்த படங்கள் ஏதும் அங்கில்லை.)\nபடங்களுக்கா�� உரிமங்களைத் தருவது குறித்த உதவிக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:31, 17 சூன் 2011 (UTC)\nவணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்\nநீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்\nசுதாகர், பயனர் பெயரை மாற்ற வேண்டுமாயின் நிருவாகி ஒருவரிடம் நீங்கள் மாற்றுமாறு விண்ணப்பிக்க வேண்டும். பயனர் பெயர் மாற்றம் அனைத்து விக்கிகளிலும் உங்கள் பயனர் பெயரை மாற்றாது. அத்தோடு ஆங்கில விக்கியில் உங்கள் பெயர் தமிழில் இருக்குமாயின் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. (கையொப்பத்தை ஆங்கிலத்தில் இடுவதன் மூலம் அங்கே இதைச் சரி செய்து விடலாம் என நினைக்கிறேன்\nஒரு திருத்தம் - நிருவாகிகளால் முடியாது. அதிகாரிகளால் மட்டும் இயலும். மேலதிகத் தகவல்களை சூர்யா தட்ட்சிக்க் கொண்டிருக்கிறார்.--சோடாபாட்டில்உரையாடுக 08:39, 17 சூன் 2011 (UTC)\nதவறான தகவலைத் தந்தமைக்கு வருந்துகிறேன் சுதாகர். சரியான தகவல் சூர்யாவின் பேச்சுப் பக்கத்தில் உள்ளது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:54, 17 சூன் 2011 (UTC)\nகிரந்தம் களைவதென்றால், உள்ளிணைப்புகள் முறியாத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். எ.கா. ஒரு கட்டுரையில் பத்து தனி பெயர்களுக்கு கிரந்தம் எடுத்தால், அனைத்தும் முறியாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இணைப்பை மாற்றாமல், உரையை மற்றும் மாற்றுங்கள். கிரந்தம் களைவதை விட, இணைப்பு முறியாமல் இருப்பதே முக்கியம். (எனவே இந்த மொத்த கிரந்த களைதலை மெதுவாக கவனமாகச் செய்யும் படிக் கேட்டுக் கொள்கிறேன் - இது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதால)--சோடாபாட்டில்உரையாடுக 06:32, 20 சூன் 2011 (UTC)\nசெய்தி சொல்லுதல் உங்களைக் குறை சொல்வதன்று. நினைவில் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளே. நீங்கள் 24 மணி நேரத்தில் முடிப்பீர்களா இரண்டு நாளில் முடிப்பீர்களா என்று என்னால் கணிக்க இயலாது; எனவே தோன்றியவுடன் நினைவு படுத்துகிறேன். நினைவு படுத்துவது என் கடமை, செய்கிறேன். இணைப்புகளை உருவாக்குவதை மனதில் கொண்டுதான் செய்கிறீர்கள் என்றால், இந்த நினைவு படுத்தலை பொருட்படுத்த வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:47, 20 சூன் 2011 (UTC)\nசுதாகர், பேச்சுப் பக்கங்க���ில் உரையாடும் போது கையெழுத்திட மறக்க வேண்டாம். மேலே உள்ள பொத்தான் மறந்தாலும் எளிமையாக இந்தக் குறியை நீங்களே தட்டச்சு செய்துவிடவும். --~~~~. இனி மறக்க வேண்டாம். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:20, 20 சூன் 2011 (UTC)\nநீங்கள் பங்களித்த சிறு வரைவி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூலை 13, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பிராந்தி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 7, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த 3-4-5 வழிமுறை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் நவம்பர் 30, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நசுகா கோடுகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 18 சூலை, 2012 அன்று வெளியானது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:26, 21 சூலை 2011 (UTC)\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nகூகுள் தொடர்பு தலைப்புகளில் தொடர்ச்சியாக நல்ல கட்டு��ைகளை ஆக்கி வரும் தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 12:37, 11 ஆகத்து 2011 (UTC)\nசுதாகர், நீங்கள் நாசுகா கோடுகள் கட்டுரையை எழுதியதற்கு நன்றியும் பாராட்டுகளும். நானும் இக்கட்டுரையை விரிவாக்க முயல்கிறேன். நான் இவ்விடத்துக்குச் சென்றபொழுது வியப்புதான். நான் அங்குச் சென்றபோது எடுத்த படங்கள் சிலவும் என்னிடம் உள்ளன. தகவல்களும் உள்ளன. சிறிய வானூர்தியில் பறந்து மேலிருந்து இவற்றைப் பார்த்தோம். மிகவும் வியப்பு. பாலை வனம் மீண்டும் நன்றி கட்டுரைத் தொடக்கத்துக்கு. --செல்வா 19:20, 29 சனவரி 2012 (UTC)\nஅப்படிக்கா நேரம் கிடைச்சா மர்மக் கிரகம் கட்டுரையிலும் சான்றுகளைச் சேர்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:12, 5 மே 2015 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 29 மார்ச் 2017 (UTC)\nதாங்கள் பல நாட்களின் பின்னர் விக்கியில் பங்கைக்கின்றீர்கள் மகிழ்ச்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 29 மார்ச் 2017 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 00:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8F", "date_download": "2020-10-28T16:03:50Z", "digest": "sha1:VZSEVHAFMZBU5AYWSCBSEYGKEF6B4DWH", "length": 16066, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லீரல் அழற்சி வகை ஏ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கல்லீரல் அழற்சி வகை ஏ\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்லீரல் அழற்சி வகை ஏ\nகல்லீரல் அழற்சி வகை ஏ காரணமாக உருவாகும் ஒருவகை மஞ்சள் காமாலை வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்\nகல்லீரல் அழற்சி வகை ஏ\nகல்லீரல் அழற்சி வகை ஏ (Hepatitis A) என்பது ஹெபடைடிஸ் ஏ வைரசால் (HAV) கல்லீரலில் ஏற்படும் கடுமையாகத் தொற்றக்கூடிய நோயாகும்.[1] இது முன்னர் தொற்றக்கூடிய கல்லீரல் அழற்சி (infectious hepatitis) என்று அழைக்கப்பட்டது. ஆரம்ப��்தில் இதன் அறிகுறிகள் குறைவாக அல்லது அறிகுறிகளே இல்லாமல் இருக்கும்.[2] இந்த நோய் தொற்றியதிலிருந்து இரண்டு முதல் ஆறு வாரங்களில் அறிகுறிகளைக் காணலாம்.[3] அறிகுறிகள் கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் வரை நீடித்திருக்கும், அதில் அடங்குவன: குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி.[2] தொடக்க தொற்றுக்குப் பிறகான ஆறு மாத காலத்தில் கிட்டத்தட்ட 10–15% பேருக்கு அறிகுறிகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம்.[2] பொதுவாக முதியோருக்கு கடுமையான கல்லீரல் செயலிழப்பும் அரிதாக ஏற்படலாம்.[2]\n1 நோய் ஏற்படக் காரணம்\nஇந்த நோயானது, பாதிக்கப்பட்ட நோயாளிகள் அசுத்தப்படுத்திய உணவு அல்லது தண்ணீரை உண்ணுவதால் அல்லது அருந்துவதால் பொதுவாகப் பரவுகிறது.[2] இந்த நோய்க்கு நன்கு சமைக்கப்படாத ஒட்டுமீன் ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம்.[4] இது, இந்நோயுள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் கூட ஏற்படலாம்.[2] குழந்தைகள் நோயுற்று இருக்கும்போது அறிகுறிகள் எதுவும் இருக்காது என்பதால், எளிதில் மற்றவர்களுக்கும் தொற்றக்கூடும்.[2] ஒருமுறை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.[5] இந்நோய்க்கான அறிகுறிகள் மற்ற நோய்களின் அறிகுறிகள் போன்றே இருப்பதால் குருதிப் பரிசோதனையும் செய்ய வேண்டும்.[2] இது அறியப்பட்ட ஐந்து கல்லீரல் அழற்சி வைரசுகளில் ஒன்று: ஏ, பி, சி, டி, மற்றும் இ.\nஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி, நோயைத் தடுப்பதற்கு பயனுள்ளது.[2][6] இது சில நாடுகளில் குழந்தைகளுக்கும், ஏற்கனவே தடுப்பூசி போடாத நோய் தாக்க அதிக அபாயமுள்ள நபர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.[2][7] இது வாழ்நாள் முழுவதுக்கும் மிகவும் பயனுள்ளது.[2] கை கழுவுதல் மற்றும் நன்கு உணவைச் சமைத்தல் உள்ளிட்டவை மற்ற தடுப்பு முயற்சிகளாகும்.[2] இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை, இருப்பினும் தேவைப்பட்டால் குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவைக்கு ஓய்வும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.[2] எல்லா கல்லீரல் நோய்த் தொற்றுகளும் பொதுவாக முழுமையாகக் குணமடையும்.[2] கடுமையான கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால், கல்லீரல் மாற்று சிகிச்சையை மேற்கொள்ளலாம்.[2]\nஆண்டு ஒன்றுக்கு பன்னாட்டு அளவில் 1.5 மில்லியன் அறிகுறிகள் ஏற்��டுகின்றன,[2] மொத்தத்தில் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.[8] இது உலகின் பெரும்பாலும் மோசமாக சுத்திகரிப்பட்ட மற்றும் போதுமான சுத்தமான தண்ணீர் கிடைக்காத பகுதிகளில் பொதுவாக ஏற்படுகிறது.[7] வளரும் நாடுகளில் 90% குழந்தைகள் 10 வயதுக்குள் இதனால் பாதிக்கப்பட்டு, வயதுவந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்திமிக்கவர்களாக இருக்கிறார்கள்.[7] மிதமாக வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் வெளியே அதிகம் அனுமதிக்கப்படாததாலும், பரவலான தடுப்பூசி வழங்கப்படாததாலும் இந்நோய் திடீரென ஏற்படலாம்.[7] கடுமையான ஹெபடைடிஸ் ஏ காரணமாக 2010 இல், 102,000 பேர் இறந்தனர்.[9] ஒவ்வொரு ஆண்டும் சூலை 28 ஆம் தேதி வைரல் ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலகக் கல்லீரல் அழற்சி நாள் கொண்டாடப்படுகிறது.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.-47_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:49:02Z", "digest": "sha1:VPN7BR2TOSFNHSVLDVXF5B3JJZQOUWEZ", "length": 9223, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி.எச்.-47 சினூக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n$35 மில்லியன் (2008) ஏறக்குறைய[2]\nபோயிங் சி.எச்.-47 சினூக் (Boeing CH-47 Chinook) என்பது அமெரிக்க இரட்டை இயந்திர, இரட்டைச் சுழலி, கனரக உயர்த்தி உலங்கு வானூர்தி. இதன் முக்கிய பங்குகளாக படையினரை நகர்த்துதல், பீரங்கியை உரிய இடத்தில் வைத்தல், போர்க்கள வழங்கல் ஆகியன காணப்படுகின்றன.\nசுழலியின் விட்டம்: 60 ft 0 in (18.3 m)\nபறப்புக்கு அதிகூடிய எடை : 50,000 lb (22,680 kg)\nபறப்புயர்வு எல்லை: 18,500 ft (5,640 m)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/240532", "date_download": "2020-10-28T14:13:19Z", "digest": "sha1:UHG4WBTLMDO2PXDNZRSBTKBWIY7W4CMU", "length": 18202, "nlines": 326, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையிலுள்ள தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவத்தி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇலங்கையிலுள்ள தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வரலாற்று காலம் தொடக்கம் ஆதரவு வழங்கிய தமிழ் - முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இனமத வேறுப்பாடு கிடையாது. 2015 ஆம் ஆண்டு சுதந்திர கட்சியின் மீது நம்பிக்கை கொண்டே தமிழ் - முஸ்லிம் மக்கள் நம்பிக்கை கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அன்று வழங்கிய ஆதரவினை நவம்பர் 16 ஆம் திகதியும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டும்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு அமையவே பொதுஜன பெரமுனவுடன் இணைய தீர்மானத்தோம். ஜனாதிபதி தேர்தலை இலக்காக் கொண்டு இரண்டு ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளவுள்ளோம்.\nஅதாவது பொதுஜன பெரமுனவுடன் பரந்துப்பட்ட கூட்டணி அமைப்பதற்காக முன்னெடுத்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி மற்றும் பொதுஜன பெரமுனவுடன் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளுடனான கூட்டணியும் அமைக்கப்படும்.\nஅத்துடன் எதிர்காலத்தில் சுதந்திர கட்சி என்ற ரீதியில் மேலதிகமாக இரண்டு ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅனுராதபுர நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/4-centenarian-women-tax-payers-in-madhya-pradesh-honored/", "date_download": "2020-10-28T15:24:05Z", "digest": "sha1:5NK6J2YFNQ5E2G36AMBUEFIZZ2NSF6VM", "length": 12072, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சதமடித்துவிட்டாலும் வருமான வரியை தவறாமல் செலுத்தும் மூதாட்டிகள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசதமடித்துவிட்டாலும் வருமான வரியை தவறாமல் செலுத்தும் மூதாட்டிகள்\nசதமடித்துவிட்டாலும் வருமான வரியை தவறாமல் செலுத்தும் மூதாட்டிகள்\nஇந்தூர்: மத்தியப் பிரதேசத்தில், 100 வயதைக் கடந்த 4 பெண்மணிகளை, முறையாக வரி செலுத்துபவர்கள் என்று அறிவித்து கெளரவித்துள்ளது வருமான வரித்துறை.\nஇதில், பினாவைச் சேர்ந்த கிரிஜா பாய் திவாரி என்ற 117 வயதான மூதாட்டி குறிப்பிடத்தக்கவர். இந்தியாவில், வரி செலுத்தும் வயதான நபர் இவராகத்தான் இருப்பார் என்று அதிகாரிகள் வட்டம் தெரிவித்துள்ளது. அவருடைய கணவருக்கான பென்ஷனை பெற்று வருகிறார் இந்த மூதாட்டி.\nஇவரைத்தவிர, சாகர் மாவட்டத்தின் 103 வயதுடைய ஈஸ்வரி பாய் லுல்லா, இந்தூரைச் சேர்ந்த 100 வயத��டைய காஞ்சன் பாய், சத்தீஷ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த 100 வயதான ரக்சித் ஆகியோர் இந்த கெளரவப் பட்டியலில் இணைந்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும், தங்களின் வருமான வரியை ஒழுங்கான முறையில் தவறாமல் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்து கெளரவித்தனர்.\nபோதை பொருள் கடத்தல்: தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு அமலாக்க பிரிவு நோட்டீஸ் கலப்பு திருமணம் செய்பவர்கள் மீதான தாக்குதல் சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் பெங்களூரு : நாய் வளர்ப்பு கட்டுப்பாட்டுக்கு நாய்ப் பிரியர்கள் எதிர்ப்பு\nPrevious ‘இஐஏ 2020’ வடகிழக்கு பிராந்தியத்திற்கு எதிரானது – பரவலாக எழுந்துள்ள எதிர்ப்பு\nNext காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி….\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/adithi-rao-talks-about-her-costing-bed/", "date_download": "2020-10-28T14:51:45Z", "digest": "sha1:FS5RP2YZFI3W7PPPCILSOKYJWRQRN6KC", "length": 11919, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "காஸ்டிங் படுக்கைக்கு ஆளான அதிதி ராவ்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஸ்டிங் படுக்கைக்கு ஆளான அதிதி ராவ்…\nகாஸ்டிங் படுக்கைக்கு ஆளான அதிதி ராவ்…\nதிரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி தங்களது வாழ்க்கையினை தொலைத்த நடிகைகள் பலர் உண்டு. சில நடிகைகள் வெளிப்படையாக இதனை தெரிவிப்பதுண்டு, ஆனால் பலர் இந்த விஷயத்தினை வெளியே தெரிவிப்பதில்லை.\nஇந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் தனது #METOO குற்றசாட்டை முன்வைத்துள்ளார் .\nஇதுகுறித்து மனம் திறந்த ராஜ குடும்பத்தை சேர்ந்த அதிதி ஒரு நேர்காணலில், “நான் மும்பைக்கு வந்தபோது, 4 மாதங்களில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் இதற்குப் பிறகு, நான் காஸ்டிங் படுக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாட்களில் நான் பல இரவுகளை அழுது கழித்துள்ளேன். அது என் வாழ்க்கையின் மிக மோசமான நாட்கள்.\nநான் எப்போதெல்லாம் காஸ்டிங் படுக்கைக்கு எதிராகப் பேசிவருகிறேனோ , அப்போதெல்லாம் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற எனக்கு சிறிது நேரம் பிடித்திருந்தாலும், அதிலிருந்து வெளியேற முடிந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n‘அதே ���ண்கள்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. விஷால் வீட்டில் விரைவில் டும் டும் டும்… விஷால் வீட்டில் விரைவில் டும் டும் டும்… விஜய் புதிய படம்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு\nPrevious ‘மாஸ்டர்’ படத்தின் மொத்த பிஸ்னெஸ் 200 கோடியா……\nNext அசுரன் நூறாவது நாள் கொண்டாட்டம்…\n‘கே.ஜி.எஃப் 2’ ரவீனா டண்டன் லுக் வெளியீடு…..\nவெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….\nமணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் தலைமையில் உருவாகும் ‘நவரசா’……\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nகொரோனா இரண்டாம் அலை : பீதியில் ஐரோப்பா\nபாரிஸ் ஐரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. கொரோனா தொற்று சீனாவுக்கு…\n‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார் ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் ஆரோக்கியமற்ற மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கியசேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி���்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/corona-case-filed-against-chinese-president-at-bihar-court/", "date_download": "2020-10-28T15:13:57Z", "digest": "sha1:F6CLO44AGP3Z4VUWKB7P2E7YAPLM77PX", "length": 15116, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு\nகொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு\nகொரோனா பரவுதலுக்கு சீன அதிபர் காரணம் என பீகார் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு அதில் மோடியும் டிரம்பும் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் அதிக அளவில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 4 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை சுமார் 2.98 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். பல உலக நாடுகள் கொரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் எனக் குற்றம் சாட்டி உள்ளன.\nஇந்நிலையில் பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டம் பெட்டியா நகரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முராத் அலி என்பவர் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கொரோனா வைரஸ் இவ்வளவு பரவியதற்குச் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வரும் 16ஆம் தேதி விசாரணை தொடங்க உள்ளது.\nஇது குறித்து வழக்கறிஞர் முராத் அலி, “கொரோனா வைரஸை உலகெங்கும் பரப்பச் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் உள்ளிட்டோர் சதி செய்துள்ளனர். இதனால் நான் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சாட்சிகளாக இணைத்துள்ளேன். இந்த வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.\nஎனவே நான் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்துள்ளேன். எனது வழக்குக்கு ஆதாரங்களாக நான் சமூக, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்திகள், உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் ஆகியவற்றை அளித்துள்ளேன். இந்த வழக்கு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே பல உலக நாடுகள் கொரோனா விவகாரத்தில் சீனா மீது குற்றச்சாட்டுகளை வைத்து அந்நாடு அதிபரை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்துள்ளன. தற்போது பீகார் நீதிமன்றத்தில் இத்தகைய வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.\nகொரோனா பரிசோதனை : மாதிரியில் மாறாட்டம் செய்த மத்தியப் பிரதேச மருத்துவர் மலேசியாவுக்குத் தனி விமானம் மூலம் செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்கு ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் வழங்கும் 200 கோடி கொரோனா தடுப்பூசி\nPrevious காதலுக்கு கொரோனா வார்டிலும் கண் இல்லை… அரசு மருத்துவமனையில் ருசிகரம்…\nNext 7 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்தத் தடை விதித்த கர்நாடக அரசு\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/maudhamalai-actress-says-emotional-exploitation-of-actors-happen-daily-basis/", "date_download": "2020-10-28T15:03:44Z", "digest": "sha1:STQXZA6EZGSCAQDQRUUBGBW53U7DP2IP", "length": 13902, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர்களை தற்கொலை எல்லைக்கு கூட்டிச் செல்வது யார்? நடிகை நிலா சரமாரி புகார்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர்களை தற்கொலை எல்லைக்கு கூட்டிச் செல்வது யார் நடிகை நிலா சரமாரி புகார்..\nநடிகர்களை தற்கொலை எல்லைக்கு கூட்டிச் செல்வது யார் நடிகை நிலா சரமாரி புகார்..\nநடிகை மீரா சோப்ரா தமிழில் நிலா என்ற பெயரில் மருதமலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே அவர் இந்தி படங்களில் நடிக்க முயன்றுக்கொண்டிருக் கிறார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்க வல்லை. அவ்வப்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த போதும் பாலிவுட்டில் உள்ள வாரிசு காலச்சாரம் பற்றி சாடினார். இன்று மீண்டும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:\nசினிமா துறையில் நடிகர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர் களை அந்த எல்லைக்கு கொண்டு வருவது ஏன் என்று நான் உட்பட ஏராளமா னோர் தங்களது மவுனத்தை உடைக்க விரும்புகிறார்கள். இந்த சிஸ்டம் உங்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படு கிறது, சில இயக்குனர்கள் உங்களை எப்படி உணர்ச்சி மற்றும் இரக்கமின்றி சுரண்டிக்கொள்கிறார்கள். (படித்தவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள், கல்வி இங்கு ஒரு பெரிய பங்கை வகிக்கிறது) நான் அங்கு இருந்தேன், நான் இன்னும் அதற்கு உட்படுத்தப்படுகிறேன். ஆனால் நிலைமை என்னவென்றால், நீங்கள் வாய் திறக்கும்போது உங்களுக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கும், எத்தனை பேர் உங்களுடன் நிற்கிறார்கள்.\nசுஷாந்தின் தற்கொலைக்குப் பிறகு அது நிறுத்தப் பட்டதா இல்லை… எல்லாவற்றிற்கும் பயம் இறுதியில் அந்த நடவடிக்கையை எடுக்க வைக்கிறது. இது ஒருபோதும் வேலையைப் பற்றியது அல்ல, தொழில் துறையில் ஏராளமாக இருக்கிறது, இது உங்கள் சுய மரியாதை, கவுரவம், கொள் கைகள் மற்றும் பெரும் பாலானவற்றில் உங்கள் அமைதி பற்றியது ”என குறிப்பிட்டிருக்கிறார் நடிகை நிலா.\n“பல்ராம் நாயுடு”.. சரியா, தப்பா: பரவும் விவாதங்கள் கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை ‘பார்க்க தோணுதே’ பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு: பாஜ எம்பி பரேஷ் ராவல் தயாரித்து நடிக்கிறார்\nPrevious ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ஆர்யாவின் ‘டெடி’…..\nNext இன்ஸ்டாகிராமில் யோகா வகுப்பு தொடங்கியிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ்…..\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\n‘கே.ஜி.எஃப் 2’ ரவீனா டண்டன் லுக் வெளியீடு…..\nவெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை த��ிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/rs-151-crore-worth-of-new-projects-chief-minister-edappadi-has-started-in-erode/", "date_download": "2020-10-28T14:35:27Z", "digest": "sha1:N3T5TPOKSGE5YLFGF2WUKXQZX3PWAJXB", "length": 14369, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்... ஈரோட்டில் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்… ஈரோட்டில் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி…\nரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்… ஈரோட்டில் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில், அங்கு ரூ. 151 கோடி மதிப்பிலான புத��ய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.\n3 நாள் பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள தமிழக முதல்வர் இன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதோடு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.\nஇதன் ஒரு பகுதியாக ஈரோடு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பொதுப்பணித்துறை, வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில், 21.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.\nஅதையடுத்து, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பள்ளிக் கல்வி, வருவாய் பேரிடர் மேலாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 76.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.\nதொடர்ந்து, 53.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு துறைகளின் சார்பில் 4 ஆயிரத்து 642 பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆவணப்படத்தையும் வெளியிட்டார். மொத்தம் ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.\nஇதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத் துறை முதன்மை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.\nதேசிய ஊரடங்கு: தினம் ரூ.5 கோடி இழப்பால் ஈரோடு விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு மனைவியின் வயிற்றில் உதைத்து கர்ப்பம் கலைத்த குரூர கணவன்.. பழைய நோட்டுகளால் கண்ணீர்.. உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்\nPrevious பெண்கள் முன்னேற்றத்திற்கான சமூக சேவகா் விருது… 20ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு\nNext 17/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன��று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nபெங்களுருவில் அதிகரிக்கும் மாரடைப்பு நோயாளிகள்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமா\nபீகார் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 52.24% வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/harivaraasanam-vishvamohanam-song-lyrics/", "date_download": "2020-10-28T14:23:30Z", "digest": "sha1:FHDUCWEYFLT5XUXV5PBNMYVLMIIV6FSY", "length": 5030, "nlines": 114, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Harivaraasanam Vishvamohanam Song Lyrics - Swami Ayyappan Film", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு\nஇசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்\nஆண் : ஹரிவராசனம் விஷ்வமோஹனம்\nஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம்\nஅருவி மர்த்தனம் நித்ய நர்த்தனம்\nஅனைவரும் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nஆண் : சரண கீர்த்தனம் சகதமானசம்\nஅனைவரும் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nஆண் : கலம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்\nகளப கோமளம் காத்ர மோஹனம்\nஅனைவரும் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nஆண் : ஸ்ருதஜன ப்ரியம் சிந்திதப்ரதம்\nஸ்ருதி விபூஷனம் சாது ஜீவனம்\nஅனைவரும் : சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/111874-", "date_download": "2020-10-28T15:30:17Z", "digest": "sha1:BHFUWBFFO5AINEJGT5GYS4WGZUVCKXCR", "length": 18476, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 November 2015 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam notes - Sakthi Vikatan", "raw_content": "\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 8\nபாதை இனிது... பயணமும் இனிது..\nஹலோ விகடன் - அருளோசை\nவிகடன் தீபாவளி மலர் - அறிவிப்பு\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/180175/news/180175.html", "date_download": "2020-10-28T15:06:29Z", "digest": "sha1:TEHA4T623G6QB77YPSQVVZOENL7A6ASW", "length": 7052, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்\nஇந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை 15 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்தது. இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி அவர் இந்தியா திரும்பினார்.\nமத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான இந்தூரில் உள்ள பேசமுடியாத, காது கேளாத சிறுமியருக்கான காப்பகத்தில் கீதா தங்கவைக்கப்பட்டார்.\nஇதற்கிடையே, நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான இந்தூருக்கு வந்திருந்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தூரில் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு கீதாவை வரவழைத்து சந்தித்து பேசினார். இதேபோல், பிரதமர் மோடியும் கீதாவை டெல்லிக்கு வரவழைத்து ஆசிர்வதித்தார். தொடர்ந்து அவர் இந்தூரில் தங்கி வருகிறார்.\nகீதாவின் பாதுகாவலர் ஞானேந்திரா புரோகித் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது பேஸ்புக்கில், கீதாவுக்கு திருமணம் செய்ய உள்ளதாக பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு திருமண வரன்கள் குவிந்து வருகின்றன என அவரது பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து புரோகித் கூறுகையில், கீதாவை திருமணம் செய்வதற்காக சுமார் 20 பேர் வரை தங்களை பற்றிய விவரங்களை அனுப்பியுள்ளனர். இதில் 12 பேர் மாற்று திறனாளிகள், ஒரு பூசாரி, ஒரு எழுத்தாளரும் அடங்குவர். வரன்களை தேர்வு செய்வது குறித்து கீதா முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/11-tksn/", "date_download": "2020-10-28T15:02:59Z", "digest": "sha1:SREU3I5GST2XOSCFNNOSKMQCOLS4OCQQ", "length": 26504, "nlines": 274, "source_domain": "jansisstoriesland.com", "title": "11. TKSN | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nHome தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nவெளியே மஞ்சு மட்டும் வந்திருந்தாள், உறவினர்களை அழைத்து வரவில்லை. பிரனீத் அவரைப் பார்த்து தலையசைத்துக் கொண்டான்.\n“ஆலீஸ் பாப்பா” அவளருகே வந்து நின்ற மஞ்சு… அவள் கையைப் பற்றி கட்டைப் பார்த்து “ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டியாமா இதெல்லாம் எனக்கு தெரியாது பாப்பா… நீ சொல்லியிருந்தா நான் கண்டிச்சிருப்பேன்மா” அவர் பேசியிருந்த விதத்தில் முன் தின சம்பவங்கள் நினைவிற்கு வர ஆலிஸ் கண்களினின்று கண்ணீர் இறங்க பிரனீத்தின் கோபம் கரைத் தொட்டது.\n“நீங்க அமைதியா இருந���தீங்கன்னா நான் அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்பேன், இல்லைனா நடப்பது நடக்கட்டும்னு கேஸ் நடக்க விட்டுட்டு இங்கிருந்தே திரும்பப் போயிடுவேன்”\nகண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்த ஆலிஸ், “பாவம் இந்த அக்கா என்ன செய்வாங்க” என எண்ணியதோடு மஞ்சுவிடம் கண்டிப்பாய் பேசிய பிரனீத்தை கோபமாய் முறைத்தாள்.\nஅவன் அவளை நோக்கி வாயில் கை வைத்து காட்டினான். ‘பேசக் கூடாதாமே’ அவனைக் காணாதது போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.\nமஞ்சு பரிதவித்தவளாய் இவர்கள் முன்செல்ல பின்தொடர்ந்து வர தங்களது நேரம் வருமளவும் வரிசையில் காத்திருந்தனர். போலீஸ் அவர்களிடம்,\n பாவம் இந்த லேடி காலையிலருந்து அலையுறாங்க. ஏன் மேடம் மிசஸ் ஆலிஸ் பிரனீத் நீங்க என்ன சொல்றீங்க” தனது பெயரை புதிதாய் கேட்டவளுக்கு உள்ளூர பரவசம். பிரனீத் போலீசிடம்,\n“அந்தாளை கொஞ்சம் அனுப்புங்க சார், அவர் கிட்டதான் எனக்குப் பேச்சு, அதுக்கப்புறம் என் முடிவைச் சொல்லுறேன்” எதிரில் இருந்த குமரேஷைப் பார்க்க ஏனோ ஆலிஸுக்கு இப்போது நடுக்கம் எழவில்லை.\nபிரனீத் ஆலீஸை தள்ளியே நிற்க வைத்து அவனருகே சென்றான். “நேத்து நீ குடிபோதையில் இருந்த அதான் உன்னை அடிக்கலை. முதல் முறை இருட்டுல கல்லெறிஞ்சு மண்டைய உடைச்சும் உனக்கு எதுக்குன்னு புரியலில்ல. மறுபடியும் அதே தப்பைத்தானே செஞ்ச அதான் போதை தெளிஞ்ச பின்னாடி அடிக்கலாம்னு விட்டு வச்சிருந்தேன். யார் அடிக்கிறா அதான் போதை தெளிஞ்ச பின்னாடி அடிக்கலாம்னு விட்டு வச்சிருந்தேன். யார் அடிக்கிறா எதுக்கு அடிக்கிறா ஏன் அடிக்கிறான்னு புரிஞ்சதுன்னா அடுத்த முறை இந்த தப்பு செய்யவே மாட்ட சரிதானே எல்லோருக்கும் திருந்த வாய்ப்புக் கிடைக்கணும்னு நான் நினைக்கிறேன்” இடியென தன் கையை அவன் கன்னத்தில் இறக்கினான். குமரேஷின் உதட்டிலிருந்து இரத்தம் வழிந்தது. சப்பு சப்பென்று அவன் கன்னத்தை பதம் பார்த்தன இவன் கரங்கள்.\n“எந்தப் பொண்ணையாவது தொட நினைச்சாலும் உனக்கு இந்த அடிதான் ஞாபகம் வரணும். உன் மனைவிக்காக மட்டும்தான் உன்னை விட்டு வச்சிருக்கேன், இல்லை நேத்தே கொன்னுருப்பேன்” உக்கிரமாய் நின்றவனிடம் போலீஸ் விரைந்து வர, “கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன் சார்” எனச் சொன்னவன் குமரேஷிடமிருந்து விலகினான். ஆலிஸிடம் சொல்லி கேஸை திரும்பப் பெறச் சொன்னான்.\nஅவ��் பிரனீத்தின் செயலில் அதிர்ந்திருக்க, அவன் சொன்னபடியே செய்தாள். அவள் நடைமுறைகளை செய்து வரும் முன்பாக பிரனீத் மஞ்சுவிடம் சிலவற்றை கூறி ஒப்புதல் வாங்கினான்.\nஅங்கே டேபிளில் சவக்களையோடு குமரேஷ் அமர்ந்திருந்தான் வாயில் வடியும் இரத்தத்தை துடைத்தான். இரவு அவனை போலீஸ் அடித்து விடுவார்களோ என்றுப் பயந்து போலீஸிற்கு அவன் உறவினர் மறைமுகமாக பணம் கொடுத்து சென்றிருக்க, கன்னங்கள் வீங்க வாங்க வேண்டியதை, வாங்க வேண்டியவனிடம் வாங்கியே ஆக வேண்டும் என்பதுதான் விதி என்பதை புரிந்துக் கொண்டான்.\n” தன் போக்கில் நெற்றியை தடவினான். இப்போது கிடைத்த கொடையில் தலையிலிருந்த புண்ணிலிருந்தும் இரத்தம் கசிந்திருந்தது. மறைவாக செய்ததில் பலன்களை வெளியரங்கமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே விதி அல்லவா நல்லவன் வேஷம் கலைந்து போலீஸ் ஸ்டேஷன் வர நேர்ந்ததும், அனைவர் முன்பும் அடிப்பட்டதும் அவமானத்தில் குறுகி நின்றான். அதுவும் மஞ்சுவின் பார்வையில் அவன் பாதாளம் வரை இறங்கி நிற்பது கொத்தித் தின்றது. வீடியோ எல்லா இடமும் பரவி விட்டதாமே நல்லவன் வேஷம் கலைந்து போலீஸ் ஸ்டேஷன் வர நேர்ந்ததும், அனைவர் முன்பும் அடிப்பட்டதும் அவமானத்தில் குறுகி நின்றான். அதுவும் மஞ்சுவின் பார்வையில் அவன் பாதாளம் வரை இறங்கி நிற்பது கொத்தித் தின்றது. வீடியோ எல்லா இடமும் பரவி விட்டதாமே ஊர் பக்கம் தலைக்காட்டவும் முடியாது. ‘செத்து விடலாமா ஊர் பக்கம் தலைக்காட்டவும் முடியாது. ‘செத்து விடலாமா’ என எண்ணினான், மனம் துணியவில்லை.\nபோலீஸ் நடைமுறைகள் முடிய வெளியே வரவும், “தம்பி இனி பாப்பாவை பார்க்க கிடைக்காது, கூட பொறந்தவ மாதிரி பழகிருக்கேன். கொஞ்ச நேரம் பேசிக்கட்டுமா” மஞ்சு தன்னிடம் கெஞ்சவும் இப்போது பேச விடாவிட்டால் ஆலிஸ் தன்னை என்னமாய் முறைப்பாள் என எண்ணியவனுக்கு முறுவல் எழுந்தது. தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆலீஸைப் பார்த்தான்.\n“போ, பேசு ஆனா இங்கே தான் நானும் இருப்பேன்.”\n’ என நோக்கியவளிடம், “நானா சொல்லாமலிருந்தா இந்த மனுஷனுக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சிருக்காது பாப்பா. உனக்கு நல்லது செய்யறதா நம்பி, குறிப்பா அந்த மனுஷனை நல்லவன்னு நம்பி உன்னைப் பத்தி சொன்னேன். அன்னிலருந்து தான் இந்தாளுக்கு புத்தி மாறிடுச்சுன்னு நினைக்கிறேன்.”\n“அழகான பொண���ணு, நல்ல வேலையில இருக்கு அம்மா அப்பா இருந்திருந்தா இந்நேரம் குழந்தைக் குட்டின்னு குடும்பமா இருந்திருக்கும், நாம வேணா மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்போமான்னு கேட்டேன் பாப்பா”\n………………… மஞ்சுவின் குணம் தெரிந்து இருந்தவள் உருகினாள்.\n“என் ஒன்னுவிட்ட தம்பியக் கூட உனக்காகப் பார்க்கிறதா இருந்தேன்.” முகம் தெரியாத அந்த மஞ்சுவின் தம்பி பிரனீத்திற்கு எதிரியானான். பற்களை கடித்துக் கொண்டு இருக்கின்றவனை கவனியாமல் ஆலிஸ் கதைக் கேட்டாள்.\n“இந்த மனுஷன் தான் அந்த பொண்ணு கிறிஸ்டியன், நம்ம சொந்தத்தில எப்படி கட்டிக்கும், நல்ல வேலை வேற பார்க்குது கிராமத்தில கட்டிக்க விருப்பப் படாதுன்னு முடிச்சிட்டார். போன மாசம் வரை போராடிப் பார்த்துட்டு போன மாசம்தான் பொண்ணு பார்த்து இப்ப கொஞ்ச நாள் முன்னாடி அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன்” பிரனீத்தின் மூச்சு சீரானது.\n“நான் சொன்ன விஷயத்தை இந்தாள் இப்படி தப்பா நடந்துக்க உபயோகிச்சிருப்பார்னு தெரியாது, ராமனா இருந்தாரே இப்ப இப்படி ஆகிப் போனாரே\n” பிரனீத்தின் முறைப்பில் மஞ்சு தன் புலம்பலை நிறுத்தி கப்பென்று வாயை மூடினாள். கணவனின் முகத்தில் அடிபடாத பகுதிகளை புண்ணாக்க அவள் விரும்பவில்லை.\n“சாயங்காலம் 7 மணி வரைதான் உங்களுக்கு டைம். என்ன புரிஞ்சுதில்ல” கேட்டவனுக்கு சரியென்றாள் மஞ்சு. அவளைப் பொறுத்தவரைக்கும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனால் சரிதான். போலீஸ் கேஸ் என்று கணவனை வேலையை விட்டு எடுத்து விட்டால் என்னாவது” கேட்டவனுக்கு சரியென்றாள் மஞ்சு. அவளைப் பொறுத்தவரைக்கும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனால் சரிதான். போலீஸ் கேஸ் என்று கணவனை வேலையை விட்டு எடுத்து விட்டால் என்னாவது கணவன் செய்த தவறுகளுக்கெல்லாம் ஆதாரம் இருக்க இனி அவன் வாழ்நாள் முழுக்க அதைச் சொல்லிக் காட்டி ஒருவழி ஆக்கிவிட மாட்டாளா என்ன கணவன் செய்த தவறுகளுக்கெல்லாம் ஆதாரம் இருக்க இனி அவன் வாழ்நாள் முழுக்க அதைச் சொல்லிக் காட்டி ஒருவழி ஆக்கிவிட மாட்டாளா என்ன இதைவிட பெரியதான தண்டனை ஒன்றும் அவனுக்கு தேவைப்படாது.\nஆலீஸின் கையை பிடித்து போலீஸ் ஸ்டேஷனின் வெளியில் வந்தான்.\n“ம்ம்…” என்றவன் “வா” தன்னோடு அதே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்கான ட்வின் ஷேரிங்க் அறையில் அவளை விட்டவன்.\n��சாயங்காலம் 6 மணிக்கெல்லாம் புறப்பட்டு இரு, உன் வீட்டுக்கு போகலாம். நீ அங்கே இருக்கிற நாள் வரைக்கும் குமரேஷ் அந்த வீட்டுக்கு வர மாட்டான். அவங்க இப்ப ஊருக்கு புறப்பட்டுருவாங்க. இன்னிக்கு இராத்திரி வீட்ல தங்க பயம் இல்லையே\n“இல்லை என தலையசைத்தவள் எதையோ கேட்க வர, ஆஃபீஸ் போய்ட்டு வரட்டுமா நாம நிதானமா சாயங்காலம் பேசலாம்” என்றான். சரியென மறுபடி தலையசைக்க அவள் தலையை வருடியவன் nanna gombbey (என் பொம்மக் குட்டி) முனகினான்.\n” கேள்வியாய் முழித்தவளுக்கு பதில் தராமல் “வரட்டா” விடைப்பெற்றவன் பின்னேயே வால் பிடித்துக் கொண்டுப் புறப்பட்டாள். தன் பின்னேயே வருகின்றவள் கையில் அவள் வீட்டின் சாவியையும், அந்த ஹோட்டல் அறையின் சாவியையும் கொடுத்து எப்படி பூட்ட வேண்டும், திறக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தான். இண்டர்காமில் சாப்பிட ஆர்டர் கொடுக்கவும் சொல்லிக் கொடுத்தான்.\nவெளியேறவும் தன்னறையின் கதவைப் பூட்டிக்கொண்டு அவன் பின்னால் வருகின்றவளை திரும்பிப் பார்த்து சிரித்தான்.\nலிஃப்டில் அவனோடு ஏறிக் கொண்டாள். அவன் தன் அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த ஒற்றை அறையில் நுழைய பின்னேயே வந்தாள். தனது லேப்டாப் பையை எடுத்துக் கொண்டவன் வெளியே வந்து கதவைப் பூட்டி கீழே செல்லத் தொடங்கினான்.\nலிஃப்டில் மறுபடியும் இவனை வால் பிடித்து அவள் தொடர, இப்போது இருவரும் தனியாக இருக்க அவள் கையைப் பற்றிக் கொண்டான். “நேரம் போகலைனா இங்கே ரிசப்ஷன்ல இருந்து மேகசின் வாசி, இல்லை போய் டி வி பாரு சரியா” அவனுக்கு தலையாட்டியவள் வழியனுப்பினாள்.\nPoem 50. அணைப்பு _ ஜான்சி\nTsc 13. செவப்பியும், மஞ்சத்தாயும் _ அர்ச்சனா நித்தியானந்தம்\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTsc 95. இமயத்தின் வெற்றி – மஹி அபிநந்தன்\nகவிதை 39. சலிப்பு _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/24/rahman.html", "date_download": "2020-10-28T14:35:27Z", "digest": "sha1:4FUXZVPU3Q7PPBAZZQ7EHNUEMZDN2FUU", "length": 13928, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஹ்மானின் பம்பாய் கனவுகள் | Rahmans \"Bombay Dreams\" will soar to Blacks songs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nதண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nஉலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும் இந்தியா\nகொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்\nதொடரும் சோகம்... 71 லட்சத்தை தாண்டியது இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nSports கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கிலாந்தில் பிரபலமான ஆண்ட்ரூ லாய்ட் வெபர் தயாரிக்கும் பாம்பே ட்ரீம்ஸ்என்ற மேடை நாடகத்துக்கான ஆல்பத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர். இசையமைக்கிறார்.\nஇதில் பாடலாசி���ியர் டான் பிளாக் பாடல்களை எழுத இருப்பது மக்களிடையே பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடான் பிளாக் பல புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர். இவர் எழுதிய பார்ன் ஃப்ரீ,டைமண்ட்ஸ் ஃபார்எவர் என்ற பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர்ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான பாடலாசிரியராக திகழ்ந்து வருகிறார்.\nரஹ்மான் லண்டனுக்கு சென்ற வாரம் சென்று பல மேடை நிகழ்ச்சிகளையும் பார்த்தார்.ரஹ்மானின் இசை லண்டன் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில், லண்டன் மேடைகளுக்குஏற்ற வகையில் அமையும்.\nபாம்பே ட்ரீம்ஸ் அடுத்த ஆண்டு மேடையேறும். இது ஒரு இளைஞன் திரைப்படத்தில்நடிக்கும் ஆசையுடன் இந்தியாவின் ஒரு கிராமத்திலிருந்து மும்பைக்கு வருவதைபற்றிய கதையாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடி.. பலி எண்ணிக்கை 10.72 லட்சம்\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 68 லட்சம் பேர் பாதிப்பு - 58 லட்சம் பேர் மீண்டனர்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.60 கோடி பேர் பாதிப்பு - 2.71 கோடி பேர் மீண்டனர்\nகொரோனாவினால் உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது- ஹூ கவலை\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35387541 பேர் பாதிப்பு - 26609676 பேர் டிஸ்சார்ஜ்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடி.. பலி எண்ணிக்கை 10.37 லட்சம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 34,828,813 பேர் பாதிப்பு - 1,033,226 பேர் மரணம்\nஉலகளவில் கொரோனாவால் 3.41 கோடி பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 10.18 லட்சம்\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10.11 லட்சமாக உயர்வு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2.5 கோடி\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/01/shivaram.html", "date_download": "2020-10-28T13:50:49Z", "digest": "sha1:WZK74CXWSWSNDQHD7D7Y3AJJERKEA3FM", "length": 15983, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணம் | dinamani former editor passed away - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nபெண்களை பாதிக்கும் மனுசாஸ்திரத்தை திருத்தி எழுத வேண்டாமா வைரலாகும் 'விதி' சினிமா கோர்ட் சீன்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nபெண்களை பாதிக்கும் மனுசாஸ்திரத்தை திருத்தி எழுத வேண்டாமா வைரலாகும் 'விதி' சினிமா கோர்ட் சீன்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nSports ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு.. 100 விக்கெட் சாதனைக்கு காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா\nAutomobiles எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா சோதனை செய்யும் மாருதி சுஸுகி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணம்\nபிரபல தமிழ் பத்திரிக்கை தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ. என்.சிவராமன் மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலை மரணமடைந்தார்.\nஅவருக்கு வயது 96. சிவராமனுக்கு நான்கு மகன்கள் உள்��னர். இவர் தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.இவரைப்போல் 50 ஆண்டு காலம் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக தமிழகத்தில் யாரும் இல்லை எனலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இவருக்குபுதன்கிழமை இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nஇதையடுத்து, இவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வென்டிலேட்டரில் புதன்கிழமை இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு மரணமடைந்தார்.\nசிவராமன் பல துறைகள் குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார். 1987 ல் தினமணி பத்திரிக்கையிலிருந்து ஓய்வு பெற்ற பின் வேதபாடங்கள் கற்கத்தொடங்கினார். அவர் திருக்குரானால் அதிகம் ஈர்க்கப்பட்டவர். இவர் சுதந்திர போராட்ட வீரர்.\nதினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணமடைந்ததற்கு, முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், தமிழ்பத்திரிக்கை உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சிவராமன். குறிப்பாக தினமணி பத்திரிக்கை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் என்று கூறியுள்ளார்முதல்வர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு கா���்திருக்கும் மக்கள்\n\"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி\".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகாலேஜ் முடிந்தாலே இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை.. அசத்திய முதல்வர்\nகொரோனா காலத்தில் பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் - முதல்வர் பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/blood-donor-will-enjoy-leave-with-salary-punchab-govt-announced/", "date_download": "2020-10-28T15:16:50Z", "digest": "sha1:2UHP3JWKAHQOIUEAKKOUB5ASERPANHX5", "length": 12248, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு: பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு: பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு\nரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு: பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு\nரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கவுள்ளதாக, பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மக்கள் நலத் திட்டங்களில் பல்வேறு சலுகைகளை அம்மாநில அரசு அறிவித்து நடைமுறைப் படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், ரத்த தானம் கொடுப்பதை அரசு ஊழியர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.\nதற்போதைய அரசு விதிகளின்படி, அரசுப் பணியில் உள்ளவர்கள் ரத்த தானம் கொடுக்கச் சென்றால், அன்றையதினம் தற்செயல் விடுப்பாகக் கருதப்படுகிறது.\nஇந்த விதியில் மாற்றம் செய்து, தன்னார்வ அடிப்படையில் ரத்த தானம் செய்யச் செல்லும் தினத்தை, சம்பளத்துடன் கூடிய விடுப்பாக அளிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.\nஅரசு ஊழியர்களிடையே ரத்த தானத்தை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nமழை சட்டமன்ற தேர்தல்: கடைசி பந்தில்தான் முடிவு தெரியுமா ஆசியாவிலேயே மிகக் குறைவான சம்பளம் வழங்கும் நாடு இந்தியா\nTags: Blood donar govt staff get leave, அரசு ஊழியருக்கு விடுப்பு, பஞ்சாப் அரசு நடவடிக்கை, ரத்த தானம்\nPrevious மத்திய பாஜகவுக்கு மிசோரம் பாஜக எதிர்ப்பு\nNext தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 300 பேர் பாதிப்பு: மாநில சுகாதாரத் துறை தகவல்\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேர��க்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/corona-which-exposes-neighbor-a-tears-story-of-transgender/", "date_download": "2020-10-28T14:59:36Z", "digest": "sha1:FMYFUH3XUVOC4AUFYH2ANXF5TVNJ7B4O", "length": 15280, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "வெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை\nவெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை\nஅன்பம்மா… 48 வயதான திருநங்கை. பெரியமேடு பகுதியில் தனது வீட்டினருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் பூசாரி. அக்கம்பக்கத்தினர் எல்லோராலும் மிக மரியதையுடன் நடத்தப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நாளிலிருந்து அனைத்துமே மாறிவிட்டன.\n“ஏபரல் 39-ம் தேதி சில ஆபீசருங்க வந்தாங்க. இந்த ஏரியா கொரோனா பரவியிருக்கதால என்னை யும் டெஸ்ட் பண்ணிக்க சொன்னாங்க. எனக்கு இருமல், சளி, காய்ச்சல், தலைவலி எதுமே இல்ல. இருந்தாலும் அவங்க சொன்னதால டெஸ்ட் பண்ணிக்கிட்டேன். மே 1-ம் தேதி போன் பண்ணி எனக்கு கொரோனானு சொன்னாங்க. தூக்கிவாரி போட்டது எனக்கு. ரொம்ப பயமாகிடிச்சி” என்று விவரிக்கிறார்.\nதொடர்ந்து ஆம்புலன்ஸில் ராஜீவ் காந்தி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட இவருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான உணவு அளிக்கப்பட்டு, டாக்டர் மற்றும் நர்ஸ்களின் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.\n“நல்லா கவனிச்சுக்கிட்டாங்க தினமும். அடிக்கடி டெஸ்ட் எடுத்தாங்க. காலைல மூலிகை மருந்தும், சாயங்காலம் இச்சி, மஞ்சள் கலந்த தண்ணியும் குடிக்க குடுத்தாங்க. மே 10-ம் தேதி எனக்கு சரியாகிடிச்சு. வீட்டுக்கு போகலாம். ஆனா பத்து நாளைக்கி வீட்டை விட்டு வெளிய வரவே கூடாது. கைகளை சுத்தமா வெச்சுக்கணும். எப்போதும் மாஸ்க் போட்டுக்கணும்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க” என்ற இவருக்கு இதன் பிறகுதான் பிரச்னைகளே ஆரம்பமாகியுள்ளன.\n“எல்லாரும் என் மேல் அவ்ளோ அன்பா இருப்பாங்க. தெனமும் இந்த ஏரியாக்காரங்க தான் எனக்கு சாப்பாடே தருவாங்க. ஆனா இப்போ எல்லாருமே என்னைய ஒதுக்கி வெச்சுட்டாங்க. என் தம்பி பூ மார்கெட்ல லோடு மேன். தெனமும் சாப்பாடை கொண்டு வந்து வெளிலயே வெச்சிட்டு போயிடறான். எங்க சங்கத்திலருந்து மளிகை சாமான்கள் குடுத்திட்டு இருந்தாங்க. இப்போ அதும் வரதில்ல. கோவில் திறந்திருந்தா காணிக்கை வரும். பிரசாதம் செய்வேன். சாப்பாட்டு பிரச்னையே இருந்ததில்ல. ஆனா இப்போ யாராவது மளிகை சாமானாவது தந்து உதவ மாட்டாங்களானு இருக்கு” என்கிறார் கண்ணீருடன்.\nஅனைவராலும் அன்புடன் நடத்தப்பட்ட அன்பம்மா, தற்போது இவ்வாறு ஒதுக்கி வைக்கப்படுவது சித்ரவதையாக உள்ளது என்றும், குணமாகி வந்த பிறகு யாரும் பேசுவது கூட இல்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார். கொரானா பாதிப்பிலிருந்து மீண்டு வருவோரை புறக்கணிக்காமல் சக மனிதராக நடத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பதையும் வலியுறுத்துகிறார்..\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம் தமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது சென்னையில் இன்று (22/06/2020) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு…\nPrevious பைலட்டுகளுக்கு பால் வார்த்த இரண்டாம் பரிசோதனை..\nNext பேருந்துகள் ஓடினாலும் நஷ்டம் உடனே ஓடிவிடாது…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/hindi-actor-farhan-akhtar-complains-on-facebook/", "date_download": "2020-10-28T14:59:57Z", "digest": "sha1:STY6AFMV32NLC7FB6S3CLVP6LB7LBW7S", "length": 12671, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "பேஸ்புக் மீது பிரபல நடிகர் புகார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபேஸ்புக் மீது பிரபல நடிகர் புகார்\nபேஸ்புக் மீது பிரபல நடிகர் புகார்\nபேஸ்புக் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முகநூல் கணக்கை அழித்த பின்பும் அது ஆக்டிவாக உள்ளது என டுவிட்டரில் நடிகர் பர்ஹான் அக்தர் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் வெற்றி பெற பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கோரினார்.\nஅதைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கோரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், பயனாளிகளின் தகவல்களை பாதுகாப்பது தங்கள் கடமை என���று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்க் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருட்டு தொடர்பாக, அமெரிக்க அரசு விசாரணையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் பேஸ்புக் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது.\nஇந்த நிலையில், பிரபல இந்தி நடிகரும், இயக்குனரமான பர்ஹான் அக்தர், பேஸ்புக் நிறுவனம் மீது குற்றம் சாட்டி உள்ளார்.\nதனது முகநூல் கணக்கினை நிரந்தரமாக டெலிட் செய்துவிட்ட நிலையில், அது தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nபழைய பேப்பர்: அத்திக்கடவு- அவிநாசி திட்டம்… அன்றும் இன்றும் தேர்தல் ஆணையத்திற்கு வைகோ எழுதிய புகார்க் கடிதம் பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப் தேர்தல் ஆணையத்திற்கு வைகோ எழுதிய புகார்க் கடிதம் பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப் இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி\nPrevious எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சரத்பவார் விருந்து: சோனியா, மம்தா பங்கேற்பு\nNext இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் ஜூன் மாதத்தில் தயாராகிவிடும்….தொலைதொடர்பு செயலாளர் தகவல்\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/the-story-of-a-lawyer-who-turned-into-a-farmer", "date_download": "2020-10-28T13:59:57Z", "digest": "sha1:PCAXARVRTVUVWXWWUO7BWZA6OL6ZHU6E", "length": 9613, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2020 - வழக்கறிஞரை விவசாயியாக மாற்றிய கருத்தகார்! |The story of a lawyer who turned into a farmer", "raw_content": "\nஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி\nகாவிரி மேலாண்மை ஆணையம்... தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு\nகரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்\n - அசத்தும் ஆராய்ச்சி மையம்\nஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் - குப்பையை உரமாக்கும் மாநகராட்சி\nவாங்க, விற்க வழிகாட்டும் உழவன் செயலி\nகொரோனா கொடுமையிலும் கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்\nகீழே விழும் நெற்று வேண்டாம்... தரமான தென்னை நாற்றுக்கான தொழில்நுட்பம்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nடெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்\nநாட்டுக் கடுகுச் சாகுபடியில் அசத்தும் தேனி இளைஞர்கள்\nவழக்கறிஞரை விவசாயியாக மாற்றிய கருத்தகார்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\n - இது ஒரு கழனிக் கல்வி\nமண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை\nமாண்புமிகு விவசாயிகள் : இயற்கைப் பாடம் சொல்லும் கிருஷ்ணா மெக்கன்சி\nஇயற்கை வேளாண்மை : 7 மண்ணை வளமாக்கும் மண்புழு\nமரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் த��ராட்சை உரம்\nசெடி முருங்கைச் சாகுபடிக்கு ஏற்ற ரகம் எது\nவழக்கறிஞரை விவசாயியாக மாற்றிய கருத்தகார்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nதிருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://info.py.gov.in/", "date_download": "2020-10-28T14:17:18Z", "digest": "sha1:63P4SD6ERQMN43HZYVQMQ3DCSN6H6QAJ", "length": 17596, "nlines": 258, "source_domain": "info.py.gov.in", "title": "Information & Publicity", "raw_content": "\nபுதுச்சேரி ஒன்றிய ஆட்சிப்பரப்பின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் (De jure Transfer Day) புதுச்சேரி, கீழுர் நினைவு மண்டபத்தில் இன்று (16.08.2020) கொண்டாடப்பட்டது.\nமகனும், மூத்த தமிழறிஞரும், புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, தமிழக அரசின் கலைமாமணி, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு\nவிருதுகளைப் பெற்றவருமான மன்னர் மன்னன் அவர்கள்\nஇயற்கை எய்தியதை ஒட்டி, பெருமாள் கோயில் வீதியில் அமைந்துள்ள\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில்\nவைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறைச் செயலர் திரு எஸ். டி. சுந்தரேசன் இ. ஆ.ப. அவர்கள் இன்று (07.07.2020) மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்\nஇயக்குநர் திரு M. M. வினயராஜ், உதவி இயக்குனர் திரு E. குமார் ஆகியோரும் அன்னாரது பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.\nபுதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அமரர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவு நாள் இன்று (06.07.2020) அனுசரிக்கப்பட்டது.\nஇதனையொட்டி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு வே.நாராயணசாமி அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு V. P. சிவக்கொழுந்து அவர்கள் மற்றும் மாண்புமிகு நல அமைச்சர் திரு மு. கந்தசாமி அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nஅதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்\nமாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள் கோவிட் மருத்துவமனையான இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (05.07.2020) அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.\nபுதுச்சேரி சேதராப்பட்டு, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் அமைய உள்ள ஜிப்மர் மருத்துவமனை கிளைகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் திரு மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள் ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (24.06.2020) ஆலோசனை நடத்தினார்.\nமுன்னாள் பாரதப்பிரதமர் அமரர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவுநாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (27.05.2020) கடைபிடிக்கப்பட்டது\nமுன்னாள் பாரதப்பிரதமர் அமரர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவுநாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (27.05.2020) கடைபிடிக்கப்பட்டது. கடற்கரை சாலை காந்தித் திடலில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு வே.நாராயணசாமி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு மு. கந்தசாமி, திரு இரா. கமலக்கண்ணன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு வெ.வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினரும் அரசு கொறடாவுமான திரு R.K.R. அனந்தராமன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஉலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (12.05.2020) மாண்புமிகு முதலமைச்சர் திரு வே நாராயணசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு நல வழித்துறை அமைச்சர் திரு மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் செவிலியர்களுக்கு பழச்செண்டு கொடுத்து\nபுதுச்சேரியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை (RT-PCR) இன்று (30.04.2020) கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கியது. இதனை மாண்புமிகு நலவழித்துறை அமைச்சர் திரு மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள், அரசுச் செயலர் (சுகாதாரம்) திரு பிரசாந்த் குமார் பாண்டா, இ.ஆ.ப., மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் S. மோகன் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.\nபுதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று (23.04.2020) கொரோனா பரிசோதனை நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2020/02/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-10-28T14:22:30Z", "digest": "sha1:BO7TPP6NZQXQVOD4YFN3464ARYEBR4E7", "length": 59107, "nlines": 131, "source_domain": "padhaakai.com", "title": "சிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை\nவெள்ளை பணம், கருப்பு பணம் என வகைப்படுத்தப்பட்ட பணமானது சிவப்பு பணம் என்று 2016ல் இருந்து மேலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என சொல்கிறார் புத்தக ஆசிரியர் பாலகுமாரன். மத்திய தொலைதொடர்பு துறையில் பொறியியலாளராக வேலை பார்க்கும் நாவல் ஆசிரியர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த மிக முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரின் கிண்டில் புத்தகமான சிவப்பு பணம் எனும் நாவலானது 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு மத்திய அரசு எதிர்ப்பு பணக்காரர் மற்றும் மூன்று நண்பர்கள், 10 கோடி ரூபாய் பணம் இவற்றை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅபாரமான எழுத்து நடையுடன் மிக வேகமாக த்ரில்லர் வகையில் பயணிக்கும் நாவலானது எடுத்து கொண்ட கதையில், மூன்று நண்பர்கள் இணைந்து பத்து கோடி மதிப்புள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்றுவது எனும் மிக சிறிய களத்தில் மிக வேகமாக பயணித்திருக்கிறது. மதுரையில் நடக்கும் கதையானது மூன்று நண்பர்களில் ஒருவர் காய்கறி மண்டியும் ஒருவர் அவருக்கு உதவியாகவும் மூன்றாம் நண்பர் கிரூபா ஒரு பலச��க்கு கடையில் வேலை பார்க்கிறார். இவர்களில் காய்கறி மண்டி வைத்துள்ள மணிக்கு கொடைக்கானல் முதலாளி ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அவரிடமிருந்து வந்த பத்து கோடி ரூபாயை புதிய நோட்டாக மாற்றி அவரிடம் சென்று சேர்த்தால் கொடுக்கப்படும் கமிசன் தொகையில் தனது மண்டிக்கு அருகில் இருக்கும் ஒரு மண்டியை குத்தகைக்கு எடுத்து நண்பர்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். அவர் நடத்தும் மண்டியில் அவருடன் உதவியாக இருக்கும் அவரின் நண்பர் சரவணன் மற்றும் ஒரு கடையில் பணியாளாக வேலை செய்யும் அவரின் நண்பர் கிருபா என மூன்று பள்ளி கால நண்பர்களும் இணைந்து பணத்தினை புதிய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்கின்றனர். மணி தனது ஆரம்ப கால கட்டத்தில் காய்கறி கடையில் பணியாளாக இருந்த சமயங்களில் அவருக்கு ஆதரவு அளித்த அவரின் கொடைக்கானல் முதலாளிக்கு நன்றிகடனாக இந்த பணம் மாற்றம் விவகாரத்தை கையில் எடுக்கிறார். கொடைக்கானல் முதலாளி பல ஹெக்டர் நிலப்பரப்புகளை சொந்தமாக கொண்ட மாநிலம் முழுவதும் பலருக்கு வேலை கொடுக்கும் பெரும் பணக்காரராக இருக்கிறார். கொடைக்கானல் மலையில் விளையும் பாதி காய்கறிகள் இவரின் மலைத்தோட்டத்தில் விளைந்ததாக இருக்கின்றன. இவரின் அசுரத்தனமான பணப்பலத்தை பற்றி கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் இவரின் வீட்டிற்கு சென்று அவர்களின் கட்சியில் இணைந்து விட சொல்கிறார், அதற்கு ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் நன்கொடை கொடுக்கிறோம் ஆனால் எந்த கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை என்று முதலாளி கூறிவிடுகிறார். அதன் பின் தனது அதிகார மற்றும் பண பலத்தினால் இந்தியாவில் நடைபெற போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அவர் தனது பணத்தினை மாற்றி கொடுக்கு அவரின் நம்பிக்கையான ஏழு பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கிறார். பணத்தினை மாற்றி கொடுத்தால் வரப்போகும் ஒரு கோடி கமிசனுக்கும் முதலாளி மீதான விசுவாசத்திற்காகவும் இந்த பணியினை எடுக்கும் மணிக்கு அவரின் நண்பர்கள் துணை இருக்கிறார்கள். கொடைக்கானல் மலையில் இருந்து உருளை கிழங்கு மூடைகளுடன் மூடையாக வந்த பத்து கோடி பணத்தினை தனது மண்டியில் காய்கறிகளுடன் சேர்த்து வைத்து விட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். மத்திய அரசும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து விட அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் தான் நாவலின் உயிர்.\nஒரு அதிகார முடிவானது இந்தியாவின் கடைகோடி கிராமத்து மனிதர்கள் வரை நிகழ்த்தும் தாக்கத்தை நாவல் பதிவு செய்துள்ளது. நமது பக்கத்து வீட்டில் நடைபெறும் கதை போன்ற எழுத்து நடையினால் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடிகிறது. கொடைக்கானல் முதலாளியின் பணம் பலரிடம் சென்று விட்டதை அறிந்து கொள்ளும் மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகள் அதிலிருந்து மூன்று நண்பர்களும் தப்பிக்கும் முறைகள் மிக எளிமையாக எந்த சாகசமும் இன்றி இருப்பதால் பணத்துடன் நாமும் பயணிப்பது போல் இருக்கிறது. தைரியமாக முடிவு எடுக்கும் மணி, சாப்பாடு மட்டுமே குறியாக கொண்ட சரவணன், திறமையாக யோசிக்கும் கிருபா என மூன்று பேரின் கூட்டணி கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கதையின் இடையில் வரும் சில கதாப்பாத்திரங்கள் நாவலை மேலும் பலப்படுத்துகின்றன.\nகிரூபாவின் யோசனையால் பணத்தை பதுக்கி வைக்க குமுதாவின் உதவியை நாடும் பொழுது குமுதாவின் கணவரின் மரணம், மாமியாரின் நோய், குமுதாவின் சமையல் பொருட்கள் தயாரிப்பு தொழில் ஆகியவை நமக்கு பகிரப்படுவதுடன் இணைந்து மூன்று மணமாகதவர்களின் காமத்தின் வறட்சியை விரவி கொடுத்திருக்கிறார். குமுதா மற்றும் மூன்று நண்பர்களின் அத்தியாயம் ஒரு தனி சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கின்றன. மணி மற்றும் குமுதா இருவரும் சந்தித்து கொள்வதாக அந்த நாவலில் ஒரு நிகழ்வே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த நிகழ்வுக்குள் அவர்கள் இருவரின் கண் பரிமாற்றங்கள் இருவரும் தனியாக இருக்கும் நேரத்திற்கு பின் மணியிடமிருந்து வந்த மிளகாய்பொடி வாசனையை நம்மையும் உணர வைக்கிறார்.\nமற்றொரு கதாப்பாத்திரமான வங்கி மேலாளரின் அதிகார மெத்தனம், பணத்திற்காக அதிகாரத்தின் வளைவு சுளிவுகள் என அத்தனை பண்புகளையும் தனக்குள் இயல்பாக கொண்ட அவர் பணத்தினை 2 கோடி கமிசனுடன் மாற்றி கொடுக்கிறார். பணத்தினை மாற்ற வேண்டிய கடினமான பணியானது இவரினால் எளிதாக மாறுகிறது. கதையை பொறுத்தவைரை யார் வில்லன் யார் ஹீரோ என்ற எந்த வகைக்குள்ளும் எந்த நபரையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மூன்று நண்பர்கள், முதலாளி, மத்திய அரசு, வ���்கி மேலாளர் என அனைவரும் ஏதோ ஒரே கட்டத்தில் ஒருவருக்கு நல்லவராகவும் வேறொருவருக்கு கெட்டவர்களுமாகவே இருக்கிறார்கள், இந்த கதை இயல்பானது என சொல்வதற்கு முக்கிய காரணமே இந்த காரணத்திற்காகத்தான். அந்த வகையில், ஒரு படைப்பை மற்றொரு படைப்புடன் தொடர்புப்படுத்துவதும் கோட்பாட்டுகளுடன் சுருக்குவதும் ஒரு படைப்பை எழுத்தாளர்களை கொண்டு நேர்த்தியான படைப்பாக கட்டமைப்பதும் இந்த நாவலின் வழியாக மீண்டும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இலக்கியம் அந்த காலக்கட்டத்தின் ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நெறியை பின்பற்றி ஆனால் எந்த இலக்கிற்குள்ளும் சிக்காமல் தனது கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறது நாவல். எழுத்தாளரும் தனது நாவலுக்கான களப்பணியை கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே கதையுடன் இணையவிட்டிருக்கிறார்.\nமேலும் கதையில் வரும் ஒரு பொமேரியன் நாயும் இரண்டு சிப்பிப்பாறை நாய்களும் கதைக்குள் அழகானவை. வங்கி மேலாளரின் வீட்டில் இருக்கும் பொமேரியன் தனது பணக்காரத்தனத்துடனும் கொடைக்கானல் மலை ஏறும் கழுதைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக செல்லும் சிப்பிப்பாறை நாய்களும் தனக்கே உரிய பண்புகளுடன் இருக்கின்றன. கொடைக்கானல் மலைக்கு சாலை போக்குவரத்தில் பணத்தினை கொண்டு செல்ல முடியாமல் மலைக்கு ஏலக்காய் சுமை தூக்கும் கழுதைகளின் வழியாக பணத்தினை கொண்டு செல்ல மணியின் நண்பர் முன்வருகிறார். மொத்த கதையிலுமே இந்த அத்தியாயத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்க வேண்டும் என ஏங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அதுவும் அந்த சிப்பிப்பாறை நாய்களின் வீரமும் அன்பும் அந்த மூன்று நபர்களை தாண்டி நம் மனதில் இடம் பெறுகின்றன. சிப்பிப்பாறை நாய்கள் மற்றும் புலிக்கிடையேயான மலையில் நடக்கும் சண்டையானது நமக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. பொதுவெளியில் நமக்கு புகுத்தப்படும் நாயை விட புலி வலிமையானது என்ற கருத்தாக்கம் இயற்கையானது எந்த உயிரும் மற்ற உயிருக்கு முன் வலிமையானது இல்லை என்பதை நமக்கு நாவலின் வழியாக உணர்த்துகின்றன. சிப்பிபாறையுடன் மோதி புலி அருவியுடன் அடித்து சென்று விடும் பொழுது நாமும் பெருமூச்சு விடுகிறோம்.\nநாவலின் கதையானது மிக சுருக்கமானது தான் ஆனால் நாவலை வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வெழுச்சியானது எழுத்தால் உணர்த்த முடியாததாக இருக்கிறது. அதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான தனது இறுதி சடங்குக்காக சேர்த்து வைத்திருக்கும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொண்ட அந்த கிராமத்து பாட்டி நமக்கு வங்கி முன் கண்ணீரும் பதட்டத்துடன் நின்ற கோடானுகோடி மனிதர்களின் ஒற்றை சாட்சியாக நிற்கிறார். இறந்தே போன அந்த பாட்டி பண மதிப்பிழப்பினால் இறந்த ஐந்து வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை அத்தனை பேரையும் நமக்கு நியாபகமூட்டுகின்றன. ஒரு நாவலின் வெற்றி என்பது இதில் தான் அடங்கி இருப்பதாக கருதுகிறேன். அந்த வகையில் வாழ்வில் மறக்க இயலாத படைப்பாக ‘சிவப்பு பணம்’ நாவலை அங்கீகரிக்கிறேன்.\nமனிதர்களின் வக்கிரங்கள், பணத்தின் அகோர வளர்ச்சி, மனித உணர்வுகளின் மழுங்கடிப்பு தன்மைகள் ஆகியவை இந்த கால மனிதர்களின் வாழ்வியலின் அடையாளங்களாக மாறி போயின என்பதன் நிகழ்கால ஆவணமாக இந்த நாவல் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாவல் முழுவதும் வரும் காய்கறி மண்டி வாசனை, நாய்களின் வாசனை, குமுதாவின் வீட்டு வாசனை, என நறுமணங்களை எழுத்தின் வழியாக கடத்துவதன் மூலமாகவே நாவல் தரமானதாக உருவாகி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘சிவப்பு பணம்’ நாவலானது தீவீரமான வாசிப்பவர்களை விட வாசிப்பை நேசிக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் என்று கருதுகிறேன். தனது கதையின் பயணத்திலிருந்து வாசகர்களை திசை திருப்பாமல் பல நுணுக்கங்களை நாவல் முழுவதும் செழுத்தி இருக்கிறார் எழுத்தாளர். கொஞ்சமான கதாப்பாத்திரங்களின் வழியாக சிறந்த கதையினை தந்திருக்கிறார். இது சரி இது தவறு என்ற மனித மனங்களின் அத்தனை அடிப்படையான குண நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் கதையானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் என்னை போன்ற அதை வேடிக்கை பார்த்த நபர்களுக்கும் கதையின் வழியாக அதன் வலியை கடத்தி இருக்கிறது கதை. எப்பொழுதும் பசியுடனே இருக்கும் எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் சரவணன் கதாப்பாத்திரம் இன்னும் உடல் ரீதியான மனப்பான்மையை மாற்றவில்லை. குண்டாக இருப்பவர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் என்ற கற்பிதமும் அவர்கள் கேலிக்குரியவர்களாகவும் இருப்பது கதையில் நெருட���கிறது. தேடி தேடி கண்டுபிடிக்கும் குறைகளை தவிர்த்து பார்த்தால் கதையானது தனது நிலையில் எந்த தர்க்க மாறுபாடுமின்றி உண்மையாக இருந்திருக்கிறது என்பதை வாசகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாவலானது கொடைக்கானல் முதலாளி கொடுத்திருக்கும் அடுத்த 100 கோடி ரூபாயை அந்த மூன்று நண்பர்களும் எப்படி மாற்றி தரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் தூண்டுகிறது.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019, எழுத்து, கற்பக சுந்தரம், விமர்சனம் on February 10, 2020 by பதாகை. 1 Comment\n← இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி – பானுமதி கட்டுரை\nசக்குராப் பூக்கள் உடைத்த முட்டை – சிவசக்திவேல் சிறுகதை →\nநாவலின் கரு – சுவாரசியமான ஒன்று. விமரிசன கட்டுரை விஸ்தாரமாக எழுதப்பட்டிருக்கிறது., நன்று\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பி���வின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்க�� நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:45:46Z", "digest": "sha1:NVXSJ7WT2HA5TAPLWYPDHGN3ZVYIHNY5", "length": 7338, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜள்காவ் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜள்காவ் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]\nஇது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:\nஜள்காவ் நகரம் சட்டமன்றத் தொகுதி\nஜள்காவ் ஊரகம் சட்டமன்றத் தொகுதி\nபதினாறாவது மக்களவை (2014-2019) : ஏ. டி. நானா பாட்டீல் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:07:29Z", "digest": "sha1:5YC63MUSDPHYPWSWWLQ4BUR5ERMOFNAH", "length": 6329, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மனித மேம்பாட்டுச் சுட்டெண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வறுமை (3 பகு, 7 பக்.)\n\"மனித மேம்பாட்டுச் சுட்டெண்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய பொது சேவை மையங்கள்\nதவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் தமிழக மாவட்டங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2019, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/27/fisherman.html", "date_download": "2020-10-28T15:04:09Z", "digest": "sha1:G4VA77ZOTFU4QFPQMP3YL7PU5JF4SFJF", "length": 15484, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாலத்தீவு சிறையிலிருந்து 8 மீனவர்கள் விடுதலை | 8 fisherman released from maldives prison - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டி��வை மற்றும் எப்படி அடைவது\nமாலத்தீவு சிறையிலிருந்து 8 மீனவர்கள் விடுதலை\nமாலத்தீவில் கடந்த நவம்பர் மாதம் 12 ம் தேதி முதல் சிறை வைக்கப்பட்டிருந்த 8 தமிழக மீனவர்கள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அமைச்சர் ஜெனிபர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் விழுஞ்ஞசம் துறைமுகம் அருகிலுள்ள கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.\nஅப்போது அவர்களை மாலத்தீவு கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களைவிடுவிக்க தமிழக அரசு கடும் முயற்சி செய்தது. இறுதியில் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு ஒத்துக் கொண்டுள்ளது.\nவிடுவிக்கப்பட்ட அவர்கள் திங்கள்கிழமை திருவனந்தபுரத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பால��ஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\n\"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி\".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/03/kanagaraj.html", "date_download": "2020-10-28T15:30:25Z", "digest": "sha1:LK7XRBTJJL3RACHXJ2RGNAOKV7XPVJ44", "length": 15528, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட்டால் சிறு நூற்பாலைகளுக்குப் பாதிப்பு | small scale industries are get into trouble of new budget - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nகருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்\nபுதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்\nதமிழகத்திற்கு புதிய பட்ஜெட் தேவை... ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்ஜெட் உருவிழந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்\nகொரோனாவிலும் கூடும் புதுச்சேரி சட்டப்பேரவை.. வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்..\nகர்நாடக பட்ஜெட்: பெங்களூருக்கு பல திட்டங்கள் அறிவிப்பு.. மதுபானம், பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன\nMovies என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட்டால் சிறு நூற்பாலைகளுக்குப் பாதிப்பு\n\"சிறு நூற்பலைகளுக்குக் கிடைத்து வந்த லாபமே, கலால் வரிச் சலுகைதான், பட்ஜெட்டில் இதனை ரத்து செய்ததால்,சிறு நூாற்பாலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என சிஸ்பாத் தலைவர் கனகராஜ் கடும் அதிருப்திதெரிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட்டில் சிறு நூற்பாலைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கலால் வரிச் சலுகையை அரசு நீக்கியுள்ளது.இந்த கலால் வரிச் சலுகை ஒரு கோடி ரூபாய் வரம்பிற்குள் வர்த்தகம் செய்யும் சிறு நூற்பாலைகளுக்குஅளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த சலுகையால் தமிழகத்தில் உள்ள 496 சிறு நூற்பாலைகளில் 300 நூற்பாலைகள் பயன் பெற்று வந்தன.தற்போது இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு விட்டதால், இந்த நூற்பாலைகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.\nஇது குறித்து தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவர் கனகராஜ் கூறியதாவது:\nதென்னிந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் பயன் பெற்று வந்தன. ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் இதன் மூலம் வரிச்சலுகை கிடைத்து வந்தது. ஆனால், இப்போது பட்ஜெட்டில் இது ரத்து செய்யப்பட்டு விட்டதால், சிறுநூற்பாலைகளுக்குக் கிடைத்த மொத்த இந்த லாபத் தொகையை இழக்க வேண்டியுள்ளது. சிறு நூற்பாலைகள்ஓராண்டில் ஈட்டும் லாபம் இது மட்டுமே. இந்த சலுகை இழப்பால் மில்களை இழுத்து மூடுவத்ை தவிர வேறுவழியில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகாவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nவரலாற்றில் இல்லாத அளவு.. பணத்தை வா���ி இறைத்த யோகி அரசு உ.பி. பட்ஜெட்டில் மாஸ் திட்டங்கள்\nஓ.பி.எஸ். வாசித்த பட்ஜெட் உரையை கேட்க... தேனியிலிருந்து வந்த படை\nகூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கியிருக்கீங்களா.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு.. பட்ஜெட் விவரம்\nபசுமை வீடு திட்டம்.. கட்டுமான செலவு ரூ. 2.10 லட்சமாக உயர்வு.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு\nஅந்த 5 அறிவிப்புகள்.. மிக முக்கிய திட்டங்களை வெளியிட்ட அதிமுக.. 2021ல் கோட்டையை பிடிக்க ஸ்கெட்ச்\nதலைக்கு மேல் தொங்கிய கத்தி.. போயே போச்சு.. தப்பியது ஓபிஎஸ், 11 எம்.எல்.ஏக்கள் பதவி.. திமுக ஷாக்\nTN Budget: \"இது பாமக பட்ஜெட்\".. முதல் ஆளாக ட்வீட் போட்டு அதிமுகவை சூப்பராக கூல் செய்த ராமதாஸ்\nசொந்த ஊர்னா சும்மாவா.. சேலம் மீது தனிபாசம்.. மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக அரசு\nதமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி.. ஒரே ஆண்டில் ரூ.60000 கோடி கடன் அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/01/karuna.html", "date_download": "2020-10-28T14:12:06Z", "digest": "sha1:HQI657BLOPJE2TCR2DETKCYUXRYUESYO", "length": 16923, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.கவை வீழ்த்துவோம்: மார்க்.கம்யூ. | bjp wont win in tamilnadu: mark.commu. - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவ��்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nSports ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு.. 100 விக்கெட் சாதனைக்கு காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா\nAutomobiles எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா சோதனை செய்யும் மாருதி சுஸுகி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்து ராஷ்டிரம் என வலியுறுத்தும் பாரதிய ஜனதாக் கட்சியிடம், தமிழகத்தின் தனித் தன்மையை எப்படி திமுக காப்பற்றப்போகிறதுஎன அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் வினா எழுப்பினார்.\nகோவை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கருணாகரனை ஆதரித்து அகில இந்தியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பேசியதாவது:\nபாரதிய ஜனதாக் கட்சியின் கொள்கை இந்து ராஷ்டிரம் என்பது தான். அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதி,எப்படி அவர்களிடமிருந்து தமிழ்நாட்டின் தனித் தன்மையைக் காப்பாற்ற போகிறார் பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை இரண்டுவிஷயங்கள் முக்கியமானவை.\nமுதலாவது அந்தக் கட்சி நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான மதவாதக் கட்சி. இரண்டாவது நாட்டின் பாதுகாப்பைகேள்விக்குறியாக்கியுள்ளது. மிகவும் ஆபத்தான சக்தியாக விளங்கும் பாரதிய ஜனதாவுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.\nபிரதமர் முதல் அமைச்சர்கள் வரை யாரையும் விலை கொடுத்து வாங��கி விடலாம் என்பதற்கு பா.ஜ ஆட்சியில் நடக்கும் ஊழல் ஒருகாரணமாகத் திகழ்கிறது. சுங்கத் துறையில் வர்மாவின் ஊழல், தொலைபேசித் துறையில் 1300 கோடிரூபாய் ஊழல், இப்போது பங்குச்சந்தையில் ஊழல், ஆயுத பேரத்தில் ஊழல் என அனைத்திலும் சிக்கியுள்ளது.\nஇந்த முறை 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை நீக்க வேண்டும்என மக்கள் மனதில் எண்ணம் எழுந்துள்ளது.\nஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், ஒவ்வொரு தொகுதியும் தன்னுடைய தொகுதியாக நினைத்துபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணி தோற்கடிக்கப்படுவது உறுதி என்றார் அவர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nரூபாய் நோட்டு பிரச்சினை.. பாஜகவுக்கு எதிராக காங். தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை - ஸ்டாலின் வேதனை\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/22/confidence.html", "date_download": "2020-10-28T13:42:27Z", "digest": "sha1:DI7HYCEA5LCZR7X7JAZY4DJRKCLHTULV", "length": 18767, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை: நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் | unp submits no-confidence motion against the kumaratunga govt - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nபெண்களை பாதிக்கும் மனுசாஸ்திரத்தை திருத்தி எழுத வேண்டாமா வைரலாகும் 'விதி' சினிமா கோர்ட் சீன்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nசிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - அரசு பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்\n28 வருடங்களுக்கு பின்.. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் இயங்கும்..விரைவில் அறிவிப்பு\n6 மாதம் வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nவிநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு\nஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி வழக்கு.. அரசு கண் மருத்துவமனை டீனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nFinance தட தட சரிவில் சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nMovies இவர்தான் என் 'சோல்மெட்' நீச்சல் குளத்தில் காதலருடன் லூட்டியடிக்கும் பூனம் பஜ்வா தீயாய் பரவும் போட்டோ\nSports ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு.. 100 விக்கெட் சாதனைக்கு காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா\nLifestyle மதுவுக்கு பதிலாக இந்த பழங்களை வைத்தும் நீங்க இன்னொரு ஆரோக்கியமான மதுவை செய்யலாம் தெரியுமா\nAutomobiles எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா சோதனை செய்யும் மாருதி சுஸுகி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து ��மேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை: நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல்\nஇலங்கையில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.\nஇருப்பினும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று சந்திரிகாவின் மக்கள்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர் காரு ஜெயசூர்யா, தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 3 மூத்த தலைவர்கள் ஆகியோர்நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.\nஇந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த 98 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி,தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு (டெலோ) மற்றும் சிலோன் தமிழர் காங்கிரஸ் ஆகியகட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டன.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பதை சபாநாயகர் அனுரா பண்டாரநாயகேதெரிவிப்பார். வாக்கெடுப்புக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு வெற்றிபெற்றதா இல்லையா என்பது தெரிய வரும்.\nமக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஹக்கீம் பதவி நீக்கம்செய்யப்பட்டதையடுத்து, மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை அக்கட்சி வாபஸ் பெற்றது.\nஇதையடுத்து நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசுக்கு எம்.பி.க்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறைந்தது.\nஇந்நிலையில் ஹக்கீம் கட்சியில் இடம்பெற்றிருந்த பெரியல் அஷ்ரப் தலைமையிலான 4 எம்.பி.க்கள் சந்திரிகா அரசுக்கு ஆதரவுதெரிவித்தனர்.\nஇருப்பினும் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு சந்திரிகா அரசுக்கு இன்னும் 4 எம்.பிக்கள் தேவைப்படுகின்றனர்.நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க சந்திரிகா அரசுக்கு 113 எம்.பிக்களின் ஆரவு தேவை.\nஇருப்பினும் தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் தாங்கள்தோல்வியடைய மாட்டோம் என்று சந்திரிக�� நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nபெரியல் அஷ்ரபின் தலைமையில் உள்ள 4 எம்.பி.க்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்றார்.\nஇதற்கிடையே, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் கூட்டத்தில் தங்கள் கட்சிஎம்.பிக்கள், சந்திரிகா அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது குறித்து சம்பந்தப்பட்ட 4 எம்.பிக்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் நீட்டிப்பா அதெல்லாம் வதந்தி.. நம்பாதீர்கள்.. மத்திய அரசு விளக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து.. தமிழக அரசு\nகுமுறிய பயிற்சி மருத்துவர்கள்.. கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் திடீர் இடமாற்றம்\nகொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணி.. தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைக்க வேண்டும்- சீமான்\nநாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. இந்த வாட்ஸ்அப் நம்பரில் கேளுங்க.. அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்திய பள்ளிகளுக்கு மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nஇந்திய குடியுரிமையை பெற விண்ணப்பத்துடன் மதச்சான்றிதழ் கட்டாயமா.. அதிகாரப்பூர்வமற்ற தகவலால் குழப்பம்\nஜார்கண்ட்டில் காங். கூட்டணி அபாரம்.. மற்றொரு மாநிலத்தையும் இழந்தது பாஜக.. இதோ மேப்\nபாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு.. இதோ வரைபடம்\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/nilani-has-said-that-fake-husband-was-needed-349354.html", "date_download": "2020-10-28T15:24:04Z", "digest": "sha1:PZWPZ4RMKF6H3T5A5Q5543WFNWJBBEXH", "length": 9241, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்-நிலானி ஓபன் டாக்! -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்-நிலானி ஓபன் டாக்\nவாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார், அதனை காந்தி லலித்குமார் உண்மையாக்கினார் என நடிகை நிலானி தெரிவித்துள்ளார். சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த மாதம் அவரது காதலான உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்தார்.சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nவாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்-நிலானி ஓபன் டாக்\nதமிழகம்: 11 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை\nசென்னை: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிகர் விவேக்: இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டைலிஷ் போட்டோஸ்\nசென்னை: 2021-ல் 23 நாட்கள் அரசு விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு\n'ஹேப்பி பர்த் டே' ராகவா லாரன்ஸ்… இணையத்தில் குவியும் வாழ்த்து\nகவிஞர் வாலியின் பிறந்த நாள்… தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத வித்தகர்\nகோவை: தி.மு.க பிரமுகர் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு: ஆதரவாளர்கள் எதிர்ப்பு முழக்கம்\nகோவை: திருமாவளவனின் உருவ படத்திற்கு செருப்படி: பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை: அரைகுறை உடையில் அனைத்தும் தெரியுது... பசங்க மனசும் கெடுது… சாக்ஷி அகர்வாலின் தாராளம்\nPOSITIVE STORY தமிழகம்: மாணவர்களுக்கு இலவச சிலம்பம், கராத்தே பயிற்சி: \"அப்ளாஸ்\" அள்ளும் பயிற்சியாளர்\nஇரையை துரத்தும் சிறுத்தை: கேட்டை லாவகமாக தாண்டி குதித்து அபாரம்\nசேலம்: பயிற்சியாளருக்கு திடீர் மாரடைப்பு.. துரிதமாக செயல்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டர்கள்..\nவெளியீடு தற்கொலை released lover காதலன் nilani\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/rohit-sharma-record-t20-cricket", "date_download": "2020-10-28T14:08:01Z", "digest": "sha1:T73ETBSTMF7GBJFGRJU2I6BT6W4VHEL5", "length": 10703, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘ஹிட்மேன்’ரோஹித் ஷர்மா டி20யில் சாதனை... | rohit sharma record in t20 cricket | nakkheeran", "raw_content": "\n‘ஹிட்மேன்’ரோஹித் ஷர்மா டி20யில் சாதனை...\nஇந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நி���ூசிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை நான்கு பக்கமும் பரக்கவிட்டு 220 ரன்களை இலக்காக வைத்திருந்தனர். அந்த கடின இலக்கை கொண்டு ஆடிய இந்திய அணி மலமலவென விக்கெட்டுகளை விட்டு, மிகவும் மோசமான தோல்வியை சந்திதது. அதனால் இந்த இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துடன் இந்திய அணி விளையாடிவருகிறது. இந்தமுறையும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடினாலும் கடந்த முறையை போன்று விளையாட முடியாமல் சிரமப்பட்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர் குருனால் பாண்டியா 23 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்கு.\nஇந்நிலையில் பேட்டிங் ஆட வந்த இந்திய அணியின் ரோஹித் ஷர்மா சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து, இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2,280 ரன்கள் சேர்த்து, டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் சாதனையை தகர்த்தார் ரோகித் சர்மா.\nமேலும் இந்திய மூன்று விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை அடித்து நியூசி அணியை வீழ்த்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரோகித் ஷர்மாவை உருவகேலி செய்தாரா\nரெய்னாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் ஷர்மா\nசாதனைப் பட்டியலில் இணைய காத்திருக்கும் ரோகித் ஷர்மா\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\n\"என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை..\" இறந்த தாயார் உடனான நினைவைப் பகிர்ந்த ரஷீத் கான்\nதன்னைத் திட்டிய தோனி ரசிகருக்குப் பதிலடி கொடுத்த வர்ணனையாளர்\n சென்னை அணியின் சி.இ.ஓ பதில்\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்��்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/lorry-owners-associations-across-the-country-withdraw-their-strike-after-a-compromise-was-reached-between-the-central-government/", "date_download": "2020-10-28T14:36:22Z", "digest": "sha1:ZKRDIX2QC6GQR7KU26IJX6NQY67WF3RQ", "length": 12095, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பேச்சுவார்த்தையில் உடன்பாடு….லாரி ஸ்டிரைக் வாபஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு….லாரி ஸ்டிரைக் வாபஸ்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு….லாரி ஸ்டிரைக் வாபஸ்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nபெட்ரோல் -டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து பாதித்தது.\nஇந்நிலையில் டில்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளர் மாலிக் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.\nகுஜராத்: ஆர்.எஸ்.எஸ்-ல் இணைந்தார் வஞ்ஜாரா ஐ.பி.எஸ். சனி பகவான் கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும்: துவாரகா சங்கராச்சாரியார் பேச்சால் புதிய சர்ச்சை உரி தாக்குதல்: பலியான ராணுவவீரர்களுக்கு அரசு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி\nPrevious சமூக வளைதளங்களில் கல்லூரி மாணவிகள் குறித்து விமர்சித்தால் கடும் நடவடிக்கை – பினராயி விஜயன்\nNext டில்லி கோசாலையில் 36 பசுக்கள் மர்ம மரணம்…விசாரணைக்கு உத்தரவு\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nபெங்களுருவில் அதிகரிக்கும் மாரடைப்பு நோயாளிகள்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/ms-dhoni-will-be-there-at-two-wc-bravo/", "date_download": "2020-10-28T13:37:29Z", "digest": "sha1:JGXALNMSJU4GXL33ZBCC3PMP6VAW25KI", "length": 13950, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "டி20 உலகக் கோப்பையில் எம்.எஸ் தோனி இருப்பார்: டுவைன் பிராவோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி20 உலகக் கோப்பையில் எம்.எஸ் தோனி இருப்பார்: டுவைன் பிராவோ\nடி20 உலகக் கோப்பையில் எம்.எஸ் தோனி இருப்பார்: டுவைன் பிராவோ\nசென்னை: இந்த ஆண்டு தொடக்கத்தில் முந்தைய உலகக் கோப்பையில் விளையாடிய எம்.எஸ்.தோனி, டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது குறித்த ஏராளமான ஊகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸில் தோனியின் கீழ் விளையாடிய டுவைன் பிராவோ, அடுத்த ஆண்டு டி20 போட்டியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.\n“தோனி ஒருபோதும் ஓய்வு பெறவில்லை. எனவே அவர் உலக டி 20 போட்டியில் இருப்பார் என்று நினைக்கிறேன். எம்.எஸ் ஒருபோதும் கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள விஷயங்கள் அவரைப் பாதிக்க விடவில்லை, அவர் எங்களுக்கும் இதைக் கற்றுக் கொடுத்தார், ஒருபோதும் பீதியடைய வேண்டாம், நமது திறமைகளை நம்புவோம் என்று கூறியிருக்கிறார்”, என்று பிராவோ கூறினார்.\nதனிப்பட்ட வகையில், முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் சர்வதேச கேப்டன் டி 20 சர்வதேச ஓய்வில் இருந்து வெளியே வர முடிவு செய்துள்ளார், மேலும் மேற்கிந்திய தீவுகளின் டி 20 உலகக் கோப்பையைத் தக்க வைப்பதற்காக அணியில் இடம் பெறுவதற்கான தேர்வுக்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.\nடி 20 உலகக் கோப்பை அடுத்த அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.\n“நான் உடல் ரீதியாக நன்றாக உணர்கிறேன், எனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. களத்துக்கு வெளியே உள்ள அரசியல் காரணமாக நான் ஓய்வு பெற்றேன். ஆனால் களத்திலும் வெளியேயும் தலைமை மாற்றம் உள்ளது. எனவே திரும்பி வர இது ஒரு நல்ல நேரம் என்று உணர்ந்தேன்.“\n36 வயதான ஆல்ரவுண்டர் 2012 ல் இலங்கையிலும் 2016 ல் இந்தியாவிலும் உலக டி 20 பட்டங்களை வென்ற இரு அணிக��ிலும் ஒரு பகுதியாக இருந்தார். அவர் மீண்டும் அணிக்கு வந்தவுடன் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.\nசென்னை மாரத்தான்: பரிசுத்தொகை ரூ.17.20 லட்சம் அறிவிப்பு சர்வதேச குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்தியாவின் அன்குஷ் தஹியா ஐ பி எல் 2018 : மும்பையை வீழ்த்திய ஐதராபாத் அணி \nPrevious காலில் காயம் – ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் புவனேஷ்வர்குமார்\nNext முதல் ஒருநாள் போட்டி – இந்தியா எடுத்த ரன்கள் 287\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி; 2வது இடத்தில் பெங்களூரு\n19 ஓவர்களிலேயே ஆட்டமிழந்த டெல்லி அணி – 88 ரன்களில் ஐதராபாத்திடம் பெரிய தோல்வி\nபெரிய இலக்கு – தடுமாறி திணறும் டெல்லி அணி\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nகொரோனா இரண்டாம் அலை : பீதியில் ஐரோப்பா\nபாரிஸ் ஐரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. கொரோனா தொற்று சீனாவுக்கு…\n‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார் ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் ஆரோக்கியமற்ற மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கியசேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட…\nகோவிட் -19 க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆயுர்வேத சிகிச்சை: ஆய்வு முடிவுகள்\nஆயுர்வேத சிகிச்சைக்காக நாடு முழுவதும் மூன்று மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளின் இடைக்கால முடிவுகளின்படி, இயற்கையான ஆயுர்வேத சிகிச��சையில் கோவிட்…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nவாணியம்பாடியில் முத்திரைத்தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: விற்பனையாளர்கள் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/shanthanu-press-release-for-koconaka-success/", "date_download": "2020-10-28T14:09:14Z", "digest": "sha1:DYZNZV7PKUGZYT7AYICN3OBZLCSEOSHS", "length": 14914, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "'கொஞ்சம் கொரோனா நிறைய காதல்' குறும்படத்துக்கு கிடைத்த வரப்பிற்கு நன்றி தெரிவித்த சாந்தனு – கீர்த்தி தம்பதி….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ குறும்படத்துக்கு கிடைத்த வரப்பிற்கு நன்றி தெரிவித்த சாந்தனு – கீர்த்தி தம்பதி….\n‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ குறும்படத்துக்கு கிடைத்த வரப்பிற்கு நன்றி தெரிவித்த சாந்தனு – கீர்த்தி தம்பதி….\nகொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தவாறு ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார் சாந்தனு.\nஇதில் அவரும், அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளனர். முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்துக்குத் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாந்தனு – கீர்த்தி தம்பதியினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் .\n“It’s Better to Light One Candle than to Curse the Darkness” இது என் அப்பாவின் லெட்டர்பேடில் வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம். கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய விஐபிக்கள் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள் மூலம் பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டுருக்காங்க. என் பங்குக்கும் சின்னதாக ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன்.\nபாக்யராஜ் புள்ள நடிக்கிறேன் என்பதைவிட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிடுறதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்தும் என்று தோணுச்சு. முதல் முயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கரோனா நிறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்).\nஆனா அது உங்க பேராதரவினால் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.\nதிகிலுடன் ஒரு குடும்ப த்ரில்லர் தொடரி: நெட்டிசன் விமர்சனம் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nPrevious வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ உருவாகிறது….\nNext டிக் டாக் சவாலில் பற்களை இழந்த அமெரிக்கப் பாடகர் ஜேஸன் டெரூலோ….\n‘கே.ஜி.எஃப் 2’ ரவீனா டண்டன் லுக் வெளியீடு…..\nவெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….\nமணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் தலைமையில் உருவாகும் ‘நவரசா’……\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்���ு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nகொரோனா இரண்டாம் அலை : பீதியில் ஐரோப்பா\nபாரிஸ் ஐரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. கொரோனா தொற்று சீனாவுக்கு…\n‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார் ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் ஆரோக்கியமற்ற மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கியசேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட…\nபெங்களுருவில் அதிகரிக்கும் மாரடைப்பு நோயாளிகள்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமா\nபீகார் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 52.24% வாக்குப்பதிவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Business-man-killed-his-family-members-and-made-sucide-18822", "date_download": "2020-10-28T14:44:18Z", "digest": "sha1:JRRSWOVNFWTY26QWWIV3YWAPQ7X5TRR7", "length": 8818, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீட்டின் மாடியில் சடலமாக கிடந்த மகன் குடும்பம்! எதுவும் தெரியாமல் கீழ் வீட்டில் வசித்து வந்த தந்தை! உண்மை தெரிந்து அதிர்ந்த போலீஸ்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ���ரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nவீட்டின் மாடியில் சடலமாக கிடந்த மகன் குடும்பம் எதுவும் தெரியாமல் கீழ் வீட்டில் வசித்து வந்த தந்தை எதுவும் தெரியாமல் கீழ் வீட்டில் வசித்து வந்த தந்தை உண்மை தெரிந்து அதிர்ந்த போலீஸ்\nவியாபாரி ஒருவர் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியை சேர்ந்த சேதன் துளசியன் என்ற வியாபாரி ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். அதே வீட்டின் கீழ் தளத்தில் அவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். 46 வயதான அந்த வியாபாரி சேதன் துளசியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு போன் செய்து தன் வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விட்டேன் எனவும் தற்போது நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனவும் கூறி போனை துண்டித்துள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கீழ் தளத்தில் வசித்து வந்த சேதன் துளசியனின் தந்தை போலீஸ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அவரிடம் சேதன் எங்கு தங்கியிருக்கிறார் என்று விசாரித்து அவரது அறைக்கு சென்றபோது கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் போலீசார் வேறுவழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்றபோது சேதன் சடலமாக தூக்கில் தொங்கி இருந்த நிலையில் இருந்தார்.\nஅவருக்கு அருகே அவரது மனைவி மற்றும் மகள் மகன் இறந்த நிலையில் சடலமாக இருந்தனர். இதனையடுத்து போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/lady-kidnap-rape-and-murder-by-crime-man-in-bracil-11832", "date_download": "2020-10-28T14:48:19Z", "digest": "sha1:WXZ66QS4E73GFKSLXK7CA35SO6WA2ZLL", "length": 9839, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "உதவி செய்தவனை நம்பி காரில் ஏறிய இளம் பெண்! கை கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nஉதவி செய்தவனை நம்பி காரில் ஏறிய இளம் பெண் கை கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்\nபிரேசில் நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை மர்மமான முறையில் கடத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபிரேசில் நாட்டைச் சேர்ந்த மரியானா பஸ்ஸா தனது காரில் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது உடற்ப்பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்த மரியானா பஸ்ஸா தனது காரில் பழுது ஏற்பட்டால் அருகில் இருந்தவரிடம் உதவி கேட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உதவிய நபர் அப்பெண்ணை மர்மமான முறையில் கடைசி காரில் கொண்டு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் நீண்ட நேரமாகியும் தனது மகள் வீட்டுக்கு வராததால் காவல்துறையில் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அவர் கடத்தப்பட இடத்திலிருந்து சுமார் 40 மணி அளவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.\nஇதையடுத்து குற்றவாளி யாரென தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினருக்கு அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி ஒன்று கிடைத்தது அதில் அப்பெண்ண��ன் காரை சரி செய்த நபர் காரில் கடத்திச் சென்றுள்ளதாக உறுதிசெய்தனர். பின்னர் அவரது புகைப்படத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.\nஇந்நிலையில் அந்த நபரை கண்டு பிடித்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த நபர் மீது பல்வேறு கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் கைது செய்தனர்.\n12 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஜாமினில் வெளிவந்த தான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் வந்த காரை சோதனையிட்ட போலீசார் அந்த கார் அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் சென்று வந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் முடிவு செய்ய முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://samuthayaurimai.blogspot.com/2010/07/blog-post_2835.html", "date_download": "2020-10-28T13:37:59Z", "digest": "sha1:WZZPVOQHSOGLI63YBLS5I622EIWMRGBP", "length": 96960, "nlines": 300, "source_domain": "samuthayaurimai.blogspot.com", "title": "சமுதாய உரிமை", "raw_content": "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...\nசச்சார் அறிக்கை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்\nவேடிக்கையான ஒரு முல்லா கதை இருக்கிறது.சமூகத்தில், முல்லா என்றாலே வேடிக்கை என்றாகிப்போனது ஏன் என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு அப்படியெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் சில அருமையான விசயங்களை ரசிக்கம முடியாமல் போய்விடும் என்பதால் அதைப்பற்றி அதிகம் ய��சிப்பதில்லை அப்படியெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் சில அருமையான விசயங்களை ரசிக்கம முடியாமல் போய்விடும் என்பதால் அதைப்பற்றி அதிகம் யோசிப்பதில்லைஉங்களுக்கும் அப்படி ஒரு கேள்வி எழுந்தால் அதை ஒரு புறமாக ஒதுக்கி வைத்து விட்டு இந்த கதையை படியுங்கள்\nஒரு விடுமறை நாளில், முல்லா இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக்கிலோ ஆட்டுக்கறி வாங்கினார் பக்கத்திலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்த போது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக் கொண்டு ஓடியது. தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பலரும் பதறினார்கள். நாயை துரத்திக் கொண்டு ஒடினார்கள். முல்லா மட்டும் பதறவில்லை ஒடவுமில்லை. குறுக்கே வந்த ஒருத்தன் ஏம்பா பக்கத்திலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்த போது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக் கொண்டு ஓடியது. தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பலரும் பதறினார்கள். நாயை துரத்திக் கொண்டு ஒடினார்கள். முல்லா மட்டும் பதறவில்லை ஒடவுமில்லை. குறுக்கே வந்த ஒருத்தன் ஏம்பா நாய் உன் இறைச்சிப் பையயை தூக்கிக் கொண்டு போகிறது நீ பதறாமல் நிற்கிறாயே என்று கேட்டான்.\nமுல்லா சொன்னாராம். நாய் கறியைக் கொண்டு போனாலும் செய் முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.\nகடந்த மாதம் தமிழகத்தின்; பல பகுதியிலும் சச்சார் கோஷம் ஒலித்ததை கேட்க நேர்ந்த போது இந்தக்கதை ஞாபகத்தில் வந்து இடறியது.ஏதேனும் ஒரு தீர்பபோ அறிக்கையோ கிடைத்துவிட்டால் அந்த காகிதங்களை கவனமாக உடும்பும்புபிடியாகப் பிடித்தக்கொண்டு காரியத்தில் கோட்டை விட்டுவது நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தின் பழக்கமாயிற்றே. இந்த சச்சார் அறிக்கையும் அப்படி ஒரு சராசரி கோஷமாக கறைந்து போய்விடுமோ என்ற கவலையின் விளைவாக இந்த இடறல் நேர்ந்திருக்கலாம்.முஸ்லிம்களுக்கு ஒரு கோஷம் கிடைத்துவிட்டால் ஓரு வகை கிளர்ச்சியும் போலித்தனமான எழுச்சியும் அந்த கோஷத்தின் பின்னணியில் வெளிப்படும். அறிவார்த்தமான அணுகுமுறைகளோ தீர்க்கமான திட்ட மிடுதல்களோ இல்லாமல் ஒரு பயணற்ற ஆடம்பர வெளிப்பாடாக அது முடிந்து போய்விடும்.\nசச்சார் அறிக்கையும் அப்படியொரு நீர்குமிழியாக வண்ணமயமாக தெரிந்து பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து பொய்விடக் கூடாது.60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முஸ்லிம்களை பற்றி தனியாகவும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இத்தகைய தொரு அறிக்கை எந்த ஒரு அரசு சார்பாகவும் வெளியிடப்பட்டதில்லை.இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சில ஆய்வுக்குழக்ககள் பத்தோடு பதினொன்றானத்தான் முஸ்லிம்களைப்பற்றி பேசின.முஸ்லிம்களின் இன்றைய சமூக பொரளாதார கல்வி நிலைகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையாக சச்சர்க்குழ வெளியிடட்ட தகவல்கள், சமுதாயத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டன.\nஅரசியல் அதிகாரம் பெறுவதில் விலக்கிவைக்கப்பட்டதில் தொடங்கி, உயர்கல்விக்கான வாசல்கள் மூடப்பட்டதில் தொடர்நது பொருளாதார வளத்துக்கான வாய்ப்புகள் வழங்கப்படாததில் முடங்கி முஸ்லிம் சமுதாயம் எப்படி மோசமமாக பின்னடந்தள்ளளது அல்லது பின்னுக்கு த்தள்ளப்பட்டுள்ளது என்பதை வேதனையளிக்கிற புள்ளிவிபரங்களோடு அவர் தெரிவத்துள்ள கருத்துக்கள் இன்றைய முஸ்லிம் சமதாயத்தின் விழிகளை வலக்கட்டாயமாக திறந்து வைக்க போதுமானதாகும். முஸ்லிம்களின் நிலையை பிட்டு வைத்த சச்சார் குழு, ஒரு முழமையான தீர்வை சொல்லியிருக்கிறதா என்பதில் ஒரு சில சர்ச்சைகள் இருக்கிறது என்றாலும் ஒரு பெதுநோக்கில் பார்க்கையில் சச்சாரின் அறிக்கை முஸ்லிம்களின் புண்பட்ட மனதுக்கு நம்பியளிக்கிற இதமான ஒரு ஒத்தடத்தை பதிவு செய்தள்ளது.\nஎன்பது மறுக்க முடியாத உண்மை. இந்தச் சூழ்நிலையில் சச்சார் அறிக்கை குறித்த விளக்கக் கூட்டங்கள் நடத்துகிற முஸ்லிம்கள், அவர்களது வரலாற்று வாடிக்கைப்படி சச்சாருக்கு ஒரு அச்சா போட்டுவிட்டு அமைதியடைந்து விடுவார்கள் என்றால் கடைசிப் பேருந்தை தவற விட்ட வெளியுர்க்காரனப்போல தவிக்ககிற நிலைக்குத் அவர்கள் தள்ளப்படுவார்கள். எனவே இந்த அறிக்கை குறித்து வழக்கத்தை விட சற்று அதிகமாக யோசிப்பதற்கும் இவ்வறிக்கையின் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தை வகுத்துச் செயல்படுவதற்கும் முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். முத��ில் சச்சார் குழு என்பது என்ன\nஎந்த நோக்கத்தில் அதனுடைய அறிக்கை தேசத்தின முன்னிலையில் வைக்கப்பட்டள்ளது அதன் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது அதன் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது என்னென் பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்று அது அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது என்னென் பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்று அது அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் வாழ்கிற ஒவ்வொரு மஹல்லாவிலும் இருக்கிற ஆலிம்கள், ஜமாத் பொறுப்பாளர்கள், சமூகத்திற்கு எதையவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற சமூக சேவர்கள் அனைவருடயை கடமையாகும். மருத்துவம் படிப்பது பர்ளு கிபாயா (சமுதாயக கடமை) என்றுசொல்லும் சமூகத்தில் வாழ்கிற முஸ்லிம்கள் இந்த அறிக்கையின் அடிப்படை அம்சங்களை விளங்கிக்க கொள்வதும் பர்ளு கிபாயா என்று சொன்னால் அது தவறாகாது.\nமத்திஅரசை ஆண்டு கொண்டிருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள், தமது குறைந்த பட்ச பொதுத் திட்ட அறிக்கையில் முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்வதற்கு ஒர் குழு அமைத்து அக்குழு தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறியிருந்தன. அதன் அடிப்படையில் 2005 மார்ச் ஒன்பதாம்; தேதி தில்லி உயர்நீதி மன்ற நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் சையத் ஹமீத், டாக்டர் டி.கே.ஊமன்,எம்.ஏ. பாஸித், டாக்டர் அக்தர் மஜீத், டாக்டர் அபுசாலிஹ் ஷரீப், டாக்டர் ராகேஷ் பாஸந்த ஆகிய 7 நபர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக்குழ அமைக்கப்பட்டது.\nமுஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தகுந்த பரிந்துரைகள் வழங்க வேண்டும் என்பது இக்குழவிற்கு இடப்பட்ட பணியாகும். இக் குழு நாடுமுழுவதும் பயணம் செய்து அனைத்து அரசுத்துறைகள்,; அரசு சார்பு நிறுனங்கள் தனியார் அமைப்புக்கள் உள்ளிட்ட சுமார் 500 அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு முஸ்லிம்களின் பொருளாதார சமூக கல்விச் சூல்நிலைகளைப்பற்றி தகவல்கள திரட்டியது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து விரிவான 12 அத்தியாயங்களை கொண்ட சுமார் 417 பக்க அறிக்கையை 2006 நவம்பர் 18 ம் தேதி அன்று பிரதமரிடம் சமாப்பித்தது.\nநவம்பர் 30 ம் தேதி இவ்வறிக்கையை சிறுபா���்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ ஆர் அந்துலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அத்தோடு இவ்வறிக்கையின் அடிப்படையிலான செயல்பாடுகள் 2007 பிப்ரவரி முதல் தொடங்கும் என்றும் கூறினார். இந்தக் கட்டத்தில் முஸ்லிம்களின் நிலை குறித்து ஒரு அறிக்கையை கேட்டுப் பெறுகிற ஒரு நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nஇந்தியா கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஓரு இந்தியக் குடிமகன் தேசத்தின் எந்த மூளையில் உட்கார்ந்து கொண்டிருந்தலும் இந்த வளர்ச்சியை உணர முடியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக கார் பங்களா வைத்திருந்தோரின் எண்ணிக்கை என்ன இன்று அந்த வளர்ச்சியை தொட்டுவிட்டவர்களின் எண்ணிக்கை எனன இன்று அந்த வளர்ச்சியை தொட்டுவிட்டவர்களின் எண்ணிக்கை எனன கலர் டிவி யும் செல் போனும் எவ்வளவு இலகுவாக வாங்கும் பொருட்களாகிவிட்டன கலர் டிவி யும் செல் போனும் எவ்வளவு இலகுவாக வாங்கும் பொருட்களாகிவிட்டன இந்திய இளையர்களின் சம்பாத்திய வேகம் எத்தனை நூறு மடங்கு உயர்ந்திருககிறது இந்திய இளையர்களின் சம்பாத்திய வேகம் எத்தனை நூறு மடங்கு உயர்ந்திருககிறது படித்த இளைஞர்கள் வேலை தேடி நிறுவனங்களின் வாசல்களில் காத்திருந்த நிலை மாறி கல்லூரிகளின் எல்லைகளுக்குள்ளேயே வேலைக்கான அனுமதி, அதிலும் உயர்ந்த சம்பளம் பெறுகிற வேலைக்கான அனுமதி கிடைத்துவிடுகிற என்னவொரு அற்புதமான சூழ்நிலை உருவாகியிரக்கிறது படித்த இளைஞர்கள் வேலை தேடி நிறுவனங்களின் வாசல்களில் காத்திருந்த நிலை மாறி கல்லூரிகளின் எல்லைகளுக்குள்ளேயே வேலைக்கான அனுமதி, அதிலும் உயர்ந்த சம்பளம் பெறுகிற வேலைக்கான அனுமதி கிடைத்துவிடுகிற என்னவொரு அற்புதமான சூழ்நிலை உருவாகியிரக்கிறது பஞ்சைப்பராரிகளின் தேசம் என்று இழிவாக கருதப்பட்ட தேசம் இன்று எப்படி துடிப்புமிக்க் பட்டதாரிகளின் தேசமாக உருவெடுத்திருக்கிறது\nஇத்தனை வளர்ச்சிகள் இங்கு இருந்தாலும் இந்த வளர்ச்சியின் சுவை அனுபவித்திராத ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது. நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் இரண்டாவது பெரும் சமுதாயமமான முஸ்லிம் சமுதயாம் பெரும் பின்னடைவில் இருக்கிறது. இது தேசத்திற்கு நல���ல செய்தி அல்ல. ஒரு கப்பலில் இரண்டு பேர் நோயாளிகள் என்றால் அது இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுகிற விசயமல்ல.நலிவடைந்தவர்களின் நலம் நாடுவதும் அவர்களை உயரச் செய்வதம் மனிதாபிமானம் என்ற தளத்தில் மட்டுமல்லாமல் பாதுகாப்பு, பொது அமைதி என்ற தளத்திலும் முக்கியமக கவனிக்கப்பட வேண்டிய விசயங்களாகும். 2020 க்குள் ஆயத பலதிலும் பொருளாதார வளத்திலும் அறிவியல் திறத்திலும் வல்லரசாகவிடுகிற கனவோட விரைந்து கொண்டிரக்கிற ஒரு தேசம் தன்னுடைய அடித்தட்டு சமூக மக்களை ஆட்டம் காண்கிற நிலையிலோ ஆத்திரப்படகிற நிலையிலோ விட்டு வைப்பது அறிவுடமையாகாது. இந்த அலை வரிசையில் தான் முஸ்லிம்களின் முன்னேற்றம் குறித்து அதிக கவனம் தற்போது எடுக்கபட்டு வருகிறது.\nஅந்த வகையில முஸ்லிம்கள் முன்னேறுவது, தற்போதைய முஸ்லிம்களின் தேவை என்பதை விட தேசத்தின் தேவை என்று சொன்னால் அது பொருத்தமான ஒரு செய்தியே அந்தத் தேவையை உணாந்து தான் அரசாங்கம் சச்சார் குழவை நியமித்தது.ஓரு அரசு தனது ஆளுமையின் கீழிருக்கிற மக்களில் ஒரு கனிசமான தொகையினர் பின்னுக்குத்தள்ளிப்பட்டிருப்பதை அறிந்து அவர்களை கைதூக்கிவிடுவதற்காக ஒரு திட்டம் தயாரிப்பது என்பது நாட்டின் மீது அக்கறை கொண்ட நடவடிக்கையின் ஒர் அங்கமே தவிர அது ஒரு சார்பு நடவடிக்கை அல்ல. முஸ்லிம்கள் என்ற வார்ததையை கேட்டதுமே சிலிர்தது எழுந்து கொள்ளும் பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ பாசிச அமைப்புக்கள் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக இப்படி ஒரு அறிகை சமர்ப்பிக்கப் பட்டிருப்பதாக குறை கூறின.\nஅது அவர்களது காமாலைக் கண்களின் பலவினமாகும் சச்சாரின் அறிக்கை சுதந்திரத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் குரலை ஒத்திருக்கிறது என்று கூறிய பா.ஜ.கவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டை பிளவு படுத்திவிடும் என்று அலறினார். எதெற்கெடுத்தாலும் தேசம் பிளவு பட்டுவிடும் என்று கத்துகிற ஒரு வகை மனோ நோய் பிடித்த இவர்களுக்கு 2001 ம் ஆண்டு இவர்களது அரசு, இந்திய வரலாற்றில் முதன்முறையாக மத அடிப்படையில் மக்கள் தொகை கணக்கொடுப்பை நடத்திய போது, தேசம் பிளவு பட்டுவிடும் என்ற அச்சம் ஏன் வரவில்லை என்பதும், முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருக்கம் குறித்து இந��திய மக்களிடத்தில் அவர்கள் செய்து வந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு சாவு மணிஅடித்து.\nமுஸ்லிம்களின் ஜனத்தொகை பொருக்கம் குறைந்த வருகிறது என்று சொன்ன சச்சார் அறிக்கை தேசத்தை பிளந்து விடும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பதும் கடவுளுக்கு மட்டுமே அல்ல எல்லோருக்குமே வெளிச்சமாகத் தெரிந்த விசயம் பா.ஜ.க. வின் மதவாத அரசியலின் காட்டுக் கூப்பாடுகளில் இதுவும்; ஒன்று.இவ்வறிக்கை குறித்துன் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தனது மனநெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற சந்தர்ப்த்தில் போலிப் பெண்ணியம் பேசும் சில முஸ்லிம் பெண்கள் சச்சார் அறிக்கை முஸ்லிம் பெண்களின் நிலை குறித்து எதையும் பேசவில்லை என்று ஆட்சேபனை வெளியிட்டிருந்தார்கள்.இவர்களுக்கு உண்மையான பெண்ணியச் சிநதனை இருந்திருக்குமானால் இந்திய சமுதாயத்தில்பெண்களது நிலையைபற்றி ஒரு அறிக்கை தேவை என்று இவர்கள் அரசைக் கேட்டிருக்க வேண்டும்.\nஅதை விடுத்து, ஆண் பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் ஒட்டு மொத்தமாக சமுதாயத்தின் நலனைப்பற்றி பேசிய ஒரு அறிக்கையை\nஅபத்தமாக விமர்ச்சித்தது இவர்களின் பின்னணி பற்றி மர்மத்தை ஓரளவு புலப்படுத்துவதாக அமைந்தது.சச்சார் அறிக்கை என்பது முஸ்லிம்களின் மீது பரிவு காட்டப்பட வேண்டியதன் அவசியத்தை பேசினாலும் அது முஸ்லிம்களின் மீது உள்ள அக்கறையினால் பேசப்பட்டதல்ல. தேசத்தின் மீதுள்ள அக்கறையினால் பேசப்பட்டதாகும்.இந்த உண்மையை அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் முதலாவதாக பரிந்து கொள்ள வேண்டும்.ஓரு நாளும் இல்லத திருநாளாய் இந்திய அரசயல் வாதிகளுக்கு இப்படி ஒரு உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்ற நல்ல புத்தி இப்போது எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு இந்த உண்மை ஓரளவு தெளிவைத்தரக் கூடும்.\nசச்சார் குழு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சரிவரப்புரிந்து கொண்ட பிறகு அது திரட்டி தந்துள்ள தகவல்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானது. ஆப்பொது தான் தேசிய அளவில் சச்சார் அறிக்கையின் முக்கியத்தவமும் புலப்படும். அது மட்டுமல்ல தேசம் அடைந்துள்ள வளர்சியின் பலன் அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் சமிபகாலமாக பேசி வருவதன் கருத்தும் புரியும இந்த���யாவில் 14 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிடும் சச்சார் குழு அவர்கள் எவ்வளவு மோசமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களது பின்னடைவை சரி செய்வதற்கு எத்தகைய விரிவான தளங்களில் நடவடிக்கை தேவை என்பதையும் மிகுந்த எச்சரிக்கையோடு பதிவு செய்திரக்கிறது.சச்சார் குழு.\nதன்னுடைய பரிந்துரைகளை ஏராளமான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வழங்கியுள்ளது. அந்தப் புள்ளிவிபரங்கள் முஸ்லிம்களின் மிதப்பான கற்பனைகளை கலைத்தப் போடக் கூடியவை. ஏதார்தத்தின் கோர முகத்தை அச்சம் தருகிற வகையில் அம்பலப்படுத்தக் கூடியவை. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிதத்தினராக இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் அவர்கள் உரிய விகிதாச்சாரத்தில் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 3 சதவீதத்தினர் தான் முஸ்லிம்கள். சர்வதேச விவகாரங்களை தீர்மாணிக்கிற ஐ.எப்.எஸ் அதிகாரிகளில் 1.8 சதவீததினராகவும், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 4 சதவிததத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாவல் படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் 3.2 சதவீதத்தினராகவும் மாவட்ட நீதிபதிகளில் 2.7 சதவீதத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் பதவி வகிக்கிறார்கள். மத்திய மாநில அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 4.9 சதவீதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள்.\nஇந்த தேசத்தின் இரண்டாவது பெரும் சமுதாயமான முஸ்லிம் சமுதாயம் நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் இவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக அமைகிற கல்வித் துறையில் முஸ்லிம்களின் பின்னடைவு வேதனையளிக்கிற விதத்தில் சரிவடைந்திரக்கிறது என்று சச்சார் குழ கூறுகிறது. முஸ்லிம்களில் 4 சதவீதத்தினர் தான் பள்ளிப்படிப்பை தாண்டி கல்லூரிக்கு செல்கிறார்கள். 7.2 சதவீதத்தினர் தான் உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள்; என்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 1.2 சதவிதத்தினர் தான் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.ஓரு அதிர்ச்சியளிக்கிற செய்தியாக, தலித்துகளைவிட முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை புள்ளி விபரங்களோடு சச்சார் அம்பலப்படுத்துகின்றார்.\nஇந்தநாட்டை பன்னூறு ஆண்டுகள் கட்டியாண்ட சமுதாயம் என்ற பழ��் பெறுமையினால் அல்ல. உலக சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப கடமைப்பட்ட ஒர சமுதாயம், அதற்கான முன்னுதாரணங்களையும் பரந்த அனுபவத்தையும் கொண்ட ஒரு சமுதாயம் என்ற வகையில் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்து சச்சார் குறிப்பிடும் தகவல்கள் மிகுந்த வேதனை அளிப்பவை. இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக் கீழே இருக்கிறார்கள். இந்திய நகரங்களில் இருக்கிற முஸ்லிம்களில் 28.3 சதவீதம் பேர் மிக மோசமான வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிடுகிற சச்சார் குழு இந்தியாவில் இந்நிலையில் வாழ்பவர்களின் மொத்த சதவீதமே 22.8 தான் என்று குறிப்பிடுகிறது. நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்தகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவீதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவீதமாக இருக்கிறது.தலித்துகளில் 23 சதவீதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கும் போது முஸ்லிமகளில் 19 சதவிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.தலித்துகளில் 32 சதவீதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிததினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.பொதுத்துறை (7.2) சுகாரத்துறை (4.4) ரயிலவே துறை (4.5) போன்ற பல்வேறு துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவீதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவீதத்தினர் தான் நிலத்துக்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திரக்கிறார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக சச்சார் குறிப்பிடுகிற முக்கியமான விசயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை என்பதாகும்.\nதற்போதைய மக்கள தொகையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு சச்சார் வழங்கும் எண்ணிக்பை;படி பார்த்தாலும் சுமார் 75 பேர் முஸ்லிம் எம்.பி க்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்பொதைய மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33 மட்டுமே மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்கள். அது போல சேரிகளில் வாழபவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். இவற்றில் தலித்துகளைவிட முஸ்லிம்கள் மோசமாக இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் பெருமைமிகு சமுதயாத்தின் அந்தஸ்த்திற்கும் அடையாளத்திற்கும் சிறிதும் பொருத்தமானதல்ல. அதேபோல வேகமாக வளர்ந்து வருகிற ஒரு நாட்டில் அதனுடைய மக்களில் கணிசமானோர் இத்தகைய பரிதாப சூழ்நிலையில் பின்னடைந்திரப்பது அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருத்தமானதல்ல. ஒரு நாடு வளர்ந்த நாடென்றால் அதன் அத்தனை அங்கங்களும் வளர்ந்திருக்க வேண்டும். உருவம் வளர்ந்து கால் வளராவிட்டால் அது ஊனம் என்று ஆகிவிடாதா\nஆதனால் தான் சச்சார் அறிக்கை நாடடிலுள்ள முஸ்லிமகளின் நிலையை சுட்டிக்காட்டி அவர்களை முன்னேற்றிவிடுவதற்கு தேவையான பல நடவடிக்கைககைளை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. அரசாங்கமும் அந்த அறிக்கையின் மீது நடவடி;ககைளை தொடங்கப் போவதாக கூறிவருகிறது. அதே நேரத்தில் சச்சார் அறிக்கையின் ஒவ்வொரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று எண்ணிக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாளாவிருந்துவிடக் கூடாது. அல்லது எதிர் நடவடிக்கையாக எங்கள் உயிரைக் கொடுத்தேனும் சச்சார் அறிக்கையை செயல்படுத்தப் போராடுவோம் என்று அதீத உணர்ச்சி வசப்பட்டு கோஷம் பொட்டுக் கொண்டிரக்கவும் கூடாது.\nசச்சார் அறிக்கை அரசாங்கத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்;பட்டிருக்கிறது என்பது ஒரு முதன்மையான உண்மை என்றாலும் அதை விட முக்கியமாக இந்த அறிககையை முஸ்லிம் சமதாயம் தன்னுடைய சுய வளர்ச்சிக்கான வரைபடமாகவும் வழிகாட்டுதலாகவும் பயன்படுத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறது. சச்சார் அறிக்கை குறித்து மிக அழுத்தமாக உணரப்பட வேண்டிய பேருமை இது. முஸ்லிம்கள் வசிக்கிற ஒவ்வொரு ஊர் அளவிலும் மஹல்லாக்கள் அளவிலும் சச்சார் அறிக்கை விவாதிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் பெறுதல் நவின கல்வி பெறுதல் பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்காக போதுமான உதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட அறிக்கை குறிப்பிடுகிற அனைத்து அம்சங்களும் அலசப்பட வேண்டும். அப்படி அலசுகிற போது ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது நகரத்தின், ஊரின், அல்லது கிராமததின் நிலையை அந்த அறிக்கையோடு ஒப்பிட்டப் பார்க்க வேண்டும்.\nஇதில் மறுக்க முடியாத ஓரு உண்மை என்னவென்றால், ஒவ்வெரு பகுதியை சேர்ந்தவர்களும் இந்த அறிக்கையின் படி தங்களது பகுதியின் நிலவரத்தை மதிபட்டுப்பாக்கையில் முஸ்லிம் சமுதாயம் முன்னேறாமல் போனதற்கு, நமது தரப்பில் ஏற்பட்ட தவறு என்ன என்பதை உணர்நது கொள்ள ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். அது மட்டுமல்ல பிறறை எதிர்பார்த்துக் கொண்டர்க்காமல் நமது முன்னேற்றத்தை நாமே திர்மானிக்கிற சக்தி எந்த அளவு நம்மிடம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அது உதவும். சச்சார் அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகிற கல்வியாளர்கள் அறிஞர்கள் பலரும் முஸ்லிம் சமுதாயம் இந்த அறிக்கைவைத்து அரகளிடம் கையேந்திக கொண்டிருப்பதை விட இந்த அறிக்யை தங்களது எதிர்கால வளர்ச்சியை திட்மிடுவதற்கு ஒரு திட்ட வரையறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்படுவதை சமுதாயம் மிக அழுத்தமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசச்சார் குழவின் உறுப்பினர் செயலராக இருந்தவரும் பிரபல பொருளாதார நிபுணருமுhன டாக்டர் அபு சாலிஹ் ஷரீப் அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்களிடையே உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் சில ஆலொசனைகளை வழங்கியுள்ளார். சாதகமான பரிகாரங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். அது பற்றி கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம் என்று கூறியுள்ள அவர் முஸ்லிம்கள் தங்களது உரிமைகளையும் தேவைகளயும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியள்ளது மிகுந்த பொறுப்புணர்வோடு கவனிக்க வேண்டிய செய்தியாகும்.அரசாங்கத்திடம் பொத்தம் பொதுவாக சொல்லப்படுகிற பரிந்துரைகள் பயணளிக்காது. எதையும் திட்டமிட்டு வரையறுத்து, இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகத்தின் பாஷையில் சொல்வதனால் புராஜக்ட் ஒர்க் செய்து முன்வைக்கப்படுகிற திட்டம் தான் செயல்பாட்டிற்கு வருவத சாத்தியமாகும் என்பதை விவரமறிந்த அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.\nஅது மட்டுல்ல ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தால் தான் சமுதாயம் தன்னுடைய கோரிக்கை கேட்கும் போது அது கூர்மையுடையதாக அமையும். இந்த வகையில் முஸ்லிம்களின் ஒவ்வொரு மஹல்லாவும் தத்தமது பகுதிகளுக்கான புராஜெக்ட் ஒர்க்கை சச்சார் அறிக்கை அடிப்படையில் தயார் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றை சுட்டிக்காட்ட முடியும்.சச்சார் அறிக்கை அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் விலக்கி வைக்கபட்டிருக்கிறார்கள் என்பதை பட்டியலிடுகிறது. நாட்டின் மொத்த ஜன்த்தொகையில் 15 சதவீதம் இருக்கிற முஸ்லிம்களுக்கு பஞ்சாயத்துகளிலிருந்து பாராளுமன்றம் வரை உரிய பங்களிப்பு வழங்க்க படவில்லை என்கிறது. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் 33 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதை குறிப்பிடு சச்சார் இது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தில் பாதியை விட குறைவானதே என்று குறிப்பிடுகிறது. அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களப்பு வழங்கப்படுவது தான் முஸ்லிம்களை கைதூக்கி விடுவதில் மிக முக்கியமான அம்சம் என்று குறிப்பிடுகிறது.\nசச்சார் அதற்கான வழிமுறைகளைகளையும் கூறுகிறார். அதுதான் மிகவும் துணிச்சலானது மிகவும் கவனிக்கத்தகுந்தது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்துள்ள தொகுதிகளை மறு சீரமைப்புச் செய்யும் போது முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். முஸலிம் சமதாயத்தை யாராவது வுஞ்சிக்கப்பட்ட சமுயதாயம் என்று கூறினால் அஸ்தஃபிருல்லாஹ் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் அல்லாஹ் நல்லபடிதான் நம்மை வைத்திருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிற யாராவது சச்சார் குறிப்பிடகிற இந்த அம்சத்தை யோசித்தப் பார்த்தால் வஞ்சிக்கப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தைக்கான மொத்தப் பொருளும் முஸ்லிம் சமுதாயத்திற்கு பொருந்திப் போவதை உணர்வார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி மன்றங்களுக்கான தொகுதிகள் அமைக்கப்படுகையில் மிக கவனமாக முஸ்லிம்களின் தொகுதிகள் சிதைக்கப் பட்டிருப்பதை எங்கும் பார்க்க முடியும். . முஸ்லிம்களோ இது குறித்து எந்த விழிப்புணர்வும் இதுவரை பெறவில்லை. முஸ்லிம்களுக்காக நாடுதழுவிய போராட்டம் நடத்துகிற அமைப்பக்களுக்கும் இது குறித்து யோசிக்க நேரம் இருப்பதில்லை.\nஇது குறித்து யொசித்தும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமேஇந்தப்பிரசசினை எங்களது நகரத்தில் மட்டுமல்ல. முஸ்லிம்கள் கனிசமாக வாழ்கிற ஒவ்வொரு பகுதியிலும��� இருக்கிறது. ஆதிராம்பட்டினமும் முத்துப்பேட்டையும் ஆரம்பத்தில் ஒரே தொகுதியாக இருந்தது.அப்பொது ஒரு மஸ்லிம் சட்டமனற் உறுப்பினர் வெற்றி பெறுவதற்கு வாயப்பிருந்தது. முத்துப் பேட்டையை பிரித்து திருவாரூரோடஇணைத்த போது அந்த வாய்ப்பில் மண்விழுந்தது. ஆதே போல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிற கூத்தாநல்லூர் பொதக்குடி அத்திக்கடை பூதமங்கலம் ஆகிய பகுதிகளை ஒரு தொகுதியின் கீழ் இணைத்தால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் திட்டவட்டமாக தோந்தெடுக்ப்பட வாய்ப்பு ஏற்படும். ஆனால் இந்தப்பகுதிகள் மன்னார்குடி ஒரத்தனாடு, திருவாரூர் ஆகிய பல்வேறு தொகுதிகளுக்குப் பங்கிடப்பட்டதில் குரங்கு அப்பத்தை பங்கிட்ட கதையாகிவிட்டது.\nஅங்கும் ஒரு முஸ்லிமை தேர்ந்தெடுக்கிற வாய்ப்பை சமுதாயம் இழந்தது.ஐய்யம்பேட்டை பாபநாசம் ராஜகிரி ஆகிய முஸ்லிம்கள் கனிசமாக வாழ்கிற பகுதிகள் ஒரு தொகுதியாக இணைக்கப்பட்டால்; அதே போல நீடூர் மேலக்காவேரி பூந்தோட்டம் இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளும் ஒரே சட்டமன்றத்தொகுதியாக இணைக்கப்பட்டால் சில முஸ்லிம் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு யாருடைய தயவும் இன்றி தேர்நதெடுக்கப்பட வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. முஸ்லிம் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுவதை இந்தக்கருத்துக்களை சமுதாயம் கவனிக்க வேண்டும்.சச்சார் அறிக்கை நமது கண்களை திறக்கச் சொல்கிறது. ஊங்களுடைய அரசியல் அதிகாரம் எங்கெல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். புள்ளிவிபரங்களை தயார் செய்யுங்கள். எங்களுக்தர வேண்டிய இந்த உரிமை நீங்கள் அமைத்த உயர்நிலைககுழ சொன்னபடி தாருங்கள் என்று அரசாங்கத்தை கேட்குகம் படி சச்சார் அறிக்கை நமக்குச் இலைமறைவாகச் சொல்கிறது.\nதுரதிஷ்டவசமாக சுச்சார் அறிக்கையின் விபரங்களை, அது வெளியடும் இந்திய முஸ்லிம்களின் அவலமான சூழ்நிலையை, முஸ்லிம்களின் முற்றத்திற்கு எடுத்துக் கொண்டு போய் கடை விரித்துக் காட்டி, சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்க கடமைப்பட்டவர்கள் அந்த அறிக்கைகைய சரியாகப் புரிந்து சரியான ஒரு நகர்வுக்கு சமதாயத்தை இழுத்து வந்திருக்கிறார்களா என்பது மிக கவலை தோய்ந்த ஒரு கேள்வியாகும். சமதயாத்திற்காக போராட களம் பல கண்ட பராக்கிரமம் கொண்ட அமைப்புக்கள் தங்களது இயக்கங்களின் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகாக நடத்துகிற பேரணிகளுக்கு தயாராகும் அவசரத்தில் சச்சாரையும் துணைக்கு இழுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டதை தவிர, மறத்துப் போன சமுதாயத்தை விழிப்படையச் செய்ய வெறெந்த முயற்சியையும் செய்யவில்லை. அவர்களுக்கு ஆர்ப்பட்டமாக செயல்படத் தெரிந்த அளவு ஆக்கரமமாக செயல்படத் தெரியாது.\nஎன்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.ஜும்ஆ என்ற வளமமான அரங்கின் வீரியத்தை முழுமையாக புரிந்து கொள்ளாத மார்க்க அறிஞர்கள் இதை கொண்டு போய்ச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பாவம். இதற்காக அவர்களைச் குற்றம் சொல்வது அதைவிடப் பெரிய பாவம். ஏனெனில் முழங்காலுக்கு கீழே ஜுப்பா அணிந்தால் மட்டும்தான் தான் ஒருவர் பக்தியாளராக இருக்க முடியம் என்று உரத்து நம்பிக்கொண்டிருக்கிற சமூகத்தால் உருவாக்கப்படுகிற ஆலிம்கள், சமுதாயத்தில் தன் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்கே போராட வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் யோசிப்பதுற்கு கூட அவர்களுக்கு தெரியாது என்பது தான் எதார்த்தம். அவர்களை இடித்துரைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அது அன்னாந்து உமிழ்வது போல அபத்தமானது.( ஒரு நல்ல செய்தியாக கடந்த 24 ம்தேதி நீடூரில் கூடிய தமிழ்மாநில ஜமாத்துல் உலமாவின் செயற்குழு சச்சார் அறிக்கை குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நாடுமுழுவதும் நடத்த திட்மிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nஅது ஆரோக்கியய்மான சிந்தனையையும் ஆக்ககரமான செயல்பாட்டையும் சமுதாயத்தில் தோற்று விக்க வேண்டும்) இந்நிலையில் உதய சூரியனின் கதிர்கள் வந்து தட்டி எழுப்பும் என்றோ கை தூக்கி விடுவதற்கு கைகள் வரும் என்றோ முஸ்லிம் சமுதயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அது இன்னும் சில நூற்றாண்டுகளுக்கான சரிவிலே சமுதாயத்தை தள்ளிவிடக்கூடும். தன்னுனர்வு பெற்று தனக்கான பாதையை தானே அமைத்துக் கொள்ளத் தயராகாத ஒரு சமுதாயத்தை கந்தன் வந்து காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்தால் அது கானல்நீரில் கப்பலோட்டுவதற்கு சமமானது. அது இஸ்லாமின் எண்ணவோட்டத்திற்கு எதிரானதும் கூட.தனது வெற்றிப்பயணத்திற்கான கட்டுச்சாதத்தை தன்னிடமிருப்பதிலிருந்தே தயார் செய்து கொள்ள முஸ்லிம் சமதாயம் முன் முயறச்சி எடுக்க வேண்டும்.\nஅதை விட்டு நான் கூட்டம் கூட்டி விட்ட��ன் பிரதமரை பார்த்து விட்டேன் கேபினட் நாற்காலியில் உக்காந்துவிட்டேன் வெற்றிகிடைத்துவிட்டது என்று பெறுமை பேசக்கூடாது. அது பாராளும்மன்றத்தில் ஒலிக்கவேண்டும் நாம் அதற்க்கு பாராளும்மன்றத்தில் இருக்கும் உருப்பினர்களை அனுகிஅதை ஒலிக்க செய்யவேண்டும் நாம் சந்த்துகளில் உக்காந்து சிந்து பாடுவதால்ஓன்றும் நடக்காது பெண்கள் இடஒதுக்கீடு பார்தீற்கள் அல்லவா என்ன நடந்தது என்று என்னி பாருங்கள் இனியாவது நமது இஸ்லாமிய சகோதர்களோடு விறுப்பு வெறுப்பு மறந்து நமது சமுதாயம் ஒற்றுமையாக வாழதலைவர்கள் நினைக்கவேண்டும் இல்லையேல் அவர்களை நாம் தூக்கி எறியவேண்டும். அதை விடுத்து சச்சார் என்று உச்சாடணம் மட்டும் செய்து கொண்டிருந்தால் அது முல்லா புத்தகத்தை பிடித்திருந்தது போல வேடிக்கையாகிவிடும்.\nஇடுகையிட்டது muthuppettai.com நேரம் பிற்பகல் 8:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மா உன்னை நேசிக்கிறேன்....என்ற தலைப்பில் லால் தமிழனின் கட்டுரையை படிக்க...\nஇந்தியாவிலேயே இரண்டாவதாக அலையாத்திகாடுகள் நிறைந்து சுற்றுலாதளமாக காட்சிதரும் முத்துப்பேட்டைக்கு வருகைதாருங்கள் இதோ அங்கே இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....\n அரசியலில் விழிப்புணர்வோடு செயல்படுவார்களா முஸ்லிம்கள்\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: சென்னையில் த.மு.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் விமர்சனங்களும்\nசச்சார் அறிக்கை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழக அரசியல் ஓர் வரலாறு. படிக்க...\n இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்.\nதொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும் - முஸ்லிம் பெற்றோர்களின் கவனத்திற்கு\n முஸ்லிம்களுக்கு எதிரான பாசிச சக்திகளின் கட்டுக்கதையை படிக்க....\nஇஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை தமிழ் மண் என ஹிந்துத்துவ வாதிகளின் விஷமப்பிரச்சாரம் என ஹிந்துத்துவ வாதிகளின் விஷமப்பிரச்சாரம்\nஇதுவரையில் காசோலைகளில்(cheque) எழுத்துப்பிழையால் ஏதேனும் மாற்றம் செய்தால் அந்த இடத்தில் உங்களுடைய கையொப்பம்(signature) இட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்ளும். இந்த விதி முறையில் இந்திய ரிசர்வ் வங்கி(RBI) மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஜூலை (01/07/2010) தேதியில் இருந்து காசோலைகளில்(cheque) நீங்கள் தேதியில் மட்டு��ே மாற்றங்கள் செய்ய இயலும். வேறு இடங்களில் நீங்க மாற்றங்கள் செய்தால் அந்த காசோலை(cheque) செல்லாது. அபராதமும்(fine) விதிக்கப்படலாம். எனவே காசோலை(cheque) நிரப்பும் பொழுது கவனமாக இருங்கள்.\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை\nஅனைத்து முஸ்லிம்கள் கவனத்திற்கு அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.\n(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)\nதமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.\nசகோதரிகளே உங்கள் கண்ணியம் பாதுக்கப்பட வேண்டும்.\nசகோதரிகளே இதேபோண்ற மார்க்கத்துக்கு புறம்பான நிலையில் அல்ல\n இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் உமக்கு இறக்கி வைக்கப்பட்ட(இவ்வேத்)தையும் உமக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கி வைக்கப்பட்டவற்றையும் விசுவாசம் கொள்வார்கள்; (இறுதி நாளாகிய) மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.\nஅவர்கள் தாம், தங்கள் இரட்சகனிடமிருந்துள்ள நேர் வழியின் மீது இருப்பவர்கள். மேலும் அவர்களே தாம் வெற்றியடையக்கூடியவர்கள்.\n-- அல் குர்ஆன் - 2:4,5\nஉங்கள் தேவைக்கு, எங்கள் சேவை\nஅணைத்து சமுதாய மக்களுக்கும் எங்களது ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் பணியாற்றும் உங்களின் தேவைக்கு மேலே கண்ட நம்பரில் தொடர்புகொண்டால் இறைவன் நாடினால் அவனின் உதவியோடு சேவையையே எங்களது பணியாக கருதி.....மேலும் தொடர்புக்கு...... A.முஹம்மது அலீம்-9750505098,A.பாக்கர் அலி-9965812407\nமுத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ��ார்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் தமுமுக வின் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது.சாலைவிபத்துகள்,மழைகாலங்களிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அணைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருவதோடு மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகள்,டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்களே நீங்கள் தரும் நன்கொடைகளால் தான் இந்த சேவைகள் நடைபெருகின்றன. ஆகவே சகோதரர்களே ஆம்புலன்ஸ் சேவைகள் தொய்வின்றி தொடர உங்களது நன்கொடைகளை எங்களுக்கு அனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.தொடர்புக்கு.... நகர தமுமுக,முத்துப்பேட்டை.\nமுத்துப்பேட்டையில் டிசம்பர் – 6 அன்று நடைபெற்ற தமுமுக வின் கண்டன ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள்\nமுஸ்லிம் சமுதாயத்தை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர்த்திட...\nஒழுக்க மாண்புகளோடும், மார்க்க கடமைகளோடும் மாணவச் சமுதாயத்தை கட்டமைத்து வழிநடத்திட...\nசமுதாயத்தை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து சென்றிட...\nஉயர்தர கல்விகளையும், தொழிற்கல்விகளையும் சமுதாயத்திற்கு வழிகாட்ட...\nஅணைவருக்கும் கல்வி.... ஏழைகளுக்கும் உயர்கல்வி என முழங்கிட...\nமுத்துப்பேட்டை நகரம், திருவாரூர் மாவட்டம்.\nஅன்புச் சகோதரர்களே... அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அணைவரின் மீதும் உண்டாவதாக...\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டபட்டு வருகின்றது. {அல்ஹம்துலில்லாஹ்} இந்த இறையில்ல கட்டுமானப்பணிகளுக்கு சகோதரர்களே உங்களது நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.\nஎவர் ஒருவர் இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக ஒரு மாளிகயை கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹ் மறுமையில் அழகிய மாளிகையை கட்டுவானாம். என அல்லாஹ் தனது திருமறையில் வாக்குறுதி அளிக்கின்றான்.\nஇதனை உணர்ந்து சகோதரர்கள் தங்களது நன்கொடைகளை அல்லாஹ்வின் ஆலைய கட்டுமாணப்பணிகளுக்கு வாரி வழங்குங்கள். அல்லாஹ்வின் அருளை பெறுங்கள்.\nவழக்கறிஞர் தீன் முகம்மது -\nFACE BOOK போன்ற தளங்களில் தங்கள் புகைப்படத்தை வெளியிடும் பெண்களின் எண்ணிக்கை குறிப்பாக முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது போன்ற புகை படங்களை எடுத்து எப்படி வேண்டுமானாலும் கிராபிக்ஸ் செய்ய... முடியும் என்று இந்த பெண்களுக்கு தெரியவில்லையா. அல்லது எதற்கும் தயார் என்றுதான் தங்கள் புகைப்படங்களை காட்சிக்கு வைக்கிறார்களா தெரியவில்லை\nஇந்துத்வா சக்திகள் முஸ்லிம் பெண்களை குறி வைத்து அனைத்து தளங்களிலும் வலை விரித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தாங்களாகவே வலையில் விழ துடிக்கும் சகோதரிகள் திருந்துவார்களா FACE BOOK தங்கள் புகை படத்தை அளித்திருக்கும் உங்களுக்கு தெரிந்த அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் இந்த செய்தியை சொல்லுங்கள்.புகைப்படத்தை எடுக்க மறுக்கும் முற்போக்கு மூதேவிகளை விட்டு தள்ளி பல அப்பாவி பெண்களின் வாழ்வை காப்பாற்ற உதவுங்கள்.\nஎங்களுக்கு பர்தா என்பது அந்நிய ஆடவர்களின் பார்வையில் இருந்து மீண்டு எங்களின் காண்ணியம் காப்பதற்கு....\nகாற்று மட்டும் - உன்\nஇஸ்லாத்தின் கொடி – அங்கு\n-- லறீனா அப்துல் ஹக்\nவாசகர்களுக்கும்,சமுதாய சொந்தங்களுக்கும் சமுதாய உரிமை வலைத்தளம் சார்பாக எங்களது சுதந்திர தின நல வாழ்த்துகள்... இந் நன்னாளில் மதவெறியை மாய்த்து, ஹிந்துதத்துவ சூழ்சிகளை தவிடுபொடியாக்கி இந்தியாவிற்கு எதிராக எழும் தடைகளையும் தகர்த்தெறிந்து இந்திய தேசத்தின் சுதந்திரத்தை பேனிக்காக எல்லோரும் உறுதிமொழி எடுப்போம்.\nஇணையம் மூலம் தமிழில் இஸ்லாமிய பாடத்திட்டம்\nதிருத்துறைப்பூண்டியின் தமுமுக ஆம்புலன்ஸை தாக்கிய பா.ஜா.க குண்டர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.\nஎங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்த வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீதுவிழுந்த தாக்குதல்,எங்களின் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.\nRSS. பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு தொடர்பு பற்றி 'HEADLINES TODAY' வெளியிட்ட வீடியோ தொகுப்பு\nமேலே உள்ள படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்.\nடாலர் மற்றும் இரோப்பை போன்று இந்திய ரூபாய்க்கும் புதிதாக சின்னம் வெளியிடப்படுகிறது.\nகொஞ்சம் கொடுங்கள் பல நெஞ்சங்கள் வாழ்த்தும்.. நீங்கள் கொடுக்கும் இரத்தம் தான் ஒரு உயிரை காக்க உதவுகிறது.\nசகோதரர்களே பாபர் மஸ்ஜிதை கட்டி எழுப்ப தயாராகுவோம்...\nயாஅல்லாஹ் உன்னுடைய இறையில்லம் மீண்டும் அதே இடத்தில் கட்டுவதற்கு அருள் புரிவா��ாக...\nஅவசர இரத்த தேவைக்கு தமுமுக வின் மாவட்ட வாரியாக தொடர்புகொள்ள..\nதமிழகத்தில் தமுமுக 105 ஆம்புலன்ஸ்களோடு அனைத்து சமுதாயமக்களுக்கும் சேவையாற்றி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...\nஎன்ற வலைதளத்திற்கு வருகை தாரீர்\nமத துவேசத்தைப் பரப்பி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குழைத்து அதன் மூலம் ஆட்சிகட்டளில் அமரதுடிக்கும் பாசிச மதவாத சக்திகளை புறக்கணிப்போம் வந்த வழியில் (கைபர் கால்வாய்) விரட்டியடிப்போம்\nமுத்துப்பேட்டை நகர தமுமுக & மமக நிர்வாகிகள்\nதமுமுக ம.ம.க நகர தலைவர்\nதமுமுக நகர துணை தலைவர்\nதமுமுக ம.ம.க நகர பொருளாளர் சகோ.எஸ்.ஜெஹபர் சாதிக்\nத.மு.மு.க வின் அதிகாரப்பூர்வ ஒரே வார இதழ்\nஅடக்குமுறைக்கு எதிராக.... ஒடுக்கப்பட்டோரின் குரலாக....வெளிவருகிறது. படிக்கத்தவறாதீர்கள்...\nஇந்த படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்...\nதமிழகத்தில் தமுமுக வின் ஆம்புலன்ஸ் சேவை\nதமிழ்நாட்டில் அல்லாஹ்வின் மிகப்பெரும் உதவியினால் தமுமுக (எ) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 105 ஆம்புலன்ஸ்களோடு அனைத்து சமுதாய மக்களுக்காக பரந்த மனதோடு தனது சமுதாய சேவையை செயதுவருகின்றது. (அல்ஹம்மதுலில்லாஹ்...)\nஎன்ற வலைதளத்திற்கு வருகை தாரீர்\nஅமைப்புகளால் வேறுபட்டாலும் பொது கோரிக்கையில் ஒன்றுபடுவோம் இன்ஷா அல்லாஹ்....\nபழனிபாபா இணையதளத்திற்கு செல்ல படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.\nஎமது தளத்தை பார்த்து,படித்து சென்றோர்...\nமுத்துப்பேட்டைமுகைதீன். நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CCB?page=1", "date_download": "2020-10-28T15:25:00Z", "digest": "sha1:HFO37KK2MHDDHAZIGJDAFIMNQBQ6BY7C", "length": 2995, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CCB", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபோதைப்பொருள் கடத்தல் விவகாரம் : ...\nபோதை பொருள் வழக்கில் சிக்கிய பிர...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2013-08-05-04-39-04/88-77633", "date_download": "2020-10-28T13:36:31Z", "digest": "sha1:6QGRN4FV7UUM32JKPL4CU5IBCBJHYMUJ", "length": 9880, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சோடியாக் கழகம் இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு சோடியாக் கழகம் இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி\nசோடியாக் கழகம் இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி\nதிருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் சுறறுப் போட்டியில் சோடியாக் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.\nஇரண்டாவது கால் இறுதி ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.\nநாணயச் சுழங்றியில் வெற்றிபெற்ற வேல்ஸ் விளையாட்டுக் கழகம் 47.3 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.\nஇவ் அணி சார்பாக கெ.சதீஸ்குமார் 69, மகேஸ்வரன் 51, ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சோடியக் கழகத்தின் சார்பில் சுபுன் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் லசிந்து 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சஞ்ஜீவ 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும் பெற்றுகொண்டனர்.\n215 என்ற இலக்குடன் களம் புகுந்த சோடியாக் விளையாட்டுக் கழகம் 43.4 பந்துபரிமாற்றங்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களை பெற்றது.\nலசிந்து ஆட்டம் இழக்காமல் 73, இந்திக 26, ஜேகாசித 14, சின்னா 18, சுபன் 16 ஓட்டங்கள் பெற்றனர்.\nபந்து வீச்சில் வேல்ஸ் கழகத்தன் சார்பில் சி.பிரதீபன் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும். எம்.அஸ்லம் 35 ஓட்டங்களுக்கு 2விக்கட்டுக்கயும், வி.தேவவிதுரன் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் பெற்றர்.\nஇதன் மூலம் சோடியாக் விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுக்களால்; வெற்றிபெற்று அரையிறுத்திக்கு தெரிவாகி உள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nஅதிவேக நெடுஞ்சாலை பஸ் போக்குவரத்தில் கட்டுபாடு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-08-12-05-17-11/175-5484", "date_download": "2020-10-28T15:05:40Z", "digest": "sha1:X2EXS2J6QEVPAPLKE67HF4SPIULRI2MM", "length": 9466, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிழக்கு மாவட்ட மற்றும் மாத்தறை ஊடக இல்லங்கள் மூடப்பட்டன TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞ���னமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கிழக்கு மாவட்ட மற்றும் மாத்தறை ஊடக இல்லங்கள் மூடப்பட்டன\nகிழக்கு மாவட்ட மற்றும் மாத்தறை ஊடக இல்லங்கள் மூடப்பட்டன\nமட்டக்களப்பில் இயங்கி வந்த ஊடக இல்லம் உட்பட அம்பாறை மற்றும் கல்முனை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இயங்கிய ஊடக இல்லங்கள் அனைத்தும் கடந்த திங்கட்கிழமையுடன் மூடப்பட்டுள்ளன.\nசுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கையில் ஊடகவியாளர்களின் தகைமைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு சர்வதேச ஊடக அபிவிருத்தி நிறுவனமான இன்டர் நியுஸ் எனப்படும் நிறுவனத்தினால் 2006ஆம் ஆண்டு கல்முனை, அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் ஊடக இல்லங்கள் நிறுவப்பட்டன.\nமட்டக்களப்பு ஊடக இல்லம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட்டது\nமட்டக்களப்பு ஊடக இல்லம் மூடப்பட்டது குறித்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் தமது கவலையை தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை காரணம் காட்டியே கல்முனையில் ஊடக இல்லம் திறக்கப்பட்டது. ஆனால், மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்கள் அதனால் எந்தப்பயனும் அடையவில்லை.\nஇந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட ஊடக இல்லம் மட்டக்களப்பிலுள்ள ஊடவியலாளர்களின் வேண்டுகோளின் பேரில் கடந்த\nநான்கு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டபோதிலும் தற்போது அது மூடப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார�� எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-10-04-15-50-25/175-28887", "date_download": "2020-10-28T13:40:56Z", "digest": "sha1:DB7QHY2GLG6ECCBPAQQGR2QFEXGRL22E", "length": 7402, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர் மீது தாக்குதல் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர் மீது தாக்குதல்\nஇலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர் மீது தாக்குதல்\nஇலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர் டாக்டர்என்.ஜே. நோனிஸ், இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nமொரட்டுவையிலுள்ள அவரின் வீட்டிற்கு அருகில் வைத்து இன்றிரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவ���ற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nஅதிவேக நெடுஞ்சாலை பஸ் போக்குவரத்தில் கட்டுபாடு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/06/27.html", "date_download": "2020-10-28T13:46:20Z", "digest": "sha1:CMQHVA2MB4X6TXFONGGA3IRJWOIE5AMX", "length": 23022, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா? சீனாவில் இப்படித்தான் அழைப்பார்கள் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » 27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nபாரம்பரியத்தால் மூழ்கிய பழமைவாத ஆசிய சமூகம் பழமையான கருத்துக்களை முன்வைத்து மேற்கத்திய உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்துகிறது. ஆனால் சீனாவில் பின்பற்றப்படும் ‘ஷெங் நூ’ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n27 வயதைக் கடந்தும் உங்களுக்கு திருமணமாகவில்லையா அப்படி என்றால் சீனாவில் பெண்களை ’எஞ்சிய பெண்’ என்றே அழைப்பார்கள்.\n’ஷெங் நூ’ எனும் வார்த்தையே அப்படியே மொழிபெயர்த்தால் ’மிஞ்சிய பெண்கள்’ என்று பொருள்படும். அனைத்து சீன பெண்கள் கூட்டமைப்பு இந்த தரக்குறைவான வார்த்தையை பிரபலப்படுத்தியது.\nஇதில் முரண்பாடு என்னவென்றால் இந்த கூட்டமைப்பு பெண்களின் உரிமைக்கான நிறுவனம்.\n27 வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்களை ‘எஞ்சிய பெண்கள்’ என குறிப்பிடுவது, ஒரு கடையில் வாடிக்கையாளர்களால் நிராகரிக்கப்பட்ட தரக்குறைவான எஞ்சிய பொருளுடன் ஒப்பிடுவதைப் போல கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது ‘ஷெங் நூ’ எனப்படும் வார்த்தை.\n’ஷெங் நூ’ என்ற வார்த்தையின் பொருள் ’27 வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்கள்’ என்று சீன மக்கள் குடியரசின் கல்வி அமைச்சகம் 2007-ல் ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டு தேசிய அகராதியில் சேர்த்தது.\nமேலும் இந்த அமைச்சகம் சற்று விளக்கமாக ‘வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் அதிக எதிர்பார்ப்புகள் கொண்டதால் கணவனை தேர்ந்தெடுக்க முடியாத நிலை” என்று அதற்கடுத்த அறிக்கையில் விர���வாக வெளியிட்டுள்ளது.\n2011-ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்திற்கு பிறகு அனைத்து சீன மகளிர் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையை ”எஞ்சிய பெண்கள் எங்கள் பரிதாபத்திற்கு தகுதியுடையவர்கள் அல்ல” என்கிற தலைப்பில் பதிவு செய்தது.\nஅதில் ஒரு பகுதியில், “அழகான பெண்கள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்ள அதிகம் படிக்கவேண்டியது அவசியமில்லை. ஆனால் சுமாராகவோ அழகற்று இருக்கும் பெண்களில் நிலை மோசமாக இருக்கும். இவர்கள் போட்டியில் தங்கள் நிலையை மேம்படுத்த அதிகம் படிக்கலாம் என்று நினைப்பார்கள். இதில் சோகம் என்னவென்றால் பெண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களது மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.\nஏனெனில் எம்ஏ அல்லது பிஎச்டி படித்து முடிக்கும் சமயம் அவர்களின் வயது ஏற்கெனவே அதிகரித்திருக்கும் என்று பதிவு செய்துள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ��லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற ச���னக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்த���ம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/detail.php?id=9650", "date_download": "2020-10-28T14:20:34Z", "digest": "sha1:TLTDJQX7CAQCIG3XYZQJXFWDARATFB3T", "length": 6405, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "ஊழல் தான் மெகா கூட்டணி அடித்தளம்: மோடி | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஊழல் தான் மெகா கூட்டணி அடித்தளம்: மோடி\nஊழல் தான் மெகா கூட்டணி அடித்தளம்: மோடி\nஆலோ: ஊழலில் பசை போட்டு ஒட்டவைத்து அடித்தளம் அமைத்தது தான் மெகா கூட்டணி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேச மாநிலம் ஆலோ பகுதியில் இன்று பிரசாரம் செய்தார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.,வின் முயற்சியால் அருணாச்சலில் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. முந்தைய அரசுகள் புறக்கணித்த போது வடகிழக்கு மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. நானும் மற்ற மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து இங்கு வருவதால் டில்லியுடன் வடகிழக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nகுறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிப்பவர்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் மீண்டும் வர அனுமதிக்காதீர்கள். ஊழலில் பசை போட்டு ஒட்டி அடித்தளம் அமைத்து உருவாக்கப்பட்டது தான் மெகா கூட்டணி. இந்தியாவின் சாதனைகளால் எஜமானர்கள் வருத்தம் அடைந்துள்ளதுடன், சந்தேகமும் கொண்டுள்ளனர் என்றார்.\nஏப்.,2ல் அனைத்துக் கட்சி கூட்டம்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mfa.gov.lk/tam/state-minister-of-international-cooperation/", "date_download": "2020-10-28T14:33:40Z", "digest": "sha1:W2JIROFZYKG4DE4N42R643MLI4YHZT37", "length": 19168, "nlines": 381, "source_domain": "mfa.gov.lk", "title": "State Minister of International Cooperation – வெளிநாட்டு அமைச்சு – இலங்கை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐ���ோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் சி.டி.யு.\nமனிதவளம் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் புலன்விசாரணை\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (கிழக்கு)\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு கௌரவ காவற்றூதர்கள்\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nஉள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர்கள்\nஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு\nகுறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்\nகொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு\nசத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்\nசமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nசெயலாளர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சு\nதனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nதனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்\nதிருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், அமைச்சர் பணியகம்\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், செயலாளர் பணியகம்\nதொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்\nதொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்\nபட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்\nபரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nபிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்\nபொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nமனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு\nவியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்\nவெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம்\nவெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nவெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nவெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்\nபல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொது இராசதந்திரத்துக்கான மேலதிக செயலாளர்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/france85427954/", "date_download": "2020-10-28T15:28:05Z", "digest": "sha1:ZK3GQHWDTM3OTGH3OQVPWICH5DWWSSMB", "length": 7513, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "பிரான்ஸ் காவல்துறையினரை பாராட்டிய உள்துறை அமைச்சர்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பிரான்ஸ் காவல்துறையினரை பாராட்டிய உள்துறை அமைச்சர்…\nபிரான்ஸ் காவல்துறையினரை பாராட்டிய உள்துறை அமைச்சர்…\nLa Défenseஸுக்கு அருகிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் போதைப்பொருட்களின் பெரும்பகுதியை பிராந்திய பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கைப்பற்றினர்.\nபறிமுதல் பல்லாயிரக்கணக்கான கிலோ மற்றும் நூறாயிரக்கணக்கான யூரோக்களில் கணக்கிடப்படுகிறது. (05/10/2020) திங்கள்கிழமை காலை, பிராந்திய பாதுகாப்பைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் பல மாதங்களாக கண்காணித்து, 22 கிலோ கோகோயின், 426 கிலோ கஞ்சா பிசின் மற்றும் சுமார் 930,000 யூரோக்கள் கோர்பெவோயில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், ரூ ஹென்ரி-ரெக்னால்ட் வாகன நிறுத்துமிடத்திலும், அதே போல் விற்ப��ையாளர்களிடமும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து அனுப்பட்டவை என காவல்துறையினர் தெரிவித்தனர்,\nகடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியே கைது செய்யப்பட்டது. எனவே சில சந்தேக நபர்கள் திங்கள்கிழமை முதல் பிராந்திய பாதுகாப்பால் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெளிப்படையாக சில “இலக்குகள்” காவல்துறையிலிருந்து தப்பித்தன.\nபாதுகாப்பு வலையமைப்பின் ஒரு குழு இதற்காக ஒரு வருடமாக செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில், விநியோகஸ்தர்கள் ரூ ஹென்ரி-ரெக்னால்ட் மற்றும் அதன் வாகன நிறுத்துமிடங்களுக்கு அடிக்கடி வருவதாக ஒரு குறிப்பு கிடைத்தது.\nஇந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முக்கியமாக நெதர்லாந்தில் இருந்து பொருட்களை அனுப்பியவர்கள் யார் மற்றும் கஞ்சா மற்றும் கோகோயின் உண்மையான தோற்றத்தை தீர்மானிப்பதும் விசாரணைகளின் நோக்கமாகும்.\nPrevious articleபிரான்ஸில் பாரிய போதைபொருள் வலையமைப்பு கைது\nNext articleலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\nஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்\nமக்ரோன் மீது துருக்கி அதிபர் சீற்றம்.\nபிரான்சில் எல்லை மீறிய கொவிட் இன்றிலிருந்து அமுலாகும் பொது முடக்கம்\nகுண்டு வைத்து தகர்த்த கிருஸ்ணா இன்று இயற்கை எய்தினார்.\nபிகார் தேர்தல் – ஒரு பார்வை\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\nஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்\nமக்ரோன் மீது துருக்கி அதிபர் சீற்றம்.\nபிரான்சில் எல்லை மீறிய கொவிட் இன்றிலிருந்து அமுலாகும் பொது முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2018/11/16/nasbullah-review-of-anar/", "date_download": "2020-10-28T13:47:48Z", "digest": "sha1:LSE5MLZLHJE2PNY4VFFT5ANT22BPEWPG", "length": 57288, "nlines": 283, "source_domain": "padhaakai.com", "title": "சூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~ | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~\nஅனாரின் “எனக்கு கவிதை முகம்”கவிதைத் தொகுதியை 2007 இல் வாசித்த அனுபவம் எனக்கு உண்டு. நான் வாசித்த போது அத்தொகுப்பின் அனைத்துக்கவிதைகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.கால நகர்வில் இன்று அனாரின் இன்றைய கவிதா கூடங்களுக்குள் நுழைகிறேன்.மேலும் பல பரப்புகளால் அனாரின் கவிதைகள் வான் உயரத்தை நெருங்கியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது\nவேகமும் அதிர்வும் கவிதைகளில் நிரம்பி வழிவதை நான் காண்கிறேன். சொற்களை பிரதியாளனுக்கு கொடுக்கும் அனார் அச் சொற்களில் மந்திரப் புன்கையை பிரத்தியேகமாக சூடுகிறார். கவிதையில் வரும் இறுதி வரிகள் கவிஞரை நிரந்ரமான தளத்திலிருந்து மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது.\nஒவ்வொரு காலத்துக்குமான பிரதிகளை எல்லாப் பிரதியாளர்களாலும் தரமுடிவாதில்லை.ஆனால் தனது எழுத்தின் வேகத்தை எதிர்நிலைச் சித்திரங்களாய்த் தந்துகொண்டிருப்பவர் அனார் இவரின் அண்மைய கவிதை\nமாவிலைத் தளிர்களில் மினுங்கும் நிறம்\nகடைசிச் சொட்டு மதுத்துளியின் ருசி\nஅவன் காதலால் நிறந் தீட்டிய இசையை\nகாலத்தை மிகைத்து விரித்தாடுகிறான் வாழ்வை\nஅவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்\nஅபூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து\nஇருள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது\nதாபம் துளிர்த்திடும் அவனுடைய கருநிற விழிகளுடன்\nசாம்பல் நிறப் புகை காற்றில் கீறும்\nஎன் இறுதிச் சொற்கள் …\nஒரு பிரதியை வாசிப்பாளன் கொண்டாடுவதற்கு பிரதியின் உட்தள முன்னிறுத்தம் பிரதியாளனின் அனுபவ மொழிவழியும் அவசியமானது அந்த வேலைப்பாடுகள் அனாரின் இந்தக் கவிதையில் நிறையவே சாத்தியமாகியுள்ளது.வாசிப்பாளனின் ஆன்மாவை தொந்தரவு செய்யும் தாய்க் கவிதையாக இதனை பார்க்கிறேன்.\nஎல்லாக் பிரதிகளிலும் தன்னுடைய மொழிப்பரப்பை நிலை நிறுத்தும் அனார் வாசிப்பாளனின் மனப் பரப்பில் வேரூன்றி மறுவாசிப்புக்கான வசீகரத்தையும் பிரதி முழுக்க நிரப்பி விடுகிறார்.\nநமது சுயங்களையே தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் மீது அதீத பிரியத்தை எது உருவாக்குகின்றது…\nஉன்மத்தமான தனிமைக்குள்ளாக நிற்பதுதான் பௌர்ணமி. அந்த நிலவோடு புத்தனுக்குள்ள பந்தம் தான் உலகின் பரிசுத்தமான அன்புணர்ச்சியென எனக்குத் தோன்றுவதுண்டு….\nஅனாரின் கவிதை சூட்சுமத்தை இந்தப் பிரதியில் நிறை��வே நான் காண்கிறேன்.ஒரு வாசிப்பான் கிரகித்துக் கொள்ளும் மொழிவழியும் மொழிசார் அர்த்தப் பரப்பும் இந்தப் பிரதியில் ஒலிக்கின்றது.\nஅவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்\nதழல் விட்டெரிகிற அதே கனவை\nதப்பமுயன்ற அதன் அதிசய நிழல்\nநீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்\nபரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்\nஉன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு\nபுனைவு வெளியில் நுண்கதையாடலை ஆதி கனவுப் பாதையை கவிதைச் சம்பவமாய் அனார் அணுகிய அமைப்பியல் வாழ்வியல் சார்ந்த மற்றும் மொழியல் சார்ந்த வாசகப் பிரதி இது.\nஈழத்துக் கவிதைப் புலத்தில் அனார் கவிதைகள் அனுபவ பரவசத்தை அரசியல் நுண்ணுணர்வை சூஃபிச வடிவத்தை ஆத்மாவின் சந்தம் பிசகாது தருகின்றன.\nஅனாரின் பிரதியில் காணப்படும் துவக்கமும் நிறைவும் அவரது பிரதியுடன் வாசிப்பாளன் பயணப்படுவதுமாய் வாசிப்பாளனின் மனசு முழுக்க அதிக உராய்வை ஏற்படுத்தக்கூடியதுமாய் தயாரிக்கப்படுகின்றது.இதன் ஒற்றை வடிவமே கவிதை வெளியில் அனார் கொண்டாடப்படுகிறார்.\nசூஃபித்துவம் வழியும் இவரின் கவிதை\n“இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை”\nஇசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை\nஇருவர் இருக்கமாய் சாய்க்கப்படும் நிற்கும்போது\nபுனிதத் தவப் பெருக்கின் உயிரை\nஅப்படியே சாரமாய் சுவருக்கு ஊதுகிறது\nசூஃபி கவிதைகளில் ஜென் கவிதைகளின் உரையாடல்கள் பிரதிபலித்தல்கள் ஆங்காங்கே பயணப்பட்டாலும் சூஃபிக்கவிதைள் வேறு புள்ளியிலிருந்து செல்லும் தவத்தை மற்றும் பரவத்தை ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்\nஅனாரின் இந்தக் கவிதையும் சூஃபிக் கவிதைகள் மொழியும் நான் அற்ற நிலையைச் சுட்டிக் காட்டுகின்றது.என்,எனது,என்ற இருந்தலையும் ஒவ்வொரு வரிகளிலும் பிரபஞ்ச ரீதியாக ஒன்றினைக்கின்றது.சூஃபிகளுக்கே உரியதான இசைக் களிப்பையும் சந்தோஷத்தையும் நடனத்தையும் கொண்டு காதாலின் மர்மத்தைப் பேசுகின்றது.\nஇசையின் மென்னுடல் தரும் ஒலியில் பிரபஞ்சத்தை ஆரத்தழுவி மிகவும் புதுமையான புள்ளியிலிருந்து புனைவுகளால் கவிதையை உயிர்ப்பிக்கும் கலைநுட்பம் அனாருக்கு மட்டுமே விசித்துரமானது.இவரது மற்றுமொரு கவிதை “மென் சொற்கள்”\nஅதி ரகசியமான அவ்விரு சொற்களும்\nமாட்சிமைக்குரியவன் கடவுள் அவனது இயக்குதலின��� படியே பிரபஞ்சத்தின் கோணங்கள் இயங்குவதை நான் அறிவேன்.கடவுளின் படைப்புகளில் மனிதன் மற்றும் ஜின்கள் முக்கிய வகிபாகத்தையுடைய படைப்புகள் மனிதன் கண்களுக்கு உருவ அடிப்படையில் புலப்படுவதும் ஜின்கள் உருவ அடிப்படையில் கண்களுக்கு புலப்படாத வகையுமாகும் இந்த ஜின்னின் இரு தோகையென வானளாவ விரிந்து கொண்டன அதி ரகசியமான அவ்விரு சொற்களும் என அனார் கவிதையை நிறைவு செய்திருப்பது பிரதியின் ஆன்மிகம் நோக்கிய விரிவையும் காதலின் தீவிர அழகியலையும் உருவாக்கியிருக்கிறது.\nகவிதையென்பது எல்லோருக்கும் எப்படியோ அதன் கோணங்கி தனமாகவே அனாரும் பார்க்கின்றார். அதுவே அவரின் மகிழ்ச்சியை அவரின் துயரை பேசுகின்ற வெவ்வேறு அனுபவமாகின்றன .அனாருக்குள் ஒரு காதலிஷ நதி முன் நோக்கிப் பாய்ந்ததன் ஒரு குறியீட்டுப் பிரதியாக மற்றும் ஒரு ரசனையின் ஔிப்பதிவாக புதிய பரிசோதனை முயற்சியக இக்கவிதையை அடையாளமிட முடியும்.\nஇவரின் “தலைப்பிறைக்கு சலாம்”என்ற கவிதை\nநீ ரோஜா என உச்சரித்த கணம்\nசெய்த்தூனின் மீதும் சத்தியம் செய்தவனின்\nஜிப்ரான்,உமர் கயாம்,ரூமி போன்றவர்களுடைய சூஃபிச கவிதைகளிலிருந்து அனாரின் இந்த கவிதை தள்ளிப் போவதாகவும் ஜிப்ரான்,கயாம் இருவரின் கவிதைகள் ஒரே பாதையில் பயணிப்தையும் ரூமியின் கவிதைகள் இவர்கள் இருவரின் கவிதைகளிலிருந்து தள்ளிப் போதையும் ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்.\nசூஃபிச கவிதைகள் நான்அறிந்தவரை ஒரு நிகழ்ந்த சம்பவமாக இருக்கும் அல்லது கவிதை ஒரு நிகழும் சம்பவமாக இருக்க வேண்டும்.அப்படியான முன்வைப்பை அனாரின் இந்த கவிதையும் கொஞ்சமும் சம்பவம் பிசகாத வடிவமாக தயாரிக்கப்பட்டுள்ளது .\nசூஃபிச கவிதை முனைப்பு புதிய தலைமுறை பிரதியாளர்களால் தயாரிக்கப்படுவது மிகக் குறைவு என அடையாளப்படுத்த முடியும்.எனினும் மனித முயற்சியினால் பலதையும் உற்பத்தி செய்ய முடியும் தயாரிக்க முடியும் என்பதற்கு அனாரின் இவ்வகையான கவிதைகள் பெரும் சான்று.வைரத்தின் தேவை குறைவாக இருப்பினும் அதன் மதிப்பு குறைந்துவிடுவதில்லை.ஒரு தலைமுறை கொண்டாடும் சூஃபிச கவிதைகளில் அனாரின் கவிதைகள் முதன்மை பெரும் என்பது திண்ணம்.\n← முகம் – செல்வசங்கரன் கவிதை\nசருகு – ம. கிருஷ்ணகுமார் கவிதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்��ள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவ��ன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்கு���ார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகும��ர் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:40:57Z", "digest": "sha1:MYYQS5F4MJFQXGCSSRZBECMGCQO4BKZW", "length": 4072, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அநுபமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅநுபமன் (பொ.பி. 555-585) என்பவன் கொடும்பாளூர் நகரை களப்பிரர் காலத்தில் அரசாண்ட இருக்குவேள் அரசர்கள் வம்சத்துள் ஒருவன். இந்த இருக்குவேள் அரசர்கள் பற்றிய மூவர் கோவில் சாசனம் ஒன்று கிடைத்துள்ளது.[1] இவனாண்ட களப்பிரர்களின் இறுதிக்காலத்தில் காலத்தில் அவர்களுக்கு எதிராக பல்லவர் வம்சத்தவர்கள் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னனின் கீழ் போர் தொடுத்து களப்பிரர்களை வீழ்த்தினர். அதற்குப்பிறகு இவன் பல்லவர்களுக்கு அடங்கி அரசாண்டாமன்[2] இவனுக்கு சங்ககிருதன் என்னும் சிறப்புப் பெயரிருந்ததைக் கொண்டு இவன் சமணர்களின் சங்கத்தை ஆதரித்தவன் என்று தெரிகிறது. மலையத்துவசன் என்ற சமண முனிவர் ஒருவர் தேனிமலையில் ஒரு இருக்குவேள் அரசனிடம் நிலம் தானம் பெற்றான். அந்த தானமளித்த இருக்குவேளன் அநுபமன் என்று கருதப்படுகிறான்.\n↑ களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-10-28T13:50:59Z", "digest": "sha1:UQ3UUD6SOU2G22RZBOTDYIPRMFNKGLKS", "length": 8018, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிசங்கர் பிரம்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்\nஅரிசங்கர் பிரம்மா அல்லது ஹரிசங்கர் பிரம்மா (Harishankar Brahma) (பிறப்பு:19 ஏப்பிரல் 1950) இந்தியாவின் 19-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக 16 சனவரி 2015 அன்று பதவியேற்றார். ஜே.எம்.லிங்டோவுக்குப் பிறகு வடகிழக்கு மாநிலத்திலிருந்து இந்தப் பதவிக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராவார்.\nஅரிசங்கர் பிரம்மா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப்பிரதேச 1975-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தொகுப்பைச் சேர்ந்தவர். அரிசங்கர் பிரம்மாவுக்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி 65 வயது நிரம்புவதால் 19 ஏப்பிரல் 2015இல் ஓய்வு பெற உள்ளார். [1]\n30 ஏப்பிரல் 2010 (ஓய்வு பெறும் வரை) மத்திய அரசின் எரிசக்தித் துறை செயலாளர்.\n25 ஆகஸ்ட் 2010 முதல் 15 சனவரி 2015 முடிய இந்தியத் தேர்தல் ஆணையர்.\n19 ஏப்பிரல் 1950இல் பிறந்த அரிசங்கர்பிரம்மா, அசாம், கௌகாத்தி பல்கலைகழகத்தில், அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்தார்.[2]\nஇந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:32:23Z", "digest": "sha1:QYTMXPVLMWKPGDPFGNME7P7EC25EEPXB", "length": 11997, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடப்பா சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடப்பா சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 245 ஆகும். இது கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இது கடப்பா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇத்தொகுதியில் கடப்பா மண்டலம் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\n2014:அம்ஸாத் பாஷா(ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\n↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2020, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2412074", "date_download": "2020-10-28T14:40:58Z", "digest": "sha1:JSVA66NVAQZUFTY5NJ6SF6V5FQSSJRHX", "length": 5853, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:52, 5 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\n→பயனர் கணக்கை நீக்குதல் தொடர்பாக\n14:19, 3 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→பயனர் கணக்கை நீக்குதல் தொடர்பாக)\n05:52, 5 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nP.vijayakanthan (பேச்சு | பங்களிப்புகள்)\n(→பயனர் கணக்கை நீக்குதல் தொடர்பாக)\nதவறுதலாக 9 ஆகத்து 2017 அன்று P.Vijayakanthan எனும் பயனர் பெயரில் மற்றும் ஒரு பயனர் கணக்கினை தொடங்கிவிட்டேன். இதனூடாகவும் சில பங்களிப்புக்களை செய்திருப்பதோடு இதற்கான பயனர் பக்கத்தினையும் உருவாக்கியுள்ளேன்.\nஇப்போது ஒரு கணக்கினை நீக்க வேண்டும் அதேநேரம் எனது இரண்டு கணக்குகளிலுமுள்ள பங்களிப்புக்களை தக்கவைக்க வேண்டும். உதவுவீர்களா\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/inquire-about-kanimozhi-l-on-the-desecration-of-the-periyar/cid1347308.htm", "date_download": "2020-10-28T14:52:44Z", "digest": "sha1:W6TNLKX3CD3BKMJW52LSDZMU4RXLIWSV", "length": 5187, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "கனிமொழியை விசாரியுங்கள்: எல். முருகன்", "raw_content": "\nகனிமொழியை விசாரியுங்கள்: பெரியார் சிலை அவமதிப்பு குறித்து எல். முருகன்\nதிருச்சி அருகே இன்று பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்ட நிலையில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, திமுக தலைவர்கள் அறிக்கைகளையும் டுவிட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெரியார் சிலையை அவமதித்தவர் குறித்து கனிமொழியை விசாரணை செய்தால் தெரிய வரும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதிருச்சியில் ஈ.வெ.ரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல் துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், ஈ.வெ.ராவின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இது தான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது\nஅரசியல் உள்நோக்கதோடு விரியிருக்கிற கேள்வி. காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, இதற்கு உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் தி.மு.கவின் 'வன்மமான அரசியல் உள்நோக்கம் கண்டிக்கத்தக்கது.\nமேலும், விசாரணை நிலுவையில் இருக்கும் போதே, இப்படி பேசியிருப்பது, இந்த செயல் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஆகையால், காவல் துறையினர் திருமதி. கனிமொழி அவர��களை இது குறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும். இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/gouri-kishan-maraiyadha-kanneer-illai-song-promo.html", "date_download": "2020-10-28T14:18:34Z", "digest": "sha1:YZM77EWNMG3K75XKN35ZSGWBR4MZFIAE", "length": 12308, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Gouri kishan maraiyadha kanneer illai song promo", "raw_content": "\nகௌரி கிஷனின் மறையாத கண்ணீர் இல்லை பாடலின் புதிய ப்ரோமோ \nகௌரி கிஷன் நடிப்பில் உருவான மறையாத கண்ணீர் இல்லை பாடல் ப்ரோமோ.\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். இந்த படத்தில் சிறுவயது ஜானுவாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகிஇருக்கும் கௌரி கிஷன், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் பாடல் ஆல்பம் மறையாத கண்ணீர் இல்லை. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.\nதினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இந்த படைப்பிற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இந்த பாடலின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். மதன் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. இதில் பாடலின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் அக்டோபர் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு பாடல் வீடியோ வெளியாகவுள்ளது.\nமாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எடவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கும் விஷ்ணு எடவன் பாடல் வரிகள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறையாத கண்ணீர் இல்லை மியூசிக்கல் குறும்படத்தை காண ஆர்வத்தில் உள்ளனர் திரை ரசிகர்கள்.\nகலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கௌரி கிஷன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் ��ால், நட்டி நட்ராஜ், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் கௌரி கிஷன். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.\nநடனத்தில் வெளுத்து வாங்கும் நட்பே துணை நாயகி \nஇசை பிரியர்களை கவரும் நடிகர் விவேக் பகிர்ந்த புகைப்படம் \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வீடியோ \nநுழைவுத் தேர்வு எழுதிய பிரபல குணசித்திர நடிகை \nபள்ளியில் படிக்கும் 3 மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரத் தாய்\nகாதல் திருமணத்தால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 5 கொடூர கொலைகள் பற்றி எரியும் பதற்றத்தைத் தணிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nநிறைவுபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம்\n11 ஆம் வகுப்பு மாணிவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சக பள்ளி மாணவர்கள்\nபள்ளியில் படிக்கும் 3 மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரத் தாய்\nகாதல் திருமணத்தால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 5 கொடூர கொலைகள் பற்றி எரியும் பதற்றத்தைத் தணிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n11 ஆம் வகுப்பு மாணிவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சக பள்ளி மாணவர்கள்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு- தலைவர்கள் கண்டனம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nவேளாண் மசோதாக்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/10/gpmmedia0029.html", "date_download": "2020-10-28T14:10:25Z", "digest": "sha1:SHWA37EY4V3JDNYRAU4P6K7GWVOV5OM4", "length": 12592, "nlines": 188, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டையில் ரூ.27 லட்சம் கஞ்சா கடத்தல் வழக்கு: மேலும் 5 பேர் கைது.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டையில் ரூ.27 லட்சம் கஞ்சா கடத்தல் வழக்கு: மேலும் 5 பேர் கைது.\nபுதுக்கோட்டையில் ரூ.27 லட்சம் கஞ்சா கடத்தல் வழக்கு: மேலும் 5 பேர் கைது.\nரூ.27 லட்சம் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபுதுக்கோட்டையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் ஆரோக்கியதாஸ் என்பவரை கடந்த 29-ந் தேதி திருக்கோகர்ணம் அருகே போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சா மற்றும் கார், செல்போனை பறிமுதல் செய்தனர்.\nஇந்த வழக்கில் தப்பியோடிய மணமேல்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது38) என்பவரையும், கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் தேடி வந்தனர். மேலும் இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் ரமேஷ், அறந்தாங்கியை சேர்ந்த சகுந்தலா (32) , அரிமளத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (22) மற்றும் ஏற்கனவே கைதான ஆரோக்கியதாசின் மனைவி சிவகாமி (40) , அவரது மகன் ஆனந்த் (22) ஆகிய 5 பேரையும் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 1 கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழை���்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/politics/04/254141", "date_download": "2020-10-28T14:07:00Z", "digest": "sha1:RDFLRQH23R3UPODF7NZ3BDZDQBU5KGCB", "length": 19156, "nlines": 328, "source_domain": "www.jvpnews.com", "title": "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுவித்ததன் ஊடாக கோட்டாபய சொல்லியுள்ள செய்தி! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தானா.. வெளியான பரபரப்பு காணொளி\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.. அதுவும் ஷிவானி படிப்பை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுவித்ததன் ஊடாக கோட்டாபய சொல்லியுள்�� செய்தி\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பில் விடுதலை செய்ததன் ஊடாக தமிழர்களை படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இலங்கை இராணுவத்துக்கு ஜனாதிபதி வழங்கியுளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் ,\nதான் ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள இராணுவத்தினரை விடுவிப்போம் என தேர்தல் காலத்தில் கூறியிருந்தது போல் அண்மையில் 34 இராணுவ அதிகாரிகளை சிறையில் இருந்து பொது மன்னிப்பில் கோட்டாபய விடுதலை செய்துள்ளார்.\nஅதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பில் விடுவித்துள்ளார்.\nஇந்நிலையில் ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது எமக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஏனெனில் சிங்களத் தலைவர்களின் மனநிலையில் எப்போதும் மாற்றம் ஏற்படாது என்பதை நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றோம் என கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தச் செயற்பாடானது, தமிழர்களைப் படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இராணுவத்துக்கு வழங்கியுள்ளதாகவும் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவௌம் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்திற்கு 113 ஆசனங்கள் வராமல் இருக்குமாக இருந்தால் அது தமிழர்களுக்கும் மிக வாய்பாக அமையும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/02/14/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2020-10-28T14:08:34Z", "digest": "sha1:M2GT25WSOBI54GNXVS3FKSYJXAKTAYWS", "length": 7156, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "தாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா? அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் | Netrigun", "raw_content": "\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா\nஆரோக்கியமாய் வாழ்வது மிகவும் அவசியம். புதுப்புது நோய்கள் பரவும் இந்த நவீன காலத்தில் உடல் நலன் மீதான விழிப்புணர்வு மிகவும் அவசியம்.\nஅதே வேளையில் பாலியல் உறவு கொள்வதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. முறையற்ற உறவுகள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் என்பது நாம் அறிந்ததே.\nதற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளார்கள்.\nஇது எப்படி என பலருக்கும் கேள்வி வரலாம். தவறில்லை.\nஸ்பெயினில் உள்ள பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அச்சமயம் தன் ஆண் துணையும் உடலுறவில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.\nஆனால் உடலுறவால் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஆய்வாளர்கள் நம்பவில்லை. இந்நிலையில் க்யூபா, டொமினிக் குடியரசு நாடுகளுக்கு சென்று வந்த அவரை நாடு திரும்பிய அவரை மருத்துவர்கள் அவரின் விந்தணு பரிசோதனை செய்தபோது அவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் மூலம் தான் உடலுறவாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என கண்டுபிடித்துள்ளனர்.\nPrevious articleஅரசாங்க செலவில் காதலர்களுக்கு திருமணம்\nNext articleயாழ் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/119481-panjangam", "date_download": "2020-10-28T14:51:39Z", "digest": "sha1:5BI6YZLS2JT7MBVFTONU6QUO7VUKMYWQ", "length": 19389, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 June 2016 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nபிள்ளையார் திருத்தலங்கள் & வழிபாடுகள்...\nசர்ப்ப தோஷங்கள் நீங்கும்... சந்தோஷம் பெருகும்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nமனிதனும் தெய்வமாகலாம் - 41\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅடுத்த இதழுடன்...உங்கள் ராசிக்கு உகந்த கோயில்கள்\nவிகடன் தடம் - விரைவில்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/blogs/entry/189-from-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2020-10-28T14:15:04Z", "digest": "sha1:AOVRCBA53USCB4AYJS2N7SA4UAXPUAJM", "length": 6531, "nlines": 121, "source_domain": "yarl.com", "title": "From: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பக - கறுப்பி's Blog - கருத்துக்களம்", "raw_content": "\nFrom: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பக\nFrom: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பக\nஉங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம்.\nஉங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும் ���டங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்கலாம்.\nபின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம்.\nSource: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம்.\nPrevious entry From: பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி\nNext entry உங்களது சிறப்பு ஒளிப்படத் தொகுப்புகளை விரைவாக ஓன்லைன் மூலம் அனுப்பலாம்:\nFrom: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/anitha-parents-interview-about-bigg-boss/128172/", "date_download": "2020-10-28T13:44:09Z", "digest": "sha1:7LPVME7ZFIXHUGEOJC76OBWNGG2XT6QG", "length": 7332, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Anitha Parents Interview About Bigg Boss | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதாவின் செயல்கள், அவரின் ரியல் கேரக்டர் என்ன\nபிக் பாஸ் வீட்டுக்குள் அனிதாவின் செயல்கள், அவரின் ரியல் கேரக்டர் என்ன – பெற்றோர் வெளியிட்ட தகவல்கள்.\nதமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருபவர் அனிதா. இவர் தற்போது இந்த வேலையிலிருந்து விலகி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.\nAnitha Parents Interview About Bigg Boss : பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதாவுக்கும் மொட்டை அங்கிள் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று அனிதாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேட்டி எடுத்து உள்ளது.\nஅந்தப் பேட்டியில் அனிதாவின் அப்பா அனிதாவுக்கு இப்போதைக்கு ரேகா மேடம் துணையா இருக்கிறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு என கூறியுள்ளார்.\nமேலும் நானும் சினிமா துறையில் இருந்தாலும் என்னுடைய உதவியால் அனிதா முன்னுக்கு வரல. அவளுடைய சொந்த முயற்சியால் தான் இன்று இந்த நி��ைக்கு வந்துள்ளார்.\nஅனிதாவுக்கு எதையும் மூடி மறைக்க தெரியாது. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவங்க அம்மா மடியில் படுத்துக்கொண்டு எல்லாத்தையும் சொல்லிடுவா என கூறியுள்ளார்.\nஅதே போல் அனிதா தன் அம்மாவின் கலர் குறித்துப் பேசியது குறித்து கேட்டபோது அதற்கு அவருடைய அம்மா ஆமா நான் கருப்பா இருக்கிறதால சில கலர் உடைகளை போடவே மாட்டேன். ஆனால் என் பொண்ணு உன் கலருக்கு எல்லாமே அழகா இருக்கும்மா என என்னை சமாதானப்படுத்தி விடுவார் என்று பேசியுள்ளார்.\nமேலும் என்னுடைய கணவர் மாப்பிள்ளை பிக்பாஸ் வீட்டுக்குள்ள அனிதா போக சம்மதம் சொல்லிட்டாரா என கேட்ட பிறகு தான் இதற்கு சம்மதித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்\nPrevious articleமு.க ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி : சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் – சமூக வலைதளங்களில் வலுக்கும் விவாதம்.\nNext articleதிண்டுக்கல் சாரதி 2 படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நானா – லட்சுமி மேனன் கொடுத்த அதிரடி பதில்.\nஇதோ லவ் ட்ராக் ஸ்டார்ட் ஆகிடுச்சுல.. இணையத்தைக் கலக்கும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.\nஐயோ என்னை காப்பாத்துங்க.. ஸ்டார் ஹோட்டலில் இருந்து கதறியபடி ஓடிய சுசித்ரா – அப்போ பிக் பாஸ் என்ட்ரி\nசூரரைப் போற்று படத்தை விமர்சனம் செய்த லோகேஷ் கனகராஜ்.. என்ன சொல்கிறார் பாருங்க – வைரலாகும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2017/05/15/thoughts-and-deeds/", "date_download": "2020-10-28T14:43:48Z", "digest": "sha1:ZWBHQLFYTW6CBRJI2YD5IUINJTA3CF2L", "length": 97872, "nlines": 226, "source_domain": "padhaakai.com", "title": "எண்ணங்கள் செய்கைகள் – காலத்துகள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஎண்ணங்கள் செய்கைகள் – காலத்துகள்\n‘ஸ ரி க ம ப த நி ஸ’ என்று பாடும் டீச்சருடன் நானும் சேர்ந்து கத்திக் கொண்டிருந்தேன். டீச்சர் லயத்தோடு தாளம் போட்டுக் கொண்டிருக்க, நான் தோசையை திருப்பிப் போடுவது போல் உள்ளங்கையையும் பின்னங்கையையும் மாற்றி மாற்றி தொடையில் தட்டிக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேர க்ளாஸ், ஆரம்பித்து எவ்வளவு நேரமாயிற்றோ, என்னிடம் வாட்ச்சோ, அறையில் கடிகாரமோ இல்லை, பெரும் பாரத்தை சுமந்தபடி ஊர்ந்து செல்லும் கணங்கள். டீச்சர் சொல்லும்வரை ‘ஸ ரி க ம,’ தான்.\n‘கொஞ்சம் ��ாயத் தொறந்து பாடு, அப்போதான் உச்சரிப்பு ஸ்பஷ்டமா வரும்,’ என்றார் டீச்சர். டீச்சர் குடியிருக்கும் வீட்டின் நான்கு போர்ஷன்களில், முதலாவது மு. முத்து அல்லது முசுட்டு முத்து என்று எங்கள் வீட்டில் அழைக்கப்படும் டாக்டர் முத்துகிருஷ்ணனின் ஒற்றையறை க்ளினிக். செங்கல்பட்டுக்கு குடி வந்த புதிதில் ஓரிரு முறை மு. முத்துவிடம் சென்றிருக்கிறோம். நோயாளி கிளம்பினால் போதும் என்று சலிப்பும் முகச்சுளிப்புமாக வைத்தியம் பார்ப்பார் என்றாலும் தினமும் மாலை கூட்டம் இருந்தபடிதான் இருக்கும். நான் மெல்லிய குரலில் பாட முயற்சிப்பது நோயாளிகளின் உடல் நலம் பற்றிய கவலையால் மட்டும் அல்ல, எனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருக்கக்கூடும்.\nடீச்சர் மிகவும் அமைதியானவர், பொறுமை மிக அதிகம், ஒரே விஷயத்தை சலிப்பில்லாமல் சொல்லித் தருவார், கற்கும் நான்தான் வெறுப்படைவேன். நோட்டை மூடிவைத்து, ‘நாளான்னிக்கு பாக்கலாம்,’ என்றவர், அவசரமாகக் கிளம்பியவனை நிறுத்தி ‘வீட்ல ப்ராக்டிஸ் பண்றியோ’ என்று கேட்டார்.\nமூன்று வாரங்களாக கற்றுக் கொண்டிருக்கிறேன், என் சங்கீத ஞானத்தில் எந்த சிறிய முன்னேற்றமும் இதுவரை இல்லை, ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதை உணர்ந்ததைப் போன்று டீச்சரின் முகபாவம்.\n‘இல்ல டீச்சர், ஹோம் வர்க்லாம் இருக்கு டைம் கெடக்க மாட்டேங்குது’\n‘நேரங் கெடக்கும்போது பண்ணு, சாங்காலம் முடியலனா காத்தால. அப்பத்தான் ….’ என்று கர்நாடக இசை தொடர்பான, எனக்கு புரியவே புரியாத சில பிரத்யேக வார்த்தைகளுடன் அவர் பேச ஆரம்பிக்க எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ‘சரி டீச்சர்’ என்றேன்.\nவெளியே மு. முத்து அறைக்கு முன் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கும் நோயாளிகளின் பார்வையைத் தவிர்த்து வழக்கம் போல் விரைவாக கடந்து செல்ல முயன்ற என் முழங்கையை தொட்டு நிறுத்தினார் ஒருவர். அறிமுகமில்லாதவர்தான், நிம்மதி.\n‘தம்பி நீதான் பாடிந்தியாப்பா இவ்ளோ நேரம்’ என்றார். தலையாட்டினேன்.\n‘இப்போதான்’ என்று சொல்லி விட்டு அவர் வேறேதும் கேட்பதற்கு முன் வெளியேறினேன்.\nமூன்று வார நாட்கள் மாலையில், சனி அன்று மட்டும் காலை என நான்கு நாட்கள் வகுப்பு. தெரிந்தவர்கள், கூடப் படிப்பவர்கள் யாரும் பார்த்து விடக் கூடாது என்று ஓட்டமும் நடையுமாக ஆறரை மணிக்கு க்ளாசுக்கு வருவேன், ஒரு மணி நேரம் கழித்து திரும்பும்போது இருட்டில் செல்வது கொஞ்சம் வசதி. ஆனாலும்கூட ஒரு நாள் எதிரே ஸ்ரீதர் வந்துவிட்டான். எவ்வளவோ ஜாக்கிரதையாக அவனைத் தாண்டிச் செல்லப் பார்த்தபோதும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் என்னை கவனித்து விட்டான்.\n‘டாக்டர்ட்ட வந்தேண்டா, இப்போதான் பாத்துட்டு கெளம்பறேன்’\n‘ஒடம்பு சரில்லையா, க்ளாஸ்ல நல்லாத்தான இருந்த’\n‘திடீர்னுதான், சாங்காலம் வீட்டுக்கு வந்தப்பறம் ஒரு மாறி இருந்துச்சு அதான்’\n‘கொரல் கட்டிருக்கான்ன, ஒரு மாதிரி இருக்கு. தொண்டவலி வந்தா அப்பறம் சளிதாண்டா’\n‘ஆமாம்டா வரேன், வெளில நிக்க வேணாம்’\nகாலையில் குளித்து முடித்து ஸ்லோகங்களை ராகத்தோடு சொல்வதைத் தவிர என் பாட்டி பாடியதோ இசை குறித்து வேறெந்த ஆர்வமும் காட்டியதோ இல்லை. புதனன்று, சென்னை தொலைகாட்சி முதல் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர கர்நாடக இசை நிகழ்ச்சியை, ஒலியை முற்றிலும் மட்டுப்படுத்தி, பாடுபவர் வாயசைப்பதையும், முகத்தை அஷ்டகோணலாக்குவதையும், தொடையை ஆக்ரோஷமாக தட்டுவதையும், கைகளை வீசுவதையும் கொஞ்ச நேரம் பார்த்து ரசிப்பதைத் தவிர எனக்கு சுத்தமாக கர்நாடக இசையில் ஆர்வம் கிடையாது. படிப்பை தவிர வேறேதாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது பாட்டியின் எண்ணம். எனக்கு எண்ணற்ற திறமைகள் இருப்பதாகவும் பெரும் நம்பிக்கை.\n‘இன்னும் ரெண்டு வர்ஷத்ல டென்த் போய்டுவான், அப்பறம் டைம் எங்க கெடக்க போகுது, ஏதோ இப்போதைக்கு ரெண்டு வர்ஷம் கத்துக்கட்டும்’ என்று ஆரம்பித்தார்\n‘ஐயே என்னால முடியாது தாத்தி, ஆள விடு’\n‘நீ இந்தி கத்துக்கலையா அது மாறி பழகிடும்’\n‘நார்த்துக்குலாம் வேலைக்கு போனா ஹிந்தி தெரிஞ்சிருக்கணும்’ என்பதற்காகவே நான் ஹிந்தி கற்றுக்கொள்ள சேர்க்கப்பட்டாலும், திரையிசை பாடல்கள் மீதுள்ள ஆர்வம்தான் ஹிந்தி கற்றுக்கொள்வதின் மீதான விருப்பாக மாறியது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. டீச்சரிடம் கற்றுக்கொள்வதைவிட, ஹிந்தி திரையிசை பாடல்கள் வழியாகவே அதிகம் கற்று எளிதில் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா நடத்தும் அனைத்து தேர்வுகளையும் பாஸ் செய்திருந்தேன். பாடல் காட்சிகளில் எந்தக் கூச்சமும் கட்டுப்பாடுமின்றி குதித்துத் திரியும் ஷம்மி கப்பூர் என் விருப்ப நாயகர்களில் ஒருவரானார். பனியில் ‘யாஹூ’ என்று கத்தும் அவரைப் போலவே நானும் ‘யாஹூ’ என்று என் வீட்டின் பின்னால் இருந்த காலி மனையில் வியர்த்து தள்ளிக்கொண்டு ஊளையிட்டேன். வீட்டிலிருந்த கேசட்களிலிருந்து ஹேமந்த் குமாரின் குரலும் ,ஆர்.டி.பர்மனின் இசையும் என்னை வசீகரித்தன. ‘ஒத்தனும் இப்போலாம் கண்டுக்க மாட்டேங்கறாங்க’ என்று ஆர்.டி குறித்த அப்பாவின் ஆதங்கத்தை நானும் உணர்ந்தேன். வானொலியில் வரும் ஹிந்தி திரையிசை பாடல் நிகழ்ச்சி எதையும் தவற விடுவதில்லை. ‘ஹை மேரே ஹம்சபர்’, ‘பாப்பா கெஹ்தே ஹெய்ன்’ போன்ற அப்போதைய மிகப் புகழ் பெற்ற புதிய பாடல்களை வகுப்பில் நண்பர்களுக்கு பாடிக் காட்டியதோடு மொழிபெயர்க்கவும் செய்தேன். குரல் வளம், இசையோடு ஒத்து பாடுவது போன்றவற்றை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.\nநிஜத்தில் இசை சம்பந்தமான குறைந்தபட்ச திறமையோ, அப்படியே இருந்திருந்தாலும் மிகவும் நெருங்கியவர்களைத் தவிர பிறர் முன் அதை வெளிப்படுத்தும் தைரியமோ இல்லாவிட்டாலும் கிடாரையோ, மவுத் ஆர்கனையோ, பியானோவையோ பலர் வியந்து ரசிக்கும்படி வாசிக்க மன உலகில் எந்த தடையும் இருந்ததில்லை. அங்குகூட கச்சேரி, ராகம், தாளத்தை எல்லாம் அனுமதிக்க என்னால் இயவில்லை. ஆண்கள் கர்நாடக சங்கீதம் பாடுவதைப் பார்க்கவே சகிக்கவில்லை, அதைக் கற்றுக்கொள்ள ஆர்வமில்லை, ஏன் ஒட்டுமொத்தமாக இசை, பாடல் இவற்றின் மேல் எந்த விருப்பமுமில்லை என்றெல்லாம் சொல்லி தப்பிக்கக் பார்த்தேன்.\n‘பொய்லாம் சொல்லாதே, ஹிந்தி பாட்டெல்லாம் எப்பவும் முணுமுணுக்கறல, இதுவும் பாட்டுதான், இதையும் கத்துப்பே, குரல் நல்லாத்தானே இருக்கு. பொம்மனாட்டி மட்டும்தான் பாடணும்னு யார்டா சொன்னா.’ அவர் முடிவு செய்திருந்தபடி, பெரியமணிக்காரத் தெருவிலேயே என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்த டீச்சரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளச் சேர்த்து விட்டார். டீச்சர் தொழில் முறையாக சொல்லித் தருபவர் அல்ல. அவருடைய ஒரே மகன் அந்த வருடம் காலேஜில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தான், கணவர் வீடு வர எட்டு மணிக்கு மேலாகி விடும். நேரத்தைக் கடத்த எனக்கு சொல்லித் தருவது என அவர் எடுத்த முடிவு சரிதானா என்ற சந்தேகம் அவருக்கு இந்நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும்.\nநான் வீட்டுக்குப் போகும்போது வாசலில் வெள்ளை அம்பாஸிடர் கார் நின்றிருந்தது. ‘உள்ளதான் போனாங்க’ என்று சந்தைச் சுட்டியபடி ராட்சஸி சொன்னார். தலையாட்டி விட்டு சந்தினுள் நுழைந்து, முன்பைப் போல் சந்தின் இருட்டை விழுந்தடித்துக் கொண்டு கடக்காமல், பயத்தை அடிக்கியபடி, சாதாரணமாக நடந்து சென்று என் போர்ஷனை அடைந்தேன்.\n‘என்னைப் பார்த்ததும், ‘தோ வந்துட்டானே. வாடா நாங்க யாருன்னு தெரியுதா’ என்று கேட்டார் வீட்டுக்கு வந்திருந்தவர்களில் வயதான பெண். மூக்கில் இரு பக்கமும் மூக்குத்திகள், தடிமனான தோடுகள்.\n‘எப்பவோ பாத்தது எப்படி தெரியும்மா. இவதான் வரவே மாட்டேங்கறாளே’ என்றுகூட இருந்தவர் சொல்ல, ‘என்னடி எங்கள பத்திலாம் சொல்றதில்லையா, நான் ஒங்கம்மாவோட அத்த’ என்று சொன்னார் அவர்.\nஅத்தையின் தோளுடன் ஒட்டி அமர்ந்து, அவர் கைகளை பற்றிக் கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தில் பூரிப்பு. காஞ்சீபுரம் சென்றிருவர் தன் நேசத்திற்குரிய அண்ணன் மகளைப் பார்க்க, மகள் மற்றும் பேத்தியோடு செங்கல்பட்டிற்கு வந்திருக்கிறார். பேத்திக்கு என்னைவிட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கக்கூடும். தலையாட்டி விட்டு உள்ளே சென்றேன்.\n‘என்னடீது பொம்மனாட்டி கணக்கா வெக்கப்படறான்’\nஉள்ளறையில் அப்பா இல்லை, பாட்டி மட்டும் வார இதழொன்றில் இருந்து கோலப் புள்ளிகளை தன் கோல நோட்டில் பிரதி எடுத்துக் கொண்டிருந்தாள். ‘நீ வெளில வரல தாத்தி’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் இல்லை. என் அப்பா வழி பாட்டியைத் தவிர எங்கள் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருவது அரிதினும் அரிது. அம்மா அழைக்க வெளியே வந்தேன்.\n‘ஏன்டா ஒளிஞ்சிண்டு இருக்க, ஒங்க அம்மா எப்படி பேசுவா தெரியுமா’ படிப்பு சம்பந்தமான வழக்கமான கேள்விகளை எப்போதும் போல் புதியவர்களை கண்டால் உண்டாகும் அசௌகரிய உணர்வோடும் ஒட்ட வைத்துக் கொண்ட காரணமில்லாத அசட்டு புன்சிரிப்போடும் எதிர்கொண்டேன். ‘நீயும் பாட்டு கத்துகறியாமே, என் டாட்டரும் கத்துகறா’ என்றார் என் அம்மாவின் அத்தை மகள்.\n‘இப்போத்தான் ரெண்டு மூணு வாரமா போறான், இவ எத்தன நாளா கத்துகறா’ என்று சொன்னார் அம்மா.\n‘இவளும் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கா, என்னடி படிச்சிருக்க’ என்று கேட்க அவர் மகள் அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள். சரளி வரிசை, கமகம் போன்ற கேள்விப்பட்டது போலவும் படாததும் போலவும் இருந்த வார்த்தைகள்.\n‘நீ எதுவரைக்கும் வந்திருக்க, பாடிக் காட்டேன். இங்க ஒக்காரு, அவளும் சேந்து பாடட்டும்’\n‘என்னடீது ஒன்னையே பாத்துண்டு நிக்கறான். ரிஷ்யசிருங்கர் மாதிரி வளத்துருக்க போ, எதுவும் பேசவே மாட்டேங்கறானே’\nஅம்மாவின் வற்புறுத்தல்களுக்குப் பின் சப்பளமிட்டு அமர்ந்து எனக்குத் தெரிந்ததை பாட ஆரம்பித்தேன். அத்தையின் பேத்தி எந்த ஆர்வமும் இல்லாமல் என் பாட்டு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள்.\n‘நல்லாத்தான் பாடறான், இதெல்லாம் ஒனக்கு தெரியுமாடி’\n‘தெரியும் பாட்டி,’ புத்தகத்தை நீட்டினாள்.\n‘சரி கெளம்பறோம்டீ, அவர கேட்டதா சொல்லு’ என்று கூறிவிட்டு, ‘மாமியார் எங்க உள்ளயா,’ என்று மெல்லிய குரலில் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்து ‘வரேன் மாமி’ என்றார். ‘ஏன் கெளம்பிட்டீங்க சாப்ட்டு போலாமே’. பாட்டியின் உபசரிப்பை நாசூக்காக மறுத்து விட்டு கிளம்பினார்கள்.\n‘இவ்ளோ இருட்டா இருக்கு வாடா ரிஷ்யசிருங்கா தொணைக்கு. யாராச்சும் திருட வந்தாக்கூட தெரியாது போலிருக்கே, கடசில வேற இருக்க’\n‘இங்க யாரு திருடவரப் போறாங்கத்த. மத்த ரெண்டு போர்ஷன்லையும் ஆளுங்க எப்படியும் இருப்பாங்க பழகிடுச்சு.’\nகாரினுள் அமர்ந்தவர் நீட்டிய கைகளைப் பிடித்தபடி அம்மா. இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. ராட்சஸியின் பார்வை இங்குதான். பர்ஸிலிருந்து எடுத்ததை வாங்க மறுத்த அம்மாவின் உள்ளங்கையைப் பிரித்து திணித்தார் அத்தை.\nஇரவுணவின்போது அம்மா சாப்பிட்டதைவிட பேசியதுதான் அதிகம். அத்தை வீட்டில் தங்கி எஸ்.ஐ.டியில் படித்தது, கல்லூரியின் நீச்சல் குளத்தில் இருந்த க்ளோரின் சிலிண்டர்கள் வெடித்து அதை சுவாசித்தபின் தனக்கு வர ஆரம்பித்த ஆஸ்த்மா, அத்தை மற்றும் அவர் பெண்ணுடன் புராண படம் பார்க்க தாமதமாக சென்று அவசரமாக ஏதோவொரு கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தால் தற்கொலை செய்ய முயலும் நாயகன் குளத்தில் விழ நாயகியின் பேச்சைக் கேட்டு ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நீச்சலடித்தபடி பாடும் முதல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க அத்தை அப்போதே இவர்களை அழைத்துக் கொண்டு திட்டியபடியே வீட்டுக்குத் திரும்பியது என முன்பே கேட்டிருந்த நினைவுகள். இப்போது அவற்றினுள் இரு முகங்களை பொருத்திப் பார்க்க முடிந்தது. அப்பாவும் பாட்டியும் எதுவும் சொல்லாம���் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.\nசந்துருவிடம் மறுநாள் இதை பற்றி பள்ளியில் சொன்னதற்கு ‘வெக்கமில்லாம அந்தப் பொண்ணு முன்னாடி பாடிருக்க பாரு, எப்டிடா பாடுன’ என்றான்.\n‘ஏதோ ரொம்ப கெஞ்சிக் கேட்டாங்கன்னு பாடினேன்’\n‘சும்மா, இம்ப்ரஸ் பண்ணப் பாத்துருப்ப. ஒனக்கு ஒரு எழவும் தெரியலங்கறது அந்தப் பொண்ணுக்கு புரிஞ்சிருக்கும்’\nஅடுத்த வார இறுதியில் க்ளாஸ் முடித்து கிளம்பும்போது ‘இரு இரு, ஒண்ணு சொல்லணும். நாங்க அண்ணா நகர்க்கு அடுத்த மாசம் குடி போறோம். நோக்கு அவ்ளோ தூரம் வர்து கஷ்டம் இல்லையா, நடந்து வேற வரணும், சைக்கிள் இல்லல’ என்றார் டீச்சர். என்னுள் பரவிய விடுதலை உணர்வு டீச்சருக்கும் ஏற்பட்டிருக்கும்.\n‘ஆமா டீச்சர், தூரம் அதிகம். அண்ணா நகர்ல எங்க போறீங்க’\n‘செவன்த் க்ராஸ். வீடு மாத்தறத பாட்டிட்ட சொல்லுன்ன’\nடீச்சர் காலி செய்வதைப் பற்றி சொன்னதற்கு பாட்டி ‘அதெங்கருக்கு, போய் வரலாமில்லையோ’ என்று கேட்டார்.\n‘ரொம்ப தூரம் தாத்தி, எப்படி நடந்து போறது. ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கு அண்ணா நகர், அதுவும் இது செவன்த் க்ராஸ் உள்ள போணும்’\n‘அப்போ போலாம்’. இப்போதைக்கு கண்டிப்பாக வாங்க முடியாது.\n‘ஒன் இம்ச தாங்க முடியாமையே வீட்ட மாத்திருப்பாங்கடா’ என்பது சந்துருவின் அபிப்ராயம்.\nஒரு வாரத்திற்குள் மீண்டும் தொடை தட்ட வேண்டியதாகிவிட்டது. வீட்டிற்கு இன்னும் அருகில், இரண்டு நிமிடங்கள்கூட ஆகாத தொலைவில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாட்டி. திண்மையான கருப்பு பிரேம் கொண்ட மூக்குக் கண்ணாடி, கழுத்தில் கருப்பு மணி, ஒற்றை மூக்குத்தி, டீச்சர் வயது அல்லது சற்று அதிகமாக இருக்கக்கூடிய பெண். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ பாடலை பாடினார் என்று நான் படித்திருந்த செய்திக் கட்டுரையில் இருந்த, அந்த புகழ் பெற்ற பாடகியின் புகைப்படத்தை நினைவூட்டும் முகம். அம்மாவுடன் வேலை செய்பவர் மூலமாக இவர் குறித்து தெரிந்து கொண்டு, முதலில் சென்று பார்த்து பேசி முடித்து இப்போது என்னை சேர்க்க வந்திருக்கிறார். முதல் பார்வைக்கு கடினமானவராக தோன்றினாலும் பேச்சு மென்மையாகவே இருந்தது. நாலைந்து பூனைகள் வீட்டினுள் சுவாதீனமாக சுற்றிக்கொண்டிருந்தன. இங்கும் சனி தவிர வாரம் மூன்று நாட்கள், அதே நேரம்.\n‘நாளெக்கு வந்துடு நல்ல நாள்’\n‘டீச்சர்னு சொல்லாண்டாம், மாமினே கூப்டு’. என்று முதல் க்ளாஸிலேயே டீச்சர் சொல்லி விட்டார். இங்கும் நாம் மட்டும்தான் கற்றுக் கொண்டிருந்தேன். வீட்டில் மாமியும் அவர் கணவரும், கொழுத்த பூனைகளும் மட்டும்தான். நான் உள்ளே நுழையும்போது பெரும்பாலும் இரண்டு மூன்று பூனைகளை மடியில் போட்டுக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருப்பார் மாமி. அதன்பின் இரண்டு கிண்ணங்களில் பாலோ, தயிர் சாதமோ தந்துவிட்டு பாடத்தை ஆரம்பிப்பார்.\nவீடெங்கும் எப்போதும் ஈர வாசத்தை நுகர முடியும் பல்ப் உமிழும் மங்கலான மஞ்சள் ஒளியுடன், தரையின் அரக்கு நிறமும், இரு உள் தூண்களின் அடர் பச்சை வண்ணமும், சுவர்களின் சாயம் போன க்ரீம் நிற வண்ணமும் கலைந்து சிதறி ஹாலே பல வண்ணக் கலவையாக மினுங்கிக் கொண்டிருக்கும். பார்வை அந்தப் நிறப்பிரிகை மேலும், மனம் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களுக்கான இராணுவ வீர்களின் நேயர் விருப்பத்தை எதிர்நோக்கியபடியும் இருக்க, நான் கர்நாடக இசையுடன், தோல்வியைத் தவிர வேறு எந்த முடிவும் இருக்க முடியாத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன். வானொலியில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் வரும் அலைவரிசையையும், நேரங்களையும் மாமி என்னிடம் சொன்னதை நான் மனதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. புதிய நோட், அதில் மாமி எழுதித் தருவது என்று மீண்டும் ஆரம்பித்தாலும் என் சங்கீத ஞானம் கொஞ்சம் கூட விருத்தியடையவில்லை. மாறாக மாமி வீட்டுப் பூனைகளுடன் நல்லுறவு ஏற்பட்டது.\nசமையல் முடியாததால் பாடம் ஆரம்பிக்க தாமதமாகும் வேளைகளில் அவற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது அலமேலுவின் நினைவு வரும். என் வீட்டிற்கு தினமும் இரண்டு மூன்று முறையாவது, வெள்ளை ரோமம் மண்டிய, பருத்த உடல் கொண்ட அலமேலு வந்து செல்லும். தெருவில் அதை எப்படி அழைத்தாலும், என்னளவில் அவளை அலமேலு என்றே கூப்பிட்டு வந்தேன்.\nஉள்ளே நுழைந்தவுடன் சிறு ஒலியை எழுப்பி விட்டு படுத்துக் கொள்ளும் அலமேலு, நாங்களாக கிண்ணத்தில் எதாவது வைத்தால் மட்டும் அதை சாப்பிடும். எங்கள் வீட்டில் சில காலம் வளர்த்து வந்த நாய் ‘ஐவனுடனும்’ நல்லுறவை பேணியது அலமேலு. போர்ஷன் வாசலில் இரண்டும் அருகருகில் படுத்தபடி தத்தம் உலகங்களில் ஆழ்ந்திருக்கும். விடுமுறை நாட்களின் மதிய பொழுதுகளை எலிலுமிச்சை மரத்தடியில் உட்கார்ந்தபடி கழிக்கும் எனக்கு, தூக்கத்தினூடே அரைக்கண்ணை அவ்வப்போது திறந்து பார்க்கும் அலமேலுதான் துணை. ஒருநாளேனும் அலமேலுவை இங்கு அழைத்து வர வேண்டுமென்றும் எண்ணினாலும் அதைச் செய்யவில்லை. தன் பூனைகள் சிறிது நேரம் வெளியே சென்று தெருவுக்குப் போய்விட்டு வருவதைக்கூட விரும்பாதவர் மாமி.\nமாமி வீட்டுப் பூனைகள், பாடம் நடக்கும்போது வீட்டினுள் திரிந்தபடியோ அல்லது எங்கள் அருகில் படுத்துக் கொண்டோ இருக்கும். சில நேரங்களில் மெல்லிய குரலில் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்போது, புன்சிரிப்புடன் தடவிக் கொடுத்தபடியே மாமி தொடர்வார். என்னைவிட அவை சங்கீதத்தை குறித்து அதிகம் அறிந்து கொண்டிருந்தால் வியப்படைந்திருக்க மாட்டேன். பாடத்தின் நடுவே மாமி சில பாடல்களை பாடுவது உண்டு, சில சமயம் முணுமுணுப்பாய், சில சமயம் சன்னமான ஆனால் தெளிவாக புரியும் வகையில். லயித்து பாடிக்கொண்டே தூணிலோ, சுவற்றிலோ சாய்ந்து விடுவார். குறிப்பாக கண்ணன் குறித்த பாடல்களை பாடும்போது அவர் முகம் மிக நெகிழ்வாக இருக்கும், பூனையை மடியில் வைத்துக் கொண்டு அதை வருடியபடி பாடிக் கொண்டிருப்பார்.\nக்ளாஸ் முடிந்து வெளியே வந்ததும் பரக்க பரக்க நடக்கத் துவங்கினேன். ஐம்பதடி நடந்து திரும்பினால் என் தெரு, அதன் பின் சமாளித்து விடலாம். என் பின்புற காலி மனை வழியாக மாமி வீட்டு கொல்லையை இன்னும் விரைவாக நொடிகளில் அடைந்து விடலாம். பாட்டுக் கற்றுக் கொள்ளச் செல்வதை யாரும் பார்க்காமல் இருக்க இருட்டில் செடி புதர்களின் நடுவே சென்று சுவரேறி குதிக்கக்கூட தயாராக இருந்தேன். ஆனால் மாமி வீட்டை அடுத்திருந்த பழைய திருமண மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர் பார்த்து கையசைத்து கூப்பிட்டு விட்டார். மனையில் கிரிக்கெட் விளையாடும்போது மண்டபத்தினுள் சென்று விழும் பந்தைப் பொறுக்கச் செல்லும்போது ஏற்பட்ட பழக்கம். மாமி வீட்டு கொல்லையில்கூட பந்து விழுந்து விடும். எந்த பயமும் இல்லாமல் எடுத்து வருவோம், பின் பக்க கதவு திறந்து பார்த்ததில்லை. பெரியவர் அருகே சென்றேன்.\n‘என்னடா இங்க, கொஞ்ச நாளா இங்க பாக்கறேன் கூப்டலாம்னு பாத்தா அதுக்குள்ள குடுகுடுன்னு ஓடிட்ற’ வெள்ளை கதர் சட்டை, வேட்டிதான் எப்போதும் பெரியவர் அணிவார். மூக்குக் கண்ண��டிக்கு பின் சேதமடைந்த வலது கண்.\n‘இல்ல பாட்டு கத்துக்கறேன் மாமிட்ட, இப்போ ஸ்கூல் வர்க் வேற இருக்கு போய் பண்ணனும்’\n‘அதுக்கு ஏன்டா திருடன் மாறி வர போற, அப்டி என்ன அவசரம்’ என்று சொல்லியபடி அவர் கண்ணாடியை கழற்ற பார்வையை அவர் முகத்திலிருந்து விலக்கினேன். ‘பசங்க பாத்தா அசிங்கமா இருக்கும், செமத்தியா கிண்டல் பண்ணி ஓட்டுவாங்க’ தெருவில் வந்துகொண்டிருப்பவர்களை பார்த்தபடி சொன்னேன். பெரியவர் பார்ப்பது பிரச்சனை இல்லை, மாமி வீட்டிற்கு எதிர் வரிசையில் இரண்டு வீடு தள்ளிதான் கஞ்சாவின் வீடு. அவனைத் தவிர்க்க வேண்டும் என்று தான் நான் ஒளிந்து மறைந்து சென்று வந்துகொண்டிருந்தேன்.\n‘ஏண்டா கிண்டல் பண்றாங்க, பண்ணா பண்ணிட்டு போட்டும். நானும்தான் கத்துக்க ஆசப்ட்டேன் முடில’ சொல்லிவிட்டு ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தார். சாதாரணமாக அமர்ந்திருப்பதால் முட்டி மேல் அவர் தாளம் போடுவதில் உள்ள லயம் எனக்கு எப்போதும் வாய்க்காது.\n‘நீங்க அப்பறம் ஏன் கத்துக்கல என்னாச்சு’\n‘ம், இதுவரக்கும் நீ என்ன கத்துண்ட்ருக்க. என்ன பாட்டு முழுசா தெரியும்’. பெரியவர் தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இந்த மண்டபத்தில் வசிக்கிறார். சொத்தில் பங்காக பெரியவருக்கு இதை அவர் குடும்பத்தினர் தந்து ஏமாற்றி விட்டனர் என்றும் இல்லை அவராக கேட்டு வாங்கியதுதான் என்றும் தெருவில் பேச்சு உண்டு.\n‘முழு பாட்டா, இன்னும் அதே ‘ஸ நி த’தான் அதையே தாண்ட மாட்டேன்னு நெனக்கறேன். பசங்க கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க’ என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கஞ்சா வந்து விட்டான். பீடா சாப்பிட வேண்டும் என்று பல காலமாக பயலுக்கு ஆசை. இந்த கோடை விடுமுறையின்போது செட்டித் தெரு ‘சேட்’ கடையில் ஜர்தா பீடா வாங்கி குதப்பிக் கொண்டிருந்தவனை அவன் தந்தை பார்த்து விட்டு அடித்து புரட்டியபடி வீட்டிற்கு அழைத்து வந்தது முதல் ராஜாராமன் கஞ்சாவாகிவிட்டான்.\n‘என்னடா நிக்கற இந்த நேரத்துல, என்ன புக்’ என அவன் கை நீட்ட ‘நாடார் கடல பாத்தேன், பேசிட்டே வந்தோம்’ என்றார் பெரியவர்.\n‘ரப் நோட்டா, கடேல வாங்கினேன், அப்டியே இப்டி வந்துட்டேன், கெளம்பறேன்’\nமாமா உள்ளறையில் இருந்து வெளியே வந்து, எங்கள் பக்கம் திரும்பாமல் புழக்கடைக்குச் சென்றார். ஒல்லியான தேகம், கை வைத்த பனியன், வேஷ்டி. நான் க்ளாஸ்சிறகு வருவதற்கு முன்பே அலுவகத்தில் இருந்து திரும்பி வந்து விடுபவர் எப்போதும் உள்ளறையில்தான் அமர்ந்திருப்பார். தண்ணீர் குடிக்க நான் சமையலறைக்குச் செல்லும்போதெல்லாம் விளக்கு போடப்படாத ஹாலின் வெளிச்சம் மட்டுமே ஊடுருவி இருக்கும் அறையில் ஈஸி சேரில் சுவற்றில் நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருப்பதை கவனிப்பேன். வீட்டில் பேப்பர் வாங்குவது இல்லை, தொலைக்காட்சி கிடையாது. ரேடியோ எப்போதும் ஹாலில் தான் இருக்கும்.\nஎங்களருகில் அமர்ந்திருந்த பூனைகளில் ஒன்று சோம்பல் முறித்து எழுந்தது. ‘உள் ரூம்க்கு போது மாமி’ என்றேன் நான், ‘குருவாயூரப்பா’ என்றபடி எழ முயன்றவர், ‘கண்ணா நீ போய் கூட்டிண்டு வாடா, அவர் வந்துரப் போறார்’ என்று சொல்லி முடிக்கும்போது மாமா திரும்பிக் கொண்டிருந்தார். எழுந்து சென்றேன். அறையின் மூலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த பூனையில் அருகில் சென்று காலை ஓங்கினார் மாமா.\n‘மாமி இங்கதானுருக்கு உள்ரூம்ல,’ திரும்பியவரை காலில் பூனை வந்து உரசி ஒலியெழுப்பும் வரை பார்த்தபடியே நின்றிருந்தேன். பூனையை தூக்கிக் கொண்டு நிமிரும் போதும் மாமாவின் பார்வை என்னிடமே இருந்தது.\n‘உள்ள ரூம்ல லைட் போடல மாமி ‘ என்றேன் வந்தவுடன்.\n‘தோ வரேன், மறந்துர்றார். குருவாயூரப்பா ‘ முனகியபடி எழுந்து ‘நாம என்ன பண்றது’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்தார். எதுவும் சொல்லாமல் பூனையை வருடியபடியிருந்தவரிடம் ‘நீங்க ஸ்டேஜ்ல பாடிருக்கீங்களா மாமி’ என்று கேட்டேன்.\n‘அதெல்லாம் எங்க கண்ணா, ஏதோ சின்ன வயஸ்ல கத்துண்டதே பெரிய விஷயம்,’ என்றவரிடம் ‘நீங்க சொல்லிக் குடுப்பீங்கன்னு இங்க யாருக்குமே தெரில. நாங்கள்லாம் ஒங்க வீட்டுப் பின்னாடிதான் கிரிக்கெட் ஆடுவோம்’ என்றேன்.\n‘முன்னாடிலாம் அவர்க்கும் புடிக்கும், அதுவும் சில பாட்னா கேட்டுண்டே இருப்பார்.’ என்று சொல்லிவிட்டு மெதுவாக பாட ஆரம்பித்தார். க்ளாஸ் முடியும்வரை அவர் பாடிக்கொண்டிருக்க நான் பூனைகளைக் கொஞ்சியபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nவழக்கத்தைவிட பெரிய கிண்ணத்தில் பால் சாதத்தை தனியாக ஒரு பூனைக்கு வைத்து விட்டு, அதனருகே வந்த மற்ற பூனைகளை இன்னொரு வழக்கமான பாத்திரத்தில் இருந்து உண்ணச் செய்தார்.\n‘என்ன மாமி அதுக்கு மட்டும் ஸ்பெஷல்’\nவயிறு சற்று பெரிதாகத���தான் தெரிந்தது. அதன் பின் அதற்கு விசேஷ கவனிப்பு, அதற்கேற்ப வயிறும் பெரிதாகிக் கொண்டிருந்தது.\n‘மாமி, அந்த ரூம் பக்கமே போகுது. குட்டி போட எடம் தேடுதுன்னு நெனக்கறேன்’\n‘குருவாயூரப்பா, குட்டி போட்டா மத்த பூனைங்க கிட்டலேந்து கண்கொத்தி பாம்பா காப்பத்தணும். இதுல அந்த ரூம்னா.. நீ கெளம்பு, வெள்ளிக்கெழமே பாக்கலாம். வீட்ல பிராக்டிஸ் பண்றியோ’\n‘பாக்கறேன் மாமி, ஹோம் வர்க்லாம் இருக்கு. வரேன் மாமி’\nகிளம்பி வெளியே வந்தால் எதிரே கஞ்சா வருகிறான்.\n‘என்னடா மாமி வீட்லேந்து வர, புக்க காட்டு’ என்று பிடுங்கி பார்த்து ‘நீதானா அது எங்கம்மா சொல்லிட்டிருந்தாங்க மாமி பாட்டு சொல்லித் தராங்க போலன்னு. அதான் அன்னிக்கும் இங்க பேசிட்டிருந்தியா’\nஅடுத்த நாள் வகுப்பறையில் ‘சாஆஅ, ற்ற்றீரீஈ, காஆஆ’ ‘குடுமி வெச்சுப்பியா இல்ல இல்ல பாகவதறு ஸ்டைல்லா. டோப்பா தான் பெஸ்ட்டு’\n‘எப்போ ஸ்டேஜ்ல பாடப்போற, இதுக்கெல்லாம் அரங்கேற்றம் உண்டா. நா துந்தணா ஒண்ணு இருக்குமே அத வாசிக்கறேன், இவன் பீப்பி, நீ பாடு’\n‘நா பாடினாலே தாங்காது, இதுல நாம எல்லாரும் ஸ்டேஜ்ல இருந்தா இடிஞ்சே விழுந்துறும்’\nவெள்ளியன்று சென்றபோது பூனை குட்டி ஈன்று விட்டிருந்தது.\n‘உள்ள போய் பாரு. ரொம்ப கிட்டக்க போகாத, கடிச்சு விட்றும்’ என்ற மாமி, அறை மூலையில் இன்னும் கண் சரியாக திறக்காமல் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொண்டு பால் குடிக்கப் பாயும் ஏழு குட்டிகள். ரோமமில்லாத உடல்களின் தோல் சொரசொரவென இருப்பது போல் பார்ப்பதற்கு தெரிந்தது. எங்கள் வீட்டில் உள்ள முயல்கள் போடும் குட்டிகள் முற்றிலும் ரோஸ் நிறத்தில் மிருதுவான சருமத்துடன் இருக்கும், முதற் பார்வைக்கு அணில் குட்டிகளோ அல்லது எலிகளோ என்றுதான் தோன்றும். குட்டிகளைத் தொட நெருங்கி, தாய் பூனையின் பார்வையில் இருந்த நட்பின்மையை கண்டு சற்று விலகி நின்றேன்.\n‘தோல தொடலாம்னா மொறச்சு பாக்குது மாமி’ என்றேன்\n‘கடசில இந்த ரூம்லதான் குட்டி போட்டுடுச்சு. ஹால்லதான் படுக்க வேண்டிருக்கு’\n‘சாங்காலமானா கோவிலுக்குப் போய் ஒக்கந்துக்கறார்’\nமற்ற பூனைகள் உள்ளறையை நெருங்குகின்றனவா என்பதில்தான் அவருடைய கவனம் அன்று இருந்தது. எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை, ஹாலில் அமர்ந்தபடி இருவரும் குட்டிகளுக்கு காவலிருந்தோம். ‘த��ணி எடுத்துண்டு வரேன்’ என்று தூணைப் பிடித்தபடி மெதுவாக எழுந்தார். உள்ளறைக்குச் சென்று மீண்டும் குட்டிகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த மாமா பெட்டியில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு கிளம்பினார். குட்டிகள் இருக்கும் பக்கம் திரும்பவில்லை. வெளியே மாமி அவரிடம் ஏதோ கேட்கும் ஒலி மட்டும், மாமாவிடமிருந்து பதில் வந்தாற்போல் தெரியவில்லை. உள்ளே வந்த மாமியின் கையில் மூன்று நான்கு துண்டுகளாக கிழிக்கப்பட்ட பழைய புடவை.\n‘சாப்டாம அங்க போய் ஒக்காந்துக்கறார் வரத்துக்கு ஒன்போது பத்தாயிடுது. குட்டிகள தொரத்தி விடுங்கறார், எப்டி அனுப்பற்து சொல்லு’ என்றார்.\n‘நா வேணா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குட்டி எடுத்தக்றேன், என் பிரெண்ட்ஸ்டயும் சொல்றேன்’\nஅடுத்த சில நாட்களில் நன்றாக கண் திறந்த குட்டிகள் மெல்ல நடந்து வெளியே உலவ ஆரம்பித்தன. மாமா மீண்டும் உள்ளறையின் இருளில்.இ ன்னும் சந்தேகப் பார்வை நீங்கவில்லை என்றாலும் மாமியையும் என்னையும் குட்டிகளை தூக்க தாய் பூனை அனுமதித்தது. தண்ணீர் குடிக்க வெளியே வந்தவரிடம் ‘தோ பாருங்கோ, எப்படி தவழற்து’ என்று மாமி சொன்னதை அவர் கண்டு கொள்ளவில்லை. வெள்ளி மாலை மாமியின் வீட்டினுள் நுழையும்போது உள்ளறையில் சத்தம், இருவர் குரலும் உயர்ந்திருந்தது. சில கணங்கள் தயங்கி நின்று பின் ஹாலில் குட்டிகளுடன் விளையாட ஆரம்பித்தேன். வெளியே வந்த மாமி என்னைக் கண்டதும், உள்ளே பார்வையை செலுத்தி விட்டு ‘எப்போ வந்தே’ என்றார்\n‘இப்போத்தான் மாமி, சும்மா வெளயாடிட்டிருந்தேன்’\nமீண்டும் உள்ளே பார்த்துக் கொண்டே ‘பத்து நிமிஷம் பொறுத்துக்கோ, வரேன்’ என்றார்.\n‘வேணா மண்டே வரேன் மாமி’\n‘வேணாம் கண்ணா தாளிச்சுட்டு மட்டும் வந்துர்றேன், நீ குட்டிகள பாத்துட்டிரு’\nவந்தமர்ந்தவர் சுவற்றில் சாய்ந்து இமைகள் மூடியபடி பாட ஆரம்பித்தார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அருகில் சுற்றிக் கொண்டிருந்த குட்டிகளில் ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது உள்ளறை பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மெலிதாக கத்த ஆரம்பித்த குட்டியொன்றை மற்றவை தொடர்ந்தன. சீரற்று வெளிவந்த அவற்றின் பலவீனமான குரல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் சிதறியும், மாமியின் பாட்டோடு இணைந்து பிரிந்தன. கண்ணைத் திறந்த மாமி பாட்டுப் புத்தகத்தை குட்டிகளின் மீது வீசினார். ‘வத வதனனு பன்னி மாறி பெத்து போடறா, எழவ கொட்றதுகள்’\nPosted in அஜய். ஆர், அஜய். ஆர், எழுத்து, காலத்துகள், சிறுகதை on May 15, 2017 by பதாகை. 1 Comment\nஒளி மிக இனியது – எரிக் மரோனி →\nPingback: எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர ��ாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின��� ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுக��மாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ரா��் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-28T16:23:28Z", "digest": "sha1:NZ52WJZLJUEUI4MGQFRMRIDTEBNG6LTK", "length": 7353, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசிய கூட்டணி கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுன் டான் செங் லோக்\nதுன் வீ. தி. சம்பந்தன்\nமலேசியா கூட்டணி கட்சி (மலாய்: Parti Perikatan) மலேசியாவின் ஒரு அரசியல் கூட்டணி ஆகும். 1951 இல் உருவாக்கப்பட்டது. 1955-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை ���டங்களை வென்றது.\nஅம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்திய காங்கிரசு அடங்கிய கூட்டணி கட்சி, முறையாக அக்டோபர் 30, 1957 அன்று ஒரு அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது.\n1973 ஆம் ஆண்டு, கூட்டணி கட்சி பாரிசான் நேசனல், எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1].\nமலாயா பொது தேர்தல், 1955\n818,013 79.6% 51 இடங்கள்; 'ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்\n800,944 51.8% 23 இடங்கள்; ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்\nமலேசிய பொது தேர்தல், 1964\n1,204,340 58.5% 15 இடங்கள்; ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்\n1,063,238 50.9% 12 இடங்கள்; ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்\nதுன் வீ. தி. சம்பந்தன்\nதுன் டான் செங் லோக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2014, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/tn-ministers-meeting-with-modi", "date_download": "2020-10-28T14:50:05Z", "digest": "sha1:PQIKGOU4XCDGX3WBWM6IWHDM3CA57XOF", "length": 9969, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக அமைச்சர்கள் பிரதமருடன் சந்திப்பு - நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படுமா?", "raw_content": "\nதமிழக அமைச்சர்கள் பிரதமருடன் சந்திப்பு - நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படுமா\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் சட்ட மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த சட்டங்கள் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டன.\nஆனால் இதுவரை குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்காததால், நேற்று அ.இ.அ.தி.மு.க எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர்.\nஇதனைத்தொடர்ந்து இன்று தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், விஜய பாஸ்கர் ஆகியோர், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவ்டேகர், ஜே.பி. நட்டா, ரவி சங்கர் பிரசாத் ஆகியோரை ��ந்தித்தனர்,\nஅப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தருமாறு வலியுறுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்ற தமிழக அமைச்சர்கள் அங்கு மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது நீட் தேர்விலி இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருமாறு வலியுறுத்தினர்.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்��ல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/education-career/career/187-vacancies-in-kanchipuram-district-nutrition-department/cid1357836.htm", "date_download": "2020-10-28T14:21:20Z", "digest": "sha1:BEWPPKB5VENHAZ4XSY7TP62VHF7FKLXI", "length": 4134, "nlines": 56, "source_domain": "tamilminutes.com", "title": "காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு துறையில் 187 காலிப் பணியிடங்கள்", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு துறையில் 187 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு துறையில் 187 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு துறையில் 187 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nபொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்>>>குறைந்தது 21 வயது; அதிகபட்சம் 40 வயது\nபழங்குடியினர்>>> குறைந்தது 18 வயது; அதிகபட்சம் 40 வயது\nவிதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 40 வயது\nமாற்றுத்திறனாளிகள்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 43 வயது\nபொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெறாதவர்கள்.\nபழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் 05.10.2020 க்குள் அன்று ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி ஆணையர்களுக்கு அனுப்ப வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/south-koeriya-ex-president.html", "date_download": "2020-10-28T14:06:40Z", "digest": "sha1:5MHVA2QWRAR42DU37SWVSV5KI2X7LUJP", "length": 9394, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தென்கொரிய முன்னாள் அதிபர் கியூன் ஹைக்கு மரணதண்டனை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / தென்கொரிய முன்னாள் அதிபர் கியூன் ஹைக்கு மரணதண்டனை.\nதென்கொரிய முன்னாள் அதிபர் கியூன் ஹைக்கு மரணதண்டனை.\nதென் கொரிய முன்னாள் அதிபருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக வடகொரியா கூறியுள்ளது.\nதென் கொரிய முன்னாள் அதிபர் கியூன்ஹை என்பவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை விமானத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த விவகாரத்தில் கியூன் ஹைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்தத அறிவிப்புக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வ��ங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/323785", "date_download": "2020-10-28T15:18:54Z", "digest": "sha1:MYNXOLZDXPHX264YQRG5CHUYS5XVGK5M", "length": 7397, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "itching sensation | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவெந்நீரில் சுத்தம் செய்ங்க, டெய்லி வெந்தயம் ஊற வச்சு சாப்பிடுங்க, தண்ணீர் குடிங்க முழு வெந்தயம் சாப்பிடாதீங்க. வெள்ளைப்படுவது குறைந்தால் அரிப்பும் இருக்காது.\nஹாய் மைதிலி, ஓகே பா\nஎன் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே........\nசிசேரியன் பன்னியவர்கள் எத்தனை நாட்களில் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்\nஎன் சந்தேகத்துக்கு பதில் தாருங்கள்..\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:06:33Z", "digest": "sha1:NFA2E3O343XC32A4GDK6UWAK5AMJ52C7", "length": 5713, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய ��ட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nதனக்கே ஓட்டுப் போடாத திக்விஜய் சிங்\nபோபால் : போபால் லோக்சபா தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் திக்விஜய் சிங், ஓட்டுப் போடாமல் தவிர்த்தது ...\nகாட்னி: பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங் உடன் என்னை ஒப்பிடாதீர்கள் என மத்திய அமைச்சர் உமாபாரதி கூறி ...\nமொத்தம், 29 லோக்சபா தொகுதிகளை உடைய மத்திய பிரதேசத்தில், நாளை துவங்கி, மே, 19 வரை, நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்க ...\nதிக்விஜயை திக்குமுக்காட செய்யும் சாத்வி\nபுதுடில்லி: 2008 ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பி்ல் குற்றம்சாட்டப்பட்டவர் சாத்வி பிரக்யாசிங் தாகூர். ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nதிக்விஜய்சிங் - சவுகான் மோதல்\nபுதுடில்லி: ம..பி., மாநிலம் போபால் தொகுதியில் காங்கிரசின் திக் விஜய்சிங்கை எதிர்த்து, முன்னாள் முதல்வர் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/15-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2020-10-28T15:24:35Z", "digest": "sha1:7PIKGBZSIS47ZFIMUFUPY3WQQ4SVTF36", "length": 33754, "nlines": 316, "source_domain": "jansisstoriesland.com", "title": "15. அமிழ்தினும் இனியவள் அவள் | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nHome அமிழ்தினும் இனியவள் அவள் 15. அமிழ்தினும் இனியவள் அவள்\n15. அமிழ்தினும் இனியவள் அவள்\nரூபன் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான் உடனே சுதாரித்தவனாக “தான் சில நிமிடங்களில் மறுபடி போன் செய்வதாக ” அமெரிக்க ஆக்ஸெண்டில் (accent) தனிவாய் உரைத்து ஃபோன் காலை துண்டித்தவன் அனிக்காவிற்க்கு எதிராக அமர்ந்து கணிணியைத் தன் பக்கமாய்த் திருப்பித் தான் தேடி வந்த விபரத்தை நிதானமாகத் தேடத் துவங்கினான்.\nபார்த்துக் கொண்டிருந்த அனிக்காவிற்க்கு “ஐயையோ ந���ம் என்ன காரியம் செய்தோம் ” என்னும் பரிதவிப்பு உண்டாயிற்று. அவன் ப்ளூடூத்தில் பேசிக் கொண்டே முக்கியமான விஷயமாகக் கேபினுக்குள்ளே வந்திருக்க வேண்டும். நான் ஒன்றையுமே புரிந்துக் கொள்ளாதவளாக, மடத்தனமாகப் பேசி விட்டேனே ” என்னும் பரிதவிப்பு உண்டாயிற்று. அவன் ப்ளூடூத்தில் பேசிக் கொண்டே முக்கியமான விஷயமாகக் கேபினுக்குள்ளே வந்திருக்க வேண்டும். நான் ஒன்றையுமே புரிந்துக் கொள்ளாதவளாக, மடத்தனமாகப் பேசி விட்டேனே ஒருவேளை அவன் நான் கேட்டதைக் கவனித்து இருக்க மாட்டான், நல்லதாகப் போயிற்று என்று எண்ணும் முன்னர்,\nரூபன் கணிணியை விட்டுக் கண்ணை அகற்றாமலேயே “ என்னாச்சு அனி ஷைனி உன்னை எதுவும் சொல்லி விட்டாளோ ஷைனி உன்னை எதுவும் சொல்லி விட்டாளோ உனக்கு ஏன் அவ மேல இவ்வளவு கோபம் உனக்கு ஏன் அவ மேல இவ்வளவு கோபம்\n‘அடச் சே’… அத்தான் காதில நான் சொன்னது சரியா விழுந்திடுச்சுப் போலயே இப்ப நான் என்ன பதிலைச் சொல்லுறது இப்ப நான் என்ன பதிலைச் சொல்லுறது என் ஸ்வீட்டை முழுசும் விழுங்கி வச்சுட்டா அதனாலதான் எனக்குக் கோபம்னா சொல்ல முடியும்\nஆடு திருடிய கள்ளன் கூட அப்படி முழிச்சிருக்க மாட்டான் அப்படித் தன்னுடைய முட்டை விழிகளை வைத்து முழித்துக் கொண்டிருந்தாள் அனிக்கா. பதில் வராததும் அவளைப் பார்த்த ரூபனுக்கு அவளைப் பார்த்து சிரிப்பாக இருந்தது. என்ன இப்படி முழிக்குறா என்றவன் கண்ணில் டேபிளில் இருந்த பார்சல் கண்ணில் பட்டது.\nப்யூன் கொண்டு வந்து வச்சுட்டு போனாங்க அத்தான்.\nகொண்டு வச்சா என்ன ஏதுன்னு எடுத்துப் பார்க்க மாட்டியா\nஉங்களுக்கு எதுவும் வச்சிருப்பாங்கன்னு நான் பார்க்கலை….\nஇனிமே யார் வந்து எனக்குன்னு எதுவும் வச்சிட்டு போனாலும் கூட நீ பார்க்கிற … சரியா என்றவன் குரலில் கண்டிப்பு இல்லாமல் கனிவே இருந்தது.\nஆனா இது உனக்காகத் தான் வாங்க சொல்லி விட்டேன். ப்யூன் சொல்லலியா\nபையைத் திறந்து உள்ளிருந்த பாக்ஸை எடுத்தான். அதிலிருந்தன சில குலோப் ஜாமூன்கள்.\n“ சாப்பிடு” … என்று அவள் முன்னே வைத்து விட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கினான்.\nவந்த நேரத்திலிருந்து ஒரு இடத்தில் அமைதியாகத் தொடர்ந்தார் போல 10 நிமிடம் கூட அவன் நிற்பதை அவள் பார்க்கவில்லை. இதில் எப்போது அவன் அவளுக்காகக் குலோப் ஜாமூன் ஆர்டர் செய்தான் என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அமைதியாக ஒன்றை எடுத்து அவள் உண்பதற்க்குள் அவன் மறுபடியும் ஃபோன் கால் செய்து தான் முன்பு பேசிக் கொண்டிருந்த நபருக்கு விபரம் தெரிவித்துப் பேச ஆரம்பித்து விட்டான்.\nபேசி முடிந்ததும் கணிணியை அவளுக்கு முன்பாக முன்போலவே திருப்பி வைத்தவன்.\n“ ஹாங்க்… ம்ம்ம்… அப்புறம்… என்னாச்சுனு நீ சொல்லவே இல்லைல என்னாச்சு எதுக்கு நான் ஷைனி கிட்ட பேசக் கூடாது ” என்றுஆரம்பித்த இடத்திலேயே மறுபடி நின்றான்.\n“ சொல்லாவிட்டால் விடமாட்டான் போலவே” என எண்ணியவள் தன்னுடைய எரிச்சலின் காரணத்தை மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தாள்.\nஇல்லத்தான் இந்த அக்கா முன்னே ஒரு நாள் உங்கள ரொம்ப மட்டமா பேசிட்டு இருந்தாங்க … இப்போ என்னடான்னா உங்க கிட்ட ரொம்ப க்ளோஸா, பாசமா பேசறாங்க அப்படின்னா நடிக்கத்தான செய்றாங்கன்னு தோணிச்சு… அதான் சொன்னேன் ” என்று தன்னுடைய மனதில் எழுந்த உரிமை உணர்வை தன்னையுமறியாமல் மறைத்து பேசினாள்.\nஅதுவுமில்லாம அத்தான் நம்ம வீட்டுலயே நான் தான உங்கள அத்தான்னு கூப்பிடுவேன். இப்ப என்ன அவங்க உங்களை அத்தான்னு கூப்பிடறாங்க அதான் எனக்குப் பிடிக்கலை. என்று முகச் சுளிப்போடு கூறியவளைப் பார்த்து ரூபனின் மனம் இறகாய் மாற, காதல் வானில் இலகுவாய்ப் பறந்தது.\nஎன்னிடம் உனக்கு உரிமையுணர்வு தோன்றுகிறதா பெண்ணே என்று மனதிற்க்குள் எழுந்த மகிழ்ச்சியை மறைத்தவனாய் ஷைனி தன்னைப் பற்றி என்ன கூறினாள் என்று கேட்டுக் கொண்டான்.\n“ ஓ… வெனச் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தவன்… நீ ஏன் அதையெல்லாம் மனசுக்குள்ள போட்டுக்கிற அனிம்மா … எப்பவுமே நம்மைக் குறைச்சு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படியும் ஷைனி பொய் எதுவும் சொல்லலியே அப்போ நான் குறைவான சம்பளத்துல தான வேலைப் பார்த்துட்டு இருந்தேன். நம்ம சொசைட்டில மனுஷனுக்கு மதிப்பு கொடுக்கிறாங்களோ இல்லையோ பணத்துக்குத் தான் மதிப்பு கொடுப்பாங்க. அவங்க நடிச்சா நடிச்சுட்டுப் போகட்டும், நம்ம ஆஃபீஸிக்கு வந்த விருந்தாளியை நாம நல்ல உபசரிக்கணும். அதை நாம சரியா செஞ்சாச்சு . நாம என்ன அவங்களை அடிக்கடி பார்க்கப் போறோமா … எப்பவுமே நம்மைக் குறைச்சு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படியும் ஷைனி பொய் எதுவும் சொல்லலியே அப்போ நான் குறைவான சம்பளத்துல தான வேலைப் பார்த்துட���டு இருந்தேன். நம்ம சொசைட்டில மனுஷனுக்கு மதிப்பு கொடுக்கிறாங்களோ இல்லையோ பணத்துக்குத் தான் மதிப்பு கொடுப்பாங்க. அவங்க நடிச்சா நடிச்சுட்டுப் போகட்டும், நம்ம ஆஃபீஸிக்கு வந்த விருந்தாளியை நாம நல்ல உபசரிக்கணும். அதை நாம சரியா செஞ்சாச்சு . நாம என்ன அவங்களை அடிக்கடி பார்க்கப் போறோமா இல்லை அவங்க தான் இங்கே அடிக்கடி வரப் போறாங்களா இல்லை அவங்க தான் இங்கே அடிக்கடி வரப் போறாங்களா என்று கூறினான் ஷைனியின் எண்ணங்கள் அறியாதவனாய்.\nபதில் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளைப் பார்த்து “ என்னாச்சு\n“ பேசிட்டு இருக்கிறது நீங்கதானா ன்னு பார்த்தேன் அத்தான் ” என்று கலகலத்துச் சிரித்தாள்.\n“ பிறகென்ன என் டூப்பா” என அவனும் சிரிக்க … …\n“ வீட்ல பேசவே மாட்டீங்க, ஒரு நாளைக்கு இத்தன வார்த்தை தான் பேசணும்னு என்கிற மாதிரி அளந்து அளந்து தான் பேசுவீங்க ” எனவும்,\n நீதான் என்கிட்ட பேச மாட்ட, இப்ப நான் பேசலைன்னு சொல்லுற ” என்றான் தன் ஏக்கம் கொண்ட மனதை மறைக்காதவனாய்.\nஅமைதியா இருப்பீங்களா… அதான் பேச மாட்டீங்களோன்னு நினைச்சுக்கிட்டேன் அத்தான் இனி பேசறேன் சரியா\nஎன்றவளுக்குப் புன்னகையைப் பதிலாக்கியவன் இண்டர்காம் ஒலிக்க எடுத்துப் பேசினான்.\n“ ஹே அனி இப்போ யார் வந்திருக்கா தெரியுமா உன் அண்ணன்.” என்றவனாய் வந்தவனை வரவேற்க கேபினை விட்டு வெளியேறினான்.\n“ அண்ணாவா, அவன் இன்று காலையே வெளியூர் அல்லவா சென்றிருக்கிறான் என்று எண்ணியவள்\n“ என்ன ரூபன் நீ சின்னச் சின்னப் பாப்பாவை எல்லாம் ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வந்திருக்க … ” என ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்து கேலி செய்த ராஜேஷை முறைத்தாள்.\n“ பார்த்தியாடா நீ கூப்பிட்டவுடனே எப்படி நான் உன் தொழிற்சாலைக்கு டக்குன்னு வந்துட்டேன் ”\n“ இன்விடேஷன் கொடுத்தது திறப்பு விழாவுக்கு, நீங்க வந்திருக்கிறது இன்னிக்கு… இதான் உன் டக்கா அண்ணா… என அனிக்கா அவனை மடக்கினாள்.\n“ நாமெல்லாம் லேட்டஸ்டா வருவோம்ல, இதே நான் நேத்தே வந்திருந்தா எனக்கு இப்படி வரவேற்பெல்லாம் கிடைச்சிருக்குமா” எனத் தன் கெத்தை விட்டு விடாமல் பேச…\nஇருவரும் வாயடிப்பதை சுவாரஸ்யமாய்ப் பார்த்திருந்தான் ரூபன்.\nசரி சரி உட்காருங்க டாக்டர் சர்… என விளையாட்டாய் பேசி ராஜேஷை அமர்த்தினான்.\nஅனி டாக்டர் சர் ஹாஸ்பிடல் நம்ம தொழ��ற்சாலைலருந்து பக்கம் தான் தெரியுமா\n“ ம்ம் தெரியும் அத்தான் ” என்றவள் அண்ணி எப்படி இருக்காங்க குட்டீஸ் எப்படி இருக்காங்க என்று ராஜேஷிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டாள்.\n“ நீங்க இவ்ளோ தூரம் வந்து ஹாஸ்பிடல் வச்சதினால தான் இப்போலாம் வர முடியலைன்னு வீட்டுல சொல்லிட்டு இருப்பாங்க… தெரியுமாண்ணா\n“ ஒரே ஓசி பேஷண்டா வந்திட்டு இருந்தா எனக்குக் கட்டுப் படியாகுமா அதான் இடத்தை மாத்திட்டேன் என அவளைக் கிண்டல் செய்தான்.\n“போங்கண்ணா நான் உங்க கிட்ட இனி பேசமாட்டேன் “ என்று சொல்பவளை ராஜேஷ் சமாதானம் செய்ய… ராஜேஷின் ஓசி பேஷண்ட் என்னும் அடைமொழியில் தன்னை மறந்து சில வினாடிகளுள் அவன் பழைய நினைவுகளில் சென்று திரும்பி வந்தான்.\nதொழிற்சாலையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது அன்று ஏதோ ஒரு லீவு என்று வீட்டில் இருந்தான். தன்னுடைய பொருட்களைச் சரிப்படுத்திக் கொண்டிருந்த போது டிராயரைத் திறந்தவன், கவனக்குறைவாய் வேகமாய் மூட அவனுடைய விரல் ஒன்று நசுங்கி ரத்தம் வர ஆரம்பித்தது. தாங்க முடியாத வலி, அடுத்து என்ன செய்வது எனறே புரியாமல் நின்றபோது தான் வீட்டிலும் யாரும் இல்லை என்ற ஞாபகம் வந்தது.\nஎதேச்சையாக அங்கு வந்த அனிக்கா படப் படவென அவன் கையைக் கவனித்து ஒரு கர்ச்சீஃபை தேடி வந்து கட்டுப் போட்டவள் அவசர அவசரமாக ரிக்ஷா அழைத்து வந்து அவனை ஏறச் சொல்லி வீட்டைப் பூட்டி அருகாமையிலிருந்த ராஜேஷின் கிளினிக்கிற்குக் கூட்டிச் சென்றிருந்தாள். ரிக்ஷாவில் ஏறிய பின்னரே அவனுக்குத் தான் வாலட்டை மறந்து விட்டோம் என்று ஞாபகம் வந்தது.\nஒன்றும் கேட்காமல் தன்னை அவளிஷ்டம் போல அழைத்துச் செல்கின்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேண்ட் பையில் தேடுவதைப் பார்த்திருந்தவள்.\n“ அத்தான் என் கிட்ட ரூபா இருக்கு என்று குட்டிப் பொம்மை வடிவிலான அவள் பர்ஸைக் காட்டி கூறிக் கொண்டாள்.\n“ இத்தனூண்டு பர்ஸில அப்படி எவ்வளவு ரூபாய் வைத்திருப்பாள் என்று எண்ணியவனை, அவனுடைய விரல் வலி அதிகம் சிந்திக்க வைக்க விடவில்லை. ரிக்ஷாவிற்கு ரூபாய் கொடுத்து அனுப்பியவள்,\n“ இது எங்க ராஜேஷ் அண்ணா கிளினிக்தான் என்று வரிசையில் நிற்காமல் உள்ளே நேரடியாக அவனை அழைத்துச் சென்றாள்.\n“ ராஜேஷ் இவனைப் பார்த்து அடையாளம் கண்டு மகிழ்ந்து விசாரித்தான். ஒரு வழ���யாக விரலில் கட்டைப் போட்டு விட்டதும், மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, எப்படிச் சாப்பிட வேண்டும் என்று விசாரித்த பின்னர் இருவரும் கிளம்பினார்கள். அனிக்காவோவென்றால் ட்ரீட்மெண்டுக்கு பணமே கொடுக்கவில்லை.\n“ அனி ஃபீஸ் கொடு, நான் வீட்டுக்கு வந்து தாரேன்” என்று கிசுகிசுப்பாகச் சொல்ல,\n“ அதெல்லாம் ஃபீஸ் கொடுத்தா அண்ணன் கோவிச்சுக்குவாங்க ” என்றவளாய் அவனைக் கூட்டிக் கொண்டு திரும்ப வந்து விட்டிருந்தாள்.\n“ எங்கப் போனாலும் இவ வால்தனத்தைக் காட்டிடுறாளே நான் வேற அவசரத்தில வாலட்டை மறந்து வந்திட்டேனே ” எனச் சங்கடமாக ரூபன் திரும்பிப் பார்க்க ராஜேஷ் இது வழமையான ஒன்று தான் என்பது போலத் தலையசைத்து வழியனுப்பினான்.\nஅதைத்தான் இப்போதும் அவன் விளையாட்டாகச் சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது அங்கு ரூபன் என்கிற ஒருவன் இல்லாதது போலவே இருவரும் பேச்சில் ஒன்றிப் போய் இருந்தார்கள்.\nஅவனுக்குக் கையில் அடிப்பட்டிருந்த அன்றைய தினம், மருத்துவமனையினின்று வீடு திரும்பியது முதல் அவனை இந்திரா வரும் வரை ரூபனை கவனித்தது அனிக்காவிற்கு வேண்டுமென்றால் இயல்பான ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்குத் தான் அவை மறக்க முடியாத சம்பவங்களாயின. அதன் காரணமாகவோ என்னவோ தன்னுடைய தொழிற்சாலை ஊழியர்களுக்கான மாதாந்திர ஹெல்த் செக் அப்பிற்காக ராஜேஷையே பேசி சம்மதிக்க வைத்திருந்தான்.\nகடந்த வருடங்களில் எல்லாம் மாதா மாதம் ராஜேஷ் ரூபனின் தொழிற்சாலைக்கு வருகை தரும் போதெல்லாம் கூடவே அவளின் நினைவுகளும் வரும். ராஜேஷீம் அனிக்கா குறித்து எதையாவது பேசாமல் அங்கிருந்து சென்றது கிடையாது.\nசற்று முன்னர் வந்த போன் காலில் பேசிக் கொண்டே அண்ணன் கதவை திறந்து ஆஃபீஸ் பக்கம் சென்றவன் இன்னும் திரும்பவில்லையே என்று ஜீவன் யோசித்தான். அண்ணனிடமிருந்து தன் தோழியைப் பாதுகாக்கும் பணியையும் செய்ய வேண்டி இருப்பதால் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறான் என்று ஜீவன் யோசித்தான். அண்ணனிடமிருந்து தன் தோழியைப் பாதுகாக்கும் பணியையும் செய்ய வேண்டி இருப்பதால் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறான் என அறிந்து கொள்ளவே அவனும் அங்கே வந்து நின்றான்.\nஅங்கேயோ ராஜேஷும் அனிக்காவும் பேசிக் கொண்டிருக்க, அவளுடைய நயன பாஷைகளை மொழிப் பெயர்க்கின்றவன் போல���் தன்னை மறந்து அனிக்காவின் முகத்தைக் காதல் வழிய பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான் ரூபன்.\nஅருளுரைக் கேட்க சலிக்கும் செவிகள்.\nஉன்னைப் பற்றிக் கேட்க மட்டும்\nஒரு பொழுதும் சலிப்பது இல்லை.\n**உனைப் பார்க்கும் போது மட்டும்**\nலப் டப்பெனச் சீராக லயத்தில்\nஒலிக்கும் எந்தன் இதயத் துடிப்போ\nஎன் முடி முதல் அடி வரை\n← Previous14. அமிழ்தினும் இனியவள் அவள்\nNext →16. அமிழ்தினும் இனியவள் அவள்\n37. அமிழ்தினும் இனியவள் அவள் _ ஜான்சி\n36. அமிழ்தினும் இனியவள் அவள்\n34. அமிழ்தினும் இனியவள் அவள்\n33. அமிழ்தினும் இனியவள் அவள்\n32. அமிழ்தினும் இனியவள் அவள்\n31. அமிழ்தினும் இனியவள் அவள்\n30. அமிழ்தினும் இனியவள் அவள்\n29. அமிழ்தினும் இனியவள் அவள்\n13. தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் …\nTsc 62. ப்பா.. ப்பா.. ப்பா.. ப்ப்பா _ ஷக்தி\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nநீயே என் இதய தேவதை_பாரதி_25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jansisstoriesland.com/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:03:51Z", "digest": "sha1:ZTNPLMSESIKF5N4XZAPKM7POR3LJZHZR", "length": 13852, "nlines": 246, "source_domain": "jansisstoriesland.com", "title": "துரத்தும் நிழல்கள் | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஅத்தியாயம் 16 அரங்கநாதனும், சந்திரனும் உள்ளே செல்வதா வெளியே செல்வதா எனத் திகைத்து விழித்தனர். குண்டுச் சத்தத்தில் எழுந்து ஓடிய புரோகிதரின் கால் பட்டு சுந்தரின் போட்டோவும், அஸ்தியும் திசைக்கொன்றாகக் கிடந்தன. உள்ளே இருந்த வேலைக்கார பெண்ணும் வெடவெட என்று நடுங்கியவளாக உள்ளறைக்குள் சென்று மறைந்தாள்.\nஅத்தியாயம் 15 அதே மின்மயானத்தின் மற்றொரு பக்கத்தில் சண்முகம் தனியராய் அமர்ந்திருந்தார். ஆண்மகன் அழக்கூடாதாமே ஆகவே பொழிய முயன்ற கண்ணீரை அடக்கி, அடக்கி அவர் கண்கள் சிவந்து இருந்தன. கடந்த சில மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்ததே ஆகவே பொழிய முயன்ற கண்ணீரை அடக்கி, அடக்கி அவர் கண்கள் சிவந்து இருந்தன. ��டந்த சில மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்ததே\nஅத்தியாயம் 14 இருவர் பேசிக் கொள்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ரிஷா தான் முன்பு அறிந்திராத செய்திகளோடு கூடத் தான் அறிந்த விஷயங்களையும் கோர்க்க முயன்றாள். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சில விபரங்கள் இப்போது புரிய வந்து கொண்டிருந்தன. சுந்தர் ரிஷாவை தாறுமாறாக அடித்த...\nஅத்தியாயம் 13 சுந்தர் தன் கைகளில் மாற்றி மாற்றிக் கரண்ட் ஷாக் கொடுத்துக் கொண்டு இருந்ததும், அப்போது அவளைப் பார்த்த பார்வையும் கண்ட ரிஷாவுக்கு அதுவரையிலும் அவள் அறிந்திராத சுந்தரின் மற்றொரு ரூபம் நடு நடுக்கத்தையே ஏற்படுத்தியது. ஐயோ வேண்டாம் அத்தான் கரண்ட்லருந்து...\nஅத்தியாயம் 12 மயங்கிச் சரிந்தவளை, ‘ஏய் ஏய் அவளைப் பிடி’ என யாரோ விழாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்வதைச் செவி வழி கேட்டு மூளை உணரும் முன்னதாக… தன்னைச் சுற்றிய சத்தங்கள் அத்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் மங்கி, சுய நினைவினின்று நழுவி கொண்டு இருந்தவள் மனதில் சிறுவயது...\nஅத்தியாயம் 11 AK 103 என்பது AK47 ந் மேம்படுத்தப்பட்ட ரைஃபில் ஆகும்.இது 40 மி.மி அளவு கொண்ட கிரனெடை நிறுவும் அளவு திறன் கொண்டது. இராணுவம் மற்றும் போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கி வகையில் இதுவும் ஒன்றாகும்.\nஅத்தியாயம் 10 மேற்காணும் பிஸ்டலின் பெயர் ‘Pistol Auto 9mm 1A’ இந்த வகைப் பிஸ்டல்கள் நமது இந்திய இராணுவம்,மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில போலிஸார்களால் அதிகம் பயன்படுத்த படுபவை ஆகும்.செமி ஆட்டோமேடிக் மற்றும் செல்ஃப் லோடிங் வகையைச் சேர்ந்த இந்தப்...\nஅத்தியாயம் 9 ரிஷாவும், இந்தரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தர் ரிஷா கூறியவற்றை அசைப் போட்டவாறு இருந்தான். அவன் மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்திருந்தது. தனக்கு ஒரு ஆபத்து என்று இருந்த போது கூட அவனுக்கு அத்தகைய ஒரு எண்ணம் தோன்றி இருக்கவில்லை....\nஅத்தியாயம் 8 யார் நீ தன்னிடம் கேட்டவனிடம் வழி தெரியாமல் தொலைந்த பிள்ளைப் போலத் திருத் திருவென முழித்தாள் ரிஷா. அவளிடம் தன் அடையாள அட்டையை நீட்டினான் இந்தர். அவனா இவன் தன்னிடம் கேட்டவனிடம் வழி தெரியாமல் தொலைந்த பிள்ளைப் போலத் திருத் திருவென முழித்தாள் ரிஷா. அவளிடம் தன் அடையாள அட்டையை நீட்டினான் இந்தர். அவனா இவன் ���னும் வியப்பு ஓங்க அவனைப் பார்த்தாள்.\nஅத்தியாயம் 7 The Taurus PT 24/7 இது ஒரு செமி ஆட்டோமேடிக் பிஸ்டலாகும். சுருக்கச் செயல்திறன் கொண்ட சுழற்சியைப் பயன்படுத்தி ஒரு அரை-தானியங்கி பிஸ்டல் மற்றும் இரட்டை-நடவடிக்கை-மட்டுமே (DAO) மற்றும் இரட்டை நடவடிக்கை (Double Action) / ஒற்றை-நடவடிக்கை (Single Action)-வகைத் தூண்டுதல்...\nTSC 87. நல்லதை நாமே செய்வோம்\n46. என் படைவீரன்_ 11.16_ஆஹிரி\nTsc 36. அலாரம் _ வதனி பிரபு\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_44", "date_download": "2020-10-28T14:41:23Z", "digest": "sha1:ZW77D2IDI3GNW4RIWRNIGIYFV5YF3WCD", "length": 5630, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிமு 44 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கிமு 44 இறப்புகள் (1 பக்.)\n\"கிமு 44\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 22:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/20%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:54:08Z", "digest": "sha1:M2J7DH5HWH52L3EQ56DXQYJFYF4OPMDW", "length": 9405, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "20கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு கிமு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: கிமு 0கள் 0கள் 10கள் - 20கள் - 30கள் 40கள் 50கள்\n20கள் (20s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் மூன்றாம் பத்தாண்டைக் குறிக்கும்.\nஇக்கட்டுரை கிபி 20–29 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 20 முதல் 29 ஆண்டுகளைப் பற்றியது. 20களில் நடந்த நிகழ்வுகள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.\nசெர்வியசு கால்பா உரோமைக் குற்றவியல் நடுவராகப் பதவியில் இருந்தார்.\nஉரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசின் படுகொலை குறித்த விசாரணைக்கு பேரரசன் திபேரியசு உத்தரவிட்டார். தாம் குற்றவாளியாகக் காணப்படுவோமோ என்ற பயத்தினால் உரோமை அரசியல்வாதியும், சிரியாவின் ஆளுநருமான கினாயசு கல்பூர்னியசு பீசோ தற்கொலை செய்து கொண்டான்.\nயூலியசு புளோரசு, யூலியசு சாக்ரோவிர் ஆகியோரின் கீழ் எதூயி கிளர்ச்சியில் இறங்கினான். இக்கிளர்ச்சி முறியடிக்கப்படது.\nதிபேரியசு பேரரசன் உரோமைத் தூதனாக நான்காம் தடவையாக நியமிக்கப்பட்டான்.\nஉரோமர்கள் தெற்கு சிலோவாக்கியாவில் குவாதி பிரதேசத்தில் ஒரு இடைக்கால அரசை நிறுவினர்.\nஉரோமில் எழுதுகோல்கள், உலோக எழுது கருவிகளும் உருவாக்கப்பட்டன.\nதிபேரியசு, உரோமைப் பேரரசர் (14–37)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2020, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/community/04/286142", "date_download": "2020-10-28T15:19:37Z", "digest": "sha1:YMRURFMIUWRGDGYUFHPZ7PZY7PI57V6X", "length": 16614, "nlines": 330, "source_domain": "www.jvpnews.com", "title": "சீரற்ற காலநிலை - நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.. அதுவும் ஷிவானி படிப்���ை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் \nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசீரற்ற காலநிலை - நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nமலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.\nஇதன் காரணமாக நேற்று இரவு முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஅத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.\nஅதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.readbetweenlines.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-10-28T13:45:26Z", "digest": "sha1:DXP6F74FALY4HV6W6SPMTLAFXQMHKOJQ", "length": 4681, "nlines": 75, "source_domain": "www.readbetweenlines.com", "title": "முகமது சமதானி | Read Between Lines", "raw_content": "\nஎங்கே மறைந்து போனீர்கள், வினோத்\nஅப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை\nகவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்\nபுதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்\n“தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\n‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்\nமுதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்\nHome Tags முகமது சமதானி\nஇஸ்லாமியத் தமிழ் இதழியல் வரலாறு\nபேராசிரியர் மு.இ. அஹமது மரைக்காயர் - 2009-01-16\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்\nஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80350/82-year-old-woman-TESTED-POSITIVE-FOR-COVID19-forced-to-stay-in-Telangana-field-BY-HER-SONS", "date_download": "2020-10-28T15:44:29Z", "digest": "sha1:5EWBFHYZGIOU2T3JYJX4P7SODUT7VXNW", "length": 8501, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பாஸிட்டிவ் வந்ததால் தாயை வீட்டை விட்டு வெளியேற்றி வயக்காட்டில் விட்ட மகன்கள்..! | 82 year old woman TESTED POSITIVE FOR COVID19 forced to stay in Telangana field BY HER SONS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா பாஸிட்டிவ் வந்ததால் தாயை வீட்டை விட்டு வெளியேற்றி வயக்காட்டில் விட்ட மகன்கள்..\nதெலங்கானா மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்ததும் வீட்டில் இருந்த வயது முதிர்ந்த தாயை வயக்காட்டு பகுதியில் டென்ட் அமைத்து தனித்து விட்டுள்ளனர் கல் நெஞ்சம் கொண்ட மகன்கள்.\nஅந்த மாநிலத்தில் உள்ள வேளேறு மண்டலத்தில் உள்ள பீச்சரா கிராமத்தை சேர்ந்தவர் 82 வயதான லச்சம்மா. அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகன் மட்டும் இறந்துவிட்டார். லச்சம்மா தனது மூன்றாவது மகனோடு வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிந்த���ும் வீட்டை வீட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வயக்காட்டில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தனது தாயை தங்கவைத்ததுள்ளார் அவரது மூன்றாவது மகன்.\nஇது குறித்து போலீசார் விசாரித்ததில் தங்கள் வீட்டில் போதுமான இட வசதி இல்லாததால் இப்படி செய்ததாக தெரிவித்துள்ளார் லச்சம்மாவின் மூன்றாவது மகன்.\n‘எனது மகன்களில் ஒருவருக்கு இரண்டு வீடு இருந்தும் என்னை கூட்டி செல்ல மறுத்துவிட்டான்’ என தெரிவித்துள்ளார் லச்சம்மா. அதன்பிறகு மகன்கள் மற்றும் மகளை அழைத்து அரசு அதிகாரிகள் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரண்டாவது மகனின் வீட்டிற்கு தற்போது லச்சம்மா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nபிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்\nஇந்தியாவுக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் ரகசியப் படை \nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்\nஇந்தியாவுக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் ரகசியப் படை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?fdx_switcher=mobile", "date_download": "2020-10-28T15:29:12Z", "digest": "sha1:H7BK3YB56WBJQSJLQKR6JOCGZLEPZMR2", "length": 3471, "nlines": 92, "source_domain": "www.tamilhindu.com", "title": "கோவில் சொத்துக்கள் | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nTag › கோவில் சொத்துக்கள்\nஇடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்\n – தி.க அவதூறுக்கு பதிலடி\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nநசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்\nகோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்\nஎல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)\nஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deivathamizh.blogspot.com/2013/05/", "date_download": "2020-10-28T14:43:15Z", "digest": "sha1:OXPBONHGYARIMETRL4GDOBDI65LICSQY", "length": 32889, "nlines": 180, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: May 2013", "raw_content": "\nவிண்ணகத் தேவர்களும் , கடும் தவம் செய்யும் முனிவர்களும் காணவும் அரிய சிவபரம்பொருள் அடியார்களுக்கு எளியவனாக, அவர்கள் குற்றம் செய்தாலும் குணமாகக் கொண்டு அருள் வழங்கும் தலங்களுக்கு எல்லாம் நமது சமயாசார்ய மூர்த்திகள் சென்று வழிபாட்டு, அடியார்களையும் நன்னெறி காட்டியுள்ளனர். அத்தலங்களை நாமும் நேரில் சென்று வழிபடவேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதனை வலியுறுத்துவதாகப் பல தேவாரப் பதிகங்கள் அமைந்துள்ளன. \" நெய்த்தானம் அடையாதவர் என்றும் அமர் உலகம் அடையாரே\" என்றும், \" ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே\" என்றும் வரும் திருமுறை வரிகளை நோக்குக. தல யாத்திரை மேற்கொள்ளாத காலத்தில், அத் தலத்தின் பெயரைச் சொல்வதும் புண்ணியச்செயல் ஆகும்.அத்தலம் உள்ள திசையை நோக்கித் தொழுதாலும் பாவ வினைகள் அகலும் என்பதை, \" தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே\" என்கிறார் அப்பர் சுவாமிகள்.\nஅருளாளர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது, தலத்தை அடியார்கள் தொலைவிலிருந்தே காட்டியவுடன், அந்த இடத்திலிருந்தே, கசிந்து உருகி, பதிகங்கள் பாடியுள்ளார்கள். தூரத்தில் சீர்காழி தெரிந்ததும். மகிழ்ச்சி மேலிட்டு, \" வேணுபுரம் அதுவே\" என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியதாகப் பெரிய புராணம் கூறும். அதேபோல், திருப்புள்ளமங்கை என்ற திருத் தலத்தின் சமீபம் வந்தடைந்ததும், ஆலந்துறையப்பர் அருள் வழங்கும் ஆலந்துறை அதுவே எனப் பாடினார்.\nஎல்லா உலகங்களையும் ஆளும் அரசன் பரமேச்வரன். விண்ணாளும் தேவர்க்கும் மேலாய தேவன். மகாதேவன். மாணிக்கவாசகரும், \"அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே\" என்று துதிக்கிறார். அவன் செங்கோல் வேந்தன் மட்டும் அல்ல. நீதியே வடிவான அரசன். பொய்யிலி.சத்திய மூர்த்தி மட்டுமல்ல. புண்ணியமூர்த்தியும் கூட. ஆகவே, பெருமானை, \"மன்னானவன் \" என்று குறிப்பிடுவார் சம்பந்தர்.\nமேகமாகி, மழை பொழியச்செய்பவனும் அப்பரமன். \"ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்து எங்கும் பெய்யும் மா மழை..\" என்பது சுந்தரர் தேவாரம். இப்படி மேகம்,மின்னல், மழை ஆகியவைகளாக ஈச்வரன் இருப்பதை,\n\" நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச நம ஈத்ரியாய சாதப்யாய ச நமோ வாத்யாய ச..\" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது.\nஇதைதான் சம்பந்தரும், \" உலகிற்கு ஒரு மழை ஆனவன்\" என்கிறார்.\nஉலகியலில் பல உலோகங்கள் இருந்தாலும் பொன்னே போற்றப்படுகிறது. ஆனால் பொன்னிலும் மாசு இருக்கக் கூடும். இறைவனோ மாசற்ற பொன்னாவான். ஆகவே, \"பிழையில் பொன்னானவன்\" என்று சம்பந்தரால் போற்றப்படுகிறான்.\nஎல்லார்க்கும் முன்னே தாமே தோன்றிய தான்தோன்றியப்பனை , பல்லூழிகளையும் கடந்து தோற்றமும் இறுதியும் இல்லாமல் இருக்கும் பராபரனை,தயாபரனை, தத்துவனை, முதலாய மூர்த்தி என்பதும் உபசாரமே என்றாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கிறது.\n\"நமோ அக்ரியாய ச பிரதமாய ச ,,, \" என்ற வேத வாக்கியத்தை, சம்பந்தப்பெருமான், \"முதலானவன்\" என்று அழகிய தமிழால் சிறப்பிக்கிறார். அது மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் வாழ்முதலாகவும் விளங்குகின்றான் என்பதும் ஒரு பொருள்.\nஇறைவனை சொந்தம் கொண்டாடுவதும் அவனது தலத்தை உரிமையோடு குறிப்பிடுவதும் தேவாரம் நம்மை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கும் எண்ணற்ற செய்திகளில் சில.\" அவன் எம் இறையே\" என்றும் \"நம் திருநாவலூர்\" என்றும் வரும் தொடர்களைச் சில எடுத்துக் காட்டுகளாக இங்கு எண்ணி மகிழலாம். எனக்குத் தலைவனாகவும், தலையின் உச்சி மீதும் இருப்பவனை, \" சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார்..\" என்று திருப்பாசூரில் அருளிய சம்பந்தர், ஒரே வார்த்தையில் \" என்னானவன்\" என்று அருளினார்.\nபண்ணாகிப் பாட்டின் பயனாகி அருளும் பரம்பொருளைப் பாட்டான நல்ல தொடையாய் என்றும், ஏழிசையாய்,இசைப்பயனாய் என்றும் துதிக்கப்படும் இறைவனைக் சீர்காழிக் கற்பகமாம் சம்பந்த மூர்த்திகள், \"இசை ஆனவன்\" என்பார்.\nஒளி ���யமான இறைவனை எந்த ஒளியோடு ஒப்பிட முடியும் இருந்தாலும், நம் கண்ணுக்குத் தெரியும் ப்ரத்யக்ஷ பரமேச்வரனாகிய சூரிய ஒளியை, அதுவும், உதய காலத்தில் இளம் சிவப்பு நிறத்தோடு ஒளிரும் ஆதவனை இங்கு நமக்குக் காட்டுகின்றார் திருஞான சம்பந்த சுவாமிகள்.\n\"இள ஞாயிறின் சோதி அன்னானவன்\" என்பது அந்த அழகிய தொடர். இந்த வரி, நமக்கு,\n\"நமஸ் தாம்ராய சாருணாய ச..\" என்ற ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துகிறது. வேத வாயராகிய சம்பந்தர் வாக்கிலிருந்து இவ்வாறு வேத சாரமாக அமைந்த தேவாரப் பாடல் வெளி வந்தது நாம் செய்த புண்ணியம் அல்லவா\nஇப்பொழுது, அந்த அற்புதமான பாடலை மீண்டும் ஓதி வழிபடுவோம்:\nமழை ஆனவன் பிழை இல்\nபொழில் சூழ் பு(ள்)ள மங்கை\nவினை சிதைக்கும் அகத்தியான் பள்ளி\nஅகத்திய முனிவர் எக்காலத்தும் இருப்பவர். எல்லையற்ற ஆற்றல் மிக்கவர். எல்லோராலும் வழிபடத் தக்கவர். தலை சிறந்த சிவ பக்தர். சிவ பார்வதியர்களின் திருக்கல்யாணம் இவருக்காகவே பிரத்தியேகமாகக் காட்டப்பெற்றது. \"அகத்தியனை உகப்பானை\" என்று தேவாரமும் இவரது பெருமையை அறிவிக்கிறது. தமிழ் இலக்கண நூலாகட்டும், மருத்துவ நூலாகட்டும், நாடி சாஸ்திரமாகட்டும்,புராணங்களாகட்டும், தேவாரத் திரட்டாகட்டும், இம் முனிவரோடு தொடர்புடையன ஆகின்றன. வடமொழியிலும் இவர் புகழ் பல நூல்களில் பேசப்படுகிறது. இவர் வழிபட்ட சிவத்தலங்கள் அநேகம். ஆகவே, இறைவனும் அப்பூஜையை உகந்தவராக அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அவ்விடங்களில் காட்சி அளிக்கிறார். அவற்றில் ஒன்று , வேதாரண்யத்திலிருந்து,கோடிக்கரை செல்லும் வழியிலுள்ள அகத்தியான்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.\nஅகத்தியான்பள்ளி ஈசனை ஞான சம்பந்தர் ஒரு திருப்பதிகத்தால் பாடியுள்ளார். சமண பௌத்த சமயங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சைவத்தை மீண்டும் ஸ்தாபிக்க அவதரித்தபடியால், சம்பந்தப் பெருமானது பாடல்களில் அச்சமயங்களைக் கண்டிப்பதைக் காணலாம்.அகத்தியான் பள்ளித் திருப் பதிகத்திலும், செந்துவர் ஆடை உடுக்கும் பௌத்தர்களும், வெற்றரையுடன் திரியும் சமணர்களும்பேசும் பேச்சு மெய் அல்ல என்றும் அவை எல்லாம் பொய் மொழி என்பதை,\n\" செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி\nபுந்தி இலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி ..\"\nஇனி, குருநாதர் நமக்கு உபதேசிப்பதைக் காணுங்கள்: எல்லார்க்கும் ஈசனாகவும், பிரானாகவும் திகழும் சிவபெருமான், வேத நாவினன். வேதங்களால் வழி படப் படுபவன். வேத வடிவாகவே இருப்பவன். எனவேதான், அப் பெருமானை, \"வேதியா, வேத கீதா..\" என்று தேவாரம் வாயார அழைக்கிறது. அனைத்து உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் இப்பரம்பொருள், தானே அந்தணணாகி அருள்பவன். எனவேதான், வேத வாயினராகிய சம்பந்தர், மறையின் பொருளாய் விளங்கும் பரமனை, \" அந்தணன் எங்கள் பிரான்..\" என்று போற்றுகிறார்.\nஅகத்தியான் பள்ளியில் வீற்றிருந்து, உலகுக்கு ஓர் ஒண் பொருளாகி,மெய் சோதியாகத் திகழும் எம்பெருமானை ச் சிந்தை செய்யுங்கள். அப்படிச் சிந்தித்தால், உங்களது பாவ வினைகள் எல்லாம் சிதைந்து ஓடி விடும் என்கிறார் திருஞான சம்பந்தர்.\n\" அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியைச்\nசிந்திமின் நும் வினையானவை சிதைந்து ஓடுமே. \"\nஇவ்வாறு, அகத்தியான்பள்ளியைச் சிந்திக்கும்போது, அகத்திய முனிவரையும் தியானிக்க வேண்டும்.பதினெட்டு சித்தர்கள் வரிசையில் அகத்தியருக்குத் தனி இடம் உண்டு. அண்மையில், அகத்திய நாடி வாசிக்கும் ஒரு அன்பரின் வலைப் பதிவைக் கண்ட போது, அம்முனிவரிடம் பக்தி பல மடங்கு அதிகரித்தது.\nஅகத்தியான் பள்ளி ஈசனது அருள் பெற்றவர் ஆதலால், தன்னைத் தஞ்சம் என அடைந்தவர்களை இன்றும் அகத்திய முனிவர் காப்பாற்றி வருகிறார் என்பதை நாடி மூலம் தெரிவித்திருந்த அந்த அன்பருக்கும் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பலரும் அறியச் செய்த அன்பருக்கும் நமது நன்றி உரியது.\nஅகத்திய நாடி பார்க்கும் அன்பரைத் தேடி வந்த ஒருவர், கால்கள் இரண்டும் சுவாதீனம் அற்றவர். தனவந்தர். நாடியைப் பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தாயைக் காலால் உதைத்ததற்கான தண்டனையை இப்பிறவியிலேயே அவர் அனுபவிக்கிறார் என்கிறார் அகத்தியர். ஒரு சிறுவனை சிலையைத் திருடிவர மறுத்ததற்காக அவனது வயிற்றில் உதைத்துத் துன்புறுத்தினார் அந்தச் செல்வந்தர். அச்சிறுவனது பெற்றோர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகத் திரிந்தனர்.தனது செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிய அப்பணக்காரரை அகத்திய நாடி என்ன சொல்லியது தெரியுமா \"அச்சிறுவன் கடுமையான காய்ச்சலுடன் காளையார் கோவிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனையும்,அவனது பெற்றோரையும் உடனே சென்று காப்பாற்று; இல்லையேல் உனது கைகளும் சுவாதீனம் இழந்து விடும் \" என்று எச்சரித்தது.\nஅகத்தியர் சொல்லியதுபோல் செய்து இருபது நாட்களுக்கு மேலாகியும், கால்கள் குணமாகாதது கண்டு, அந்த செல்வந்தர், மனம் நொந்துபோய், மீண்டும் நாடியைப் பார்க்க வேண்டியது தான் என்று நாற்காலியை விட்டு எழுந்தார். என்ன ஆச்சர்யம் யார் துணையும் இன்றி, நடக்கவும் ஆரம்பித்தார். முனிவரின் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் விட்டார். இப்போது , தானாகவே வெளியிலும் நடக்கிறார். அகத்தியருக்கு ஆலயம் கட்டும் பணியிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்படி விவரிக்கிறது அந்த வலைப்பதிவு.\nஅகத்திய முனிவர் மேரு மலையை அடக்கியவர் மட்டும் அல்ல. மேருவைப்போல் வரும் நமது பாவ வினைகளையும் சிவனருளால் நீக்கி அருளுபவர். இருவரையும் ஒருசேர த் துதிக்க நாமும் அகத்தியான்பள்ளிக்குச் செல்லலாம் அல்லவா\nதிருக்கோயில் இல்லாத ஊர் காடே\nஒரு ஊர் என்றால் அதில் என்னவெல்லாம் எங்கெங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. திருவிளையாடல் புராணத்தில் , ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைச்சுற்றி வீதிகளும் பிறவும் பாங்குடன் அமைக்கப்பட்டதைப் பரஞ்சோதி முனிவர் அழகாக வருணிப்பார். தில்லை போன்ற ஊர்களை நோக்கும்போது ஆலயம் நடுநாயகமாகத் திகழ்வதைக் காணலாம். இது நமது கலாசாரம், திருக்கோவிலைச் சார்ந்தே வளர்ந்து வந்தது என்பதைக் காட்டுகிறது. திருக்கோவில் இல்லாத ஊர் \"திரு இல்லாத ஊராகக்\" கருதப்பட்டது.\nதிருவெண்ணீறு அணியாதவர்கள் இருக்கும் ஊர் \"திரு இல்லாத ஊராகக்\" எண்ணப்பட்டது. வெண்ணீறு அணிவதால் நோய்கள் நம்மை அணுக மாட்டா. \"நீறு அணியப்பெற்றால் வெந்து அறும் வினையும் நோயும்\" என்றார் அப்பரும். நோய் வந்தாலும் தீர்க்கும் மந்திரமும் மருந்தும் ஆவதும் திருநீறே ஆதலால், \" அரு நோய்கள் கெட வெண்ணீறு ...\" என்றார் .\nபக்தி மேலிட்டு இறைவன்மீது பாடாத ஊர்களும் ஊர் அல்ல .காடு தான். ஊரில் ஒரு கோவில் மட்டுமல்லாமல் பல ஆலயங்களும் இருக்க வேண்டும். \"கச்சிப் பல தளியும் \" என்று தேவாரம் காஞ்சிபுரத்தில் இருந்த பல ஆலயங்களை ஒருங்கே குறிப்பிடுவதைக் காணலாம்.\nமிகுந்த விருப்பத்தோடு சங்கு ஒலிக்க வேண்டும். இன்னிசை வீணையும், யாழும் , தூய மறைகளும்,தோத்திரங்களும் ஒலிக்காத ஊரெல்லாம் காடு அல்லவா விதானமும் வெண்கொடிகளும் திகழ வேண்டியதும் அவசியம் தானே\nஇவ்வளவு இருந்தும், மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இறைவனின் பஞ்சாட்சரத்தை ஓதி , வெண்ணீறு அணிந்தவர்களாய் ,ஒருக்காலாவது ஆலயம் சூழ்ந்து,வீடு திரும்பியதும்,உண்பதன் முன் மலர் பறித்து , ஆத்ம பூஜை செய்துவிட்டு அதன் பின்னரே உணவு அருந்தும் நியமம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதே தொழிலாக இறக்கின்றார்கள் என்கிறார் அப்பர் பெருமான்.\nஇக்கருத்தோவியம் கொண்ட அப்பர் தேவாரப் பாடல் :\nதிருக்கோவில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்\nபருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்\nவிருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்\nஅருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.\nகாட்டிலும் எந்த உயிரினங்களுக்கும் உதவாத காடும் உண்டு. ஆதலால் அதனை அடவி என்ற சொல்லால் குறித்தார் திருநாவுக்கரசர்.\nஎனவே, கோவில் இருந்த ஊர்களிலேயே முன்பு குடியிருந்தார்கள். தற்போது ஜனத்தொகைப் பெருக்கத்தினால் புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றி வருகின்றன. அவற்றிலும் சிறிய அளவிலாவது ஒரு ஆலயத்தைக் கட்டியுள்ளார்கள்.\nஆனால், அரசாங்கத்தின் தேசீய நெடுஞ்சாலைத் துறை செய்வதைப் பாருங்கள். சாலையை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, சாலை அருகே இருக்கும் மிகப் புராதன ஆலயங்களை இடிப்போம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள பனையபுரம் ஆலயத்தை இடிக்கத் திட்டமிட்டார்கள். மக்களது எதிர்ப்பினால், இதுவரை அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை.\nதற்சமயம் , கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் (NH45C)மேல்பாடி என்ற ஊரிலுள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயத்தை இடிக்கத் திட்டம்வகுத்திருக்கிறார்கள். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், அழகிய தேவகோஷ்டங்களைக் கொண்டதும்,ராஜேந்திர சோழனால் திருப்பணி\nசெய்யப்பட்டதுமான இக்கோயில் காப்பாற்றப்பட வேண்டும். தேசீய நெடுஞ்சாலைத் துறையின் கீழ்க்கண்ட படிவத்தில் தங்களது கருத்தைப் பதிவு செய்து அனுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது அன்பர்களது கடமை ஆகும்.\nசித்திரைச் சதயமான அப்பர் குருபூசைத் திருநாளை ஆலயத் தூய்மை காக்கு��் தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பல்லாண்டாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ, ஊரில் இருக்கும் ஒரே கோவிலை இடிப்பதையாவது கைவிடக் கூடாதா நிலங்களைக் கையகப்படுத்தும் போது, அதில் ஆலயங்கள் இடிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கும் விதிமுறையைக் கொள்ளாமல், இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை எத்தனை ஆண்டுகள் தொடரப்போகிறதோ தெரியவில்லை.\nவினை சிதைக்கும் அகத்தியான் பள்ளி\nதிருக்கோயில் இல்லாத ஊர் காடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/208431?ref=archive-feed", "date_download": "2020-10-28T13:28:37Z", "digest": "sha1:DUGKG57CJ6JHQAQKIKYGEKYQ5ZSOFTNB", "length": 9506, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "தாயின் சடலத்தை 3 வருடங்களாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயின் சடலத்தை 3 வருடங்களாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மகள்\nவேல்ஸ் நாட்டில் திருமணமாகாத பெண் ஒருவர் மூன்று வருடங்களாக தன்னுடைய தாயின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்திருத்துள்ளார்.\nகெய்னர் ஜோன்ஸ் (83) என்கிற பெண் தன்னுடைய கணவர் 2012ம் ஆண்டு இறந்த பிறகு, மகள் வேலரி உடன் வேல்ஸ் நாட்டின் Ceredigion பகுதியில் குடியேறியுள்ளார்.\nகடந்த ஆண்டு இவர்களுடைய வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது வேலரி, நீரிழப்பு நோய் காரணமாக மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.\nஉடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றிருக்கின்றனர்.\nபொலிஸார் நுழைய முடியாத அளவிற்கு வீடு முழுவதும் குப்பைகளால் நிறைந்திருந்துள்ளது. உள்ளே சென்ற போது குப்பைகள் மற்றும் மனித சிறுநீருக்கு மத்தியில் கெய்னர் ஜோன்ஸ் சடலம் கிடப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.\nஇதுகுறித்து பொலிஸார் வேலரியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் எப்பொழுது இறந்தார் என்பது அவருக்கு தெளிவாக தெரியவில்லை. புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த பலகை அவரது மேல் விழுந்ததால் உயிரிழந்தார் என வேலரி கூறினார்.\nஆனால் அவர்களுடைய வீட்டில் அந்த பலகை இருந்ததற்கான தடயம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஜோன்ஸ் உடலை பதப்படுத்துவதற்காக 2015 மற்றும் 2016ம் ஆண்டுகள் 4 உப்பு பாக்கெட்டுகளை வேலரி வாங்கியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த நிலையில் வழக்கினை விசாரித்த அதிகாரிகள், வேலரி கொலை செய்ததற்கான எந்த தடயமும் கிடைக்காததால், அவரை மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு அவர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுவார் என கூறியுள்ளனர்.\nஅதேசமயம் இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்த காரணத்திற்காக குற்றத்தை எதிர்கொள்வார் எனவும் கூறியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1313474", "date_download": "2020-10-28T15:32:08Z", "digest": "sha1:CSNTFCQ4IGSYW3XEAGYHH3L4BCQEAVSK", "length": 4320, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசுசீந்திரம் தாணுமாலயன் கோயில் (தொகு)\n16:27, 2 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:22, 31 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n16:27, 2 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/community/04/286143", "date_download": "2020-10-28T15:06:48Z", "digest": "sha1:TN4TOQQ4OT7K3O4OW4WTTKM4F2N4ERUH", "length": 17147, "nlines": 331, "source_domain": "www.jvpnews.com", "title": "மன்னாரில் 305 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் சந்தேகநபர் கைது! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அ��திப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.. அதுவும் ஷிவானி படிப்பை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nயாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது தங்கை எடுத்த போட்டோ ஷுட்- இதோ பாருங்க\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nகன்பெஷன் அறையில் கதறி அழுத அனிதா பிக் பாஸிடம் பேசிய கணவர் பிக் பாஸிடம் பேசிய கணவர் அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nமன்னாரில் 305 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் சந்தேகநபர் கைது\nமன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை வலைகளுக்குள் மறைத்து வைத்த நிலையில் படகு ஒன்றில் கடத்த முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரை மன்னார் ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.\nபுலனாய்வு தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது, இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 305 கிலோ 400 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.\nஇதன்போது மன்னார் எழுத்தூர் பகுதியை சேர்ந்த 50 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅதோடு, கைது செய்யப்பட்ட நபரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalam1st.com/pages/international/page/18/", "date_download": "2020-10-28T14:17:24Z", "digest": "sha1:CYARPUYMJCCA3LDJXK5LN3TE6DO27S2C", "length": 13549, "nlines": 121, "source_domain": "www.kalam1st.com", "title": "சர்வதேசம் – Page 18 – Kalam First", "raw_content": "\nபொருட்களை ஈர்க்கும் தோலுடைய விநோத மனிதன் \"ஜாமி கீட்டன்\"\nப்ளோரிடாவைச் சேர்ந்த ஜாமி கீட்டன் (Jamie Keeton) தலையில் கப், கேன், பாட்டில் […]\nசெல்போன் வெடித்து தம்பதி பலி ; மகன் கவலைக்கிடம் – தமிழகத்தில் சம்பவம்\nமெத்தையில் செல்போனை வைத்து சார்ஜ் செய்ததால் செல்போன் வெடித்து உறங்கி கொண்டிருந்த தம்பதி […]\n‘அரண்மனை 2′ படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல்\nநடிகர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி […]\nமாயமான மலேசிய விமான தேடலில் மேலும் பிரச்சனை: சோனார் கருவி மாயம்\nதெற்கு இந்திய பெருங்கடலில் நீருக்கு அடியில் மாயமான மலேசிய விமானத்தை தேட பயன்படுத்தப்பட்டு […]\n\"உர்\"ருன்னு முறைச்சுப் பார்த்த நாயை வெட்டிக் கூறு போட்ட கோபக்கார இளைஞர்\nஅமெரிக்காவின் வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த ஜேவியர் ஓரெல்லி என்ற 28 […]\nபத்ம விபூஷண் விருது பெருமை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nமத்திய அரசு அறிவித்த பத்மவிபூஷண் விருது தமக்கு பெருமை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த […]\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்குட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ஞாயிறன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் […]\nமிருகமாகவே மாறிப் போன இஸ்ரேல் ராணுவம். 13 வயது பாலஸ்தீன சிறுமியை சுட்டுக் கொன்றது\n13 வயதேயான பாலஸ்தீன சிறுமியை, தாக்குதல் நடத்த வந்தார் என்று கூறி இஸ்ரேல் […]\nஉலகம் பார்த்திராத ஒசாமாவின் சடலப் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்த அமேரிக்க வீரர்\nமுன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் […]\nவிமானத்தில் சீட்டை மாற்றி மாற்றி சேட்டை செய்த 70 பயணிகளை கீழே இறக்கிவிட்ட இன்டிகோ\nஹைதராபாத்தில�� இருந்து ராய்பூருக்கு செல்லவிருந்த இன்டிகோ விமானத்தில் இருக்கைகளை மாற்றிக் கொண்டே இருந்த […]\nபசி, தூக்கம், வலி அறியா இயந்திரக் குழந்தை ஒலிவியா\nஇங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒலிவியா ஃபார்ன்ஸ்வொர்த். சமீபத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த […]\nஅமெரிக்காவைத் தாக்கவுள்ள கடுமையான பனிப்புயல்\nஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிபயங்கர பனிப்புயல் […]\nஉலகின் வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை கருணைக்கொலை செய்யப்பட்டது\nஇரையைப் பிடித்துக் கொல்லும் வெறியுடன் சீறிப்பாய்ந்து அதிக வேகத்தில் ஓடக்கூடிய உயிரினமாக புலிகள் […]\n-UL.Ali Ashraff- கத்தார் நாட்டில் இன்றைய 21.01.2016 காலநிலை காரணமாக வீதிகளும், கட்டிடங்களும் […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nஅவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் 188 2020-10-09\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநா���்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஇலங்கைக்கு 354 புலமைப்பரிசில்களை, வழங்கியது பாக்கிஸ்தான் - நன்றி தெரிவித்தார் நாமல் ராஜபக்ச 125 2020-10-03\nஒரே நாடு ஒரே சட்டம் என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை தலைவர் ரிஷாத்தின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.- முஷாரப் எம்.பி காட்டம் 119 2020-10-15\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nகல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது 58 2020-10-23\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 45 2020-10-27\nபாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள் 111 2020-10-03\nதமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன 111 2020-10-14\nஇஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - எர்துகான் ஆவேசம் 108 2020-10-09\n75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்.. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம் 103 2020-10-26\nஇலங்கையில் உள்ள அமெரிக்க சீன - தூதர்களிடையே மோதல் 61 2020-10-13\nநியூசிலாந்து நாட்டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp 61 2020-10-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/03155003/1264541/INX-media--Judicial-custody-of-P-Chidambaram-extended.vpf", "date_download": "2020-10-28T15:15:00Z", "digest": "sha1:XLUW3IKER2VNAX5ZKGV4PDDTL3UERV7Y", "length": 15584, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17 வரை நீட்டிப்பு || INX media : Judicial custody of P. Chidambaram extended till October 17 in Delhi court", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17 வரை நீட்டிப்பு\nபதிவு: அக்டோபர் 03, 2019 15:50 IST\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.\nஇதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.\nபின்னர், அவரை செப்டம்பர் 5-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.\nசிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்து ப.சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தபட்டார். அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ கோரியது.\nஇதையேற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.\nINX Media case | P.Chidambaram | delhi court | ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | ப.சிதம்பரம் | டெல்லி நீதிமன்றம்\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nஅடுத்த ஆண்டு 23 நாட்கள் அரசு பொது விடுமுறை: அரசாணை வெளியீடு\nசிறைக்காலம் முடிந்ததால் விடுதலை செய்ய வேண்டும்: சுதாகரன் தரப்பில் மனு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nagafm.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:10:19Z", "digest": "sha1:T6DHT73EVQ3NNFX2CLHPDPACIYYTCSOO", "length": 15888, "nlines": 111, "source_domain": "www.nagafm.com", "title": "செய்திகள் Archives - Naga FM", "raw_content": "\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\nதமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடியும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (28/10/2020) ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.…\nஇன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்…. இந்திய வானிலை ஆய்வு மையம்..\nஇன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலு���் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பருவகாலம் தமிழகம்,…\n புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பகிர்ந்த ஞானம்\nஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரு.ம் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார்.…\n‘எல்லாம் சிறப்பாக இருந்தது’… கே.எல்.ராகுல் மகிழ்ச்சி\nஷார்ஜா: ‘இப்போட்டியில் எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என எல்லாமே சிறப்பாக அமைந்தது’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல்\nஅறிவியல் ஆயிரம்: நிலவில் கிடைத்த தண்ணீரும் விண்வெளி ஆய்வின் அடுத்த பாய்ச்சலும்\nஅமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிலவில் உள்ள மூலக்கூறு நீரின் தெளிவான முதல் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். முன்னர் நினைத்ததைவிட சந்திரனில் அதிகளவு நீர் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகளை அமெரிக்காவின் விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையமும் (நாசா), ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ போன்ற அறிவியல் இதழ்களும் வெளியிட்டுள்ளன. மேலும், தனித்தனி ஆய்வுகளில் கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள், எதிர்காலத்தில் சந்திரன் நோக்கிச் செல்லும் பயணங்கள் மற்றும் பணிகளில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்…\nயாரும் தோற்க விரும்புவதில்லை: தோனி மனைவி சாக்ஷி உருக்கம்\nஐபிஎல்-லில் பிளேஆஃப் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியதையடுத்து ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி. துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. நேற்றைய ஆட்டத்தில்…\nகார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ரெமோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக கார்த்தியும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார். ரூபன் உள்ளிட்ட சிலர் படதொகுப்பு செய்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை…\nசென்னையில் வெளுத்து வாங்க போகும் மழை: நார்வே வானிலை மையம் அறிவிப்பு\nசென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நேற்று மாலை திடீரென வானம் இருண்டு சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது என்பதும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம் இந்த நிலையில் சென்னை மழையை எதிர் நோக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை…\nதமிழ் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..\nதமிழக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் உற்பத்தி அதிகரி���்துள்ளது. கடந்த ஆண்டு அரசின்…\n“விவசாயிகளின் உழைப்பு வீணாவது வேதனையளிக்கிறது” – சரத்குமார்\nதமிழகத்தில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது வேதனையளிக்கிறது என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசனப் பகுதிகளுக்கு தேவையான நீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு விளைச்சல் அதிகரித்த போதிலும், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் சார்ந்த டெல்டா விவசாயிகள் வேதனையில் வாடியுள்ளனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-palkalaikazhakam/", "date_download": "2020-10-28T14:50:27Z", "digest": "sha1:LM6G3CBRS6PWUJDPYIWOUWZ4G7X2R4TE", "length": 14133, "nlines": 175, "source_domain": "www.thamilkalvi.com", "title": "உயிரணு உயிரியல் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » உயிரியல் » குழியவியல் » உயிரணு உயிரியல்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\n”உயிரணு உயிரியல்”’ அல்லது ”’கலவுயிரியல்”’ (Cell biology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவியல் கல்வி ஆகும், இங்கு அவற்றின் இயல்பு, கட்டமைப்பு, (நுண் உறுப்பு) புன்னங்கங்களின் அமைப்பு, தொழிற்பாடு, அவை அமைந்துள்ள சூழலுடன் ஏற்படும் இடைவினைகள், வாழ்க்கை வட்டம், கலப்பிரிவு, இறப்பு என்பன ஆராயப்படுகின்றது. இவை நுண்நோக்கி கொண்டு மற்றும் மூலக்கூற்றுத் தரத்தில் ஆராயப்படுகின்றது. உயிரணு உயிரியலில் நிகழும் ஆராய்வுகளால் பாக்டீரியா, முதலுயிரி போன்ற ஒருகல உயிரிகளின் மற்றும் சிறப்பு உயிரணுக்களால் உருவான மனிதர் போன்ற பல்கல […]\n”உயிரணு உயிரியல்”’ அல்லது ”’கலவுயிரியல்”’ (Cell biology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவியல் கல்வி ஆகும், இங்கு அவற்றின் இயல்பு, கட்டமைப்பு, (நுண் உறுப்பு) புன்னங்கங்களின் அமைப்பு, தொழிற்பாடு, அவை அமைந்துள்ள சூழலுடன் ஏற்படும் இடைவினைகள், வாழ்க்கை வட்டம், கலப்பிரிவு, இறப்பு என்பன ஆராயப்படுகின்றது. இவை நுண்நோக்கி கொண்டு மற்றும் மூலக்கூற்றுத் தரத்தில் ஆராயப்படுகின்றது. உயிரண��� உயிரியலில் நிகழும் ஆராய்வுகளால் பாக்டீரியா, முதலுயிரி போன்ற ஒருகல உயிரிகளின் மற்றும் சிறப்பு உயிரணுக்களால் உருவான மனிதர் போன்ற பல்கல உயிர்களின் பல்வகைமை தெளிவாக அறியப்படுகின்றது.\nஉயிரணுக்களையோ அல்லது அவற்றின் உள்ளடக்கங்களையோ அவற்றின் தொழிற்பாடு தொடர்பாக ஆராய்வது உயிரியல் அறிவியலில் முதன்மையானது. உயிரணுக்களின் ஒற்றுமை, வேற்றுமைகள் பற்றிய அறிவு வெவ்வேறு துறைகளுக்கு துணை நிற்கின்றது; மூலக்கூற்று உயிரியல், புற்றுநோய் ஆராய்ச்சி, உயிர் வளர்ச்சியியல் போன்ற துறைகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. உயிரணு உயிரியல் ஆராய்வு வேறு துறைகளான மரபியல், உயிர் வேதியியல், மூலக்கூற்று உயிரியல், நோய் எதிர்ப்பியல், உயிர் வளர்ச்சியியல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.\nஒரு உயிரணுவில் பற்பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன, உயிரணுக்களின் வகையைப் பொறுத்தும் உயிரினத்தின் தேவையைப் பொறுத்தும் உயிரணுக்கு உயிரணு இவை வேறுபடுகின்றது, ஆனால் அனைத்து உயிரணுக்களுக்கும் பொதுவான நிகழ்வுகளும் உண்டு.\n# புரதத்தொகுப்பும் பின்னர் தொகுக்கப்பட்ட புரதத்தை நகர்த்துதலும்\n# மூலக்கூறுகளை உயிரணுக்குள்ளேயும் வெளியேயும் செலுத்துதல்\n# தன்னிச்சைத் தின்குழியம் – இந்நிகழ்வில் ஒரு உயிரணு தனது சொந்த நுண் உறுப்பையோ அல்லது ஆக்கிரமித்த நுண் உயிரிகளையோ “தின்னுதல்” (உட்கொள்ளல்)\n# ஓட்டல் – இரு அண்மித்த உயிரணுக்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் இழைய அமைப்பைப் பேணுதல்\n# இனப்பெருக்கம் – விந்தணுவும் சூலும் இணைவதால் கருக்கட்டல் நிகழ்வு உண்டாகின்றது\n# உயிரணு அசைவு – வேதி ஈர்ப்பு, சுருக்கம், பிசிர், கசையிழை\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,444 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,444 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-28T14:00:17Z", "digest": "sha1:3DDO6R267P4437PWPX4ZDR5PAPRARY7H", "length": 15243, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "கர்மயோகி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம்... [மேலும்..»]\nநாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்... சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்.... [மேலும்..»]\nராமஜன்ம பூமி இயக்கம் தேசிய அளவில் மையம் கொண்டது முதல், தன்னை முழுமையாக அதனுடன் பிணைத்துக் கொண்டார் அசோக் சிங்கல். 1990ல் முலாயம் தலைமையிலான உ.பி மாநில அரசு அமைதியாக கரசேவையில் ஈடுபட்டிருந்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, களத்தில் இறங்கி தொண்டர்களுடன் நின்று போராடியவர். முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு கரசேவர்களுடன் அவர் நிற்கும் புகைப்படம் வரலாற்றில் அழியாத இடம் பெற்று விட்டது... \"மனுஸ்மிருதியின் சாதிய கருத்துக்களை வி.ஹி.ப நிராகரிக்கிறது. பண்பாடும் கலாசாரமும் கொண்ட ஒரு சமூகத்தில் அத்தகைய கருத்துக்களுக்கு... [மேலும்..»]\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nகடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7-ம் தேதி பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை.அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர்....சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1\n[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 6\nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nதிராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்\nஇஸ்லாமியப் பயங���கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mfa.gov.lk/tam/the-ministry/former-secretaries/", "date_download": "2020-10-28T13:59:53Z", "digest": "sha1:QIFT22AZCN6RW6PS2NGO7H65JHY5GUQ4", "length": 18398, "nlines": 373, "source_domain": "mfa.gov.lk", "title": "Former Secretaries – வெளிநாட்டு அமைச்சு – இலங்கை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் சி.டி.யு.\nமனிதவளம் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் புலன்விசாரணை\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (கிழக்கு)\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு கௌரவ காவற்றூதர்கள்\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nஉள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர்கள்\nஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு\nகுறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்\nகொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு\nசத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்\nசமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு\n���ர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nசெயலாளர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சு\nதனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nதனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்\nதிருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், அமைச்சர் பணியகம்\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், செயலாளர் பணியகம்\nதொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்\nதொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்\nபட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்\nபரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nபிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்\nபொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nமனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு\nவியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்\nவெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம்\nவெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nவெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nவெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்\nபல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொது இராசதந்திரத்துக்கான மேலதிக செயலாளர்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/indian-cricket-team-enter-in-to-final", "date_download": "2020-10-28T15:07:38Z", "digest": "sha1:MMRMMTGQMMWJS2MYXQV53JLXXUI5HLEM", "length": 13101, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசத்தல் பெண்கள் !! ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்து இறுதிப்போட்டிக்குள் நுழை��்தது இந்திய கிரிக்கெட் அணி!!!", "raw_content": "\n ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய கிரிக்கெட் அணி\n ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய கிரிக்கெட் அணி\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.\nஇங்கிலாந்தில் நடக்கும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி டெர்பியில் நடைபெற்றது. இதில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது. இப்போட்டி மழையால் தாமதமாகத் தொடங்கியதால் ஆட்டம் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.\nடாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி மந்தனா, பூனம் ரவுத் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.\nமந்தனா 6 ரன்னிலும், ரவுத் 14 ரன்னிலும் வெளியேறி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அடுத்து கேப்டன் மிதாலி ராஜ் உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 101 ரன்னாக இருக்கும்போது மிதாலி ராஜ் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார்.\nமறுமுனையில் விளையாடிய கவுர் 64 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 90 பந்தில் சதம் அடித்தார்.\nஅதன்பின் கவுர் ஆட்டத்தில் அதிரடி காட்டினார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என விரட்டினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 37-வது ஓவரை கார்ட்னெர் வீசினார். இந்த ஓவரில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 38-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், 39-வது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி, 41-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார்.\nஇவரது ஆட்டத்தால் இந்தியா 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்ப்ரீத் 115 பந்தில் 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.\nபின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேய வீராங்கணைகள் திணறினர். இதனால், முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை அந்த அணி இழந��து தடுமாறியது.\nஇருப்பினும் பெர்ரி மற்றும் வில்லானி ஆகிய வீராங்கணைகள் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதிகட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை சிதறடித்தது. பெர்ரில் 38 ரன்களிலும், வில்லானி 75 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஇறுதி வரை போராடிய பிளாக்வெல் அதிகபட்சமாக 90 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். 41 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதனையடுத்து, இந்தியா இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வர���ட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/jactto-jeo-strike-announce", "date_download": "2020-10-28T15:23:23Z", "digest": "sha1:KE7HKFJOPYFIPY5UBYOBVESDQXUCMRLU", "length": 8632, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆக. 22 இல் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு...", "raw_content": "\nஆக. 22 இல் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, செப்டம்பர் மாதம் 7 ஆம் ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஊதியக்குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஊதியக் குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ சங்கம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/numbers-20/", "date_download": "2020-10-28T13:34:13Z", "digest": "sha1:4JKBYGOHPPRS5XKVZPV5DZBUPVJYQQNU", "length": 13597, "nlines": 115, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Numbers 20 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.\n2 ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.\n3 ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.\n4 நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன;\n5 விதைப்பும் அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்.\n6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.\n7 கர்த்தர் மோசேயை நோக்கி:\n8 நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.\n9 அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.\n10 மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாக கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி,\n11 தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.\n12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.\n13 இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.\n14 பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:\n15 எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களை எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது.\n16 கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.\n17 நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.\n18 அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.\n19 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால் அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள்.\n20 அதற்கு அவன்: நீ கடந்துபோகக் கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.\n21 இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள்.\n22 இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.\n23 ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n24 ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.\n25 நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்���ண்ணி,\n26 ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.\n27 கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.\n28 அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.\n29 ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/salman-khan-wraps-up-the-shooting-of-radhe-prabhu-deva.html", "date_download": "2020-10-28T15:13:20Z", "digest": "sha1:KG3CYLN5A5KMY3K5NNR4GSIDEAUPRO4F", "length": 13638, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Salman khan wraps up the shooting of radhe prabhu deva", "raw_content": "\nபிரபு தேவா இயக்கத்தில் உருவான ராதே திரைப்படத்தின் தற்போதைய நிலை \nபிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து உருவான ராதே திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.\nகொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.\nஇப்படிப்பட்ட சூழலில் திரைப்படங்களின் ஷூட்டிங்கை நடத்துவது மிகவும் சவாலான ஒன்றாக அமைந்து வருகிறது. சமீபத்தில் RRR படத்தின் ஷூட்டிங் துவங்கியது. இங்கிலாந்தில் அக்ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்தது. அமீர்காணும் அவரது பங்கிற்கு அயல் நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்ப���மான ராதே படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.\nபிரபு தேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் படம் தான் ராதே. இந்த படத்தில் திஷா பட்டானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பரத் சல்மான் கான் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பாலிவுட்டில் கால்பதிக்கிறார் பரத். இப்படம் சென்ற மே 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.\nஇப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கியது. லோனாவா அருகில் ஆம்பி வேலி பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்து வந்தது. மும்பை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பரத் பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது என தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇயக்கத்தில் அசத்தி வரும் பிரபு தேவா நடித்து வரும் திரைப்படம் பஹீரா. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்தர் இயக்கி வருகிறார். பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் பேசப்பட்டது.\nமொட்டையடித்த கெட்டப்புடன் பிரபுதேவா இருக்கும் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வைரலாகியது. கணேசன் சேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். படத்தில் நடிகை காயத்ரி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். அனேகன் படத்தில் நடித்த அமைரா தாஸ்தூரும் இந்த படத்தில் ஒரு சூப்பரான ரோலில் நடிக்கிறார்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வைரல் வீடியோ \nவைரலாகும் யாஷிகா ஆனந்தின் புதிய வீடியோ \nவிஸ்வாசம் படத்தில் வரும் அஜித் போல் மாறிய பிரபல நடிகை \nசமையல் வீடியோவை வெளியிட்டு அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா \n50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் ஹேக்கிங் ஆபாச இணையதளங்களில் 4 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதால் பதரும் குடும்ப பெண்கள்..\nதண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஐ.பி.எல். போட்டி.. அணி மாற காத்திருக்கும் 5 ந��்சத்திர வீரர்கள் யார் யார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளா் வெற்றிவேல், கவலைக்கிடம்\nயானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்து விபத்து\n50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் ஹேக்கிங் ஆபாச இணையதளங்களில் 4 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதால் பதரும் குடும்ப பெண்கள்..\nதண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஐ.பி.எல். போட்டி.. அணி மாற காத்திருக்கும் 5 நட்சத்திர வீரர்கள் யார் யார்\nயானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்து விபத்து\nநவம்பர் 3-ந்தேதி, தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம்\nகாதலிக்க மறுத்த இளம் பெண்ணுக்கு தீ வைத்த ஒருதலைக் காதலன் தீ வைத்த காதலனை விடாமல் கட்டிப்பிடித்ததால் இருவரும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2019/11/gpm_10.html", "date_download": "2020-10-28T14:53:13Z", "digest": "sha1:EFTU77OVZNEWAF7GM26Z5FTEFWKVWC5T", "length": 12065, "nlines": 184, "source_domain": "www.gopalappattinam.com", "title": "GPM மீடியா செய்தி எதிரொலி வெளிச்சம் பெற்றது கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி).!!!", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்GPM மீடியா செய்தி எதிரொலி வெளிச்சம் பெற்றது கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி).\nGPM மீடியா செய்தி எதிரொலி வெளிச்சம் பெற்றது கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி).\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால், தோப்பு சாலை இருளில் மூழ்கியுள்ளது என கடந்த 28.10.2019 அன்று GPM மீடியா இணையதளத்தில் செய்தியாக பதிவிடப்பட்டது.\nஅதன் எதிரொலியாக ஈத்கா மைதானம் வழியாக தோப்பு மற்றும் மீமிசல் செல்லக்கூடிய சாலையில் தெருவிளக்குகள் எரியத் தொடங்கின.\nமுன்பு பதியப்பட்ட செய்தியின் லிங் இணைக்கப்பட்டுள்ளது\nபொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை போர்கால அடிப்படையில் முன்னெடுக்கும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தனி அலுவலர் அவர்களுக்கு GPM மீடியா குழுமம் சார்பாக பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்..\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nGPM மீடியா எதிரொலி உள்ளூர் செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/part-2-relese-tamil-movies/", "date_download": "2020-10-28T14:23:46Z", "digest": "sha1:BUGS22K6XM6JKUXHQCW6EJ2JGQ22PMOH", "length": 6898, "nlines": 167, "source_domain": "www.tamilstar.com", "title": "2020ல் - 2024 வரை வெளிவர காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n2020ல் – 2024 வரை வெளிவர காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\n2020ல் – 2024 வரை வெளிவர காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஒரு படம் எதிர்பாராத அளவிற்கு மிக பெரிய வெற்றியை அடைந்துவிட்டால், அப்படத்தின் 2ஆம் பாகத்தை ரசிகர்கள் கேட்க துவங்கிவிடுவார்கள்.\nஆனால் சில படங்கள் முதல் பாகம் துவங்கும் போதே இப்படத்திற்கு 2ஆம் பாகம் உள்ளது என்று கூறி தான் துவங்குவார்கள்.\nஅந்த வகையில் வரும் 2020ல் இருந்து 2024ங்கு வரை வெளிவர காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் வரிசையை தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.\n8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் 2\n11. தனி ஒருவன் 2\n12. இன்று நேற்று நாளை 2\nஇதில் துப்பாக்கி 2 படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஹேக்கர்கள் ஊடுருவல்…. நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் முடக்கம்\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://uharam.com/", "date_download": "2020-10-28T15:18:56Z", "digest": "sha1:3WASZWJRJHKBS3TTIVJPIHBCMNILBPJY", "length": 13603, "nlines": 189, "source_domain": "uharam.com", "title": "உகரம்", "raw_content": "\n'நெருப்பைச்சுட்ட நெருப்பு': பகுதி 6 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧ ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ உலகம் போற்றும் கம்பனின் கவிதைகளில், பயனில் சொற்கள் பாராட்டப்படுமா 'கூறினாள்' எனும் சொல்லே கருத்தை முற்றுவிக்க, 'வாயின் கூறினாள்' என, வேண்டாது கம்பன் உரைத்தது ஏன் 'கூறினாள்' எனும் சொல்லே கருத்தை முற்றுவிக்க, 'வாயின் கூறினாள்' என, வேண்டாது கம்பன் உரைத்தது ஏன் தன் கற்பின் வன்மையறிந்த, இலக்குவன், அனுமன், வீடணன், முதலியோர், இராமனுக்கு உண்மையுணர்த்தி, இறக்கும் தன் எண்ணத்தைத் தடுப்பர் என, அவ் ஏழையின் நெஞ்சு ஏங்குகிறது. தன் …\n'ஆகமம் அறிவோம்' பகுதி 24: 'நிறைவாகக் கூறப்படும் அபரக்கிரியைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'உன்னைச் சரணடைந்தேன்': ��குதி 37 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n'கவிஞர் பார்வையில் கலைமகள்' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-\n'நெருப்பைச்சுட்ட நெருப்பு': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'ஆகமம் அறிவோம்' பகுதி 23: 'சங்கிதா சிரார்த்தமும் இடபோத்சர்ச்சனமும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா 2020 - நாள் 3\nஉயர்வான யாழ் நண்ப, பல்கோடி இன்பம் வை�\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா 2020 - நாள் 2\nஉயர்வான யாழ் நண்ப, பல்கோடி இன்பம் வை�\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா 2020 - நாள் 1\nஉயர்வான யாழ் நண்ப, பல்கோடி இன்பம் வை�\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா 2020 - நாள் 1\nஉயர்வான யாழ் நண்ப, பல்கோடி இன்பம் வை�\nநெஞ்சிருக்கும் வரைக்கும் - பகுதி 10: 'பழையன கழிதல்....' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-\nநெஞ்சிருக்கும் வரைக்கும் - பகுதி 09: 'பிறப்பா வளர்ப்பா\nநெஞ்சிருக்கும் வரைக்கும் பகுதி 08: 'இங்கு இப் பரிசே\n'நெஞ்சிருக்கும் வரைக்கும்' - பகுதி 7: 'காலம் விழுங்கக் காத்திருக்கிறது\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 37 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 36 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 35 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 34 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n'அனைவர்க்கும் தாழ்வு' :பகுதி 02-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-\n'அனைவர்க்கும் தாழ்வு' :பகுதி 01-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-\n' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nபெயரிடாத கடிதத்திற்கு, பெயரிட்ட பதில்\n பகுதி 5: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'நெருப்பைச்சுட்ட நெருப்பு': பகுதி 6 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'நெருப்பைச்சுட்ட நெருப்பு': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'நெருப்பைச்சுட்ட நெருப்பு': பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'நெருப்பைச்சுட்ட நெருப்பு' பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'ஆகமம் அறிவோம்' பகுதி 24: 'நிறைவாகக் கூறப்படும் அபரக்கிரியைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'ஆகமம் அறிவோம்' பகுதி 23: 'சங்கிதா சிரார்த்தமும் இடபோத்சர்ச்சனமும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'ஆகமம் அறிவோம்' பகுதி 22: 'மற்றைய அபரக்கிரியைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'ஆகமம் அறிவோம்' பகுதி 21: 'அபரக்கிரியைகளின் வகைகள்' -கம்பவாரிதி இலங��கை ஜெயராஜ்-\n'சென்று மீள்வாய்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'மண்ணுலகில் புகழ்நிறுத்தி விண்ணைச் சேர்ந்தாள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nதரமிகுந்த மாமனிதன் தரணி நீத்தான் - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nவினாக்களம் - 42 | கம்பவாரிதி பதில்கள்\nவினாக்களம் - 41 | கம்பவாரிதி பதில்கள்\nவினாக்களம் - 40 | கம்பவாரிதி பதில்கள்\nவாசகர் கேள்விகளுக்கான 'கம்பவாரிதி' யின் பதில்கள் | \"தூண்டில்\"\n'கவிஞர் பார்வையில் கலைமகள்' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-\n'அது, நன்றாகவே நடக்கும்' - இரண்டு கவிதைகள் - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்\n\"விருதுக்காகப் பாடும் இன்றைய புலவர்கள்\" -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-\n'நாடகம் வேண்டி நம்மொழி கிடந்தது' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/30455", "date_download": "2020-10-28T13:41:18Z", "digest": "sha1:LLEVPWBHYJCES7NCUZI64Q5XWH66OIMO", "length": 6152, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-வீடியோ,படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் நடைபெற்ற-றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-வீடியோ,படங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க வித்தியாலயத்திற்கான -புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த வாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nமண்கும்பானைச் சேர்ந்த,நியூ நதியா நகைக்கடை உரிமையாளரினால்-நன்கொடையாக வழங்கப்பட்ட 5 பரப்புக் காணியிலேயே இப்புதிய கட்டிடம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅதிபர் M.பத்மநாதன் அவர்களின் அயராத கடும் முயற்சிகளின் பலனாக-அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க.வித்தியாலயம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.\nகடந்த வாரம் அதிபர் எம்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-அடிக்கல் நாட்டும் நிகழ்வில்,தீவகக் கோட்ட கல்வி அதிகாரி-மற்றும் அல்லைப்பிட்டி பங்குத் தந்தை டேவிட் அவர்களுடன்,கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு உட்பட மேலும் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கட்டிடம் 5 மாதங��களில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என அதிபர் பத்மநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nPrevious: தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76084/BJP-Sarpanch-Sajad-Ahmed-Khandey-shot-dead-by-militants-in-Jammu-and-Kashmir-s-Kulgam", "date_download": "2020-10-28T15:38:05Z", "digest": "sha1:QQD6OKW7JD5UZGIJC75QO7BAJSAXCD3B", "length": 7585, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீவிரவாதிகள் தாக்குதலில் காஷ்மீர் பாஜக பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை! | BJP Sarpanch Sajad Ahmed Khandey shot dead by militants in Jammu and Kashmir's Kulgam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதீவிரவாதிகள் தாக்குதலில் காஷ்மீர் பாஜக பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரின் குல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக பஞ்சாயத்து தலைவர் பலியாகியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருபவர் சஜ்ஜத் அகமது காண்டே. இன்று காலை சஜ்ஜத் அகமது வீட்டை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அகமதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகடந்த 48 மணி நேரத்தில் தெற்கு காஷ்மீரில் பாஜக பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி குல்கம் மாவட்டத்தில் பாஜக பஞ்சாயத்து உறுப்பினர்கள் இருவர் மீது தீவிரவாத���கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nபயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : பெண் பார்க்க சென்று திரும்பியவருக்கு அதிர்ச்சி..\n“மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கிவிட்டது” - ஆர்பிஐ\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : பெண் பார்க்க சென்று திரும்பியவருக்கு அதிர்ச்சி..\n“மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கிவிட்டது” - ஆர்பிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79162/August-Month-last-full-lockdown-in-full-swing-at-Tamil-Nadu-today", "date_download": "2020-10-28T15:19:11Z", "digest": "sha1:DU25Q6CXH73BQADZA3RLI4L4ZEZ2IFBT", "length": 8031, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம்: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி தளர்வுகள் இல்லா ஊரடங்கு இன்று ! | August Month last full lockdown in full swing at Tamil Nadu today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகம்: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி தளர்வுகள் இல்லா ஊரடங்கு இன்று \nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nகொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின���னர், கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன.\nதமிழகத்திலும் கடந்த ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை மாதத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் 11-வது முறையாகவும், பிற மாவட்டங்களில் 9-வது முறையாகவும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅத்தியாவசிய தேவைகளை தவிர, பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா வார்டின் கழிப்பறையை சுத்தம் செய்த புதுச்சேரி சுகாதார அமைச்சர்..\nகிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குழும பங்குகளை ரூ.24,713 கோடிக்கு வாங்குகிறது ரிலையன்ஸ்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா வார்டின் கழிப்பறையை சுத்தம் செய்த புதுச்சேரி சுகாதார அமைச்சர்..\nகிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குழும பங்குகளை ரூ.24,713 கோடிக்கு வாங்குகிறது ரிலையன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2020-10-28T15:09:43Z", "digest": "sha1:SIALGRUPKHNXLGQ5F2DHYG3DPWM3ZAC2", "length": 7002, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "மூங்கில் சாகுபடி நல்ல வருமானம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமூங்கில் சாகுபடி நல்ல வருமானம்\nதரிசு நிலத்தில், மூங்கில் சாகுபடி செய்வது குறித்து, உத்திரமேரூர் அடுத்த, கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, ‘எழில்சோலை’ மரம், மாசிலாமணி கூறியதாவது:\nவிவசாயிகளின் பச்சை தங்கம் என, மூங்கில் அழைக்கப்படுகிறது.\nஇதில் கல்மூங்கில், பொந்துமூங்கில், வல்காரிஸ், பால்கோவா ஆகிய ரகங்கள் உண்டு.\nஎந்த ரகத்தை பயிரிட்டாலும், கணிசமான வருவாய் ஈட்டலாம்.\nவல்காரிஸ் ரகம் மூங்கிலில், கூடுதல் வருவாய் கிடைக்கிறது.\n1 ஏக்கர் மூங்கில் சாகுபடி செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.\nமூங்கில் சாகுபடிக்கு, உரம் மற்றும் நீர் நிர்வாகம் அதிகமாக தேவைப்படாது.\nஇயற்கையாக கிடைக்கும் மழையில், அறுவடை செய்து விடலாம்.\nபயிரிடப்படாத தரிசு நிலத்தில், சாகுபடி செய்தால், வருவாய்க்கு வழி வகுக்கும்.\nமேலும், பண்ணை குட்டை அமைக்கும் போது, சுற்றிலும் மூங்கிலை நட்டால், மண் அரிப்பை தடுக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஎளிதாக நீர் வீணாவதை தடுப்பது எப்படி ரூ 660இல் ஒரு பதில் →\n← பாரம்பரிய ரக நெல் விதை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/17/china.html", "date_download": "2020-10-28T15:15:00Z", "digest": "sha1:3VD4SRWLNNWUS6DRTG5USCUV62QI5Q25", "length": 9785, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர் | Chinese astronauts return to earth, next manned flight in 2007 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nMovies என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்\nசீன விஞ்ஞானிகள் 2 பேர் விண்வெளியில் தங்களது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பத்திரமாக தரைஇறங்கினர்.\nசீனாவின் சென்ஜோ-6 என்ற விண்கலத்தில் ஃபி ஜூன்லாங், நை ஹைஸ்ஹெங் ஆகிய இரு வீரர்கள் விண்வெளிக்குஅனுப்பப்பட்டனர். இருவரும் தங்களது 5 நாள் விண்வெளி ஆய்வுகளை முடித்து கொண்டு மங்கோலியாவில்இன்று பத்திரமாக தரையிறங்கினர்.\nஇருவருக்கும் மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\n2வது முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி வெற்றி கண்டதன் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய3வது நாடு என்ற பெருமையை சீனா பிடித்துள்ளது.\nவரும் 2007ம் ஆண்டில் மீண்டும் வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது சீனா. அப்போது அந்தவீரர்கள் விண்ணில் நடக்கவுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Hull", "date_download": "2020-10-28T15:03:27Z", "digest": "sha1:B46LK2WBLGVSVG4NHQCXHMDYHSQBRUJX", "length": 6886, "nlines": 100, "source_domain": "time.is", "title": "Hull, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nHull, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப���பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 06:54 ↓ 16:36 (9ம 41நி) மேலதிக தகவல்\nHull பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nHull இன் நேரத்தை நிலையாக்கு\nHull சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 41நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 53.74. தீர்க்கரேகை: -0.34\nHull இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/07/cbi-raid-lallu.html", "date_download": "2020-10-28T14:48:16Z", "digest": "sha1:EUQAC7KQ4KVLCMNWZGPPPJOUETHZX3KI", "length": 11044, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "லாலு பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தொடர்புடைய 12 இடங்களில் சி.பி.ஐ சோதனை - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / லாலு பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தொடர்புடைய 12 இடங்களில் சி.பி.ஐ சோதனை\nலாலு பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தொடர்புடைய 12 இடங்களில் சி.பி.ஐ சோதனை\nரயில்வே உணவக டெண்டர் முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து 12 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.\nராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது கடந்த 2006 ஆண்டு ராஞ்சி மற்றும் பூரியில் ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வேயின் உணவக மற்றும் சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான உணவகங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான டெண்டர்களை தனியர் ஓட்டல் நிர்வாகங்களுக்கு கொடுத்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களின் மகனும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அப்போதைய நிர்வாக இயக்குநர் தனியார் ஓட்டல் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பாட்னாவில் உள்ள லாலுபிரசாத் குடும்பத்தினரின் வீடுகள் ஐ.ஆர்.சி.டி.சி. முன்னாள் நிர்வாக இயக்குநர் வீடு உட்பட டெல்லி, பாட்னா, ராஞ்சி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ சோதனை நடைபெற்று வருகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/community/04/286145", "date_download": "2020-10-28T14:48:53Z", "digest": "sha1:CEMSI2Q2URTC3PCQWEEURB6ATXL3FARY", "length": 18303, "nlines": 334, "source_domain": "www.jvpnews.com", "title": "விபத்தில் 3 வயது சிறுமி பரிதாப பலி! பெற்றோர் படுகாயம் - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் \nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nவிபத்தில் 3 வயது சிறுமி பரிதாப பலி\nஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் மஹஉஸ்வௌ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில�� 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் குறித்த சிறுமியின் தாயும், தந்தையும் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nநவகத்தேகம பிரதேசத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி கணவனும், மனைவியும் தமது 3 வயது பெண் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.\nஇதன்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி உட்பட அச்சிறுமியின் தாயும், தந்தையும் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கும், பெற்றோர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர்.\nஎனினும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த தாயும், தந்தையும் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiloviam.com/?cat=10", "date_download": "2020-10-28T13:55:27Z", "digest": "sha1:HKA5XC3BNBUX5KVMFKNXXQXTQ2434V7C", "length": 17876, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "விளையாட்டு – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nசச்சின் – சின்னஞ்சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்\nபதினாலு வயது பையனாக வான்கடே ஸ்டேடியமில் பந்து பொறுக்கும் பையனுக்கு ஒரு மிகப்பெரிய கனவு. அதே உலகக்கோப்பை மேடையில் தானும் இடம்பெறவேண்டும் என்பதுதான் அது. அக்கால\nபார்ட்டி, பெட்டிங் பின்னே (Super Bowl) புட்பால்\nகிரிக்கெட் மேட்ச் பார்க்கும் பொழுது பெருங்கடுப்பு ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் வரும் விளம்பரங்கள்தான். அதுவும் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகி போகும் பொழுது அவர் நடித்த விளம்பரங்களைப்\nஇன்று கொலைவெறி பாடலுக்கு அடுத்தபடியாக அதிகமாக பேசப்படும் விஷயம் சச்சின் 100வது சதம் அடிப்பாரா மாட்டாரா என்ற கேள்விதான். ஐயோ\nஅசோசியேட்டுகள் இல்லாத 2015 உலகக் கோப்பை\nஅடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் பத்து அணிகள் மட்டுமே இடம் பெறும் என்ற ஐசிசி அறிவிப்பு பெருவாரியான அதிருப்தியைக் கிளப்பி இருக்கின்றது. அது என்ன பத்து\nதோனி : கேப்டன்களின் சூப்பர் ஸ்டார்\nகிரிக்கெட் கேப்டன்களின் சூப்பர் ஸ்டார் என்று, கொஞ்சம் அதிகப்படியாக புகழப்படுகிறாரோ என்று தோன்றலாம், ஆனால் மரியாதைகளும், பட்டங்களும் வெற்றியாளர்களுக்கே டெஸ்ட் போட்டிகளில் ஐ.சி.சி தர வரிசையில்\nApril 2, 2011 இலவசக்கொத்தனார்\t2 Comments India Champions, WC2011Finals, இந்தியா, இலங்கை, உலககோப்பை2011, சங்ககாரா, சச்சின், தோனி, யுவராஜ்\nThe Match எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி ஒரு புறம். தொடர்ந்து பாகிஸ்தானை உலகக் கோப்பை போட்டிகளில் வீழ்த்திய இந்திய அணி மறுபுறம். தொடக்கம்\nபவர் ப்ளே – சில சிந்தனைகள்\nMarch 28, 2011 இலவசக்கொத்தனார்\t4 Comments 20-20, t20, இந்தியா, உலகக்கோப்பை, பவர்ப்ளே\n20-20 ஆட்டங்கள் வந்த பின் 50 ஓவர் ஆட்டங்களின் மவுசு குறைய ஆரம்பித்தது. aaஇதில் சுவாரசியத்தைக் கூட்ட செய்த மாற்றங்களில் ஒன்றுதான் பவர்ப்ளே. பவர்ப்ளே மூன்று\nஉலகக் கோப்பை – இனி….\nMarch 28, 2011 இலவசக்கொத்தனார்\t0 Comments அரையிறுதி, இந்தியா, இலங்கை, உலக்கோப்பை, நியுசிலாந்த், பாக்கிஸ்தான்\nஇது வரை நடந்ததைப் பற்றி எளிதாகப் பேசியாகி விட்டது. இனி கணிப்பு. அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் நான்கு அணிகளுமே வெல்லும் வாய்ப்பை உடையவைதான். இருந்தாலும் ஒவ்வொரு\nஉலகக் கோப்பை – இது வரை\nMarch 28, 2011 March 28, 2011 இலவசக்கொத்தனார்\t0 Comments ஆஸ்திரேலியா, இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், சச்சின், பாக்கிஸ்தான், யுவராஜ்\nநம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் சொல்லும் நீண்ட நெடும் பயணம் மாதிரி ரொம்ம்ம்ம்ப நாள�� இந்த லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டே இருந்தது. அதுவும் ஒவ்வொரு க்ரூப்பிலுமே எந்த\nஇந்தியக் கிரிக்கெட் கடந்த 10 ஆண்டில்\nJanuary 4, 2011 வினையூக்கி செல்வா\t1 Comment 2000-2010, இந்திய கிரிக்கெட், கங்குலி, காலிஸ், கும்ப்ளே, டெண்டுல்கர், திராவிட், தோனி\nசூதாட்டத்தில் தனது பெயரையும் பொலிவையும் இழந்த கிரிக்கெட், தனது சந்தைப்படுத்தலின் மூலம் வேகம் விறுவிறுப்பின் வழியாக அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது இந்த 2001 –\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=7e29364f09d29c93f0eccaabc1ca6427", "date_download": "2020-10-28T15:15:28Z", "digest": "sha1:GAQZHN3TEDJEFKE2AMVAEGBEEX3PTALA", "length": 11604, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nதிருநெல்வேலி (நெல்லை )பெருநகரில் என்றுமே சாதனை சக்கரவர்த்தி ... மக்கள் திலகமே ஆவார்.... *************************************** கலை, வசூல்...\nமக்கள் திலகத்தின் \"வேட்டைக்காரன்\" 1964 ல் பொங்கல் திருநாளில்... வெளியாகி.... பல வெற்றிகளை படைத்து வசூலில் பெரும் புரட்சியை கண்டு... இன்று வரை...\n1969 ல்....சேலத்தில் ஒரே ஆண்டில் கலைத்தங்கத்தின் இரண்டு காவியங்கள் ஒடி.... வசூலிலும்.... அதிக நாட்களையும் கடந்து சாதனையாகும். ...\nஎம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்: \"பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி...\nமக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை...\n1971 ம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின்.... \"ரிக்க்ஷாக்காரன்\" காவியம் வெளிவந்து சரித்திரம் படைத்தது.. சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் தொடர்ந்து 163...\nபுரட்சித்தலைவர் பக்தர்கள் - 1970's சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அங்கே ஈகா திரையரங்கு அருகில் \"இந்திய ரிசர்வ் வங்கி குடியிருப்பு\" உள்ளது. அந்த...\nவணக்கம் ... சிவாஜியின் திரை உலக சரித்திர சாதனையை யாரும் முறியடிக்கமுடியாது.. ���ந்த உண்மை தெரியாமல் சிவாஜியின் மாபெரும் World record ஐ இன்று வரை...\nபுரட்சி நடிகரை 'டோபா தலையன்' என்றும் மேலும் அச்சிலேற்ற முடியாத கொடும் வார்த்தைகளால் அபிஷேகம் செய்யும் ஐயனின் கைபுள்ளைங்களுக்கு நாம் கொடுக்கும் வசூல்...\nGood night RC கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா சார் அப்துல் காலம் முன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி\nTrue Wish she capitalises on them rather than bitching and backbiting நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன்...\nவாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்\nஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று\nஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/194185/news/194185.html", "date_download": "2020-10-28T15:23:41Z", "digest": "sha1:JGMHL3RARCCTOIBNNYOOLALH6ZBFIGVO", "length": 15023, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் அச்சப்பட தேவையில்லை!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவுடன் தாலிபன்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தாலிபன் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட குழுவை வழிநடத்திய தாலிபன் அதிகாரியை பிபிசி நேர்காணல் கண்டது.\nஅந்த நேர்காணலில் அவர், ஆயுத பலம் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றும் நோக்கம் தாலிபன்களுக்கு இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.\nஷெர் முகம்மது அப்பாஸ்தான் தாலிபன் குழுவை வழிநடத்தியவர்.\nஅப்பாஸ், “ஆயுதம் மூலம் நாட்டை கைப்பற்றுவது. ஆஃப்கhனுக்கு அமைதியை கொண்டுவராது,” என்றார்.\nஆனாலும், வெளிநாட்டு படைகள் ஆஃப்கனிலிருந்து வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.\nஐ.நா தரவுகள் படி, ஆஃப்கhனில் சாமானியர்கள் இறப்பதற்கு மற்ற தரப்புகளைவிட தாலிபன்கள்தான் அதிக காரணம்.\nஆஃப்கhனின் 70 சதவீத அச்சுறுத்தலுக்கு தாலிபன் தான் காரணமாக இருக்கிறது.\nகத்தாரில��� உள்ள தாலிபன் அரசியல் பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஷெர் முகம்மது அப்பாஸ், மாஸ்கோவில் மூத்த ஆஃப்கhன் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார். அந்த சமயத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.\nஇதுதான் அவர் சர்வதேச ஊடகங்களுக்கு அளிக்கும் முதல் நேர்காணல்.\nயுத்தத்தைவிட அமைதிதான் கடினமாக இருக்கிறது என்று பேச்சுவார்த்தையில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி பேசினார். ஆனால், நிச்சயம் ஒரு தீர்வு எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மாய் கலில்ஜாத்துடன்கடந்த சில மாதங்களாக அப்பாஸ் மேற்பார்வையிலேயே தாலிபன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகிறது.\nமாதிரி ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக கலில்ஜாத் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார்.\nஆஃப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது மற்றும் எதிர்காலத்தில் ஆஃப்கானில் தாலிபன்கள் எந்தவொரு ஜிஹாதி குழுக்களையும் அனுமதிக்காமல் இருப்பது என்கிற உறுதி கூறலுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nபல பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இருதரப்பும் சுட்டிகாட்டுகின்றன. 17 ஆண்டுகளாக தொடரும் பிரச்சினையை முடிவுக்குகொண்டுவர வேண்டும் மற்றும் அமெரிக்க துருப்புகளை ஆஃப்கானிலிருந்து திரும்ப பெற வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளார்.\nதாலிபன் படைகள் எண்ணிலடங்கா கொடிய தாக்குதல்களை ஆஃப்கன் எங்கும் நிகழ்த்தி உள்ளன.\nடிரம்ப் நிர்வாகம் ஆஃப்கனில் அமைதியை கொண்டுவர விரும்புகிறதென தான் நம்புவதாக அப்பாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.\nமாஸ்கோவில் நடக்கும் இந்த கூட்டத்திற்கும் அமெரிக்க – தாலிபன் அமைதி பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nதாலிபன் குழுவுடன், இந்த கூட்டத்தில் முன்னாள் ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.\nதாலிபன்கள் மையநீர்ரோட்ட அரசியல் கலந்தபின், எதிர்காலத்தில் அந்நாடு எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பது உட்பட பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\nமாஸ்கோவில் ஒரு கூட்டத்தில் பேசிய அப்பாஸ், ஆஃப்கனில் தாலிபன்கள் மட்டும் ஒற்றை சக்தியாக ஆக வேண்டுமென விரும்பவில்லை. ஆனால், ஆஃப்கன் அரசமைப்பு சட்டமானது மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. அதுதான் அமைதிக்கு பெரும் தடங்கலாக இருக்கிறது என்றார்.\nஆஃப்கனை 1996-2001 இடையிலான காலக்கட்டத்தில் தாலிபன் ஆட்சி செய்தது. ஆனால், அது மிகவும் பழமைவாத ஆட்சியாக இருந்தது.\nபெண்களை மிக மோசமாக தாலிபன்கள் நடத்தினர். பெண்களை பணிக்கு செல்லவோ அல்லது பள்ளிகளுக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை.\nஆனால், இப்போது அப்பாஸ், தாலிபன்களின் ஆதிக்கம் ஆஃப்கனில் அதிகரித்து வருவது குறித்து பெண்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்கிறார். இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆஃப்கன் பாரம்பர்யம் வழங்கி உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்கிறார்.\nஅவர்கள் பள்ளிக்கு செல்லலாம், பல்கலைக்கழகங்களுக்கு செல்லலாம், அவர்கள் பணிக்கும் செல்லலாம் என்கிறார் அப்பாஸ்.\nமாஸ்கோ கூட்டத்தில் இரண்டு பெண் ஆஃப்கன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவரான ஃப்வுஜியா கூஃபி, “இதுவொரு நேர்மறையான நகர்வு. ஆஃப்கன் மக்களுக்கு எதிராக, குறிப்பாக பெண்களுக்கு எதிராக துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தியவர்கள், இப்போது பெண்களின் குரல்களுக்கு செவிக் கொடுக்கிறார்கள்”.\nதாலிபன் ஒருவர் தன்னிடம், பெண்களால் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது. ஆனால், அரசியலில் பங்கேற்க முடியும் என்று தெரிவித்ததாக ஃப்வுஜியா கூஃபி கூறுகிறார்.\nஆஷ்ரஃப் கனி தாலிபன்களை பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால், இதுநாள் வரை அமெரிக்காவின் கைகளில் இருக்கும் பொம்மை அரசுதான் அஷ்ரஃப் கனிவுடையது என்று கூறி தாலிபன் அந்த அழைப்பை மறுத்து வந்தது.\nஅமெரிக்க அதிகாரிகள் தாலிபன்களை இணங்க செய்ய முயற்சித்தனர். எந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர் என்ற கேள்விக்கு அப்பாஸ் தெளிவான பதில் எதையும் கூறவில்லை.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ��மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deivathamizh.blogspot.com/2016/05/", "date_download": "2020-10-28T15:00:14Z", "digest": "sha1:DNDFRYTDCBAJN2TTTNX4MORKRRNZJYP4", "length": 10541, "nlines": 132, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: May 2016", "raw_content": "\nபாகம் பெண் உருவாய் நின்ற கோலத்தைத் தனது தேவாரத் திருப்பதிகங்களில் ஞானசம்பந்தர் அனேக இடங்களில் போற்றிப் பாடியுள்ளார். அவ்வாறு பாடுகையில் அம்பிகையை அழகிய நாமங்களால் குறிப்பது நாம் அறிந்து மகிழத்தக்கது. \" மலைச் செல்வி பிரியா மேனி\" உடைய எம்பெருமானது பிராட்டியை, \" வேயுறு தோளி \" , \" பந்து சேர் விரலாள்\" , \" காவியம்கண் மடவாள்\" , \" வாள் நுதல் மான் விழி மங்கை\" , \" பெண்ணின் நல்லாள்\" , \" வண்டார் குழல் அரிவை \" \" அங்கயற் கண்ணி\" போன்ற அருமையான நாமங்களால் குறிப்பிடுகிறார் அம்பிகையால் சிவ ஞானப் பால் அருளப்பெற்ற சீகாழிப் பிள்ளையார் .\nஞானப்பால் வழங்கிய அம்பிகையின் மதி முகத்தைப் பார்த்துப் பரவசப்பட்டதால் அவளது பவளத் திருவாய் மலர்ந்து தன்னையே அருட்கண்ணால் நோக்கிப் புன்னகை செய்ததையும் எண்ணி எண்ணி மகிழ்ந்திருப்பார் அல்லவா அவ்வாறு புன்னகை செய்தபோது தோன்றிய அம்பிகையின் பற்களை முத்துக்களோடு உவமித்தால் ஓரளவு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது. அவளோ முழுதும் அழகிய பிராட்டி. அபிராமவல்லி என்றும் சர்வாங்க சுந்தரி என்றும் சொல்கிறோம் . அவள் திருவாய் மலர்ந்தாலோ தேனைக் காட்டிலும் இனிமையான, மதுரமான சொற்கள் வெளிப்படுகின்றன. ( \" தேனை வென்ற மொழியாள் ஒரு பாகம்..\" - சம். தேவா.சீகாழி)\nஞானப்பாலூட்டிய ஞானாம்பிகை முறுவலித்தால் அவளது பற்கள் முத்தைப் போன்று ஒளி வீசுகின்றன. ( முத்திலங்கு முறுவல் உமை..\" -திருக்கருகாவூர்/ சம்.தேவா.) சுவாமியை முத்தாகவும்,மணியாகவும் ,வயிரத் தூணாகவும் , மாணிக்கமாகவும் போற்றுவதுண்டு. ( \" முத்தினை மாமணி தன்னை வயிரத்தை...\" -சுந். தேவா. திருவாரூர்). சம்பந்தரும், \" முத்தினை முழு வயிரத் திரள் மாணிக்கத் தொத்தினை...\" என்று திரு வெண்ணியூரில் அருளியுள்ளார்.\nஆனால் இந்த நவமணிகளும் உமையொருபாகனால் தோற்றுவிக்கப்பட்டவை என்னும்போது அவற்றை இறைவனுக்கோ அல்லது இறைவிக்கோ சமமான உவமையாகக் கூறுவதைக் காட்டிலும் அவற்றை விட உயர்ந்ததாகப் போற்ற எண்ணிய திருஞானசம்பந்தப் பெருமான், \" முத்தை வெ��்ற முறுவலாள் \" என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.\nமுத்தை அணிந்தவன் என்றோ அணிந்தவள் என்றோ வருணனைகள் வருவதுண்டு. பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளிய போது சம்பந்தப்பெருமானைப் பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியும் அமைச்சரான குலச்சிறையாரும் வரவேற்கிறார்கள். முத்தாலான மாலையும்,திருநீறும் சந்தனமும் அணிந்த மார்பினள் என்று அரசியாரைப் போற்றுவதை,\n\" முத்தின் தாழ் வடமும் சந்தனக் குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்கப் பத்தியார்கின்ற பாண்டிமாதேவி..\" எனப் பாடுவதால் அறியலாம்.\nமுத்தை வென்ற பற்களை உடைய உமாதேவியைப் பாகமாக் கொண்டவன் என்று பெருமானைத் தேவர்கள் தோத்திரம் செய்கிறார்கள். அவனோ யாவர்க்கும் அரியவன் . எனவே \"அரியாய் \" என்று போற்றுகிறார்கள். ஆனால் பக்தர்களுக்கு எளியவனாகிய அப்பரம்பொருள் , பக்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன். அவர்களால் பரம் எனப் பேணப் படுபவன். இப்படி இருக்கும்போது பொய்யான நூல்களைக் கொண்டு பெருமானைச் சமணர்களும் புத்தர்களும் தூற்றுவது விசித்திரமாக இருக்கிறது என்கிறார் சம்பந்தர். இதே கருத்தைத் திருவாவடுதுறையிலும், \" புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே \" எனப் பாடுகிறார்.\nவிழுப்புரத்திற்கு அருகிலுள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்திலுள்ள ஒரு பாடலின் கருத்தையே இங்கு சிந்திக்கத் திருவருள் கூட்டியது. இப்போது அப்பாடல் முழுதையும் காண்போம்:\n\"புத்தர் புன்சமண் ஆதர் பொய்ம் மொழி\nநூல் பிடித்து அலர் தூற்ற; நின்னடி\nபத்தர் பேண நின்ற பரமாய பான்மையது என்\nமுத்தை வென்ற முறுவலாள் உமை\nபங்கன் என்று இமையோர் பரவிடும்\nஅத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே \"\nஎன்பது ஆமாத்தூர் மேவிய முத்தாம்பிகை உடனாய அபிராமேசுவரர் மீது பாடியருளிய அவ்வினிய பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/company/03/167408?ref=archive-feed", "date_download": "2020-10-28T13:57:04Z", "digest": "sha1:TH34JBQXGDWAD3GESKPGV7J6GOAXNAFK", "length": 9009, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தியாவில் ஒரு ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ப���ரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவில் ஒரு ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்\nஇந்திய விமான சேவையில் புரட்சியை ஏற்படுத்திய விமான சேவை நிறுவனம் ஏர் டெக்கான். கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி, இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது.\nபெங்களூரைச் சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்கிற முன்னாள் ராணுவத் தலைவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், ஒரு ரூபாய்க்கு விமான கட்டணத்தினை அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றது.\nஎனினும், பல காரணங்களால் ஏர் டெக்கான் நஷ்டத்தினை சந்தித்ததால், கடந்த 2008ஆம் ஆண்டு இதன் பங்குகளை கிங் பிஷர் நிறுவனம் வாங்கியது.\nஇதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் Logo மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஆனால், மீண்டும் கடந்த 2012ஆம் ஆண்டு இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோபிநாத் இந்நிறுவனத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.\nவரும் 22ஆம் திகதியில் இருந்து, இந்த விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இதன் சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.\nரூ.1 பயண கட்டணத்தில், மும்பையில் இருந்து நாசிக் வரை இந்நிறுவனத்தின் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஏர் டெக்கனின் நிறுவனர் கோபிநாத் கூறுகையில், ‘எளியவர்களும் மேகத்தில் பறக்கலாம்’ என்ற வாசகத்தோடு ஏர் டெக்கான் விமானம் பறக்க இருக்கிறது. புகழ்பெற்ற ஓவியர் ஆர்.கே லக்ஷ்மன் வரைந்த ஓவியம், இதில் Logoஆக பயன்படுத்தப்பட உள்ளது.\nஎளியவர்களும் விமானத்தில் பறக்கக்கூடிய வகையில், மத்திய அரசு உருவாக்கிய திட்டங்கள் தான் மீண்டும் இந்த சேவையை தொடங்கியதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1239227", "date_download": "2020-10-28T15:48:33Z", "digest": "sha1:JNM2PT2V35GQZJR5A7EPECLCWRB3MKL7", "length": 7321, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தூதுவளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தூதுவளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:08, 21 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n1,663 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:48, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNeechalkaran (பேச்சு | பங்களிப்புகள்)\n01:08, 21 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJeevagv (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தூதுவளை''' (''Solanum trilobatum'') மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் [[இலை]] கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.\nதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.\nதூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக [[உணவு|உணவில்]] சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.▼\n▲தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக [[உணவு|உணவில்]] சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.\n== மருத்துவ குணங்கள் ==\nஇருமல், சளி குறைக்க வல்லது. நரம்புத் தளர்ச்சிக்கு நல்ல மருந்து. பெண்களின் இடுப்பு வலி, கர்பப்பையின் பிரச்சனைகளை தீர்க்க வல்லது. காச நோய், நிமோனியா, ஆஸ்துமா தீர்க வல்லது. உடல் பலம் தரக்கூடியது.\n== மருந்தாக உட்கொள்ளும் முறை ==\nதினமும் இரண்டு வேளை அரை தேக்கரண்டி தூதுவளை மூலிகைப் பொடியினை தேன் கலந்து உணவிற்குப்பின் சாப்பிட வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sufimanzil.org/%E0%AE%B8%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2020-10-28T14:42:06Z", "digest": "sha1:C6XFVWABBFYY2PZH3T6XXLOMP7LSSY2R", "length": 139065, "nlines": 361, "source_domain": "sufimanzil.org", "title": "ஸூபிகளின் இறைஞானம்(வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தின் அடிப்படை) – Sufi Manzil", "raw_content": "\nஸூபிகளின் இறைஞானம்(வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தின் அடிப்படை)\nஸூபிகளின் இறைஞானம்(வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தின் அடிப்படை)\nதொகுப்பு: குளம் ஜமால் முஹம்மது B.Com\nஅங்கிங்கெனாதபடி எங்கும்; நிறைந்து இருக்கும் ஏகப் பரம்பொருளாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்,புகழ்ச்சியும் உண்டாவதாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் மற்றும் இறைநேசச் செல்வர்கள், ஷெய்குமார்கள், சாலிஹீன்கள் ஆகியோர்கள் மீதும் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் ஓங்க அல்லாஹ் அருள் புரிவானாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் மற்றும் இறைநேசச் செல்வர்கள், ஷெய்குமார்கள், சாலிஹீன்கள் ஆகியோர்கள் மீதும் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் ஓங்க அல்லாஹ் அருள் புரிவானாக\nஓவ்வொரு காலத்திலும் மக்கள் சமுதாயத்திற்கு நேர் வழிகாட்டுவதற்கென்றே மெய்நிலை கண்ட நாதாக்களை அல்லாஹ் வெளிப்படுத்தி வருகின்றான். அவர்களின் ஞான போதனைகளால் அருள் பெற்று காமிலானோர் ஏராளம். ஆனால், தற்போது ஞான நாதாக்கள், ஸூஃபிகள் என்ற போர்வைகளில் போலியானவர்கள், ஏமாற்று வித்தைக்காரர்கள், அரைகுறை மதியாளர்கள் தோன்றி தன் மனம் போன போக்கில் ஞானம் என்ற பெயரில் வழி கெட்ட கருத்துக்களை பரப்பி ஒன்றும் தெரியாத பாமர முஸ்லிம்களை வழி கெடுத்து வருவதோடு மட்டுமில்லாமல், உண்மையான ஏகத்துவ கொள்கைகளை கொண்டிலங்கும் நாதாக்களை 'வழிதவறியவர்கள்;, காபிர்கள்' என்றும் கூறி வருகின்றனர். இது நமது மெய்ஞ்ஞான நாதாக்களின் வழிமுறை, கொள்கைகளுக்கு மாற்றமாக இருப்பதால், இதை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டி இந்த ஞானப் பொக்கிஷங்களை கோர்வை செய்துள்ளேன். இவையனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் அல்ல. மாறாக ‘வஹ்தத்துல் வுஜுது’ எனும் மெய்ஞ்ஞான கொள்கைப் படி ஞானங்களை போதித்த மகான்களில் கௌதுல் அஃலம் முஹியித்தீன் அப்துல்காதிர் ஜீலானி, ஹழரத் ஷெய்குல் அக்பர் முஹியித்தீன் இபுனு அரபி, ஹழரத் அப்துல்கரீம் ஜீலி, இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி, மௌலானா ஜலாலுத்தீன் ரூமி, ஷைகு ஷாஹ் ஹக் முகத்திஸ் திஹ்லவி, ஹுஸைனிப்னு மன்ஸூர் ஹல்லாஜ், நாகூர் ஷாஹ் மீரான், உமர் ஒலி காஹிரி, கல்வத் நாயகம் ரழியல்லாஹு அன்ஹும் போன்ற நாதாக்களின் போதனைகளே. இதை படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் காமிலான ஷெய்குமார்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது. தான் தோன்றித்தனமாக விளக்கங்கள் கூறும் போலிகளிடம் சென்று வழி தவற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்நூல் வெளி வருவதற்கு பேரருள் புரிந்த வல்ல அல்லாஹ்விற்கும், இதை சரிபார்த்து தந்த எமது ஷெய்கு நாயகம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி, பாகவி, காதிரி, ஸூஃபி ஹஜ்ரத் மத்தலில்லாஹுல் ஆலி அவர்களுக்கும், இப்பணியில் உறுதுணையாக இருந்த அனைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்; கொள்கிறேன். இதை படித்துணர்வதின் பொருட்டு அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி, உயரிய படித்தரத்தை தந்தருள்வானாக\nகுறிப்பு: கருத்து பிசகுதல் ஏற்படாமல் இருப்பதற்காகவும்;, அர்த்தம் மாறாமல் இருப்பதற்காகவும் வேண்டி நாதாக்கள் பயன்படுத்திய அரபி பதங்களை அப்படியே பயன்படுத்தி உள்ளேன்.\n'வஹ்தத்துல் உஜூது' (ஓர் உள்ளமை):\nஹக்கு சுபுஹுவானத்த ஆலாவின் 'தாத்-வுஜூது' மட்டுமே உண்மையானது. மற்றவை அனைத்தும் கற்பனையானது. மேலும் சிருஷ்டிகள் இறைவனின் வெளிப்பாடும், தோற்றமுமாகும். உலகும், சிருஷ்டிகளும் இறைவனின் மள்ஹருகளாவே (வெளியாகும் தலமாகவே) இருக்கின்றது என்பதே 'வஹ்தத்துல் வுஜூது' ஆகும். மனிதன் தான் ஏற்படுத்திக் கொண்ட கற்பனா உள்ளமையை இன்மையாக்கி நான் என்பதை அழித்துவிட்டால் அவனில் ஐக்கியமாகலாம். இதுவே மேலான படித்தரம் ஆகும்.\nஆனால் சில போலி ஷெய்குமார்கள் 'வஹ்தத்துல் வுஜூது' என்ற சித்தாந்தக் கொள்கையைப் போதிப்பதாகக் கூறிக் கொண்டு அதற்கு மாற்றமாக துவைதம்-இரு உள்ளமையை ஸ்தாபிக்கின்றனர். இதை 'வஹ்தத்துல் வுஜூது' என்றும், இதை மறுப்பவர்கள் வழிதவறியவர்கள்ளூ காபிர்கள் என்றும் கூறுகின்றனர். மஆதல்லாஹ்\nஇவர்கள் கொள்கையாவது, உஜூது ஒன்று என்றும், தாத்துகள் எண்ணிக்கையானது என்றும் நம்புகின்றனர். ஆகவே வாஜிபுடைய தாத்தும், மும்கினுடைய தாத்தும் வேறு வேறாகும். ஆனால் இரண்டிற்கும் உஜூது ஒன்றாகும். இரண்டில் ஒன்றினுடைய உஜூது மற்றதன் ஐனுமாகும். ம��லும் மவ்ஜூதான (வெளியான) பொருள் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் நம்புகின்றார்கள். இவர்கள் இரண்டு தாத்தை தரிபடுத்துவது எதற்காகவெனில் சில அஹ்காம், ஆதாறுகளை அல்லாஹ்வின் பக்கம் சேர்க்க இயலாது என்ற காரணத்தினால்தான். அவர்கள் தாத்துல் மும்கினை தீமை விளையுமிடமாகவும், தாத்துல் வாஜியை நன்மை விளையுமிடமாகவும் ஆக்குகிறார்கள். இந்த கலப்பற்ற ஷிர்க்கை தவ்ஹீது என்றும் கூறுகிறார்கள். குர்ஆனுக்கும், ஹதீதிற்;கும் மாற்றமாக ஆகிவிட்டார்கள். இவ்வாறு தான் தோன்றித்தனமாக நாதாக்களின் கொள்கைகளுக்கு மாற்றமாக 'வஹ்தத்துல் வுஜூது' என்ற போர்வையில் போதிப்பதால் உண்மைக் கொள்கையை விளக்கும்பொருட்டு, நாதாக்களின் நூற்களிலிருந்து இதை கோர்வை செய்துள்ளேன்.\nமெய்ஞ்ஞான சொரூபர் ஷாதுலிய்யா தரீகாவின் ஷெய்கு பூஅலி ஷாஹ் மதார் ஆலிம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் தனது ‘ஞானப் பிரகாசம் அல்லது ‘நூருல் இர்பான்’ எனும் நூலில் ஆலம் (உலகம்) இஸ்முகள், சிபாத்துகளைக் காட்டும். இஸ்மும், சிபாத்தும் ‘தாத்’தென்ற உள்ளமையைக் காட்டும். ‘தாத்'தென்பதும், உஜூது என்பதும் ஒன்றுதான். உஜூதென்பது ஹகீகத்தில் ஒன்றுதான். அது தய்யுன் தாத்து என்கிற நாம ரூபங்களைக் கொண்டு பலதாகயிருந்தாலும் சரி என்கிறார்கள்.\n‘வஹ்தத்துல் உஜூது’ எனும் அத்வைதக் கொள்கையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ‘அத்துஹ்பத்துல் முர்ஸலா’ எனும் நூலில் அஷ்ஷெய்கு முகம்மது இப்னு பளுலுல்லாஹி ரஹிமஹுல்லாஹு அவர்கள், ஹக்கு சுபுஹானஹுவத் தஆலா அவனுடைய தாத்தானது அவனது உஜூதானதாகவே இருக்கும். அதற்கு வேறானது அல்ல. இது வஹ்தத்துல் வுஜூது–உஜூது ஒன்று என்று சொல்கிறவர்களிடத்திலேயாகும் என்கின்றனர்.\nசுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் ஷெய்கு முகம்மது அப்துல் காதிர் ஸூஃபி ஹழரத் ஹைதராபாதி ரஹிமஹுல்லாஹு அன்ஹு அவர்கள் தனது அஸ்ஸுலூக், அல்ஹகீகா போன்ற நூற்களில் தாத்தும், உஜூதும் ஒன்றுதான். நிச்சயமாக தாத்து, உஜூது என்பன ஒரே அர்த்தத்திற்குள்ள இரு பெயர்களாகும். அந்த அர்த்தமாகிறது தாத்தைக் கொண்டும், அஸ்மாக்கள் கொண்டுள்ள கமாலைக் கொண்ட வாஜிபான ஹக்காகும். எதன்பேரில் சிபாத்துகள் சேர்க்கப்படுமோ அதற்கு ‘தாத்து’ என்று பெயர் வைப்பதை ஸூஃபிகள் வழக்கமாக்கி கொண்டார்கள். உண்மையில் ‘தாத்'தென்பது ஹகீ��ிய்யான உஜூதாகும். உஜூதென்பது தாத்தாகும். ஹகீகியான உஜூதாகிய தாத்திற்கு மேலதிகமானது இல்லை என்று கூறுகிறார்கள்.\nஇவ்வாறு ஞானவான்களான ஸூஃபிகள் உஜூதும், தாத்தும் ஒன்றுதான் என்றிருக்க போலி ஷெய்குமார்கள் உஜூதையும், தாத்தையும் பிரித்து தன்மனம் போன போக்கில் கருத்துக்கள் சொல்கிறார்கள். பொதுமக்கள் இவ் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியமாகிறது. இவர்கள் இவ்வாறு சொல்வதில் பல்வேறு ஆட்சேபணைகள், தீமைகள் இருக்கின்றன. அதை பின்னர் விவரிப்போம்.\nஅதற்கு முன் ஏகப்பரம்பொருள் எவ்வாறு சிருஷ்டியாக தோற்றமளித்தது என்பதை விளங்கவேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் இந்த கொள்கை பற்றி உண்மை விளங்க வரும்.\nஏகப் பரம்பொருள் அநேகமாக(சிருஷ்டிகளாக) தோன்றியவிதம்:\nசிருஷ்டி என்பது இறைவனின் மெய்ப் பொருளான வுஜூத்- உள்ளமையின் தோற்றமும் வெளிப்பாடும் ஆகும். உலகமும் அதிலுள்ள சிருஷ்டிகளும் அல்லாஹ்வின் மள்ஹருகளாகவே (வெளியாகும் தலமாகவே) இருக்கின்றன. அல்லாஹ் தன்னை அறிய நாடிய போது சிருஷ்டிகளைப் படைத்தான்.\n'எப்பொருளையேனும் அவன் படைக்க நாடினால் அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் ஷகுன்| (ஆகிவிடுக) என்று கூறுவதுதான். உடனே அது ஆகிவிடுகிறது' –அல்-குர்ஆன்23-36-82\nஅல்லாஹ் ‘குன்’ எனும் கட்டளையிட்டது இன்மையை நோக்கி அல்ல. தனது சம்பூரண அறிவை நோக்கியே அவ்வாறு கூறினான். சம்பூரண அறிவில் தரிப்பட்டிருந்தவைகள் அவன் கட்டளையால் கோலங்களாயின. அல்லாஹ்வின் தாத்து பூர்வீகமானது போல அவன் அறிவும் பூர்வீகமானதுதான். அவன் அறிவிலிருந்துதான் இப்பிரபஞ்சம் கோலங்களாக வெளியாகியுள்ளது. அல்லாஹ்வின் அறிவில் தரிப்பட்டிருந்த தத்துவங்கள் கோலமாகி வெளியாகியிருப்பதால் ஹக்கின் உள்ளமையும், பிரபஞ்சத்தின் உள்ளமையும் ஓன்றே\nதாத்து தன்னை அறிய நாடிய போது தன்னை வெளிபடுத்த தோற்றுவித்த 6 படித்தரங்களை அறிய வேண்டியது அவசியமாகிறது.\nஹக்குடைய உள்ளமையே ‘தாத்’ ஆகும். இவற்றில் சம்பூரண அறிவும், அறிவின் உள்ளிடைத் தத்துவங்களாகிய பண்புகளும், அவற்றின் செயல்பாடுகளும் மறை பொருளாய் இருக்கின்றன. ஹக்கு தன்னையே தான் உணராத நிலைதான் ‘தாத்து’. இது அறிவைக் கொண்டு மட்டிட்டுக் கூறமுடியாத ஆச்சர்ய நிலையாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாத்துடைய நிலை பற்றி கூறு���் போது ‘மாசுரப்னாக்க ஹக்கன் மஃரிபதிக்க’– நான் உன்னை அறியக்கூடிய அளவிற்கு அறிந்து விடவில்லை என்றார்கள். நான் அவிக்தய புதையலாக இருந்தேன் என்பது தாத்துடைய நிலையாகும். இதனை ‘குன்ஹு தாத்து’, ‘லாதய்யுன்’-குறிப்பற்ற மர்தபா–‘அஹதியத்’ என்றும் சொல்லப்படும்.\nஉதாரணமாக மனிதனின் மனம்- எந்த நினைவும், எண்ணமும் உண்டாகதவாறு அவையாவையும் விட்டு நீங்கிய வண்ணமுமாய் நீ உன்னிலே அமிழ்ந்து வேறு ஏதும் தெரியாத நிலையில் நீ ஆக முடியுமானால் அந்த நிலை அஹதிய்யத்தின் நிலையாகும். நீ இந்தத் தன்மையிலிருந்தாலும் உன் எண்ணங்கள், நினைவுகள் யாவும் உன்னுள் மறைந்து வெளிவராமல் இருக்கும். இதுபோன்றே அல்லாஹ் தஆலாவின் தாத்தில் பல மறைந்தவைகளாயிருப்பினும் அவனில் ஒன்றும் வெளியாகாது.\n1.வஹ்தத்- ‘முதற்குறிப்பு’- நூரே முஹம்மதிய்யா:\nஇது தாத்தின் உணர்வு நிலை. இதிலே சகல அகமியங்களும் வெளியாயின. தன்னைத்தான் அறியும் உணர்வு உண்டாயிற்று. அறியப்படாத நிலையிலிருந்த தாத்து தன்னில் தான் நோட்டமிட்டு தன்னில் சகலமும் அடங்கியிருக்கக் கண்ட பதவிதான் ‘வஹ்தத்’ ஆகும். இதற்கு ‘நூரே முஹம்மதிய்யா’ என்றும் சொல்லப்படும். இம் மர்தபாவில் சம்பூரண ஞானத்தைப் பெற்ற தாத்து, அதைக் கொண்டு மட்டிடப்படுகிறது. அதாவது, அல்லாஹூத் தஆலா சிருஷ்டியுடைய சகல சூரத்திலும் வெளியாவதற்கு அருகதை, ஏற்புத்தன்மைகளை தன்னில் பெற்றுக் கொண்டான். இன்னும் நான் சகல சிருஷ்டிகளின் சூரத்துகளிலும் வெளியாக முடியும் என அறிந்து கொண்டான். இந்த அறிவிற்கு ‘இல்மு இஜ்மாலி’-பொது அறிவு எனப்படும். இதில் அறிவு, அறிந்தவன், அறியப்பட்டது ஆகிய மூன்றும் பரிசுத்த தாத்து ஒன்றே ஆகும். இங்கு அறவே வேற்றுமை என்பதில்லை. அல்லாஹுத் தஆலா சூரத்துகளின் பேரில் வெளியாகிற அறிவு மட்டும் உண்டானது. விபரமான அறிவு- அதாவது இன்ன இன்ன சூரத்தில் வெளியாக இயலும் என்ற அறிவு உண்டாகவில்லை. இந்த மர்தபாவில் உள்ளமையின் நாட்டமுண்டாயிற்று. ‘ஆகுக’ (குன்) என்று சொன்னதெல்லாம் தன் ஞானத்தில் உருவாகியிருந்த தோற்றங்களை முன்னிலைப்படுத்தியே. இவ்விதம் அறிவை முன்னிலையாக்கிச் சொன்னதால் அதற்கு ’நான்’ எனும் தன்மையுண்டாகி, கீழ்ப்படித்தரங்களில் பலவாய் பிறந்த ஒவ்வொன்றுக்கும் ‘நான்’ என்ற தன்மை உண்டாக காரணமாயிற்று. இது ’நான்’ என்ற ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்தானம்(விஜ்தான்) என்று மெய்ஞ்ஞானிகள் கூறுவர். இதுவே மனிதனுக்கு கடைசிப் படித்தரமாகும். இதற்குமேல் படித்தரம் இல்லை.\n2.’வாஹிதிய்யத்து’ – இரண்டாம் குறிப்பு:\nஹக்கின் உள்ளிடைத் தத்துவங்களை ஹக்கு இத் தானத்தில் பிரிவுபடுத்தி வகை வகையாயப் பார்த்தான். ஒவ்வொரு பண்பிலும் தன்னைத்தான் பார்த்தான். ஹக்கு பண்புகளை பரித்தறிந்த போதிலும் பண்புகள் தங்களைத்தான் அறிந்து கொள்ளவில்லை. இந்த படித்தரத்தில் ஆதியிலிருந்து அந்தம் வரையிலும் வெளியாகும் சூரத்துகள் மற்ற சூரத்துகளை விட்டும் பிரிந்ததாயிற்று. ஹக்கு, இதன் உசும்புதல், ஓடுங்குதல், நிலைமைகள், விதங்கள் ஆகியவைகளை ஒரே கணத்தில் அறிந்து கொண்டான்.\nஇந்த மர்தபாவில் ஹக்குதஆலா வேறுவேறாக அறிந்திருந்த சூரத்துகளையெல்லாம் ‘கௌனிய்யான அஸ்மாக்கள்’ என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு சூரத்தும் இஸ்மாகும். எப்படியெனில், இன்ஸான் என்ற சூரத்தும் இஸ்மாகும். ஹயவான் என்ற சூரத்தும் இஸ்மாகும். இதற்கு ‘இஸ்மு கௌனிய்யா’ என்றும் சொல்லப்படும். அஃயானுதாஃபிதா என்றும் சொல்லப்படும்.\nஇதேபோல் ஹக்குத்தஆலாவின் கல்யான குணங்களான ஹயாத்து, இல்மு, தத்துவம், குத்ரத்து, ஸம்உ,பஸறு, கலாம்-ஜீவன், அறிவு, நாட்டம், தத்துவம், கேள்வி, பார்வை பேச்சுகளாக அறியப்பட்ட சூரத்துகளாகிறது ‘அஸ்மாவு இலாஹிய்யா’- இலாஹிய்யத்தான அஸ்மாக்கள் எனப்படும். இந்த அஸ்மா கியானி மற்றும் அஸ்மாவுல் இலாஹிய்யா -இலாஹிய்யத்தான அஸ்மாக்கள் ஒவ்வொன்றும் தாத்து தானாகும்.\nஏழு கல்யாண குணங்களான ஜீவன், அறிவு, நாட்டம், கேள்வி, தத்துவம், பார்வை, பேச்சு ஆகிய ஏழு சூரத்துகளையும் சேர்த்து ஒரு குறிப்பான சூரத்தில் தன்னை ஹக்குத்தஆலா பார்த்தானோ அந்த ஏழு சிபத்துகளும் சேர்ந்த சூரத்திற்கு ‘தெய்வீக பெயர்’ என்று சொல்லப்படும். இதன் மொழித்தலான இஸ்முவிற்கு ‘அல்லாஹ்’ என்று சொல்லப்படும்.\nஇன்னும் மொழித்தலான இஸ்முகளாகிய ஹயாத்து, இல்மு, குத்ரத்து, இறாதத்து, மற்றவைகளானவை இஸ்முக்கு இஸ்மாக இருக்கும். அதாவது ஹயாத்து என்ற மொழித்தலில் வரக்கூடிய இஸ்முடைய முஸம்மாவாகிறது (பெயர் வைக்கப்பட்ட பொருளாகிறது), அல்லாஹ்வின் அறிவில் தரிப்பட்டிருந்த ‘ஹயாத்து’ எனும் சூரத்தாக இருக்கும். இந்த மொழித்தலிலான இஸ்மாகிறது ஹகீகியான அ��ாவது அல்லாஹ்வின் அறிவில் தரிபட்டிருந்த இஸ்மிற்கு வேறானதாகும்.\n‘அல்லாஹ்’ என்பது தெய்வீக சூரத்திற்கு ‘இஸ்மு ளப்லி’யாகும்– மொழித்தலிலான இஸ்மாகும். தெய்வீகத்தின் சூரத்து இஸ்மு ஹகீகியாகும். இது ஹக்குதஆலாவின் தாத் ஆகும். ஆகவே ‘அல்லாஹ்’ என்ற மொழித்தலான இஸ்மாகிறது தாத்திற்கு வேறானதாகும்.\nஏழு சிபத்துகள் சேர்ந்த உலூஹிய்யத்தின் சூரத்து ஹக்கின் தாத்தாகும். இன்ஸான் இந்த ஏழு சிபத்துகளையும் சேர்த்துக் கொண்டவனாக இருப்பதினால்தான் இன்ஸான் அல்லாஹ்வின் சூரத்தில் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இவருக்குதான் ‘இன்ஸான் காமில்’ – ‘சூரத்து முஹம்மதீ’ எனப்படும். எப்போது இந்த ஏழு சிபத்துகளின் அறிவு உண்டாகிவிட்டதோ அப்போது அல்லாஹ்வின் தாத்து தன்னை இலாஹுவாகவும் (தேவைகளை நிறைவேற்றுபவனாகவும்), அடியானை தேவைகளை உடையவனாகவும் பெற்று கொண்டான். இன்ஸான் காமிலானவர் இந்த ஏழு சிபத்துகளையும் சேர்ந்திருப்பதால் அல்லாஹ்வின் தாத்திற்கு இஸ்மானார். இன்னும் சகல உலகின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்கு வஸீலாவாக ஆனார். இவர் இல்லாமல் உலகத்தில் யாருடைய தேவைகளும் நிறைவேற்றப்பட முடியாது.\nஇம் மூன்று மர்தபாக்களும் ரப்பை சார்ந்தவை. இது பூர்வீகமானது. உஜூதுக்குள்ளாலான மர்தபாவாகும். ‘குன்’ என்ற ஏவலுக்கு முன்னுள்ளதாகும்.\n3. ‘ஆலமுல் அர்வாஹ்’- ‘மூன்றாம் இறக்கம்’ – ‘ஆலமே ஜபரூத்’:\nவாஹிதிய்யத்தான மர்தபாவில் – விபரமான அறிவில் ஹக்கின் தாத்தானது, ஒவ்வொரு சூரத்தையும் மற்ற சூரத்தை விட்டும் வேறானதாக அறிந்தது. ஆனால் எந்த சூரத்திற்கும் தன்னைப் பற்றிய அறிவும், வேறெந்த சூரத்தைப் பற்றிய அறிவும் இல்லாதிருந்தது. மேலும் ஹக்கின் தாத்தை பற்றிய அறிவும் இல்லாதிருந்தது. அதன் பின்னர் ஹக்குத் தஆலா தன் இல்மைக் கொண்டு கௌனிய்யான அஸ்மாக்கள்- அஃயானு தாஃபிதாவின் பேரில் தஜல்லியானான். அதாவது அந்த சூரத்துகளுக்கு அறிவைக் கொடுத்தான். அதனால் சூரத்துகள் தன்னையும், பிறவற்றையும் அறிந்து கொண்டன. நான் வானமாகும், நான் பூமியாகும், நான் மிருகமாகும் என்று அறிந்தது. உவமையில் மனிதன் தன்னையும், பிறவற்றையும், ஹக்கின் தாத்தையும் அறிந்தான். மேலும் அவை தங்களுக்கென்று ஒரு உள்ளமையை தாங்களே ஏற்படுத்திக் கொண்டன. மேலுள்ள இரு மர்தபாக்களையும் சி��ுஷ்டி, சிருஷ்டியில்லை என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் இங்கே அதே சூரத்திற்கு சிருஷ்டி என்பார்கள்.\nஒரு இறை வழி நடப்பவன் கவனிக்க வேண்டிய விஷயம்: ‘சிருஷ்டி’ என்பதை மனிதன் தன்னை உணர்ந்ததால் மட்டுமே பெற்றான். எதுவரை மனிதன் தன்னை உணர்கிறானோ அதுவரை அவன் மனிதன். உணர்வற்று விட்டால், சிருஷ்டியில் இருப்பதற்குரிய கட்டளைகள் எடுபட்டு போய் வாஹிதிய்யத்துடைய மர்தபாவில் சென்று விடுகிறான்- மனிதன் அசலில் ‘பனா’வாகி விட்டான். ஹக்கு தஆலாவாகவே தரிபாடாகி விட்டான்.\n4. ‘ஆலமுல் மிதால்’- ‘ஆலமுல் மலகூத்’- நான்காவது இறக்கம் – சூக்கும உலகு:\nஅல்லாஹ் தஆலா ஆலத்திற்குப் பரிபூரணமான வெளிப்பாட்டை கொடுக்க நாடினதும் ஆலமுல் அர்வாஹின் பேரில் நான்காவதாக தஜல்லியானான். இத் தோற்றத்தினால் ரூஹு ஒவ்வொன்றும் ஒரு தடிப்பமான உடையை அணிந்தது. எவ்வாறு மனிதனுடைய கற்பனையில் தோன்றிய உருவங்கள் பிளக்காமலும், ரேகிக்காமலும் இருக்கிறதோ அதே போல் மிதாலுடைய உருவங்களும். ஆலத்திலுள்ள ஒவ்வொரு அணுவிற்கும் கற்பனையான மாதிரி ஒன்று இங்கு உண்டு. சூக்கும சரீரம் சடலங்களனைத்தையும் அடைய வளைந்ததாய் இருக்கிறது. பூத உலகம் உண்டாகுமுன் (மீதாக் எனும் நாளில்) ஆத்ம உலகில் சகல ஆத்மாக்களுக்கும் சூக்கும சரீரம் இருந்தது. இப்போது ஸ்தூல சரீரம் அதற்கு இருப்பிடமாய் உள்ளது. இதுவே மனித ஆத்மாவின் அசல் ஆகும். தனக்கு வேண்டிய எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்ளும் சக்தி இதற்குண்டு. ஈருலகங்களின் கிரியைகள் அனைத்தும் அதையொட்டியவையாகவே இருக்கின்றன. நன்மை, தீமை, கேள்வி கணக்கு, இன்பம், துன்பம், வேதனையாவும் இதன் மீதேயாகும். இந்த நாஸூத்தெனும் உடலிலே அந்த சூக்கும் சரீரம் நிலை கொண்டுள்ளது, கம்பியில் தொனி இருப்பது போலாகும். கம்பி அசைவதால் அதில் தொனி உண்டாகிக் கம்பியின் இலட்சணத்தை வெளிப்படுத்தி பூர்த்தியாக்கி வைப்பது போல், சூக்கும சரீரம் இந்த ஸ்தூல சரீரத்தை சம்பூரணமாக்கி விடுகிறது. அவ்லியாக்களுக்கு சித்தியாகும் அக விளக்கமும், அபூர்வ நிகழ்ச்சிகளும் இந்த சூக்குமத்தின் விளக்கத்தினாலேயே உண்டாகின்றன.\nஇந்த தஜல்லியில் சம்பூரண தடிப்பம் சட்டத்தின் சூரத்தில் உண்டானது. சம்பூரண மர்தபா வெளியானது. இங்கு சடம் பூரண தடிப்பதின் காரணத்தால் பிளக்கவும், சேர்ந்து ரேகிக்கவும் செய்யு��். ஆலம் அர்வாஹ், ஆலம் மிதால் ஆகியவை மரணத்தை விட்டும் பரிசுத்தமானதாகும். ஆனதால் மரணம் நமக்கு வருகிறதென்றால் இந்த சடவுலகில்தான்.\nஇதனால் மனிதன் எதார்த்தத்தில் மரணிக்க மாட்டான். ஆனால் நாஸூத்து எனும் சடவுலகத்தை விட்டும் வெளிப்பட்டு விடுவான். சடவுலகில் அவனுக்கு மரணம் ஒரு கற்பனையானது மட்டுமே. ஆனால் அவன் எப்போதும் ஜீவனுள்ளவனாகவே இருப்பான்.\n6.’மர்தபதுல் இன்ஸானியா’ –ஆறாம் இறக்கம்:\nஹக்குதஆலா மேற்கூறிய 5 மர்தபாக்களையும் ஒன்று சேர்த்து இம் மர்தபாவில் வெளியானான். இதற்கு பெயரே ‘இன்ஸான் காமிலாகும்’. இந்த இன்ஸான் காமில் தான் வெளி சூரத்தை கவனித்து சிறிய உலகமாகும். உள்ரங்கத்தைப் பொறுத்து பெரிய உலகமாகும். பெரிய உலகத்தில் எத்தனை சூரத்துகள் வெளியாகியுள்ளதோ, இன்னும் காலாகாலம் எத்தனை சூரத்துகள் வெளியாக வேண்டியுள்ளதோ அத்தனையும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் அவரை கலீபாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.\nஇன்ஸான் காமிலின் பொருட்டாலேயே உலகத்தின் ஒவ்வொரு அணுக்களின் நிலையுமிருக்கிறது. மேலும் இவர் மேலான அகமியங்களையும், கீழான அகமியங்களையும் சேர்த்து கொண்டிருக்கிறார்.\nஅல்லாஹ்வின் இலாஹிய்யான அகமியங்களுக்கு எதுகையானவராக இருப்பது அவரின் மிருதுவான பாகத்தினாலும், சிருஷ்டிகளைக் கொண்டு கொழுகிய அகமியங்களுக்கு அவரின் திண்ணமான பாகத்தினாலும் ஆகும்.\nஅல்லாஹ்வின் அருள் இன்ஸான் காமிலின் பேரில் இறங்குகிறது. இன்ஸான் காமிலின் சூரத்திலிருந்தே ஒவ்வொரு அணுக்களுக்கும் அதனதன் இயல்புகளுக்கும், அருகதைகளுக்கும் தக்கவாறு அந்த அருள்களிலிருந்து கொடுக்கப்படுகிறது. உலகத்தில் சகல அணுக்களுடைய உசும்புதல், வளர்ப்பு, கண்காணிப்பு போன்றவை இன்ஸான் காமில் மூலமாகவே ஆகிறது. இந்த இன்ஸான் காமிலுக்கு பெயர் ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதாகும்.\nஇவ்வாறு ஹக்கு சுபுஹுவானஹு வ தஆலா தன்னுடைய தாத்தின் புறத்திலிருந்தே சிருஷ்டியாக வெளியானான். இதில் இரு தாத்திற்கு இடமேயில்லை என்பது விளங்குகிறது.\nமனிதன் இரண்டு ரூஹுகளால் ஆனவன்.\n2.’குன்’ என்ற ஹக்கின் கட்டளையால் ஆன ரூஹு.\nஞானவான்கள் முந்தியதை ஷபரமாத்மா| என்றும், பிந்தியதை ‘ஜீவாத்மா’ என்றும் அழைக்கின்றனர். ‘குன்’ என்ற கட்டளையால் ஆன ரூஹு சரீர சம்பந்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. சரீர சம்பந்தத்தினால் இந்த இரு ரூஹுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொள்கின்றன. ஷரீஅத் சட்ட திட்டங்கள் சரீரத்தைக் கொழுகிய ஜீவாத்மாவுக்கே அல்லாது பரமாத்மாவிற்கு அல்ல. பரமாத்மாவை ‘நான்’ என்பதால் ஜீவாத்மா பரமாத்மாவில் ஒன்றிக்க ஷரீஅத் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இதை காயல்பட்டணம் மெய்ஞ்ஞான சொரூபர் அஷ்ஷெய்கு உமர் வலியுல் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,\nகல்பதிலே ஒரு நாளைக்கு அறுபது\nமல்லான போரும் கிபுறும் ஹஸதையும்\nமாற்றான் உண்டாக்கும் வஸ்வாசு அடங்கலும்\nஇல்லாமல் ஆக்கியே ஏகன் கிருபையால்\nஅமலும் தமவும் கலபும் ஷஹ்வதும்\nஏகன் ஜனாபினில் சேரஒட்டாது கான்' என்கின்றனர்.\n‘சுவர்க்கத்திலும் மேலான இன்பம் ஹக்கனுடன் ஒன்றிப்பது தான்’ என்று கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.\nஹக்கும், கல்கும் :- உண்மை ஸூஃபியாக்களின் பார்வை:-\n‘நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கிறான் என்பதனை நீர் பார்க்கவில்லையா அவன் நாடினால் உங்களை போக்கி விட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்’ –அல்-குர்ஆன் 14:19\n‘அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான். அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்’. –அல்குர்ஆன் 16:3.\n‘நிச்சயமாக நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டேயல்லாது படைக்கவில்லை’\n‘வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது’ –அல்-குர்ஆன்29:44\n‘வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான். அன்றியும் உங்களை உருவாக்கி உங்கள் உருவங்களையும் அழகாக்கினான் அவனிடம் தான் யாவருக்கும் மீளுதல் இருக்கிறது’ அல்-குர்ஆன் 64:3\nஆகிய குர்ஆன் ஆயத்துக்கள் பிரபஞ்சம் ஹக்குடைய உள்ளமையிலிருந்தே வெளிப்பட்டது என்றும், பிரபஞ்சத்தின் உள்ளமையும், ஹக்கின் உள்ளமையும் ஒன்று தான் என்றும் தெளிவாக்குவதாக மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரபஞ்ச வஸ்துக்கள் ஒவ்வொன்றும் ஹக்கின் அறிவில் தரிப்பட்டிருந்த கோலங்களாகும். ஹக்கின் உள்ளமையின் சம்பந்தமில்லாமல் அவைகள் வெளிப்பட முடியாது. எழுத்துக்கள் இன்மையானது. சாயத்தின் உள்ளமையை கொண்டே வடிவத்தைப் பெறுகின்றன.\nஏக அறிவில் தரிபட்டிருந்த தத்துவங்கள் ‘ஆலம் அர்வாஹில் தங்களுக்கென்று ஒரு கற்பனா உள்ளமையை ஏற்படுத்திக் கொண்டதால்’ அவைகள் காரண சரீரத்தையும், சூக்கும சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் பெற்றன. இந்த ஜீவனுக்குரிய இம் முத்தேகத்தை ஜீவன் கடக்காத வரை அவனுக்கு ‘முக்தி’ ஏற்படாது. இதற்காகவே அல்லாஹ் மனித படைப்பை படைத்தான். இம் முத்தேகம் ‘நானில்லை’ என்றும், ஏக அறிவே ‘நான்’ என்று திடப்படுத்தி அதில் தரிபடவே இறைவன் ஏக அறிவை மனிதனில் தரிபடுத்தியிருக்கிறான் என்றும் மெய்ஞ்ஞானிகள் சொல்கின்றனர். இவர்கள் மனித சரீரத்தையும், அதை இயக்கும் ஜீவனையும் ஹக்குடைய கருவியாகக் கருதி ஷரீஅத் சட்டபடி நடக்கின்றனர். ஜீவன் ஏற்படுத்திக் கொண்ட கற்பனா உள்ளமையை நாஸ்தியாக்கி ஏக அறிவில் ஒன்றித்து விட்டால், மௌத் ஏற்படும் போது மனித ஜீவனை ஏக அறிவு தன்னோடு பொருந்திக் கொள்ளுமென்கின்றனர்.\nஹக்கே பிரபஞ்சமாக தோற்றமாயிருக்கிறது எனில், ஹக் வேறு சிருஷ்டி வேறில்லை என்று வருகிறதே சிருஷ்டிகளெல்லாம் அல்லாஹ்தானா என்று கேட்பீர்களேயானால், ஹக்கு தஆலாவிற்கும், உலகத்தில் உள்ள அணுக்களுக்குமிடையில் ஒற்றுமையின் விதத்தையும், வேற்றுமையின் விதத்தையும் அதற்குரிய குணபாடுகளையும், ஹுக்முகளையும் வேறானதாக ஸூஃபியாக்கள் அறிந்து அதன்படி நடக்கின்றனர்.\nகண்ணியமிகு ஸூஃபியாக்கள் ‘ஜைது’ அல்லாஹ் என்றோ, ‘ரூஹு’ அல்லாஹ் என்றோ, ‘அம்று’ அல்லாஹ் என்றோ, ஒருபோதும் கூறுவதில்லை. அவர்களிடத்தில் ‘தஅய்யுனுடைய மர்தபா’-குறிப்பான மர்தபா, ‘லா-தஅய்யுனுடைய மர்தபா’- குறிப்பற்ற மர்தபாவை விட்டும் வேறானதாக இருக்கும். உஜூதுடைய ஒவ்வொரு மர்தபாவிற்கும் ஒரு ஹுக்மு உண்டு. மர்தபாவிற்கு இடையில் பாகுபாடு வைக்கவில்லையெனில் ஸிந்தீக்-பாவியாகி விடுவாய் என்கின்றனர்.\nஇரு வஸ்துக்கள் அவைகளுக்கிடையில் ஒன்று மற்றதானதாயிருப்பதும், ஹுக்முகள், ஆதாறுகளில் வேறுவேறானதாக இருப்பதையும், வஸ்துக்களிடையே ‘ஐனியத்து ஹகீகி’ ‘ஙைரியத்து வஹ்மி’யை – எதார்த்தத்தில் ஒன்று மற்றதானாயிருப்பதையும், கற்பனையில் வேறானதாயிருப்பதையும் விளங்க வேண்டும். ஒரு வஸ்துவுக்கு வேறு வஸ்து அல்லது வஸ்துக்களுடன் உண்டா��� ‘வஜ்ஹ ஐனியத்து’- இது அதுதான் என்பதற்கான விதத்தில் அவைகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வு இல்லை. ஆனால் வஸ்துக்களுக்கிடையே ஏற்றத் தாழ்வானது ‘வஜ்ஹ ஙைரியத்து’-வேறானது என்ற விதத்திலேயாகும்.\nஉதாரணமாக, மனிதர்கள் என்ற விதத்தில் கிறிஸ்துவர், இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் மானுசீக அந்தரங்கத்தின் அடிப்படையில் எதார்த்தத்தில் ஒருவர் மற்றவர் தானாகவே இருக்கும். மனிதர்கள் என்ற விதத்தில் ஒருவரை விட்டு ஒருவர் உயர்வு பெற்றவராக முடியாது. ஆனால் கொள்கை சித்தாந்தப்படி ஒருவரைக்கான ஒருவர் மேலானவர் என்ற மேம்பாட்டை உருவாக்கிவிட்டது. இது ’ஙைரியத்து’- வேற்றுமை என்ற விதத்திலாகும்.\nஐனியத்துடைய மர்தபாக்கள், ஹுக்;முகளை ஐனியத்திற்கும், ஙைரியத்துடைய மர்தபா ஹுக்முகளை ஙைரியத்திலும் வையுங்கள். ஒன்றோடு ஒன்று சேர்த்து பார்ப்பீர்களேயானால், பாவியாகி விடுவீர்கள். உதாரணமாக, தாய்-தந்தைக்கு மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோர் குர்ஆன் தீர்ப்புப்படி ஷபிள்ளைகள்| என்றே சொல்லப்படுகிறது. இது ‘ஐனியத்து’ என்ற விதத்திலாகும். ஆனால், ‘மனைவி’ என்பது ‘ஙைரியத்து’ என்ற விதத்திலாகும்.\n‘அல்லாஹ்வின் சொந்த அடியார்கள் அல்லாஹ் அல்ல. எனினும் அல்லாஹ்வை விட்டும் வேறானவர்களுமல்ல’.\nஉஜூது-பரம்பொருள் ஊடுருவியிருக்கிற விதத்தில் ஒன்று மற்றது தானாக இருக்கும். இன்னும் உஜூதுக்கும் தானானதாகவே இருக்கும். என்றாலும், வானத்தையோ, பூமியையோ அல்லது மனிதனையோ ‘அல்லாஹ்’ என்று சொல்ல மாட்டார்கள். சகல மர்தபாக்களையும் ஸூஃபியாக்கள் நன்கு அறிவார்கள். ஒன்றின் ஹுக்மு, குணபாடுகளை மற்றதின் பேரில் சுமத்தாட்ட மாட்டார்கள்.\nஎப்படி குதிரை, கழுதை போன்றவைகள் ‘உயிரினம்’ என்ற மர்தபாவில் (படித்தரத்தில்) மனிதன்தானதாக இருந்தும், மனிதன் குதிரை, கழுதை இல்லையோ அதே போல் ஒவ்வொரு அணுவும் ‘ஹக்’ தானாகவிருந்தும் (உஜூதுடைய மர்தபாவில்) ஹக் அல்ல. இவ்வுலகம் சடவுலகம். இங்கு சடத்துடைய அதிகார ஆட்சிதான் செல்லுபடியாகும். எப்படி உருவம் இருக்கிறதோ அதன் படிக்கே தீர்ப்பும், ஹுக்மும் உண்டு.\nஎந்த உருவமாவது அதன் மூலாதரமான அசல் உருவத்தின் மேல் இடையூறாக வருமோ அந்த உருவத்தை ‘ஙைரியத்து இஃதிபாரி’ – கவனிப்பிலான வேற்றுமையைக் கொண்டு வேறானது என்றும், அசல் உருவத்தை கவனித்து ‘ஐனியத்து ஹகீகி’-���தார்த்தத்திலானது என்றும் தரிபடுத்துகிறார்கள். எந்த வஸ்து நீங்கிப் போகக் கூடியதாக இருக்கிறதோ, அதைக் கற்பனையான உஜூதைக் கொண்டு ‘மவ்ஜூதானது’ என்கிறார்கள்.\nஉதாரணமாக மண்ணினால் செய்யப்பட்ட பாண்டங்கள் மூலப் பொருளை கவனித்து மற்ற பாண்டத்திற்கும், இன்னும் தனது மூலமான மண்ணிற்கும் ஐனு ஹகீகியாகும். இன்னும் கவனிப்பிலான வேற்றுமையைக் கொண்டு வேறாகும். இதை நன்கு விளங்கிக் கொள்ள சில அடிப்படைக் கொள்கைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அவையாவன:-\n1.உளதாக இருப்பது இல்லாததாகவும், இல்லாதது உளதாகவும் ஆகாது.\n2.எதார்த்த சுய வடிவம் மாறுவது அசம்பாவிதம் ஆகும்.\n3.சுய வடிவத்திற்கு அவசியமானவைகள் சுய வடிவத்தை விட்டும் நீங்காது.\n4.ஆதேயங்களின் உஜூது ஆதாரங்களின் உஜூது தானாதாகவே இருக்கும்.\n5.ஆதேயம் ஒவ்வொரு கணமும் அழிவதற்கும், நீங்கிப் போவதற்கும் இடமாகும்.\nஎந்தபொருள் அழிந்து போறதாயும், இல்லாமலாகிப் போறதாயும் உள்ளதோ அது உண்மையில் உள்ளதானதாக இல்லை. எந்த பொருள் தனது சுய உள்ளமையில்லாமல் வேறு பொருளின் உள்ளமையில் காட்சிக்குத் தோன்றுகிறதோ அதை கவனிப்பினாலானது- ‘கற்பனையானது’ என்கிறார்கள். இந்த உலகமும், அதிலுள்ளவைகளும் அழிந்து போகக் கூடியதாதலால் அவைகள் சுயமாக உள்ளமையுடையது அல்ல என்றும், ஹக்குத்த ஆலாவின் உஜூது தான் இந்த உலகாதி தோற்றங்கள் உண்டாகுமிடம் என்பதை அறிந்துகொண்டு, ‘அலா குல்லுஷையின் மாகலல்லாஹி பாதினுன்’ –‘அல்லாஹ் அல்லாதவை அடங்கலும் இல்லாதவையாகும்’ என்ற லுபைது கவிஞரின் கவிதையை உண்மையாக்கிய ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஹதீதையும், ‘குல்லு ஷையின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு’–‘சகல வஸ்த்துக்களும் அழிந்தது, இல்லாததாகும். அல்லாஹ்வின் தாத்தைத் தவிர’ என்ற திருவசனத்தை நம்பி வழிபட்டு உலகமும் அதிலுள்ள வஸ்த்துக்களும் சுயமாக இல்லாதது. அவைகளின் தோற்றத்திற்கு காரணமானது அல்லாஹ்வின் உஜூதுதான் என்றார்கள். ஸூஃபியாக்களின் இந்த கொள்கைகளே குர்ஆன், ஹதீதிற்கு ஒற்றுமையானதாகும்.\nஐசும், தண்ணீரும் இரண்டும் ஒன்று மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ, அதுவே ஐஸ் ஆகும். எது ஐஸோ அது தண்ணீராகும். தண்ணீர் ஐஸாக மாறும் போது தண்ணீரின் ஓடுகின்ற உருவம் மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உருவாகி விட்டது. ஐஸின் குணபாடுகளும், ஹுக்முகளும் தண���ணீரின் குணபாடு, ஹுக்முகளை விட்டும் வேறானதாகி விட்டது. ஆனால் ஐஸின் ‘உஜூது’ – உள்ளமை எதார்த்தத்தில் இல்லையென்றாலும் எது தண்ணீரின் உள்ளமையோ அதுவே ஐஸின் உள்ளமையாகும். ஐஸின் உருவம் வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கற்பனையிலுமே உள்ளது.\nஇப்போது காட்டுங்கள். ஐஸ் எப்படி இருந்தது, எப்போது வந்தது எங்கிருந்து வந்தது சூரத்து நௌயிய்யாவின் ‘உஜூது இஃதிபாரி’ – இன உருவத்தில் உள்ளமை கற்பிதமானது என்பதும், அது தன் தாத்தில் ‘மஃதூமு ஹகீகி’ – எதார்த்தத்தில் இல்லாமையானது என்பதும் உறுதியாகி விட்டது.\nமோதிரம் என்னும் கோலம் தங்கத்தின் ஐனாக இருப்பதுடன், மோதிரம் எனும் கோலம் வெளியாவதற்கு முன் தங்கத்தின் தாத்தில் மறைந்திருந்தது. அது வெளியான பின் மோதிரம் எனும் பெயர் உண்டாயிற்று. மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும், சுற்றுமே ஆகும்.\nமோதிரம் இல்லாமல் ஆகவும் செய்யும், அழியவும் செய்யும். அழியும் பொருட்களெல்லாம் ஹகீகத்தில் ‘மவ்ஜூதாக’ ஆகாது என்றாலும், அதை அறியப்படுவதெல்லாம் வஹ்மிலும், கியாலிலும் தான். அதமும், உஜூதும் உண்டாகிறது கியாலில்தான், வெளியில் அல்ல.\nபின்பு அந்த மோதிரத்தின் கோலம் அழிந்து விட்டால் நீ அது இல்லாமலாகி விட்டது என்று எண்ணாதே. என்றாலும் அது அசலுக்கு திரும்பி விட்டது என்று அறிந்து கொள்.\nநீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்ப்பீர்களானால், எப்படி ‘இன உருவமானது’ சட உருவத்தின் பேரில் வந்த ஆதேயமாக இருக்கிறதோ, அதே போல் சட உருவமானது மூலப் பிரகிருதியின் (ஏக அறிவின்) பேரில் வந்த ஆதேயமாகும் என்பது விளங்கக் கூடும். எப்போது இன உருவம் தனது தாத்தில் இல்லாமலாகி விட்டதோ, அப்போது சட உருவம் மூலப் பிரகிருதியின் பேரில் வந்த ஆதேயமாக இருப்பதினால் அதுவும் தனது தாத்தில் இல்லாமலாகிப் போய் விட்டது, கற்பனைக் கவனிப்பினால் உண்டானதாகி விட்டது. இப்போது மூலப் பிரகிருதியை- ஏக அறிவைப் பார்ப்பீர்களேயானால் அதுவும் ‘உஜூதி’ன் பேரில் வந்த ஆதேயமாகும் என்பதும், கற்பனை கவனிப்பினால் உண்டானது என்பதும் விளங்க வரும். இந்த எல்லா மர்தபாக்களிலும் மாறாததும் உருக்குலையாததும் ஏகப் பரம்பொருள் மட்டுமே என்பது நிரூபணமாகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nநிச்சயமாக தாத்திற்கு இரு மர்தபாக்கள் உண்டு.\nஇந்த இரண்டு மர்தபாக்களுக்கும் அதற்கதற்க��ன்று சொந்தமாக்கப்பட்ட தீர்ப்புகளும், குணபாடுகளும் உண்டு. ஒன்றின் ஹுக்மை மற்றொன்றின் ஹுக்முகளோடு கலக்க கூடாது.\nஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீங்கள் அல்லாஹ்விற்கு உதவி செய்வீர்களேயானால், அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்’என்று கூறினார்கள். அவர்கள் ஸஹாபாக்களை அல்லாஹ்வின் உதவி வெளியாகுமிடமாக கருதினார்கள். இது தஷ்பீஹ் உடைய மர்தபாவாகும்.\n‘தன்ஸீஹ்’- தூய்மையுடயவன் என்று அறிவதாகும். சிருஷ்டித்தவனை சிருஷ்டிக்கப்பட்டவைகளுடன் எவ்வித ஒப்பு, உவமையும் கற்பிக்காமல் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே ஷைகு முஹம்மது இப்னு பளுலுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அந்த ரப்பின் உள்ளமைக்கு எல்லையோ, உருவமோ, குறியோ இல்லை’ என்று கூறியுள்ளார்கள்.\nஸூஃபியாக்கள் ‘தன்ஸீஹ்-வ-தஸ்பீஹ்’- தூய்மைப் பண்பையும், கற்பனைப் பண்பையும் சேர்த்து அறிவதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ஷெய்கு முஹிய்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நீ அல்லாஹ்வை தன்ஸீஹோடு மட்டும் கணித்துப் பேசினால் அவனைக் காணாதவனாகி விடுகிறாய்.\nஅவ்வாறின்றி தஷ்பீஹ்வுடன் மட்டும் கணித்துப் பேசினால் அவனுக்கு எல்லை வகுத்தவனாகி விடுகிறாய். எனவே, இரண்டையும் சேர்த்துக் கணித்தால் உண்டாகும் பொருளை அறிந்தால் நேர்வழி கண்டவனும், ஞானிகளின் தலைவனுமாகிறாய்’ என்கின்றனர்.\nஏவல்,விலக்கல், நன்மை,தீமை, களாகதிர் பற்றிய மஸ்அலா:-\nஇறைவனின் கட்டளைகள், குணபாடுகள் ஆகியவற்றைப் பின்பற்றும் விஷயத்தில் எத்தனையோ கால்கள் சறுகி விட்டது. இது மிக ஒரு நுட்பமான விஷயமாகும்.\nஅல்லாஹ்வாகிறவன் அவனுடைய பூர்வீக தேட்டத்தைக் கொண்டு ஒவ்வொரு கோலங்களுக்கும் ஒரு ஹுக்மையும், குணப் பண்பையும் ஏற்படுத்தினான். வழமைக்கு மாற்றமாக வரக் கூடிய வழியை அல்லாஹ் நாடினாலொழிய, இவை ஒருக்காலும் இவற்றை விட்டும் பிரியாது.\nஒவ்வொரு கோலங்களும் ஒரு வகையில் தேவையானதும் மற்றோர் வகையில் தேவையாக்கப்பட்டதுமாகும். ஏனெனில் கௌனிய்யான ஒவ்வொரு அணுக்களிலும் தெய்வீகத் தன்மை ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வாறெனில் குளிர் பிடித்த ஒருவன் வெப்பத்தின் பேரில் தேவையாகிறது போலவும், அறிவுத் தேடக் கூடிய ஒருவன் ஆசிரியரின் பேரில் தேவையாகிறது போலவும், நோயாளி வைத்தியரின் பேரில் தேவையாகிறது போலவும் ஆகும். அல்லாஹ்விற்கு எல்லாக் கோலங்களிலும் சொந்த கமாலியத்து உண்டு. இந்த சொந்தமான கமாலியத்து இந்த சொந்தமான கோலத்தின் வழியேதான் அவனிலிருந்து வெளிவரும்.\nஅல்லாஹ் பொதுவான ரஹ்மத்துடைய தேட்டத்திலிருந்து முர்சலான நபிமார்கள் மற்றும் அன்பியாக்களை அனுப்பி வேதங்களையும், ஹிக்மத்துகளையும் படித்துக் கொடுத்து, அதன்படி அவர்கள் மக்களிடையே போதுமான பயான் பண்ணினார்கள். ஷரீயத் படி ஹலால், ஹராம்களை எடுத்துரைத்தார்கள்.\nமேலும் அவர்கள் கோலங்களும், அதன் குணபாடுகளும், அதன் தீர்ப்புகளும் அவனின்றி வேறில்லை என்று அறிந்து தொழுகையில் ‘இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன்' என்று கூறினார்கள். ஒவ்வொரு அணுக்களின் சொந்தமான கமாலத்தாகிறது ஒருவனுக்கு அந்த சொந்தமான அணுக்களின் பக்கம் தேவையாவது கொண்டே கிடைக்கிறது என்றும், ஆகவே விலக்கப்பட்ட வஸ்துக்களை விலக்குவதும், ஏவப்பட்ட வஸ்துக்களுக்கு வழி படுவதும் இர்பானுடைய ஹகீகத்துடைய குணபாடாகும் என்றும் சொன்னார்கள்.\nநன்மையும், தீமையும் இறைவனின் நாம தோற்றமேயாகும். அதாவது ஆலம் இஸ்முகளையும் (பெயர்களையும்), சிபாத்துகளையும் (பண்புகளையும்) காட்டும். இஸ்மும், சிபாத்தும் ‘தாத்’ என்ற உள்ளமையைக் காட்டும். தாத்தானது சிபாத்து எனும் காரணத்தின் பிரகாசத்தால் காரியமெனும் முழு ஆலமும் விளங்குகிறது. காரணத்திற்கு அந்நியமாய் காரியமில்லை. உதாரணமாக, மண்ணுக்கு அந்நியமாய் மண் பாண்டங்கள் இல்லை.\nஇன்னும் ஆலமானது ஹக்கின் நாம ரூபங்களுக்கு அடையாளமாகவும், அவன் செயல் அவன் தத்துவங்களுக்கு கண்ணாடியாகவும் இருக்கிறது. அல்லாஹ்வின் ‘காதிர்’ என்ற இஸ்மால் ஆலம் வெளியாக்கப்பட்டது. ‘காலிகு’ என்ற இஸ்மால் படைக்கப்பட்டவைகள் உண்டாயின. இரணம் கொடுக்கப்பட்டவைகளுக்கு ‘ராஜிக்’ என்ற இஸ்முடையவன் காரணமாகிறான். இவ்வாறே அல்லாஹ்வின் அனைத்து இஸ்முகளும் அதற்குரிய குணங்களையும் தத்துவங்களையும் வெளியாக்கி ஆலம் வழமை போல் நடைபெற்று வருகிறது.\nமனிதருக்குள்ள இலாப, நஷ்டங்கள் லவ்ஹுல் மஹ்பூலில் முன்னரே பதியப்பட்டு விட்டது. லவ்ஹுல் மஹ்பூல் அல்லாஹ்வின் ஒளியாக இருக்கும். இது கசல படைப்புகளையும் சூழ்ந்திருக்கிறது. லவ்ஹுல் மஹ்பூலில் இல்மு உண்டாகக் காரணமாயிருந்த ‘அக்லுல் அவ்வல்’ லவ்ஹுல் மஹ்பூலை ��ூழ்ந்திருக்கிறது. ‘லவ்ஹுல் மஹ்பூலு’க்கு ‘நப்ஸுல் குல்லி’ என்றும் சொல்லப்படுகிறது. ஆகையினால் கைரான கட்டளைகளும், ஷர்ரான கட்டளைகளும், இன்பமானதும் துன்பமானதும் அல்லாஹ்வினின்றுமுள்ளது என்பது விளங்குகிறது.\nமேலும் நாட்டம் இறைவனைச் சார்ந்தது ஆகும். மனிதனுக்கு சொந்தமாக நாட்டமென்று ஒன்று கிடையாது. இறைவன் அவன் நாட்டத்தைக் கொண்டு உன்னை படைத்தான். ‘தக்தீர்’ என்ற ஆதி கற்பனையைக் கொண்டு உனக்கு எவ்வௌற்றை கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை நீ சுலபமாக செய்து விட்டு உனது நாட்டத்தைக் கொண்டு செய்து விட்டதாகக் கூறுகிறாய். ஆனால் உனக்கு ஒரு சக்தியுமில்லை என்பதனை நீ உணர்வதில்லை. ‘அஃயான்களை குறித்த காலத்திலும், இடத்திலும் வெளிப்படுத்தி வைக்க ஏவப்பட்ட ஆக்ஞைதான் ‘களா’வாகும். ‘அஃயான்’ கள் தங்கள் வழிப்படியும், தகுதி அல்லது அளவிற்குத் தக்கவாறும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இதற்கு மாற்றமாக நடைபெறாது. உதாரணமாக, காதானது கண்ணினுடைய தொழிலை செய்யாது. அடுத்து ‘அல்லாஹ் உங்களையும், நீங்கள் செய்வதையும் படைத்தான்’-அல் குர்ஆன்.\nஇதில் கல்கு அல்லாஹ்வின் பக்கமும், செயல்கள் அடியார்களின் பக்கமும் சொல்லப்படுவதற்கு காரணம் என்ன செயலின் தொடர்பு உறுப்புகளுடன் சம்பந்தப்பட்டதா செயலின் தொடர்பு உறுப்புகளுடன் சம்பந்தப்பட்டதா இருதயத்துடன் சம்பந்தப்பட்டதா உதாரணமாக, ‘ஜெய்து’ என்பவன் ‘அம்று’ என்பவனை அடித்தான் என்றால், ஜெய்துடைய கையின் அசைவும், அடியும் அம்று என்பவனின் கன்னத்தில் ஏற்படுத்திய குணபாடும் ஜெய்துடைய செயல்களினால் வந்ததாகும். இந்த செயல்களெல்லாம் ஜெய்துடையதாகியதால் அல்லாஹ்வின் செயல்களை விட்டும் வேறானதாகி விட்டது.\nஆனால், செயல் இருதயத்துடன் தொடர்பு பட்டிருப்பின் அதற்கு மனதின் அசைவு, எண்ணம், நாட்டம் என்று சொல்லப்படும். அப்போது, ‘அல்லாஹ் நாடியேயல்லாமல் நீங்கள் நாடுவதில்லை’ என்ற திருவாக்கியத்திற்கு என்ன சொல்லப்படும் ‘சாலிகு’ என்பவன் ‘சுகைபு’ என்பவனை கொல்ல நாடுகிறான். இவன் நாட்டத்தை தெரிந்து கொண்ட ‘அய்யூப்’ என்பவன் ‘சுகைபை’ கொன்று விட்டால் தண்டனைக்குரியவர் சாலிஹா ‘சாலிகு’ என்பவன் ‘சுகைபு’ என்பவனை கொல்ல நாடுகிறான். இவன் நாட்டத்தை தெரிந்து கொண்ட ‘அய்யூப்’ என்பவன் ‘சுகைபை’ கொன்று விட்டால் தண்டனைக்குரியவர் சாலிஹா அய்யூபா நாடியதால், சாலிகு என்பவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் அது அநியாயமில்லையா\nதீர்ப்பு வழங்கவும், குணபாடு செய்யவும் நாட்டமும், செயலும் அவசியமாகும். எப்போது நாட்டத்துடன் செயலும் உண்டாகிவிடுமோ அந்த செயலுக்கு தீர்ப்பும், குணபாடும் – நன்மையாக இருப்பின் சன்மானமும், தீயதாகயிருப்பின் தண்டனையும் உண்டாகி விடும்.\n‘ஜெய்து’ என்பவர் ‘அம்று’ என்பவனைப் பற்றி அவன் ‘பக்று’ என்பவனின் வீட்டுக்குப் போனால் கொல்லப்பட்டு போவான் என்று அறிந்தும், அவன் அங்கு போகாமல் தடுக்க சக்தி பெற்றிருந்தும் தடுக்காமல் ஆயுதங்கள் கொடுத்து ‘பக்று’ என்பவனுடைய வீட்டுக்குப் போகவும் செய்து பக்றை காரணமின்றி அம்று வெட்டிப் போட்டானெனில், இந்த செயலுக்கு ‘ஜெய்தும், அம்றும்’ கூட்டாளிகள் இல்லையா\nஆக வெட்டியவனுடைய வெட்டுகிற செயலைப் பற்றி வெட்டியவனைப் படைக்க முன்னாடியே அல்லாஹ் நன்கு அறிந்திருந்தான். இன்னும் வெட்டியவனைப் படைத்ததோடு, அவனுக்கு அதற்குரிய சக்தியையும் கொடுத்தான். இன்னும் வெட்டு பட்டவனை வெட்டுண்டு போவதற்கும், செத்துப் போவதற்கு இலக்காக ஆக்குவதற்கு அவனே இழுத்துக் கொண்டு விட்டான். காரணமில்லாமல் வெட்டுப்பட்டவனை சாகவும் வைத்தான். மேலும், ‘நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயக்காரனில்லை’ என்று முழங்கவும் செய்தான். இது தான் களாகதிரின் தீர்ப்பாகும்.\nநல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் பூர்வீக தீர்ப்பில் நின்றும் உள்ளதாகும். உரிய இடங்களில் வெளியாகும் விஷயங்கள் நன்மைகள் என்றும், அதற்குரிய இடமில்லாததில் வெளியாகும் விஷயங்கள் தீமைகள் என்றும் அல்லாஹ் தீர்ப்பளித்தான்.\nஉதாரணம், பழிவாங்குமிடத்தில் உண்டான கொலையானது சந்தேகமின்றி ஆகுமாக்கப்பட்டதாகும்(நன்மையாகும்).\nஉரிய இடமில்லாமல் உண்டாகும் கொலையானது சந்தேகமின்றி ஹராமாகும்.(தீமையாகும்)\nஇதனால்தான் ஸூஃபியாக்கள் சொன்னார்கள், ‘நிச்சயமாக உண்டென்பது நன்மை விளையும் இடமாகும். இல்லாமை என்பது கெட்டது விளையும் இடமாகும்.\n‘இல்லாமையை’ தீமை விளையுமிடமாக ஆக்கினது, இல்லாமையிலிருந்து தீமை உண்டாகிறது என்ற கருத்திற்கல்ல. ஏனெனில் இல்லாமையிலிருந்து ஒரு விசயம் உண்டாகாது. ஆகவே கெட்டது என்பது நன்மையைப் போலவே தெய்வீக வெளிப்பாட்டின் ���ுணபாடு ஆகும். என்றாலும் ஸூஃபிகள், கெட்டதை விளக்க சட்டதிட்டங்களை (அதற்குரிய இடம் இல்லாத பக்கம்- இன்மையின் பக்கம்) சேர்ப்பதைக் கொண்டு ஆக்கினார்கள்.\nஉரிய இடம் (நன்மை விளையுமிடம்), உரிய இடமின்மை (தீமை விளையுமிடம்) ஆகிய இடங்களை விட்டும் பார்வையை உயர்த்துவாயானால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. இவை அனைத்தம் பூர்வீக தாத்தின் தேட்டத்திலுள்ளதுதான்.\nஅல்லாஹ்வுடைய தாத்து ஆதியிலிருந்து அவனுடைய சுற்றுகளில் சிலதை நல்லதாகவும், சிலதை கெட்டதாகவும் தேடியது. ஆகவே சிலதை நன்மை என்பது கொண்டும், சிலதை தீமை என்பது கொண்டும் அல்லாஹ் தீர்ப்பளித்தான். ஆகவே எல்லாம் அவனின்றும் உள்ள வெளிப்பாடுதான்.\nஅல்லாஹ்வின் நாட்டப்படி எல்லாம் நடப்பதால் அவனுடைய ஏவலுக்கு மாற்றமான நடவடிக்கைகள் சாத்தியமாவது எப்படி என்று வினவும்போது, ‘உன் உடலை நடத்துவது உன் உயிர் என்பதையும், அந்த உயிர்தான் ‘நீ’ என்பதையும், உன் நாட்டத்திற்கு உன் உடல் வழிபட வேண்டும் என்பதையும் நீ அறிவாய். உன் கண்ணுக்கு வேதனை உண்டானதாக வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு துளி மருந்தை உன் கண்ணில் ஊற்ற நாடி, அதைத் திறக்கச் செய்யும் போது, அது திறக்காமல் மூடிக் கொள்கிறது. நீ அதை திறக்க முயல்கிறாய். வேறொரு தத்துவம் அதை திறக்க விடாமல் செய்து விடுகிறது. கண்ணை திறக்க செய்யும் தத்துவமும், திறக்க விடாமல் செய்யும் தத்துவமும் அந்த உயிருக்கு உரியவைதான். எனினும், நன்மையை நாடும் தெய்வீகக் குணமும், பயத்தை உண்டாக்கி கண்ணை மூடச் செய்யும் மனித மனத்தின் குணமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போல் தோன்றினாலும் இரண்டும் உயிரின் தத்துவத்தைக் கொண்டே நடாத்தாட்டப் படுகின்றன. இதே போலவே இறைவனின் நாட்டத்தைக் கொண்டே நன்மை, தீமை யாவும் நடக்கின்றன என்பதை அறிந்துகொள். சிருஷ்டி, சிருஷ்டித்தவன் எனும் பாகுபாடு இருக்கும் வரை நன்மை, தீமை என்ற பாகுபாடு இருக்கவே செய்யும். அந்தப் பிரிவற்று சிருஷ்டியும், சிருஷ்டிப்பவனும் ஒன்றான படித்தரத்தில் நன்மையென்றும், தீமையென்றும், மேலானதென்றும், கீழானதென்றும் இருக்காது.\nதாத்தும்,உஜூதும் வேறானவை எனில் ஏற்படும் தீமைகளும், ஆட்சேபணைகளும்:-\n‘தாத்து’ அதிகம் என்பது கொண்டு அவர்களின்(போலி ஷெய்குமார்களின்) கருத்து, அல்லாஹ்வின் வெளி உஜூதிலிருந்து ‘கற்பனைய��ல் ஊகிக்கப்பட்ட விளக்கங்கள்’ என்றிருப்பின் அதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.\nஅவர்களின் நாட்டம் தாத்து என்பது கொண்டு வெளியில் உண்டான தாத்துதான் (உஜூது ஒன்றாயிருப்பதுடன்) என்றிருந்தால் ஏற்படும் தீமைகளையும், ஆட்சேபணைகளையும் பார்ப்போம்.\nஉஜூதாகிறது அவர்கள் ஊகத்தின் படி தாத்தை விட அதிகமானதாக ஆகியிருக்குமானால், தாத்தாகிறது தன் தாத்துடைய மர்தபாவில் அது தனித்து இல்லாததாகவும், உஜூதின் பக்கம் தேவைப் பட்டதாகவும் ஆக வேண்டி வரும். தேவைப்பட்டப் பொருள் இலாஹாக இருப்பதற்கு தகுதியற்றது ஆகும். மேலும் தாத்து உஜூதைத் தேடுது எனும் கூற்று அர்த்தமற்றதாகும். ஏனெனில் தேட்டம் என்பது உஜூதியான விசயமாகும். உஜூதியான விஷயம் அதமியான விஷயத்திலிருந்து எவ்வாறு உருவாகும் அதமியான விஷயமாகிறது அதனுடைய மர்தபாவில் இல்லாமலான தாத்தாகும்.\nஅவர்கள் தாத்தை அதிகம் என்று கூறுவது மேலான அஹ்காம், ஆதாறுகளை மேலான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்க இயலாது என்ற காரணத்தினாலாகும். அவர்கள் தாத்துல் மும்கினை தீமை விளையுமிடமாகவும், தாத்துல் வாஜியை நன்மை விளையும் இடமாகவும் ஆக்கி குர்ஆன், ஹதீதுக்கு மாற்றமாகவும் ஆகி விட்டார்கள். அதில் எழும் ஆட்சேபனைணகளைப் பார்ப்போம்.\n1.’தாத்துல் மும்கின்’ என்பது அவர்களிடத்தில் ஆக்கப்படாததும், தன் தாத்தைக் கொண்டு தானே நிலை நிற்கின்றதும் வெளியாக்குகிறவன், உண்டாக்குகிறவன், படைக்கிறவனின் பேரில் தேவையில்லாத்;ததுமாக இருக்குமானால், தாத்துகள் பூர்வீகமானதாகி விடும். ஆகவே பூர்வீகமானது எண்ணிக்கையாவது இங்கு ஏற்படுகிறது. இது தவ்ஹீதிற்கு மாற்றமானது ஆகும்.\n2.இன்னும் அவர்களிடத்தில் மும்கினாத்துகளின் தாத்துக்கள் ஆக்கப்பட்டதாக இருக்குமானால், உண்டாக்குகிறவனின் உண்டாக்குதல் எனும் குணபாடு நிகழுவது மவ்ஜூதான விசயத்திலா அல்லது மஃதூமான விசயத்திலா அந்த உண்டாக்குதல் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறான உஜூதியான விசயத்தில் நிகழுமானால், பூர்வீகம் எண்ணிக்கையாவது இங்கும் ஏற்படும். இனி அந்த உண்டாக்குதல் குணம் இல்லாத விசயத்தில் நிகழுமென்றால், இல்லாத விசயம் குணபாட்டை ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் ‘இல்லாதது| உளதாக ஆகாது.\n3. மும்கினாத்துகளுடைய தாத்தாகிறது தப்ஸீலியாவான (விரிவான) இல்முடைய மர்தபாவில் தரிபட்டது என்று ச��ல்வீர்களானால், அல்லாஹ்வுடைய இல்மு தாத்தின் ஐனாகும். இல்மியான கோலங்கள் என்பது அல்லாஹ்வின் அஸ்மாக்களாகும். அதாவது இல்முடைய மர்தபாவில் தாத்தியான ஷூஊனாத்துகளைக் (உடைகளைக்) கொண்டு உடையணிவது கொண்டு வெளியான அஸ்மாக்களாகும். العلم الذات الشأن الصور الحال என்பதெல்லாம் வாஜிபான ஹக்கான உஜூதுடைய நாமங்களாகும்.\nஇல்மியான கோலங்கள் தாத்துக்கு வேறானதும், புதிதானதும் என்று சொன்னால், தாத்துல் வாஜிபு புதியவைகளுக்கு இடமாகி விடும். ஏனெனில் ஷஇல்ம்| தாத்தின் ஐனாகும். அல்லாஹ்வின் இல்மில் தரிபட்ட கோலங்கள் ஆதியிலிருந்து அந்தம் வரை இல்முடைய மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது வெளியில் வெளியாவதில்லை. அந்த கோலங்களே மும்கினாத்துகளுடைய தாத்துகள் என்று சொல்வீர்களானால், அல்லாஹ்வுடைய இல்மில் குறைவு ஏற்படுவதும், இல்முடைய மர்பதாவில் அறியாமை ஏற்படுவதும் ஏற்பட்டு விடும். இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.\nவெளியில் உஜூதுடைய வாடையைக் கூட நுகராத மும்கினாத்துடைய (படைப்பினங்களுடைய) தாத்துக்களின் பக்கம் தீமைகளை சேர்ப்பதால் அது தீமையை விட்டும் ஒழியாது.\nசெயல்கள் நல்லதோ, கெட்டதோ அது உஜூதியான விஷயமாகும். உஜூதியான விஷயம் அதமியான விஷயத்திலிருந்து உண்டாகாது. உஜூதியான விஷயத்தை அதமியான விஷயத்தில் சேர்ப்பது இரு இலாஹை தரிபடுத்துவது ஆகும். மஜூஸிகளின் இமாமான ஸறது சத்து ‘ஒரு இலாஹ் நன்மையைப் படைக்கிறான், ஒரு இலாஹ் தீமையைப் படைக்கிறான்’ என்று சொன்னது போல் இருக்கிறது.\nஅல்லாஹ் நன்மையையும், தீமையையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். அதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானின் ஷர்த்தாகவும் ஆக்கினார்கள். நீ நன்மையை அல்லாஹ்வின் பக்கமும், தீமையை மும்கினாத்துடைய தாத்துகளின் பக்கமும் சேர்ப்பது கொண்டு அல்லாஹ், ரஸூலுக்கு மாறு செய்தவனாகி விட்டாய். குர்ஆனில் சிலதைக் கொண்டு ஈமான் கொண்டும், சிலதை ஈமான் கொள்ளாதவர்களாகவும் உள்ள கூட்டத்தில் சேர்ந்து விடாதே\nஉஜூது ஒன்று என்றும், மவ்ஜூது ஒன்று அல்ல என்றும,; வெளியில் உண்டாக்கப்பட்டபொருள் அல்லாஹ்வை அன்றி வேறில்லை என்றும், வெளியில் உண்டான அணுக்களின் உஜூதாகிறது அது வாஜிபான ஹக்குடைய உஜூதாகும் என்றும் சொல்கிறாய். இல்மியான மர்தபாவில் தரிபட்ட மும்கினாத்துகளின் தாத்துகள் வெளியில் வரவில்லை. அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை என்றும் சொல்கிறாய். உன்னுடைய இக்கொள்கை மூலம், செயல்கள் நல்லதாகட்டும், கெட்டதாகட்டும் ஹக்கான வாஜிபான உஜூதிலிருந்தே உண்டாகிறது என்பது தெரிய வருகிறது.\nமும்கினுடைய தாத்துகளாகிறது உஜூதிய்யான விசயம் உண்டாவதை ஏற்றுக் கொள்ளததாகும். ஆகவே நன்மையும், தீமையும் இவை இரண்டும் உங்கள் கொள்கையின் படி ஹக்கான வாஜிபின் உஜூது பக்கம் சேர்ந்ததாகும்.\n4.வெளியில் மவ்ஜூதான மும்கினில் மூன்று விசயம் ஒன்று சேர்கிறது.\n1.தாத்துல் மும்கின் 2.தாத்துல் வாஜிபு 3.உஜூது ஆகும்.\nமும்கினின் தாத்தாகிறது சந்தேகமில்லாமல் சுயமே இல்லாதது ஆகும். வெளியில் உண்டான மும்கினுடைய தாத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் அந்த வெளியில் உண்டான தாத்துல் மும்கினானது உஜூது வந்து சேர்ந்ததன் பிறகு அது உண்டானதா அந்த வெளியில் உண்டான தாத்துல் மும்கினானது உஜூது வந்து சேர்ந்ததன் பிறகு அது உண்டானதா அல்லது, அது இல்லாமலிருப்பதுடன் உஜூதுடன் சேர்ந்ததா அல்லது, அது இல்லாமலிருப்பதுடன் உஜூதுடன் சேர்ந்ததா அல்லது, மும்கினுடைய தாத்து அதனுடைய இல்லாமை எனும் அசலின் பேரில் நிற்க உஜூது அதனுடைய கோலத்தின் பேரில் வெளியானதா\nமுதலாவதுதான் எனில், ஹகீகத்து புரள்வது அசம்பாவிதமாகும்.\nஇரண்டாவதுதான் எனில், இரண்டு எதிரிடைகள் சேர்வது நிர்பந்தமாகும். மூன்றாவது எனில், அவன் வாஜிபுடைய தாத்து ஒன்று என்றும், வெளியில் வெளியானது அதனுடைய உஜூதுதான் என்றும் தீர்ப்பளிக்கிறான். இதுவே எமது நாட்டமும் ஆகும்.\nநிச்சயமாக உஜூது என்பது வாஜிபுடைய தாத்துக்கு ஆதேயமாகும். தாத்துல் வாஜிபு அந்த உஜூதுக்கு ஆதாரமாகும். ஆதேயப் பொருள் ஆதாரப் பொருள்களுடனேயன்றி நிற்பதில்லை. ஆதாரப் பொருளின் நிலையாகிறது ஆதேயப் பொருளின் நிலையாகும். எப்போது எங்கு தரிபட்டாலும் ஆதேயத்தின் தரிபடுதல் ஆதாரத்தின் தரிபடுதல் ஆகும். ஏனெனில் அந்த ஆதேயம் நிலைப்பதற்கு ஆதாரத்தின் பேரில் தேவைப் பட்டதற்காக இருக்கும். இதிலிருந்து வெளியில் உண்டான மும்கினுடைய தாத்தின் உஜூது அசம்பாவிதம் என்பது நிர்பந்தமாகிறது. காரணம் இரு ஆதாரப் பொருளுக்கு ஒரு ஆதேயம் இருப்பது அசம்பாவிதம் ஆகும் என்பதாலும், முதல் ஆதாரப் பொருளை விட்டும் அந்த ஆதேயம் பிரிவது அசம்பாவிதம் ஆனதற்காகவும் ஆகும்.\nநிச்சயமாக உஜூ��ாகிறது வாஜிபுடைய தாத்துடன் சேர்ந்து கொண்டு மும்கினுடைய தாத்துக்கு ஆதேயமாகும் என்று சொன்னால், ஒரு ஆதாரம் இன்னொரு ஆதாரத்திற்கு ஆதேயமாக இருப்பதும் அது அதில் விடுதி விடுவதும் அசம்பாவிதமாவதால் அது விலக்கப்பட்டதாகும்.\nஉஜூது என்பது தாத்திய்யான தேட்டத்தைக் கொண்டு தாத்துல் வாஜிபின் பேரில் இடையில் வந்த விசயமாகும். தாத்தியான விசயம் தாத்தை விட்டும் பிரியாது. மேற் கூறப்பட்ட சேர்க்கை ஒன்று சேர்வது நிர்ப்பந்தமாகும்.\n5.ஒரு இல்லாத வஸ்து அதனைப் போன்று இல்லாத வஸ்துவை உண்டாக்குவதன் பேரில் சக்தி பெறுவது அசம்பாவிதமாகும். நிர்பந்தமாகும். வெளியில் உண்டான மும்கினுடைய உஜூதிலிருந்து உண்டான செயல்களாகிறது தனித்த மும்கினுடைய தாத்திலிருந்து உண்டாகுவது சுயமே இல்லாத ஒன்றிலிருந்து ஒரு விசயம் உண்டாவது நிர்ப்பந்தமாகும். இது அசம்பாவிதமாகும்.\nஇனி மும்கினுடைய தாத்திலிருந்தும், வாஜிபுடைய தாத்திலிருந்தும் கூட்டாக செயல்கள் உண்டாகுமானால் உஜூதானது தீமைகளை உண்டாக்குவதில் கூட்டாகி விட்டது. இது உங்கள் நம்பிக்கைக்குப் பிழையாகும்.\nதனித்த மும்கினுடைய தாத்தின் பேரில் தீமைகளை சேர்க்கும் விசயத்தில் உஜூது சேர்வது உங்களுடைய நம்பிக்கைக்கு மாற்றமாகும். கூட்டு சேர்தல் என்பது இங்கு உஜூதுக்கு உண்டாக்க இயலாது. ஆதலால் தான் தாத்துல் மும்கினை அது பின்பற்றுகிறது. இந்த இரண்டு உஜூதுக்குமிடையே வேறு பிரித்தலும் இல்லை. காரணம் உங்கள் நம்பிக்கை உஜூது ஒன்று என்பதே இவ்வாறானால், சுயமே இல்லாத தாத்துல் மும்கினை வாஜிபுல் உஜூது தொடர்வதும், அதனால் இதன் பேரில் தீர்ப்பளிக்கப்படுவதும் ஏற்படும். ஆகவே இயலாது என்ற விசயம் சக்தியுடைய இலாஹுக்கு தகுதியானதில்லை.\nஆகவே வாஜிபுல் உஜூதிலிருந்து தீமையான செயல்கள் உண்டாகுமேயானால் அப்போது உஜூது தீமைகள் உண்டாவதற்கு இடமாகி விடும். இது உங்களின் பேரில், நன்மைகள் விளையும் இடத்தில் தீமையைச் சேர்ப்பது என்ற ஆபத்து ஏற்பட்டு விடும். ஆகவே இரு தாத்தை தரிபடுத்துவதில் பலன் இல்லை.\n6.வெளியில் உண்டான ‘ஜைது’ என்பவர் உங்களிடத்தில் அல்லாஹ்வுக்கு வேறானவன் அல்ல. ஏனெனில் நீங்கள் உஜூது ஒன்று என்பதன் பேரில் ஈமான் கொண்டுள்ளீர்கள். இப்போது ‘ஜைதி’லிருந்து உண்டாகக் கூடிய எல்லாத் தீமைகளும் அல்லாஹ்விலிருந்��ே உண்டாகிறது. அந்த உஜுது ஜைதின் கோலத்தில் வேலை செய்கிறான். ‘ஜைது’ உடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை. ஆகவே அறவே இல்லாத ‘ஜைதி’ன் தாத்தின் பக்கம் அவனிலிருந்து (ஜைதிலிருந்து) உண்டாகக் கூடிய தீமைகளை சேர்ப்பதானது உங்கள் ஈமான்படி (ஜைது என்பவர் அல்லாஹ்வாகும்) மடமையாகும்.\nஆகவே உண்மையில் நீங்கள் எதிலிருந்து விரண்டோடினீர்களோ அதன் பேரிலேயே- வாஜிபுல் உஜூதான தாத்தின் பக்கம் தீமையை சேர்ப்பதின் பேரிலேயே மீண்டு விட்டீர்கள் என்பது புலனாகிறது.\nஆக தாத்து, உஜூது என்பன வேறு வேறானவை என்பதில் குறைபாடுகள் இருப்பதினால் இக்கொள்கையைப் பின்பற்றி நடப்பது மடமையிலும் மடமையாகும். ஈடேற்றமும் கிடைக்காது. ஆனால் உண்மையான ஸூஃபிகள் கொள்கை என்னவென்று பார்ப்போமானால்,\n‘தாத்’ என்பது உஜூதுக்கு ஐனாகும். ‘உஜூது’ என்பது தாத்துக்கு ஐனாகும். வெளியில் ஒரு தாத்து அல்லது உஜூதைத் தவிர வேறில்லை. ஆகவே ஆலமாகிறது எல்லாக் கௌனுகளைக் கொண்டும் ஹக்கான உஜூதின் சுற்றுகளும், ஷூஊனாத்துகளுமாகும். உஜூதுடைய ஷுஊனாத்துகள் மட்டிலடங்காதது ஆகும். ஒரு ஷஃனுடைய உடையில் அவன் இரு தரம் வெளியாவதில்லை. ஒவ்வொரு அணுவிலும் ஒரு சொந்தமான கோலத்தைக் கொண்டு வெளியாகிறான். இந்த கோலத்தைக் கொண்டு வேறு அணுவில் வெளியாக மாட்டான். அவன் இதனால் அதிகமாகவோ,பேதகமாகவோ, எண்ணிக்கையாகவோ இல்லை. முன்னெப்போதும் உள்ள மாதிரியே இருக்கிறான். அவன் ஒருமையில் பன்மையானவனாகவும், பன்மையில் ஒருமையானவனாகவும் இருக்கிறான். ஒருமை பன்மையினதும், பன்மை ஒருமையினதும் ஐனாகும். எல்லாம் தனித்த நிலையிலும், சேர்ந்த நிலையிலும் அவனது ஐனாகும். ஆகவே தாத்து ஒன்றுதான், ஷுஊனாத்துகள் (உடைகள்) பலதாகும். இதுவே உண்மையான தவ்ஹீதாகும்.\nமேலும், சங்கையான ஸூஃபியாக்களிடத்தில் ஹக்குத் தஆலாவின் உஜூது முழுவதுமல்ல; துண்டுமல்ல; பொதுவானதுமல்ல; குறிப்பானதுமல்ல; கட்டுப்பாடானது மல்ல; கட்டுப்பாடில்லாததுமல்ல. அவனது பரிசுத்த தாத்திற்காக உள்ளவை தாத்தை விட்டும் நீங்கிப் போகாது. இதனாலேயே அவன் ஒவ்வொரு மர்தபாவிலும், ஒவ்வொரு அணுவிலும் இருந்தும் எந்த வஸ்துடைய சுத்தத்தினாலும் அவன் சுத்தம் பெறுவதுமில்லை, எந்த அசுத்தத்தினாலும் அசுத்தமாவதுமில்���ை. மேலும் சகல உலகத்துடைய காட்சிகளும், அவைகளின் கற்பனையான உள்ளமைகளும் அவனுடைய அற்ப சொற்பமானதோர் தோற்றமேயாகும். இவ்வாறிருந்தும் அவன் சகலத்துடனேயும், வேறாகவும் ஒட்டியும், ஒட்டாமலுமிருக்கிறான்.\nகண்ணியமிகு ஸூஃபி நாதாக்கள் சொல்கிறார்கள்:-\nநாங்கள் அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இட்ட கட்டளைகளெனும் சங்கிலிகளைக் கொண்டு கட்டப்பட்டவர்கள். ‘உங்களையும், நீங்கள் செய்வதையும் அல்லாஹ் படைத்தான்’ என்ற குர்ஆன் ஆயத்தைக் கொண்டும், ‘நீங்கள் நாடுவதில்லை அல்லாஹ் நாடியேயல்லாது’ என்ற ஆயத்தின் பேரிலும், ‘உமக்கு வந்து சேரக் கூடிய நன்மைகளாகிறது அல்லாஹ்வில் நின்றுமுள்ளதாகும்’ என்ற வாக்கியத்தைக் கொண்டும், ‘எவன் ஒரு நன்மை செய்கிறானோ அதுபோன்று அவனுக்கு பத்து உண்டு’ என்பதைக் கொண்டும், ‘ஒரு தீமைக்கு அது போன்ற ஒரு தீமையே கூலி’ என்பதைக் கொண்டும், ‘நல்லடியார்கள் சுவனத்திலும், கெட்டடியார்கள் நரகத்திலுமிருப்பார்கள்’ என்ற ஆயத்தைக் கொண்டும் ஈமான் கொள்வதோடு, இந்த ஆயத்துகளுக்கிடையே முரண்பாடு ஏற்படாத வண்ணம் அவைகளுக்குரிய ஸ்தானங்களையும், இடங்களையும் நன்கு அறிவோம்.\n‘வேதம் முழுவதையும் ஈமான் கொண்டு ஈமான் கொள்வார்கள்’ என்ற அல்லாஹ்வின் திருவசனத்தில் சொல்லப்பட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்கள். நன்மை, தீமை அல்லாஹ்வின் களா கத்ரில் நின்றுமுள்ளது என்றும், ‘எங்களுக்கு அல்லாஹ் விதித்ததேயல்லாமல் எங்களைத் தொடாது. அவன் எங்களுடைய நாயன். அல்லாஹ்வின் பேரிலேயே முஃமினானவர்கள் பரஞ்சாட்டுவார்கள்’என்ற ஆயத்தைக் கொண்டும் ஈமான் கொள்கிறோம்.\nஅல்லாஹ் நம் அனைவரையும் உண்மையான, சங்கையான ஸூஃபியாக்கள் பாதையில் செலுத்தி ஈடேற்றம்பெறவைப்பானாக\n நானெனும் வேற்றுமையை விட்டும் உன் அருள்பொழிவதால் நீ என்னை பரிசுத்தப்படுத்தாமலும், உனது சன்னதிக்கு என்னை உயர்த்தாமலும் எவ்வளவு காலத்திற்கு வைப்பாய்\n இரகசியம் அனைத்தையும் வெளியாக்கிக் கொண்டு இருக்கும்படியான சகலவற்றையும் தனக்குள் ஒருங்கே சேகரித்துக் கொண்ட அந்தரங்க பொருளை வெளியாக்காமல் பல இரகசியங்களை உற்பத்தியாக்கி கொண்டே இருக்கிறாய்.\n சிருஷ்டி பொருளானது உருவத்தில் பனிக்கட்டியைக் கொண்டு உதாரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அவ் வுதாரணத்தை கவனிக்கும் போது பனிக் கட்டியானது எல்லா நிலையிலும் தண்ணீராகத்தான் இருக்கிறது\n உனது நேசர்களிடம் சிருஷ்டி பொருளானது நீரில் எழும் குமுளி போல இருக்கிறது. குமுளியானது இருப்பிலும், அழிவிலும் தண்ணீராகவே இருக்கிறது.\n நீ எனது உள்ளமையின் நேமமாக இருக்க நான் என்பது எங்கே இருக்கிறது நமக்கிடையில் நானும், நீயும் பிரியாமல் நான், நீ என்ற வேற்றுமையில்லை.\n நீயே கொடையாளன்.தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடை உருவாகும் ஊற்றாகயிருக்கிறார்கள். கௌதுல் அஃலம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இறை சமுத்திரத்தில் சுற்றித்திரியும் கப்பல் தங்கும் ‘ஜூத்’ என்ற மலையாக இருக்கிறார்கள்.\nநீ பாவங்களை மன்னித்து, குறைகளை மறைத்து, உள்ளத்தின் ஓடிவைப் பொருத்துபவன்.\n உனது நண்பராகிய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளைஞர்கள், தோழர்கள் அவர்களைப் பின்பற்றி நடந்தவர்கள், குத்புல் அக்தாப் கௌஃதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும், உனது சூக்கும கிருபையால் மிக பரிசுத்தமான சலவாத்தும், மிக பிரகாசமான ஸலாமும் சொல்லி அவர்கள் மீது பரக்கத்தை அருள்வாயாக\n1.ஞானப்பிரகாசம் அல்லது நூருல் இர்பான்\nஷெய்கு பூஅலி ஷாஹ் மதார்\nகாயல்பட்டணம் ஸூஃபிஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்\nகாயல்பட்டணம் ஸூஃபிஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்\nபூக்கோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்\nகாயல்பட்டணம் ஸூஃபிஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்\nயாசின் மௌலானா மேலப்பாளையம் அவர்கள்\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/287143", "date_download": "2020-10-28T14:32:33Z", "digest": "sha1:JQCLFUSYNBI3DOMIWZV4YNCCWKC3PZX3", "length": 18653, "nlines": 326, "source_domain": "www.jvpnews.com", "title": "ஹர்த்தாலை எதிர்த்து பிள்ளையானின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\n���ந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தானா.. வெளியான பரபரப்பு காணொளி\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஹர்த்தாலை எதிர்த்து பிள்ளையானின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் அரசை ஆதரித்து ஹர்த்தாலுக்கு எதிரவாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய ஆதரவாளர்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா\nமேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாலை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் குறித்த ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.\nஅத்துடன் “பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்த பத்து தமிழ் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் மக்களின் தேவைகள் அதிகம் உள்ளது.\nஇதற்கு முகம் கொடுக்காமல் மக்கள் மத்தியில் நிம்மதியினை குழப்புவதற்��ு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்த அரசாங்கத்தின் மூலம் தாம் நிம்மதியாக வாழ்வதாகவும், எங்களுக்கு இந்த அரசாங்கம் பூரண ஆதரவாக உள்ளதாகவும்” ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறித்த கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nஇதில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutoTips/2019/05/24154718/1243230/Scooter-Spotted-Testing-Could-Be-The-Bajaj-Urbanite.vpf", "date_download": "2020-10-28T15:29:00Z", "digest": "sha1:6DVEZ7MPNVXLNBLDL3UXEPIN2N233T4Z", "length": 7846, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Scooter Spotted Testing Could Be The Bajaj Urbanite", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய ஸ்கூட்டரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் பெயர் அறியப்படாத நிறுவனத்தின் ப்ரோடோடைப் ஸ்கூட்டர் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்கூட்டர் பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அர்பனைட் என்ற பிராண்டில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.\nமுன்னதாக பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சோதனை செய்யப்படும் ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனத்துடையது என்ற வாக்கில் தகவல் வெளியாகி வருகின்றன. பஜாஜ் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆலையை பூனேவில் இயக்கி வருகிறது.\nஇதனால் சோதனையில் சிக்கியிருக்கும் புதிய ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனம் உருவாக்கியதா அல்லது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கூட்டரா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது புதிய ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயாரான மாடல் போன்றே காட்சியளிக்கிறது.\nஇதன் இடதுபுறம் என்ஜின் பாகமும், வலதுபுறம் எக்சாஸ்ட் சிஸ்டமும் காணப்படுகிறது. இத்துடன் டெயில் பகுதியில் ட்வின்-இன்க்லைன் செய்யப்பட்ட டெயில் லைட்களும் அகலமான இருக்கையும் காணப்படுகிறது. இரு அம்சங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டரின் வரைபடங்களுடன் ஒற்றுபோகும் வகையில் இருக்கிறது.\nபுதிய அர்பனைட் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் தனது பெட்ரோல் ஸ்கூட்டர் மாடலை மீண்டும் அறிமுகம் செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் ஸ்கூட்டர் மிகவும் பிரபல மாடலாக இருந்தது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி\nநவராத்திரி காலக்கட்டத்தில் 550 கார்களை விநியோகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nஎதிர்கால மாடல்களுக்கு புதுவித பாகங்களை உற்பத்தி செய்யும் ஜாகுவார்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் எலெக்ட்ரிக் கார்\nசோதனையில் சிக்கிய ஜீப் காம்பஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2012-11-28-13-29-22/", "date_download": "2020-10-28T14:38:46Z", "digest": "sha1:L3JMAGJLUJG3XP6YIKPBHH7X5I7YN7UQ", "length": 7784, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடகம் திறந்த மனதுடன் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nகர்நாடகம் திறந்த மனதுடன் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும்\nகர்நாடகம் திறந்த மனதுடன் , காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும் என தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது , கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு செல்லும் தமிழக முதல்வருக்கு எங்கள் ஆதரவையும், இந்தபயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nகாவிரி நதிநீரை எதிர்நோக்கி வாடிய முகத்துடன் இருக்கும் தமிழக விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற காவிரி நதி நீரை தாராள மனதுடன் தமிழகத்துக்குதர கர்நாடகம் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார் .\nதமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடவேண்டும்\nகாவிரி மேலாண்மை வாரியம் சித்தராமை யாவை, முக.…\nகாவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான்\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் -\nகாவிரி விவகாரம்: அனைத்துகட்சி கூட்டத்தில் 3…\nபிரதமருக்கு எதிர்ப்பு என ஊடகங்கள் செயல்படுவது ஏன்\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/10/19/4-loji-rawatan-air-sungai-terpaksa-dihenti/", "date_download": "2020-10-28T14:02:42Z", "digest": "sha1:UGADHM2VDAEVIAM2PE3WL3WXQKJZPCJI", "length": 5551, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "4 Loji Rawatan Air Sungai Terpaksa Dihenti | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleஇவ்வாண்டு தீபாவளி பெரியளவில்கொண்டாடம் இருக்காது\nஇன்று 1,240 பேருக்கு கோவிட் : எழுவர் மரணம்\nபுலனம் வழியான செய்தி பொய்யானது: டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் மறுப்பு\nநான் மது குடிப்பதில்லை -அனில் அம்பானி\nகொரோனா பாதிப்பு- உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்\nவீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை\n18 யானைக��ுடன் ‘காடன்’ ஷூட்டிங்\nகடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்குவதா\nபலர் முகக்கவசம் அணிய மறுக்கின்றனர்\nஇன்று 1,240 பேருக்கு கோவிட் : எழுவர் மரணம்\nபுலனம் வழியான செய்தி பொய்யானது: டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் மறுப்பு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1574", "date_download": "2020-10-28T16:06:20Z", "digest": "sha1:CL7HL4RWBKDZNAAWLSNUN27BZSHQLZ37", "length": 9846, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "1574 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2327\nஇசுலாமிய நாட்காட்டி 981 – 982\nசப்பானிய நாட்காட்டி Tenshō 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1574 MDLXXIV\nஆண்டு 1574 (MDLXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி – போலந்தில் சமய சுதந்திரத்தை அறிமுகப்படுத்தும் வார்சா உடன்பாடு எழுதப்பட்டது.\nசனவரி 28 – உயர்குடிகளுக்கு எதிராக குரோவாசிய-சுலோவீனிய உழவர் கிளர்ச்சி ஆரம்பமானது. பெப்ரவரி 15 இல் இது வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டது. கிளர்ச்சித் தலைவர் மத்திசா கூபெக் சாகிரேப் நகரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டார்.\nமே 11–16 – பிரான்சின் மூன்றாம் என்றி போலந்து-லித்துவேனியாவின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசீனாவின் பீங்கான், பட்டு ஆகியவற்றுக்காக வெள்ளியை ஏற்றி வந்த முதலாவது எசுப்பானியக் கப்பல் பிலிப்பீன்சு, மணிலாவை வந்தடைந்தது.\nபோர்த்துக்கீசர் மாலைத்தீவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nசனவரி 10 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)\nசெப்டம்பர் 1 - குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (பி. 1479)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/06/171596/", "date_download": "2020-10-28T15:13:20Z", "digest": "sha1:TO2KP6WPRMSYOEWSHPMFLYG3OS6U4TI2", "length": 8170, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "2வது உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட 500 கிலோகிராம் எடைகொண்ட குண்டொன்ற��� கண்டுபிடிப்பு - ITN News அக்கம் பக்கம்", "raw_content": "\n2வது உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட 500 கிலோகிராம் எடைகொண்ட குண்டொன்று கண்டுபிடிப்பு\nயுத்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படையினருக்கு மன்னிப்பு வழங்க தயார்-டொனால்ட் ட்ரம்ப் 0 25.மே\nகருப்பின நபரை கொலை செய்த வெள்ளையின பொலிஸாருக்கு எதிராக அமெரிக்கா எங்கும் ஆர்ப்பாட்டம்… 0 31.மே\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியது.. 0 05.செப்\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட 500 கிலோகிராம் எடைகொண்ட குண்டொன்று பொஸ்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த சிலர் குறித்த குண்டை கண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த குண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு பிரித்தானிய விமானப்படைக்கு சொந்தமானதென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n500 கிலோகிராம் எடைகொண்ட குண்டு ஒருசில தினங்களில் செயலிழக்கச்செய்யப்படுமென பொஸ்னியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை சூழவுள்ள பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை ��ீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200919-52246.html", "date_download": "2020-10-28T15:07:03Z", "digest": "sha1:X3DR2VXBBP3KICWPHLKYA3WPL5OPNAGQ", "length": 19573, "nlines": 118, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பொதுச் சுகாதாரத்தைப் பேண கடும் சட்டங்கள் அவசியம், சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபொதுச் சுகாதாரத்தைப் பேண கடும் சட்டங்கள் அவசியம்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nபொதுச் சுகாதாரத்தைப் பேண கடும் சட்டங்கள் அவசியம்\nஉணவு, பான நிலையங்களில் தட்டுகளைத் திரும்ப கொண்டுபோய் வைக்க வேண்டுமா இல்லையா என உறுதியாகத் தெரியவில்லை என ஆய்வில் பங்கேற்றோரில் 36 விழுக்காட்டினர் தெரிவித்தனர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 95 விழுக்காட்டினர் கருத்து\nகுழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், உணவகங்கள், கடைத்தொகுதிகள் போன்ற இடங்களில் பொதுச் சுகாதாரத்தைப் பேண கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த சிங்கப்பூர்வாசிகளில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் மூன்றாம் முறையாக மேற்கொண்ட பொதுத் தூய்மை மனநிறைவு கருத்தாய்வு மூலம் இது தெரியவந்துள்ளது. 21 வயதும் அதற்கும் மேற்பட்ட 1,716 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்ற அந்தக் கருத்தாய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.\nகடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறைக்கு வருமுன் இந்தக் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் பொதுத் தூய்மை, சுகாதாரம் பற்றி ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.\nஇதற்குமுன், கடந்த 2016 அக்டோபர் முதல் 2017 மார்ச் வரையிலும் 2018 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலும் இருமுறை இத்தகைய கருத்தாய்வுகள் இடம்பெற்றன.\nபலரும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பொது இடங்களில் கடுமையான சுகாதாரத் தரநிலைகளுக்கான சட்டங்கள் தேவை என்று 97 விழுக்காட்டினர் ஒத்துக்கொண்டனர். கட்டடங்களில் பொதுச் சுகாதாரத்திற்கு கட்டடத்தை நிர்வகிப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.\nபொதுத் தூய்மையைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மனநிறைவு அதிகமாக இருப்பதைக் கருத்தாய்வு முடிவுகள் காட்டின.\nஅண்மையில் தாங்கள் சென்ற இடங்களில் பேணப்படும் பொதுத் தூய்மை குறித்து மனநிறைவு கொள்வதாக கிட்டத்தட்ட 93 விழுக்காட்டினர் தெரிவித்தனர். 2018ஆம் ஆண்டில் இந்த விகிதம் எட்டு விழுக்காடாக இருந்தது.\nகொவிட்-19 நோய்ப் பரவலை அடுத்து தூய்மைப் பணிகளை முடுக்கிவிட்டது மனநிறைவு அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\n“கொரோனா ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளை நாம் அனைவரும் காண்கிறோம். அதே வேளையில், அவசரமாக நாம் செய்யாத சில விஷயங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளை அந்நோய்ப் பரவல் ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த நேரத்தில், பொதுச் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியது பொருத்தமான ஒன்று. இப்போது நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைச் சாதகமாக்கிக் கொண்டோம் எனில், நீடித்து நிலைக்கத்தக்க வகையில் நாம் நடந்துகொள்ளும் விதத்தையும் மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் (பயிற்சி) பேராசிரியர் பௌலின் டே ஸ்ட்ராகன்.\nஒட்டுமொத்த மனநிறைவு அதிகரித்து இருந்தாலும், உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் துப்புரவுப் பணிகளின் முழுமைத்தன்மை போதுமான அளவிற்கு இல்லை என்று 23 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.\nஉண்மையில், தூய்மைப் பணிகளின் செயல்திறத்தாலேயே சிங்கப்பூர் சுத்தமாகக் காட்சியளிக்கிறது என 87 விழுக்காட்டினர் ஒத்துக்கொண்டனர்.\nதூய்மை விவகாரங்களில் வெற்றிகரமாகத் திகழும் அக்கம்பக்கக் குழுக்களில் தொண்டூழியம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, பாதிப் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்தனர்.\nதுப்புரவுப் பணிகளைப் பொறுத்தமட்டில், பல்வேறு இடங்களில் முழுமையான அளவில் அவை மேற்கொள்ளப்படுவதாகப் பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆயினும், எம்ஆர்டி, எல்ஆர்டி நிலையங்களில் துப்புரவுப் பணிகளின் முழுமைத்தன்மை அளவுக்கு அதிகமாக உள்ளது என்று 12 விழுக்காட்டினர் கருத்துரைத்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்\nகுற்றம் செய்தவர் இடமாற்றம்; குற்றம் சொன்னவர் கைது\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nஆய்வு: தாய்லாந்து ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதமர் மீதான அதிருப்தியே காரணம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயம��ல்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/blog/page/2/", "date_download": "2020-10-28T15:11:05Z", "digest": "sha1:YXZCP3XKUKZPC3SZ7QLBKYGGT4WQMAVD", "length": 18386, "nlines": 225, "source_domain": "www.thamilkalvi.com", "title": "வலைப்பதிவு | Page 2 of 11 | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » வலைப்பதிவு » Page 2\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nபகவத் கீதை – கடமை மூலம் கடவுள்\nவாழ்க்கை மரம் 1-2; நாம் என்ன செய்வது 8-4; இறை வனைச் சரணடைவதற்கான தகுதிகள் 5; இறைவனை ஏன் சரணடைய வேண்டும் 6; நமது வாழ்க்கை நாம் தேடிக் கொண்டது 7; மரணத்தையும் அடுத்த பிறவியை யும்கூட நாமே முடிவு செய்கிறோம்8; நாம் எவ்வாறு உலகை அனுபவிக்கிறோம் 9; வாழ்க்கையின் உண்மைகள் நமக்கு ஏன் தெரிவதில்லை\nPosted by சி செந்தி\nவிவிலியம் – புதிய ஏற்பாடு\nபுதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதி. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண���டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிவிலியம் – பழைய ஏற்பாடு\nபழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்பாடு (New Testament) ஆகும்.\nPosted by சி செந்தி\nபகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த நாராயண மகாராஜா. பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும், குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்தநூலாக உள்ளது. இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர். பகவத் கீதையின் சாரம் – பக்தி வேதாந்த […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\nகூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; ‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும்.\nPosted by சி செந்தி\nஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதை\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nPosted by சி செந்தி\nஉருசிய – தமிழ் அகராதி\nநன்றி: த.உழவன் (தமிழ் விக்சனரி)\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\n“தாய்” – ��க்சிம் கோர்க்கி (மாக்சிம் கார்க்கி)\nமாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற, ஒப்புயர்வற்ற புதினம். மாக்சிம் கோர்க்கி (Макси́м Го́рький) – ஒரு புகழ் பெற்ற இரசிய நாட்டு எழுத்தாளர் (28 மார்ச் ( 16)]1868 – 18 யூன் 1936). மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nதமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாகத் திகழ்கின்றது. இக்காப்பியத்தின் தலைவி கண்ணகியின் காலில் அணிகலனாக விளங்கிய சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் (சிலம்பு + அதிகாரம்) அழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்ற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு […]\nPosted by சி செந்தி\nபிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது. லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே ஒரு போர் வீரர், மருத்துவர், கவிஞர். முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,445 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்���ழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,445 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2012/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:08:28Z", "digest": "sha1:G3KWXAB4BTOIH3UJOH7PQC6VPE5HA6CX", "length": 15812, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "கொசுவை ஈசியா விரட்டலாம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,778 முறை படிக்கப்பட்டுள்ளது\n’ சித்த மருத்துவர் செல்வ சண்முகம்:\n“டெங்கு’ வைரசை பரப்புவது, “ஏடிஸ்’ வகை கொசுக்கள் தான். இந்த கொசுக்களை ஒழித்தாலே, டெங்குவை ஒழித்து விடலாம். இந்த வகை கொசுக்கள், சாக்கடையில் வளராது; அதற்கு தேவை, சுத்தமான நீர் தான். நல்ல நீரில் மட்டுமே வளரும் என்பதால், பிளாஸ்டிக் கன்டெய்னர், ட்ரெம், பயன்படுத்தப்பட்ட டயர்கள், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்க பயன்படுத்தப்படும் கிண்ணங்கள், குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் தேங்கும் நீர், வீட்டைச் சுற்றி பாலித்தீன் பைகளில் தேங்கும் நீர் இவையெல்லாம், ஏடிஸ் கொசுக்களுக்கு கொண்டாட்டம். எனவே, இங்கெல்லாம் தண்ணீர் தேங்க விடக்கூடாது.\nகொசுவை ஒழிப்பதற்கு, இயற்கையான முறையிலேயே தீர்வு உள்ளது. நொச்சி இலை, துளசி, தும்பை செடி மற்றும் பூ இவற்றை மிக்சியில் அரைத்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி அதனுடன், வேப்ப எண்ணெயை கலந்து கை, கால்களில் தடவினால், கொசு கடிக்காது.ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை அல்லது இலை சருகு போட்டு, அதன் மேல், மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.\nஇந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறை சரி செய்யும். சூழல் கேடு ஏற்படுத்தவே செய்யாது.\nகொசு ஒழிப்பிற்கு, இது ஒரு நல்ல வழி. அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தால், இதுகுறித்து, அனைவரும் கூடிப் பேசி, பொது இடத்தில், இந்த புகை மூட்டம் வைத்தால் நல்ல பலன் கொடுக்கும். தோட்டம் இருந்தால், துளசி, திருநீற்று பச்சிலை செடியை நட்டு வைக்க, கொசுக்கள் வருவது குறையும். தவிர்க்க முடியாமல், வீட்டைச் சுற்றி நீர் தேங்கினால், அதில், ஒரு தேற்றான் கொட்டையை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒரு விதை வீதம் அரைத்து கலந்து விடலாம். மஞ்சள் கிழங்கையும் அரைத்து அதில் கலக்கி விட்டால், இயற்கையான கிருமி நாசினி இது தான்.\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nமூளை – கோமா நிலையிலும்.. »\n« கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஅ���்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2009/09/blog-post_21.html?showComment=1253546603839", "date_download": "2020-10-28T13:36:26Z", "digest": "sha1:O7NEE2DHSUKLTZRP7WQA7LMUGSJEX4BM", "length": 67715, "nlines": 333, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ‘உன்னைப் போல ஒருவன்’ தந்திருக்கும் அனுபவம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � கமலஹாசன் , சினிமா � ‘உன்னைப் போல ஒருவன்’ தந்திருக்கும் அனுபவம்\n‘உன்னைப் போல ஒருவன்’ தந்திருக்கும் அனுபவம்\nமுகம் காணாமல் அரக்கப் பரக்க இயங்கிக்கொண்டு இருக்கும் சென்னை என்னும் ஒரு பெருநகரத்தில் தொடர்பற்ற சில சம்பவங்களும், மனிதர்களும் காண்பிக்கப்படுகின்றனர். காரணமறிய விழையும் பார்வையாளனுக்கு சுவராசியம் மேலோங்க, அதிலொரு மனிதன் கட்டி முடிக்கப்படாத ஒரு பெரிய கட்டிடத்தின் மேலேறி உச்சிக்குச் செல்கிறான். இந்த இடம் மிக முக்கியமானதாகிறது. உயரத்திலிருந்து அவன் டிஜிட்டல் நுட்பத்தோடு ஒரு செஸ் விளையாட்டை நடத்துகிறான். கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு இருக்கும் செல்போன் மூலம் தன் முதல் காயை நகர்த்த ஆரம்பிக்கிறான். போலீஸ் கமிஷனருக்கு அழைப்பு விடுக்கப்பட, அவர் பதிலுக்கு கீழேயிருந்து தன் காயை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார். பெரும் படைபலத்தோடு கீழே இருப்பவனை, ஒற்றை மனிதனாய் மேலிருப்பவன் நெருக்கடிக்குள்ளாக்குகிறான். விரிந்து கிடக்கும் சென்னை ஆடுகளமாகிறது. முதலில் பார்த்த தொடர்பற்ற மனிதர்கள் இப்போது ஒவ்வொருவராய் அந்த ஆட்டத்தின் காய்களாகின்றனர். சிறையில் இருக்கும் நான்கு தீவீரவாதிகளும் திடுமென கட்டங்களுக்கு வந்து நிற்கவும், திரையின் வசமாகிப் போகின்றனர் பார்வையாளர்கள்.\nமேலே இருப்பவனே அனைத்துக் காய்களின் அசைவுகளையும் தீர்மானிக்கிறான். போலீஸ் கமிஷனரின் அசைவையும் அவனேச் சொல்கிறான். எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிகிறது. கீழே இருப்பவர்களுக்கு அவன் எங்கிருக்க��றான் என்பதை அறிய முடியாமல், ஆட வேண்டிய அல்லது அசைய வேண்டிய நிர்ப்பந்தம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அசைவுக்கும் காலக்கெடு விதிக்கப்பட, ஆட்டத்தின் வெப்பம் கூடுகிறது. இறுதியில் சில காய்கள் எதிர்பாராமல் வெட்டப்படுகின்றன. ஆட்டம் முடிவுக்கு வருகிறது. உயரத்தில் இருப்பவன் சாதாரண மனிதனாக இறங்கி தன் வீடு நோக்கிச் செல்கிறான். கீழேயிருந்து விளையாடிய போலீஸ் கமிஷனர், தோற்றுப்போகாமல் நிம்மதியடைந்தாலும், ஆட்டத்தின் நினைவுகள் அலைக்கழிக்கின்றன.\n‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இப்படியும் பார்த்துக் கொள்ளலாம். உரையாடல்கள் மூலமே அசையும் இந்தப் படம், பார்வையாளனுக்குள் சில குறிப்பிட்ட தாக்கங்களையும், சமூகத்தின் முக்கியப் பிரச்சினை மீதான பார்வைகளையும் செலுத்துவதுதான் இந்தப்படத்தின் சிறப்பு. அதைவிட நோக்கம் என்றால் சரியாய் இருக்கும்.\nதீவீரவாதத்தால் அலைக்கழிக்கப்படுகின்ற இந்தக் காலக்கட்டத்தின் ஒரு சாதாரணன் படுகிற வலியையும், பொதுவெளிகள் நிச்சயமற்றதாய் பயமுறுத்துவதையும் இந்தப்படம் பேசுகிறது. சம்பந்தமில்லாத மனிதர்கள் பலியாகி, குடும்பங்களுக்குள் பெரும் வேதனை நினைவுகள் சுருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தின் பிரச்சினை ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு, சினிமா என்னும் கலை பேசியிருக்கிறது. அதுவும் பிம்பங்களையும், மயக்கங்களையும் செலுத்துகிற ஆட்ட பாட்டங்கள் இல்லாமல் பேசியிருக்கிறது. அந்த அளவில் ‘உன்னைப்போல் ஒருவன்’ முக்கியமான ஒரு திரைப்படம்தான். தமிழில் கொண்டு வந்ததற்கு கலைஞன் கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளலாம்.\nபடத்தின் ஆரம்பத்திலேயும், பிறகு அவ்வப்போதும் இசைக்கும் ‘தீம் மியுசிக்கில்’ முதல் விமர்சனம் வருகிறது. இஸ்லாம் மதத்தின் குறீயீடாக ஆரம்பித்து, உற்று கவனித்தால் ‘சம்பவாகி யுகே யுகே’ என முடிகிறது. “நான் இந்துவாக, முஸ்லீமாக, கம்யூனிஸ்டாக இருக்கலாம். அது முக்கியமல்ல’ என்று பிற்பாடு பேசுகிற, சாதாரண/பொது மனிதனாக (comman man) நடித்திருக்கும் கமல்ஹாசன் அப்படியொரு இசையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு கேள்விதான். “உலகில் எப்போதெல்லாம் அநீதிகள் தோன்றுகிறதே அப்போதெல்லாம் நானே மீண்டும் தோன்றி உலகைக் காப்பாற்றுவேன், அனைத்துக்கும் நானே காரணம்’ என்கிற கீதா உபதேசத்தின் குறியீடாக இருக்கும் அந்த வார்த்தைகளோடு கூடிய இசைவடிவம் கதைக்கு வேறு அர்த்தங்களை, கற்பிக்கிறது. பார்வையாளர்களின் புலன் வழியே வேறு முலாம் பேசுகிறது. அந்த ‘சம்பவாகி யுகே யுகே’வானது உயரத்தில் போய் பொதுமனிதன் உட்கார்ந்து கொள்வதற்கு என்ன தோற்றத்தை உருவாக்கும் அதை நிச்சயப்படுத்துவது போல, ஆட்டத்தின் முதல் அசைவு நகர்ந்ததும் பொதுமனிதன் “நடந்தது நன்றாகவே நடந்தது” என்று போலீஸ் கமிஷனிரிடம் பேசுகிறார். இது a wednesdayயில் இல்லாதது. கவனிக்கத்தக்கதும், ஆபத்தானதும் ஆகும். மதவேறுபாடுகளைக் கடந்து படத்தில் பேசப்படும் வசனங்களுக்கு ஊடே ஏன் இந்த ‘சுருதி’பேதம்\nஇன்னொன்று அந்த பப்பெட் ஷோ. இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு பற்றி முசரப் கேட்க, புஸ் கொட்டாவி விடுவது பெரும் கிண்டல். ஆனால் படத்திற்கு சம்பந்தமில்லாதது போலத் தோன்றினாலும், தீவீரவாதம் என்றால் மூஸ்லீம்கள்தான் என விதைக்கப்படும் பிம்பங்களை இந்தப் படமும் உருவாக்குகிறதே வருத்தமாயிருக்கிறது. இன்றைய வரலாற்றில், அரசியலில் ‘பயங்கரவாதம்’ மற்றும் ‘தீவீரவாதம்’ குறித்து வேண்டுமென்றே விதைக்கப்படும் சொல்லாடல்களை, புரிதல்களை, தகர்க்க முடியாதது படத்தின் தோல்வியாகப்படுகிறது. மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டும் வளர்த்துவிட முடியாது.\nவளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி போலீஸ் கமிஷனரிடம் வந்து தனக்கு செக்யூரிட்டி கேட்பதுபோல் தமிழில் காட்சி வருகிறது. ஹிந்தியில் ஒரு சினிமாக் கதாநாயகன் வருவதாகவும் “இவங்கதான் நம்ம ஹீரோக்கள், பாருங்க” என்று போலீஸ் கமிஷனர் சொல்வார். இப்படி ஒரு கிண்டல் தொனி சினிமாக் கதாநாயகர்கள் மீது வரவேண்டாம் என கமல்ஹாசன் ஏன் நினைக்க வேண்டும். அதுபோல, A wednesdayவில் இந்த அமைப்பின் மீதும், அரசு மீதுமான வசனங்கள் கடுமையாய் இருக்கும். இங்கே மெல்லிய முனகலாய் மட்டுமே ஒலிக்கிறது.\nஹிந்தியில் அந்தப் பொது மனிதனின் கோபம் மிக நுட்பமானது. எளிமையாய் சொல்லப்பட்டு வலிமையாய் பார்வையாளனுக்குள் இறங்குவது. நேற்றுவரை கூடவே எலக்டிரிக் டிரெய்னில் வந்து ஹலோ சொல்லிச் சிரித்த, நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டி வாழ்த்துக்களைப் பெற்ற ஒரு இளைஞன், இந்தப் பொதுமனிதன் எலக்டிரிக் டிரெய்னில் பயணம் செய்யாத ஒரு வெள்ளிக்கிழமையில், ���ெடிகுண்டுகளுக்கு இரையான புள்ளியில் இருந்து துவங்குவது. தமிழில் கமல்ஹாசன் பெரும் கலவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கோரக் காட்சிகளை குரல்வழியே சித்தரிக்கிறார். அனுபவங்களைத் தாண்டிய இந்த மன உணர்வு முக்கியமானது என்றாலும், காட்சிப்படுத்தும்போது அவனை ஒரு சாதாரண/பொது மனிதனிலிருந்து விலக்கி வைக்கின்றன.\nதன் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துப்பாக்கியால் கமல்ஹாசன் துடைப்பது போல இன்னும் சில முக்கியக்காட்சிகளைச் சொல்லலாம். ஆனால் சொல்லாமல் விட முடியாதது, கமல்ஹாசன் இடதுகையால் கையொப்பம் இடுவதும், அதுகுறித்து கேட்கும்போது, அவர் காந்தி பற்றி சொல்வதும். தன்னைப்போலவே காந்திக்கு இரண்டு கைபழக்கமும் உண்டு என்கிற தகவல் இங்கு முக்கியமானது. அதுதான் இடதா, வலதா என்கிற குழப்பம் கமலிடம் நீடிக்கிறது போலும் இவையெல்லாமே, ஹிந்தியில் இருந்து தமிழில் படத்தை ஆக்கும்போது கமல்ஹாசன் செய்த மாற்றங்கள்.\nஹிந்தியில் A Wednesday படம் பார்த்ததாலேயே இந்தப் படம் பார்க்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டது. படம்பார்த்து முடித்தபின், A Wednesdayவை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அதே நேரம் சினிமாவையும், அதன் மொழியையும் அறிந்து வைத்திருக்கும் கலைஞன் கமல்ஹாசனுக்கு எங்கு குழப்பங்களும், தடுமாற்றங்களும், சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இந்தப்படம் பார்த்தது, அப்படியொரு அனுபவமாகி இருக்கிறது.\nபடம் பார்க்கும்போது பொதுமனிதனாக கமல் வருகிறார் என்கிற பிரக்ஞை வருவதை தவிர்க்க முடியவில்லை. நஸ்ருதின்ஷாவிடம் அது தெரியவில்லை. ஸாரி இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nTags: கமலஹாசன் , சினிமா\nஅருமையான அனுபவம் பகிர்ந்தமைக்கு நனறி..\n//வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி போலீஸ் கமிஷனரிடம் வந்து தனக்கு செக்யூரிட்டி கேட்பதுபோல் //\nஅது சினிமா நடிகர்தான். அதுவும் ஒரு பெரிய நடிகரின் உடல்மொழியை வைத்து கிண்டல் அடித்திருப்பார்கள். ‘டாக்டர்’னு பட்டத்தை வேறு அழுத்தி சொன்னபிறகும் உங்களுக்கு புரியவில்லையா என்ன\nமேலோட்டமாக பார்க்கும் பதிவுலக சமுதாயத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது இந்த விமர்சனம்\n(எங்க பார்த்தாலும் ஆகா ஓகோக்கள் தான் )\nநீங்களே யோசித்து ய��சித்து தேடி பிடித்து தான் குறைகள் கண்டு பிடிக்க முடிகிறது போல.\nஅப்படியானால் படத்தில் நிறைகளே மேம்பட்டு இருக்கின்றன போலும்.\nஒரு பதிவரின் விமர்சனத்தில் கூட மொதன்லாளின் நடிப்பு, அதனால் கமலிடம் ஏற்படும் தாக்கம் குறித்து சரியாக பதிவு செய்யப் பட வில்லை.\nநான் இந்திப்படத்தையும், இதையும் பார்த்ததால் ஏற்பட்ட அனுபவமாக எழுதியுள்ளேன். விமர்சனமாக எழுதியிருந்தால், இன்னும் சில விஷயங்களைச் சொல்லி இருக்கலாம்தான்.\nஉன்னைப்போல் ஒருவனில், லஷ்மியைத் தவிர அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் உடல்மொழி பிரமாதமாக இருக்கிறது.\nமோகன்லால் அருமையாக நடித்திருக்கிறார்தான். ஆனால் அனுபம்கெரை இன்னும் நெருக்கமாக உணரமுடியும்.\n சினிமா நடிகர் மாதிரியா அவர் இருப்பார். நீங்கள் a wednesday பாருங்கள். வித்தியாசம் புரியும். அதில் நான் முக்கியமாக சொல்ல வந்தது கமிஷனரின் கமெண்ட். அது இங்கு மிஸ்ஸிங்.\nஇது விமர்சனமாக இல்லாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவமாகத்தான் எழுதி இருக்கிறேன். நன்றி.\nநான் யார் என்பது முக்கியமில்லை.\nஎப்படி, தமிழ்நாட்டில், தமிழர்கள் அதிகமோ, ஆந்திரத்தில் தெலுங்கர்கள் அதிகமோ, அப்படி, இன்றைய காலகட்டத்தில், தீவிரவாதத்தில் ஈடுபடுவது பெருன்பான்மை முஸ்லிம்கள் தான். அதனால், எங்கு தீவிரவாதம் பற்றி பேச்சு வந்தாலும், முஸ்லிம்கள் பேசப்படுவது, தவிர்க்க முடியாதது. அதற்காக, உங்கள் முஸ்லிம் நண்பனை சந்தேகிக்க சொல்லவில்லை. இந்த வார நிகழ்ச்சி: அமெரிக்காவில், டென்வெர் நகரில், கொஞ்ச நாள் முன் வரை ஒரு பஸ் டிரைவராக இருந்த ஒருவர், கைது செய்யப்பட்டு விசாரித்ததில், அவர், பாம் செய்வது பற்றி படித்து;/எழுதி வைத்துள்ளார். பாகிஸ்தானில், அதற்க்காக பயிற்சி எடுத்துள்ளார். இந்த விசராணைக்கு முன் தினம் வரை, அவர் எல்லோருடனும் நன்கு பழகியுள்ளார், அனைவரும் அவரை ஒரு நல்ல சக மனிதனாக நடத்தியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் கணக்கில் அடங்க. நாமே ஒரு பட்டியல் தயாரித்து அவற்றுக்கு மதம் என்ற ஒரு அடையாளம் கொடுத்தால், பெருவாரியான அத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவர்கள் தாம், என்பது தெளிவாகும். அதனால், இவை இரெண்டையும், ஒரே மூச்சில் சொல்வது, தவறொன்றும் இல்லை. அணைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது தவறு, ஆனால் பெரும்பான்மையான தீவிரவாதி���ள் முஸ்லிம்கள் என்பது நடைமுறை உண்மை. அதை நாம் உணராதவரை, உணர்ந்து அதை தடுக்க வழிகள் செய்யாதவரை, நம் மீது, டிசம்பர் 26 போன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாடு மக்கள் அத்தகைய உண்மையை உணர்ந்து, அரசாங்கம் எடுக்கும், தற்காப்பு நடவடிக்கைகளை, ஏற்று கொண்டதால் தான், அந்த நாடுகளின் மீது தீவிர வாத செயல்கள் இதுவரை (கடந்த பெருஞ்சயலுக்கு பின்) நடக்கவில்லை. இந்த உண்மையை, நாம் உணராத வரையில், நம் அரசாங்கம், மக்கள் வோட்டுக்கு பயந்து, கடுமையான நடவடிக்கை எடுக்காத வரையில், நம் நாட்டின் மீதான தீவிர வாத செயல்கள், நடந்து கொண்டு தான் இருக்கும். இந்த உண்மை கசக்கிறதா அதை கசப்பு மருந்து என்று உட்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லையேல் இந்த நோய்க்கு நம்மை பலி கொடுப்பதை தவிர வேறு வழிஇல்லை. இதில் உணர்ச்சி வசப்பட்டு பதில் அளிப்பதையும், பதிவிடுவதையும் விடுத்தது, உண்மையை எழுதி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், நாம் நம் நாட்டிற்கு, மக்களுக்கு, செய்யும், பெரும், உதவி, அது நம் கடமையும் ஆகும்.\nஆரோக்கியமாக கருத்துக்களை முன்வைத்து இருக்கிறீர்கள். நன்றி.\nமுதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன். ‘உன்னைப் போல ஒருவன்’ படம் முஸ்லீம் சகோதரர்களுக்கு முற்றிலும் எதிரானது என்று நான் சொல்லவில்லை. இந்த சமூகத்தில், தொடர்ந்து திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் சொல்லாடல்களுக்கும், புரிதல்களுக்கும் ஒத்துப்போவதாக இருக்கிறது என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன். தவறான கற்பிதங்களுக்கு, தன்னை உட்படுத்தி இருக்கிறது.\nஅந்தத் தவறான புரிதல்களைத்தான் தாங்களும் எழுதி இருக்கிறீர்கள். எங்கு தீவீரவாதம் வந்தாலும் முஸ்லீம்கள் பேர் அடிபடுவது தவிர்க்க முடியாதது என்று சொல்கிறீர்களே அதைத்தான் சொல்கிறேன். ஒரு பிரச்சினையை மேலோட்டமாக பார்ப்பது விடுத்து அதனை சகல பரிமாணங்களிலும் பார்க்கத் தவறுகிறோம் நாம் எல்லோருமே. கண்ணெதிரே பார்க்கும் காட்சிகள் அப்படித்தோன்றினாலும், தீர விசாரிக்க வேண்டும் என்று சொல்வது அதற்குத்தான்.\nசகலருக்கும் தெரிய பகிங்கரமாக நடத்தப்படும் கொடூரங்கள் இங்கு மதக் கலவரங்கள். ரகசியமாக வைக்கப்படும் வெடிகுண்டுகள் தீவீரவாதம். ஏவுகணைகளால், பீரங்கிகளால் நடத்தப்படும் தாக்க��தல் இங்கு படையெடுப்பு. விமானங்களால் இரட்டைக்கோபுரத்தைத் தகர்த்தால் தீவீரவாதம். ஒன்று மற்றொன்றை ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி இங்கு பிசாசுகளாய் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டுமே அப்பாவி மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றன. அடிப்படையில் இரண்டையுமே வேரோடு பிடுங்கி எறியவேண்டும். ஒன்று இருந்தால் இன்னொன்றும் இருக்கும். வளரும். இதுதான் வரலாற்றுப் பூர்வமான, அறிவியல் பார்வை. இதில் ஒருத்தர் மீது மட்டும் பிம்பங்களும், முத்திரைகளும் குத்தப்படுவது ஒருபோதும் பிரச்சினையை தீர்க்க உதவாது. அது மேலும் சிக்கலகளையே உருவாக்கும்.\nஇன்னும் இது குறித்து புரியவில்லையென்றால், நீண்ட விளக்கமான பதிவிடுகிறேன் விரைவில்...\nஉ.போ.ஒ இணையத்தில் கிளப்பி இருக்கும் சூடான சர்ச்சை சமயத்தில் வெளிவந்திருக்கும் முக்கிய பதிவு. தொடர்ந்து பேசுவோம்.\n//ஹிந்தியில் A Wednesday படம் பார்த்ததாலேயே இந்தப் படம் பார்க்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டது. படம்பார்த்து முடித்தபின், A Wednesdayவை முதலில் பார்க்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. //\nஎனக்கென்னமோ... மோகன்லாலிடம் இருந்த கம்பீரம் அனுபம் கெர்-இடம் இல்லையோ என்று தோன்றியது..\nஇந்தியை விட தமிழில் பின்னணி இசை பல இடங்களில் வசனத்தை மென்று தின்று விட்டது\nநசுரூதீன்ஷாவின் நிறைய படங்களை நாம் பார்த்ததில்லை.அவர் நடித்த படங்கள் சொற்பமே.ஆனால் கமல் அப்படியில்லை.அதனால் அந்த பிம்பம் தவிர்க்க இயலாது.உங்கள் கோணம் எனக்கு பிடித்திருக்கிறது.\n/நான் யார் என்பது முக்கியமில்லை.\nஎப்படி, தமிழ்நாட்டில், தமிழர்கள் அதிகமோ, ஆந்திரத்தில் தெலுங்கர்கள் அதிகமோ, அப்படி, இன்றைய காலகட்டத்தில், தீவிரவாதத்தில் ஈடுபடுவது பெருன்பான்மை முஸ்லிம்கள் தான். அதனால், எங்கு தீவிரவாதம் பற்றி பேச்சு வந்தாலும், முஸ்லிம்கள் பேசப்படுவது, தவிர்க்க முடியாதது. அதற்காக, உங்கள் முஸ்லிம் நண்பனை சந்தேகிக்க சொல்லவில்லை. இந்த வார நிகழ்ச்சி: அமெரிக்காவில், டென்வெர் நகரில், கொஞ்ச நாள் முன் வரை ஒரு பஸ் டிரைவராக இருந்த ஒருவர், கைது செய்யப்பட்டு விசாரித்ததில், அவர், பாம் செய்வது பற்றி படித்து;/எழுதி வைத்துள்ளார். பாகிஸ்தானில், அதற்க்காக பயிற்சி எடுத்துள்ளார். இந்த விசராணைக்கு முன் தினம் வரை, அவர் எல்லோருடனும் நன்கு பழகியுள்ளார், அனைவரும் அவரை ஒரு நல்ல சக மனிதனாக நடத்தியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் கணக்கில் அடங்க. நாமே ஒரு பட்டியல் தயாரித்து அவற்றுக்கு மதம் என்ற ஒரு அடையாளம் கொடுத்தால், பெருவாரியான அத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவர்கள் தாம், என்பது தெளிவாகும். அதனால், இவை இரெண்டையும், ஒரே மூச்சில் சொல்வது, தவறொன்றும் இல்லை. அணைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது தவறு, ஆனால் பெரும்பான்மையான தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்பது நடைமுறை உண்மை. அதை நாம் உணராதவரை, உணர்ந்து அதை தடுக்க வழிகள் செய்யாதவரை, நம் மீது, டிசம்பர் 26 போன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாடு மக்கள் அத்தகைய உண்மையை உணர்ந்து, அரசாங்கம் எடுக்கும், தற்காப்பு நடவடிக்கைகளை, ஏற்று கொண்டதால் தான், அந்த நாடுகளின் மீது தீவிர வாத செயல்கள் இதுவரை (கடந்த பெருஞ்சயலுக்கு பின்) நடக்கவில்லை. இந்த உண்மையை, நாம் உணராத வரையில், நம் அரசாங்கம், மக்கள் வோட்டுக்கு பயந்து, கடுமையான நடவடிக்கை எடுக்காத வரையில், நம் நாட்டின் மீதான தீவிர வாத செயல்கள், நடந்து கொண்டு தான் இருக்கும். இந்த உண்மை கசக்கிறதா அதை கசப்பு மருந்து என்று உட்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லையேல் இந்த நோய்க்கு நம்மை பலி கொடுப்பதை தவிர வேறு வழிஇல்லை. இதில் உணர்ச்சி வசப்பட்டு பதில் அளிப்பதையும், பதிவிடுவதையும் விடுத்தது, உண்மையை எழுதி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், நாம் நம் நாட்டிற்கு, மக்களுக்கு, செய்யும், பெரும், உதவி, அது நம் கடமையும் ஆகும்//\nமிக சிறந்த பதில்..அதை பிரசுரித்த உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்\n//அதுவும் ஒரு பெரிய நடிகரின் உடல்மொழியை வைத்து கிண்டல் அடித்திருப்பார்கள். ‘டாக்டர்’னு பட்டத்தை வேறு அழுத்தி சொன்னபிறகும் உங்களுக்கு புரியவில்லையா என்ன\n”ஒரு பெரிய நடிகரின்” என்ற பதத்தை ரசித்தேன் பாவம் டாக்டர் எல்லா பக்கமும் குத்து வாங்குறார்\n//படத்தின் ஆரம்பத்திலேயும், பிறகு அவ்வப்போதும் இசைக்கும் ‘தீம் மியுசிக்கில்’ முதல் விமர்சனம் வருகிறது. இஸ்லாம் மதத்தின் குறீயீடாக ஆரம்பித்து, உற்று கவனித்தால் ‘சம்பவாகி யுகே யுகே’ என முடிகிறது. “நான் இந்துவாக, முஸ்லீமாக, கம்யூனிஸ்டாக இருக்கலாம். அது முக்கியமல்ல’ என்று ப���ற்பாடு பேசுகிற, சாதாரண/பொது மனிதனாக (comman man) நடித்திருக்கும் கமல்ஹாசன் அப்படியொரு இசையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு கேள்விதான். “உலகில் எப்போதெல்லாம் அநீதிகள் தோன்றுகிறதே அப்போதெல்லாம் நானே மீண்டும் தோன்றி உலகைக் காப்பாற்றுவேன், அனைத்துக்கும் நானே காரணம்’ என்கிற கீதா உபதேசத்தின் குறியீடாக இருக்கும் அந்த வார்த்தைகளோடு கூடிய இசைவடிவம் கதைக்கு வேறு அர்த்தங்களை, கற்பிக்கிறது//\nமோகன்லாலை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அனுபம் கெர் முதலி யூனிபார்மிலேயே வரமாட்டார். காமன்மேனை ‘பாஸ்டர்ட்’ என்றுதான் அறிமுகப்படுத்துவார். வெடிமருந்து கொடுத்தவனை கோபத்தில் அவரே அறைவார். கடைசிக் காட்சியில் அவரது பார்வை நிறைய பேசும். வேகம், கோபம், நிதானம் எல்லாம் காண்பிக்கிற காட்சிசித்தரிப்புகள் ஹிந்தியில் தரியும். இது நான் உணர்ந்தது. அவ்வளவே. கம்பீரம்தான் போலீஸ்காரனின் அங்கலட்சணமாக நாம் நினைத்துக்கொண்டு இருப்பது சரியா\nஅனானிக்கு நான் அளித்திருக்கும் விளக்கங்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை\n//சினிமா நடிகர் மாதிரியா அவர் இருப்பார். நீங்கள் a wednesday பாருங்கள். வித்தியாசம் புரியும். //\nநான் பார்தத்தினால்தான் சொல்கிறேன். உங்களுக்குப் புரியவில்லையென்றால் விடுங்கள் :)\nஇந்த படத்தில் அதிக ஆங்கில வசனம். சில இடங்களில் இது தமிழ் படமா என சந்தேகமாக இருக்கிறது. மற்றபடி, எனக்கு ஹிந்தி படம் பிடித்த அளவுக்கு இப்படம் பிடிக்கவில்லை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78778/One-held-for-creating-fake-FB-page-in-name-of-Bengaluru-Police", "date_download": "2020-10-28T15:29:12Z", "digest": "sha1:HCTJKJQXUMPIVXUWYSI3JBMS2G33KLDM", "length": 6869, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெங்களூரு காவல்துறை பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியவர் கைது..! | One held for creating fake FB page in name of Bengaluru Police | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெங்களூரு காவல்துறை பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியவர் கைது..\n\"பெங்களூரு நகர காவல்துறை\" என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.\n\"பெங்களூரு நகர காவல்துறை\" என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர். இந்த நபர் பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் வசிப்பவர் என்றும், சமீபத்தில்தான் அந்தப் பக்கத்தை உருவாக்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், பதியப்பட்ட அவதூறான ஃபேஸ்புக் இடுகையால் பெங்களூருவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக மூன்று பேர் மரணமடைந்தனர்.\n\"தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்\"- சிஎஸ்கே தகவல் \nபொறியியல் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 17-ல் தரவரிசைப் பட்டியல்; கட்டணத்தில் உயர்வில்லை..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்\"- சிஎஸ்கே தகவல் \nபொறியியல் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 17-ல் தரவரிசைப் பட்டியல்; கட்டணத்தில் உயர்வில்லை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1442&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2020-10-28T14:59:38Z", "digest": "sha1:OH3BQMQKS44FW3U6ZEFISNHUID6P2T2T", "length": 10173, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன\nஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன\n1988ம் ஆண்டு, அக்டோபர் 1ல் அல்லது அதற்கு பின்பாக பிறந்தவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், SC/ST/PWD பிரிவினருக்கு, 5 ஆண்டுகள் வரை, வயது தளர்வு உண்டு.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஇதழியல் துறையில் பணி புரிய விரும்புவன் நான். தற்போது பி.எஸ்சி. படித்து வரும் நான் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nகல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா\nபிளஸ் 2 படித்திருப்பவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இவற்றில் நடத்தப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:38:01Z", "digest": "sha1:ELEN6CVFAORS4SV6AOFZ6D6FAJ7C76T6", "length": 8693, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "துறவறப் புகுநிலை இயக்குநர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா���ில் இருந்து.\nதுறவறப் புகுநிலை இயக்குநர் என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் கத்தோலிக்க துறவறப் புகுநிலையினரை பயிற்றுவித்து உருவாக்கும் பணியையும் அதற்காக உள்ள இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்புடையத் துறவி ஆவார். துறவறப் புகுநிலையினரின் அழைத்தலைத் தெளிவாக உய்த்துணர்வதும் தேர்வுசெய்து பார்ப்பதும்; மற்றும் சபைக்குரிய நிறைவாழ்வை நடத்த அவர்களைப் படிப்டியாக உருவாக்குவதும் இயக்குநருடைய கடமையாகும்.\nதுறவறப் புகுநிலையினர் தங்களின் நேரத்தை இறைவேண்டலிலும், தியானத்திலும் செலவிட்டு இயேசுவின் வாழ்வையும் தூயவர்களின் வாழ்வையும் பின்பற்றி தங்களையே உறுவாக்கிக்கொள்ள வழிவகை செய்யது இப்பணியினை ஆற்றுவோரின் கடமை ஆகும். இப்பணிக்காலத்தில் இவர் ஒவ்வொரு புகுநிலையினரைப்பற்றியும் முறையான அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்கவேண்டும். இதனால் இவர்கள் மற்றக் கடமைகளால் தடை செய்யப்படாமல் தங்களது பணியைப் பயனுள்ள வகையில்; நிலையான விதத்திலும் நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.\nதுறவறப் புகுநிலை இயக்குநர் சபையின் உறுப்பினராகவும் நிரந்தர வார்த்தைப்பாடு கொடுத்தவராகவும் முறைப்படி நியமிக்கப்பட்டவராகவும் இருக்கவேண்டும்.[1] அச்சபையானது குருக்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தால் இவ்வியக்குநர் ஒரு குருவாக இருக்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2016, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23488-tcs-decided-to-repay-rs-16-000-crore-capital-to-shareholders.html", "date_download": "2020-10-28T13:56:01Z", "digest": "sha1:SG5FB6QIHUZAWS3OBOK6XOYXA65RK7MU", "length": 9926, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பங்குதாரர்களுக்கு ரூ.16,000 கோடி மூலதனத்தை திருப்பித் தர டிசிஎஸ் முடிவு...! | TCS decided to repay Rs 16,000 crore capital to shareholders - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபங்குதாரர்களுக்கு ரூ.16,000 கோடி மூலதனத்தை திருப்பித் தர டிசிஎஸ் முடிவு...\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டி. சி. எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காகத் தொழில்ந��ட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக , டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. இது நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக இருக்கும் என டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇத்திட்டத்திற்காக டிசிஎஸ் பல பிரிவுகளில் பல கட்டங்களாக முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர டிசிஎஸ் முடிவு செய்து ரூ.16,000 கோடிக்கு தன் பங்குகளை மீண்டும் வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் ஒரு பங்குக்கு ரூ.3000 என்ற வகையில் 5.3 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கத் தீர்மானிக்கப்பட்டது. டி.சிஎஸ்சின் ன மிகப் பெரிய பங்குதாரரான டாடா சன்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த நிறுவனம் டி.சி.எஸ்ஸில் 72 சதவீத பங்குகள் கொண்டுள்ளது. இந்த பங்குகளை டி.சி.எஸ்க்கு விற்பதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனம் சுமார் 11,500 கோடி ரூபாய் திரட்டும் . இந்த தொகை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிதி கையகப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனம் தற்போது ஏர் ஏசியா இந்தியாவை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏர் இந்தியாவுக்கான பங்குகளை வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருகின்றது. டி.சி.எஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு 12 ரூபாய் ஈவுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.324 கோடி கிடைக்கும்.\nஅக்கவுண்ட் தேவைப்படாத வகுப்பு: ஸூம் புதிய பாதுகாப்பு நடவடிக்கை...\nஇன்றைய தங்கத்தின் விலை 09-10-2020\nஇந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும்.\nஆரோக்கிய சேது... அதிர்ச்சி தகவல்கள்.\nஒரே நேரத்தில் 9 பேரை கொன்றவனுக்கு தூக்கு தண்டனை\nகள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தெருவில் வீசிய தாய்\nசட்டசபையில் வரலாறு காணாத ரகளை 2 அமைச்சர்கள் உட்பட 6 கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயரும்\nநிதிஷ்குமாரை விட தேஜஸ்விக்கு 9 மடங்கு அதிகமான லைக்.. பீகார் தேர்தலில் எதிரொலிக்குமா\nமோடியைச் சொல்கிறார்.. நிதிஷ்குமார் பேச்சை கிண்டலடித்த தேஜஸ்வி.. பீகார் பிரச்சாரத்தில் அனல்..\nகேரளாவில் மது பார்கள் விரைவில் திறப்பு\nதங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது கேரள அரசியலில் பரபரப்பு\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/287145", "date_download": "2020-10-28T14:34:03Z", "digest": "sha1:MMERAIKKI6VJXXTCWD3O5SGBSCMTXCEG", "length": 17151, "nlines": 326, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியா பொலிஸார் கடைகளை திறக்குமாறு அறிவிப்பு - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தானா.. வெளியான பரபரப்பு காணொளி\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். ���ுங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nவவுனியா பொலிஸார் கடைகளை திறக்குமாறு அறிவிப்பு\nவடக்கு- கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக, ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.\nஆனாலும், வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார், வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றாக சென்று திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர்\nஇதேவேளை வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன் பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்தன.\nமேலும், வவுனியாவில் முச்சக்கரவண்டிகள் சில சேவையில் ஈடுபட்டதுடன் பாடசாலைக்கும் குறைந்தளவான மாணவர்கள் வருகை தந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அரச திணைக்களங்கள் உணவகங்கள் வழமைபோல் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannana-kannae-song-lyrics/", "date_download": "2020-10-28T14:28:37Z", "digest": "sha1:J7HQFXEV4VFAGC2TOC4JHOO3AJRZXNZJ", "length": 5841, "nlines": 136, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannana Kannae Song Lyrics - Kaalamellaam Un Madiyil Film", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nஇசையமைப்பாளர் : சந்திர போஸ்\nஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே\nகை வீசி போகின்ற பூஞ்சோலையே\nநான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே\nஎன் ஜென்மம் உன் அன்பிலே\nமடிமேல் நிலவே விடியும் பொழுதே\nஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே\nகை வீசி போகின்ற பூஞ்சோலையே\nஆண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ….ஆஅ….லா லா லா லா\nஆண் : தாயாரை யார் என்று காணாதவன்\nநீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன்\nநீ அன்னை நீ பிள்ளை என்றானவன்\nஆண் : உனது சொந்தம் உனது பந்தம்\nஎனது வாழ்வின் வசந்த காலம்\nகலைமான் விழியே மழலை மொழியே\nஆண் : எந்நாளும் காயாத கங்கை நதி\nஎன் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள்\nநீ போகும் பல்லாக்கு என் தோளிலே\nநீதானே கார்காலம் என் வானிலே\nஆண் : மலரின் மீதும் நடக்கும் போதும்\nஉனது பந்தம் சிவந்து போகும்\nஎன் நெஞ்சம் தாங்காது அம்மா\nசிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன்\nஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே\nகை வீசி போகின்ற பூஞ்சோலையே\nநான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே\nஎன் ஜென்மம் உன் அன்பிலே\nமடிமேல் நிலவே விடியும் பொழுதே\nஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே\nகை வீசி போகின்ற பூஞ்சோலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/79714-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:14:09Z", "digest": "sha1:MWW5VRRQRBJAAO35UNT2JCVYG3GC7FY6", "length": 25056, "nlines": 566, "source_domain": "yarl.com", "title": "இனிய புத்தாண்டு மலரட்டும் என் வாழ்த்துவோம். - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nஇனிய புத்தாண்டு மலரட்டும் என் வாழ்த்துவோம்.\nஇனிய புத்தாண்டு மலரட்டும் என் வாழ்த்துவோம்.\nபதியப்பட்டது December 31, 2010\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது December 31, 2010\nஎன் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும்\nகுடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய\nமலரும் புதிய வருடமாவது தமிழர்களுக்கு விடிவு பிறக்க இறையினை பிரார்த்திப்போம்.\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nமலரும் புத்தாண்டில் தமிழ்பேசும் தாயக மக்களுக்கு விமோசனம் கிடைப்பதுடன், நிரந்தர அரசியல் தீர்வொன்றும் கிடைக்க வேண்டிப் பிரார்த்திப்போம் \nபுலம்பெயர் தமிழர் ஒற்றுமையாகவும் ஒன்றிணைந்தும் செயல்படுவோம் எனவும் உறுதி கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசிங்களம் சிறியது அதை உணர்வோம்\nஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் வாரீர்\nஎல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nயாழ்கள உறவுகள் அனைவருக்கும் மலரும் புத்தாண்டு மகிழ்வைத்தர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...பிறக்கப் போகும் வருடம் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்.\nயாழ்கள உறவுகளே எல்லோருக்கும் எனது புதுவருடவாழ்த்துக்கள்.\nயாழ் உறவுகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துகள்.\nயாழ்கள உறவுகள் எல்லோருக்கும் எனது இனிய புதுவருடவாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nInterests:மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, கவிதை வரைவது ,மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது\nஎன் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும்\nகுடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமல்லாது நாமொன்றுமறியோம் பராபரமே.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nயாழ்கள உறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபசுமை நிறைந்த அமைதி நிறைந்த பூமிப்பந்தாக இந்தப் பூமியை மீட்டெடுக்க எழுச்சி கொள்ளும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய வாழ்த்துகின்றேன்.\nதொடங்கப்பட்டது November 26, 2018\nதொடங்கப்பட்டது சனி at 18:49\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nதொடங்கப்பட்டது திங்கள் at 19:35\nஇலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு\nதொடங்கப்பட்டது 47 minutes ago\nமாசி கருவாட்டு சம்பல் .......\nஅழித்து பாருங்கள் முடியாவிடில் வேறு பிரவுசரில் லொக்கின் பண்ணுங்கள் சரிவரும் .\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nretrospective என்பதற்கு அர்த்தம் எனக்குத் தெரிந்த தமிழில் \"பின்னோக்கி\". சுய பரிசோதனை என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு அழகான ஆங்கில அர்த்தம் introspective. சில நேரங்களில் உடனே தமிழ் அர்த்தம் தெரியாவிட்டால் கருத்தை தெளிவாக முன்வைக்கும் நோக்கில் ஆங்கிலச் சொல்லைப் பாவிப்பேன், அதை யாழ் விதிகளும் தடுப்பதில்லை என நினைக்கிறேன். உங்களுக்கு இது வேறு மாதிரி விளங்குகிறது என்பதற்காக நான் என்னை ம���ற்றிக் கொள்ளும் எண்ணமில்லை 😊 சுழிபுரம் படுகொலையும் படுகொலை தான், இதில் சந்தேகமென்ன 😊 சுழிபுரம் படுகொலையும் படுகொலை தான், இதில் சந்தேகமென்ன இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம் இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம்\nபுதிய பதிவு போடமுடியாமல் பழைய வீடியோ வந்து நிக்கிறது. என்ன செய்வது\nஒரேயொரு டாக்டர் நண்பர் சொன்னால் கொஞ்சம் \"உப்பு\" சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதை😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை வெவ்வேறு மாகாணங்களில் இருக்கும் சுகாதாரத் திணைக்களங்களில் இருப்போரின் தகவல் படி இலங்கையில் ஆரம்பக் கட்டுபாடுகள் தளர்த்தப் பட்ட பின்னர், மக்கள் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டனர். பலர் சாதுவான இருமல் இருக்கும் போதே தாங்கள் செய்ய வேண்டிய தொழில் கருதி வேலைக்குச் சென்று வந்திருக்கின்றனர். பரிசோதித்தால் தனிமைப் பட்டு வேலைக்குப் போக இயலாது என்று பரிசோதனைக்கே போகாமல் விட்டிருக்கின்றனர். இதனால் தான் இப்போது அதிக பரவல். ஆனாலும் இயன்றளவு தெரிந்த கேசுகளை பின் தொடர்ந்து கட்டுப் படுத்த முயல்கிறது சுகாதாரத் துறை, மறைப்பு ஒழிப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை\nஇனிய புத்தாண்டு மலரட்டும் என் வாழ்த்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/india/india_history/british_east_india_company/lord_wellesley.html", "date_download": "2020-10-28T14:01:24Z", "digest": "sha1:IP7GLK2SYQDW5SCN5RUDSUEFJAA6XFBG", "length": 8921, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெல்லெஸ்லி பிரபு - வெல்லெஸ்லி, இந்திய, வரலாறு, பிரிட்டிஷ், பிரபு, இந்தியாவில், அவர், அச்சத்தை, அரசியல், கொடுத்தது, பிரிட்டிஷாருக்கு, தலையிடாக், குறித்த, அவரது, திட்டம், பின்பற்றிய, ஆங்கிலேய, ஆளுநராக, முக்கிய, இந்தியா, தனது, இந்தியாவின், தலைமை", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெல்லெஸ்லி பிரபு (1798 - 1805)\nரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பேரரசுக் கொள்கையுடைய அவர் தம்மை 'வங்கப்புலி' என்று கூறிக்கொண்டார். அவர் ஆதிக்கக் கொள்கையைப் பின்பற்றி 'இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு' என்பதற்குப்பதில் 'பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு' ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தார். தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய திட்டம் \"துணைப்படைத் திட்டம்\" என்று அழைக்கப்படுகிறது.\nவெல்லெஸ்லி பதவியேற்ற போது இந்திய அரசியல் நிலைமை\nவடமேற்கு இந்தியாவில் எந்நேரமும் சாமன் ஷா படையெடுக்கலாம் என்ற செய்தி பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அச்சத்தை கொடுத்தது. இந்தியாவின் வடக்கிலும், மத்தியிலும் மராட்டியர்கள் வலிமையான அரசியல் சக்தியாக விளங்கினர். ஹைதராபாத் நிசாம் தனது படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரெஞ்சுக்காரர்களை நியமித்தார். கர்நாடகப் பகுதியில் குழப்பம் நீடித்தது, பிரிட்டிஷாருக்கு திப்பு சுல்தான் சமரசத்துக்கு உடன்படாத எதிரியாகவே தென்பட்டார்.\nகாரன்வாலிஸ் பிரபுவுக்குப் பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பு வகித்த சர் ஜான் ஷோர் ஆட்சிக் காலத்தில் அவர் பின்பற்றிய தலையிடாக் கொள்கையால் இந்தியாவில் அரசியல் குழப்பமே எஞ்சியது. இதனால் ஆங்கிலேயரின் புகழ் பாதிக்கப்பட்டது, அவரது தலையிடாக் கொள்கை பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் பெருகவும் காரணமாயிற்று. மேலும், நெப்போலியனின் கீழைப்படையெடுப்பு குறி��்த செய்திகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. இத்தகைய பின்னணியில் தான் வெல்லெஸ்லி தமது கொள்கையை வகுத்தார். பிரிட்டிஷ் புகழைத் தக்கவைப்பது, இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் குறித்த அச்சத்தை அகற்றுவது ஆகிய இரண்டுமே அவரது முக்கிய குறிக்கோள்களாக இருந்தன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெல்லெஸ்லி பிரபு , வெல்லெஸ்லி, இந்திய, வரலாறு, பிரிட்டிஷ், பிரபு, இந்தியாவில், அவர், அச்சத்தை, அரசியல், கொடுத்தது, பிரிட்டிஷாருக்கு, தலையிடாக், குறித்த, அவரது, திட்டம், பின்பற்றிய, ஆங்கிலேய, ஆளுநராக, முக்கிய, இந்தியா, தனது, இந்தியாவின், தலைமை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12361", "date_download": "2020-10-28T14:59:47Z", "digest": "sha1:2XOSAXHV5RKBULZWMK3E7ERAQ4AC4P2K", "length": 5491, "nlines": 101, "source_domain": "election.dinamalar.com", "title": "தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nதேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி\nதேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி\nதேனி: தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றார். தேனி கலெக்டர் அலுவலகத்தில், அவருக்கான வெற்றிச் சான்றிதழை, மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வழங்கினார்.\nலோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 திமுக வசம் சென்ற நிலையில், அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்���ா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:44:02Z", "digest": "sha1:42VJLB7XM4Y5I4OVV3YL2MXJRUINGBRQ", "length": 5638, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய மற்போர் வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்திய ஒலிம்பிக் மற்போர் வீரர்கள் (1 பக்.)\n\"இந்திய மற்போர் வீரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2016, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namadhuamma.net/news-1312/", "date_download": "2020-10-28T14:13:01Z", "digest": "sha1:7BOHJAMU4W2R6MQJJRVVJ2X36WS6WNAG", "length": 11071, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "சென்னையில் ரெட் அலர்ட் எதையும் விடுக்கவில்லை - சென்னை மாநகராட்சி விளக்கம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,க���ப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nசென்னையில் ரெட் அலர்ட் எதையும் விடுக்கவில்லை – சென்னை மாநகராட்சி விளக்கம்\nசென்னையில் ரெட்அலர்ட் எதையும் விடுக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nசென்னையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சோதனை நடக்கிறதே தவிர சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nஅதன்படி அண்ணாநகர் மண்டலத்திலுள்ள அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 நபர்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 5 நபர்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் 2 நபர்களுக்கும்,தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம் பகுதி,அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் தலா ஒரு நபர் என மொத்தம் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளில் சோதனை நடக்கிறதே ஒழிய சென்னையில் சில பகுதிகளில் ரெட்அலர்ட் எதுவும் மாநகராட்சி விடுக்கவில்லை. பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி பீதியடைய வேண்டாம்.\nஅத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்போர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் நோய் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அலுவலர்களுக்கு, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவுறுத்தல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namadhuamma.net/news-2203/", "date_download": "2020-10-28T15:11:57Z", "digest": "sha1:4GTJPAO6ZS7L2BOPKBGW42LPDA5I4F3T", "length": 10101, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "எண்ணிய லட்சியம் ஈடேறி வாழ்வில் சிகரங்களை தொடுவீர் - மாணவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்த��தி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nஎண்ணிய லட்சியம் ஈடேறி வாழ்வில் சிகரங்களை தொடுவீர் – மாணவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து\nஎண்ணிய லட்சியம் ஈடேறி வாழ்வில் சிகரங்களை தொட வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-\nபொறியியல் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி எம்.எஸ்.சஸ்மிதா மற்றும் மூன்றாமிடம் பிடித்த நீலகிரி மாணவி ஆர்.காவ்யா ஆகியோருக்கு என் பாராட்டுகள். தாங்கள் விரும்பிய பாடங்களை சிறப்பாக படித்து வாழ்வில் பல சிகரங்களை தொட வாழ்த்துகள்.\nஇதேபோல் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் இரண்டாமிடம் பிடித்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த மாணவர் ஆர்.நவநீத கிருஷ்ணனுக்கு எனது பாராட்டுகள். விரும்பிய பாடத்தை படித்து எண்ணிய லட்சியம் ஈடேறி வாழ்வில் பல சிகரங்களை தொட வாழ்த்துகள்.\nஇவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nபொற்கால ஆட்சி நடத்தி வரும் கழகத்திற்கு ஆதரவளிக்க மக்கள் தயாராகி விட்டனர்- அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nபொதுமக்களுக்கு சேவை செய்வதில் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை ���ைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/12/06/companies-in-india-firing-employees/?replytocom=74353", "date_download": "2020-10-28T14:56:39Z", "digest": "sha1:RZXDLQ4HAHTAXNFPMF4ESYJE73GONRXI", "length": 27793, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல��லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் அமெரிக்கா அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு\nஉலகம்அமெரிக்காசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்செய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வணிகத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த அமெரிக்காவின் டல்லாஸை தலைநகரமாக கொண்டு இயங்கும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.\n1985-ம் ஆண்டு செயற்கைக் கோள் வழியாக தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதியை பெங்களூருவில் நிறுவி இந்தியாவின் ஐடி அவுட்சோர்சிங் துறையை தொடங்கி வைத்த நிறுவனம் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (டிஐ). அந்நிறுவனம் இந்தியாவில் 1500 பொறியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறது.\nடெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆண்டுக்கு $14 பில்லியன் (சுமார் ரூ 77,000 கோடி) வருமானம் ஈட்டுகிறது. மொபைல் போன் சில்லுகள் உற்பத்தியில் இன்டெல், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது.\nஅதன் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஒரு வணிகப் பிரிவையே இழுத்து மூடுவதாக டிஐ முடிவு செய்திருக்கிறது. மொபைல் போன், டேப்லட் போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் சில்லுகளிலிருந்து அதிக லாபம் தரும் துறைகளுக்கு கவனத்தை திருப்பப் போவதாக அறிவித்திருக்கிறது. குவால்காம் போன்ற நிறுவனங்களின் கடும் போட்டியாலும், சாம்சங் போன்ற வாடிக்கையாளர்கள் தாமே சில்லுகளை உற்பத்தி செய்து கொள்வதாலும் டிஐ கம்பியில்லா இணைப்புக்கான துறையில் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கிறது.\nஉலகெங்கும் உள்ள ஊழியர்களில் 5 சதவீதம் பேரை (1700 பேர்) வேலை நீக்கம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு $450 மில்லியன் சேமிப்பு கிடைக்கும் என்று கணக்கு போட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் 300 முதல் 500 வரை பொறியாளர்கள் வேலை இழப்பார்கள். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவமுடைய மென்பொருள் வல்லுனர்கள். வேலை இழப்பவர்களில் சில உயர் மேலாளர்களும் அடங்குவார்கள்.\nமின்னணு கருவிகள் உற்பத்தி செய்யும் பிற நிறுவனங்களும் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன.\nஏற்கனவே, பிரான்சைச் சேர்ந்த அல்காடெல்-லூசென்ட் 1,000 இந்திய ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது. இந்த ஆட்குறைப்பில் பெரும்பகுதி 7,000 பேர் வேலை பார்க்கும் பராமரிப்புப் பணிகள் பிரிவில் செய்யப்படும். உலக அளவில் 5,000 ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று அல்காடெல் ஜூலை மாதம் அறிவித்திருந்தது.\nமேலும் நோக்கியா சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் உலக அளவில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.\nஇந்தியாவில் மொபைல் தொலைபேசி நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வரும் எரிக்சன்ஸ், ஹூவாவெய், ZTE ஆகிய நிறுவனங்களும் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.\nஉலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன.\n‘சந்தையின் செயல்பாடு இப்படி இருந்தால்தான் நாட்டுக்கு(முதலாளிகளுக்கு) நல்லது’ என்ற மந்திரத்தை முதலாளித்துவ ஆதரவாளர்கள் முணுமுணுக்கலாம். ஆனால் வேலையிழந்த ஊழியர்கள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் வாழ்க்கை இல்லை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇது மாதிரியான ஆட்குறைப்பு நடவடிக்கையினால் நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இலாபமாக வரும் ஆண்டில் கிடைக்கும் என்ற வக்கிரமான கணக்கு வேறு.\nகாலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை, உதாரணம் தொழிற்சங்கம்.\nநட்டமென்றால் நட்டாற்றில் விடுவது தொழிலாளிகளைதான்\nவேலையே போனாலும் கக்கூஸ்ல உட்கார்ந்து ஒரு பத்து நிமிஷம் அழுதுட்டு, எதுவுமே நடக்காத மாதிரி வீட்டுக்கு போவாங்களே தவிர எதுக்கு இந்த ஆட்குறைப்புன்னு எதிர்த்து ஒரு கேள்வி கேட்க மாட்டாங்க.. IT நண்பர்களே இனியாவது சிந்தியுங்கள்.\nஆட்குறைப்பு நடத்தினால் என்ன. ஒரு நிறுவனம் திவால் ஆகும் நிலையில் , தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆட்குறைப்பு நடத்தினால் என்ன. ஒருவேளை நிறுவனம் நட்டம் அடைந்தால் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் கப்பற்றுவர்களா. அல்லது சட்டம் கதைப்பவர்கள்கப்பற்றுவர்களா. ஒரு நிறுவனம் முடிகிறபோது வேலை கொடுக்கிறார்கள், முடியாதபோது நிறுத்துகிறார்கள்\nஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு இடத்தில் இயங்குவதற்க்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் ஒரு ப்ரவ்���ிங் சென்டெர் ,மளிகை கடை ,சிறு தொழிற்ச்சாலை ,போன்றவை நடத்துபவர்களுக்கு கமர்சியல் விலையில் மின்சாரம்.\nஅப்பறம் தடையற்ற தண்ணீர் வினியோகம் அடிமாட்டு விலையில் நிலம் (அதுவும் தன் ஆட்சி பிரதேசங்கள்) இதெல்லாம் எதற்க்கு மக்களுக்கு வேலை குடுபான்னு தானே வேலையெ இல்லைன்னா பன்னாட்டு நிறுவனம் எதற்கு \nஎல்லா இந்திய நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், மளிகைக்கடைகள் முறையாக அரசுக்கு வரி செலுத்தினால் பன்னாட்டு நிறுவனம் எதற்கு\nப்ரவ்சிங் சென்டெர் ,மளிகை கடை ,சிறு தொழிற்ச்சாலை ,போன்றவை வரி கட்டவில்லை என்றால் ஜப்தி பன்னலாம் .\nரிலையன்சு 1000 கொடி வரி பாக்கி\nடாடா 1000 கொடி வரி பாக்கி\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி சலுகை\nஒன்னும் இல்லை மார்ச் மாசம் ஆனா வறுமான வரி செலுத்தலைன்னா எத்தனை நோட்டீஸ் வருது\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://library.kiwix.org/wikisource_ta_all_nopic_2020-10/A/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:15:56Z", "digest": "sha1:7DUN6YTSJU27VRC4QVNB7MGP2BQLZJBE", "length": 13301, "nlines": 166, "source_domain": "library.kiwix.org", "title": "முதற் பக்கம்", "raw_content": "\nவிக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்\nஇது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.\nஎழுத்தாக்கங்கள் 14,460 | மெய்ப்புப் பார்க்கப்படாதவை 3,38,152\nகுருகுலப் போராட்டம் நூலை நாரா. நாச்சியப்பன் எழதியுள்ளார். இந்திய நாடெங்கும் இன்று சமூகநீதி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.\nஇந்தியாவில் நீண்ட நெடு நாட்களாக முன்னேற வொட்டாமல் அழுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு தாழ்த்தப்பட்ட இனத்தாரும் மற்ற மேலாதிக்க இனத்தாரைப்போல் வாழ்க்கை உரிமைகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எழுச்சிக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.\nஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும், குஜராத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் இன்னும் எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.\nகுருகுலப் போராட்டம் என்றவுடனே நம் கண் முன் பாண்டவர்களுக்கும் கவுரவர்களாகிய துரியோதனாதியர்களுக்கும் நடந்த பாரதப் போர் தான் தோன்றும்.\nதுரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த போர் வெறும் பங்காளிச் சண்டை.\nகண்ணன் சூழ்ச்சியால் குருகுலமே அழிந்து போன கதை அது.\nநம் தமிழ் நாட்டில் ஒரு குருகுலப் போர் நடந்தது.\n1925ஆம் ஆண்டு நடந்த இந்தப் போராட்டம் தமிழ் இனத்தின் வாழ்வா சாவா என்ற அடிப்படை யில் நடந்த போராட்டம்.\nஇளந் தலைமுறையினர் இந்த வரலாற்றுச் செய்தியை அறிந்திருந்தால் தான், நாம் அடுத் தடுத்து வரும் தலை முறைகளில் மானத்தோடு - மதிப்போடு வாழ முடியும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர வேண்டியுள்ளது.\n- - திருக்குறள் பரிமேலழகர் உரை\nநாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை\nநன்னூல் - எழுத்து, சொல்\nஅகர வரிசையில் சங்க இலக்கியம்\nமின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்\nவிக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம்.\n3,38,152 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை\n31,467 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை\n221 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்\n165 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை\nமெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 1,580\nமெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 137\nமெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 181\nஅனைத்து மொழி விக்கிமூலங்களின் மெய்ப்பு பார்ப்பு புள்ளிவிவரம்\nஇந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்\nஓ ஓ தமிழர்களே (சொற்பொழிவு நூல்) (1991)\nசென்ற மாதம் நிறைவடைந்தது: தன்னுணர்வு\nஅடுத்த கூட்டு முயற்சி அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.\n- - சாவி எழுதிய பழைய கணக்கு, 1984\n- - புலவர் த. கோவேந்தன் எழுதிய பாப்பா முதல் பாட்டி வரை\n- - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய எது வியாபாரம், எவர் வியாபாரி 1994\n- - விந்தன் எழுதிய ஒரே உரிமை 1983\n- - நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 1 2000\n- - நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 2 2000\n- - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய புத்தர் பொன்மொழி நூறு 1987\n- - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 1, 2000\n- - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 3, 2001\n- - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 4, 2001\nமேலும் 210 நூல்கள் ...\nநாடகம் மனோன்மணீயம் - -\n- - அபிராமி அந்தாதி\n- - கந்தர் அனுபூதி\n- - கந்த சட்டி கவசம்\n- - நாச்சியார் திருமொழி\n- - விநாயகர் அகவல்\n- - விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது\n- - கோளறு பதிகம்\n- - திருக்கை வழக்கம்\nவணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் விக்கிமூலம் வழங்கப்படுகிறது. பிற பன்மொழி, கட்டற்ற திட்டங்கள்\nபகிரப்பட்ட ஊடகக் கிடங்கு மேல்-விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/kalvanin_kadhali/kalvanin_kadhali23.html", "date_download": "2020-10-28T14:35:07Z", "digest": "sha1:XT35U2GNQRXG5MF7DAQLINJUQX3PQE7P", "length": 26539, "nlines": 72, "source_domain": "www.diamondtamil.com", "title": "கள்வனின் காதலி - 23.பண்ணையாரின் தவறு - அவர், பஞ்சநதம், சமயம், அவருடைய, அவளுடைய, பிள்ளை, அந்த, அந்தக், வேண்டும், ஒருவர், கல்யாணம், பின்னர், வாழ்க்கை, கிடையாது, கொண்டு, தவறு, படகில், கல்யாணி, செய்து, தொடங்கினார், இன்னும், பண்ணையாரின், போட்டுக், பற்றிச், தாம், பற்றி, ஏற்பட்டது, வாழ்க்கையில், நாம், காதலி, கள்வனின், *****, அவள், தமது, உடனே, நேர்ந்தது, விட்டது, போகும்போது, பிரயாணம், சிரிப்பின், குதூகலமான, பிள்ளைக்கு, திடீரென்று, அமரர், தர்ம, கல்யாணியைப், டிபுடி, கலெக்டர், முயன்றார், பிடிக்க, தொப்பி, கொண்டார், குறுநகை, குடத்தைப், போய்விட்டது, அப்படி, ஜலத்தை, மிதந்து, தான், குடம், நாள், இவள், கொஞ்ச, சாதாரணமாய், பெரிய, வரையில், அவளுக்கு, இரண்டு, நடந்த, முக்கியமான, கட்டி, விட்டார், வருஷ, சொல்ல, தெரிந்து, பிரமை, காலம், இவ்வளவு, வேண்டிய, இளம், வருங்காலத்தைப், கல்கியின், சொல்லி, விட்டு, நோக்கமும், அந்தப், அவளை, அப்போதெல்லாம், பிறகு, அவருக்கு", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் க���ஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகள்வனின் காதலி - 23.பண்ணையாரின் தவறு\nகல்யாணியின் கல்யாணத்தன்று திருமாங்கல்யதாரணம் ஆனதும், அவள் மூர்ச்சையாகி விழுந்தாளென்று சொல்லி விட்டு, பிறகு அவளை நாம் கவனியாமலே இருந்து விட்டோ ம். அதன் பின்னர் இன்று வரையில் அவளுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொள்வது இப்போது அவசியமாகிறது.\nதாமரை ஓடைப் பண்ணையார் பஞ்சநதம் பிள்ளை இந்த உலகில் தப்பிப் பிறந்த உத்தம புருஷர்களில் ஒருவர். அவர் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு தான் செய்தார். அது, அந்த முதிய வயதில் ஓர் இளம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டது தான். இது பெரும் பிசகு என்றாலும் அவருடைய பூர்வ சரித்திரத்தை நாம் தெரிந்து கொள்ளுவோமானால் அவரிடம் கோபம் கொள்வதற்குப் பதில் அநுதாபமே அடைவோம்.\n விசால நோக்கமும் உயர்ந்த இலட்சியங்களும் உள்ளவர். கொஞ்ச நாளைக்கு அவர் பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். பிறகு அச்சங்கத்தின் கொள்கைகள் சில பிடிக்காமல் விட்டு விட்டார். தேசிய இயக்கத்திலே கூட அவருக்கு ஒரு சமயம் சிரத்தை இருந்தது. ஆனால் அந்த இயக்கம் ரொம்பத் தீவிரமாகி, சட்டம் மறுத்தல், சிறைக்குச் செல்லுதல் என்றெல்லாம் ஏற்பட்டபோது, இது நமக்குக் கட்டி வராது என்று ஒதுங்கிவிட்டார்.\nஒரே ஒரு தடவை அவர் ஜில்லாபோர்டு தேர்தலில் நின்று ஜயித்து அங்கத்தினர் ஆனார். ஆனால் ஒரு வருஷ அனுபவத்தில் அதிலே நடந்த அக்கிரமங்களையும் ஊழல்களையும் சகிக்க முடியாதவராய் ராஜினாமா கொடுத்து விட்டார்.\nசொந்த வாழ்க்கையில், அவருடைய நடத்தை மாசற்றதாய், அப்பழுக்கு சொல்ல இடமற்றதாய் இருந்தது. லக்ஷ்மணனைப் பற்றிச் சொல்லியிருக்கிறதே ராமாயணத்தில் - சீதா தேவியின் பாதகங்களையன்றி அவளுடைய திருமேனியை அவன் பார்த்ததேயில்லையென்று - அம்மாதிரியே, \"பரஸ்திரீகளை நான் கண்ணெடுத்தும் பார்த்தது இல்லை\" என்று அவர் உண்மையுடன் சொல்லிக் கொள்ளக் கூடியவராயிருந்தார்.\nஅவருடைய மாசற்ற வாழ்க்கைக்குப் பன்மடங்கு பெருமையளிக்கக்கூடியதான இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பணக்காரக் குடும்பங்களில் சாதாரணமாய் நடப்பதுபோல் அவருக்குச் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆயிற்று. அந்தக் கல்யாணம் அவருடைய வாழ்க்கையின் பெரிய துர்ப்பாக்கியமாக ஏற்பட���டது.\nஇரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து செத்துப்போன பின்னர், அவருடைய மனைவியை, மனுஷ்யர்களுக்கு வரக்கூடிய வியாதிகளுக்குள்ளே மிகக் கொடியதான வியாதி பீடித்தது. அவளுக்கு சித்தப் பிரமை ஏற்பட்டது.\nசுமார் இருபது வருஷ காலம் அந்தப் பைத்தியத்துடன் அவர் வாழ்க்கை நடத்தினார். அவளுக்காக அவர் பார்க்காத வைத்தியம் கிடையாது; கூப்பிடாத மந்திரவாதி கிடையாது; போகாத சுகவாசஸ்தலம் கிடையாது.\nசில சமயம் அவளுக்குப் பிரமை சுமாராயிருக்கும்; அப்போதெல்லாம் சாதாரணமாய் நடமாடிக் கொண்டு இருப்பாள். வேறுசில சமயம் பைத்தியம் முற்றிவிடும் சங்கிலி போட்டுக் கட்டி அறையில் அடைத்து வைக்க வேண்டியதாயிருக்கும். இம்மாதிரி சமயங்களில் பஞ்சநதம் பிள்ளையைத் தவிர வேறு யாரும் அவள் சமீபம் போக முடியாது.\nஇன்னும் சில சமயம் அவள் பிரம்மஹத்தி பிடித்தவளைப் போல் சிவனே என்று உட்கார்ந்திருப்பாள். அப்போதெல்லாம் பஞ்சநதம் பிள்ளைதான் அவளுக்கு வேண்டிய சிசுருஷைகளையெல்லாம் செய்தாக வேண்டும்.\nஅந்தக் காலத்தில், வேறே கல்யாணம் செய்து கொள்ளும்படியாக அவரை எவ்வளவோ பேர் வற்புறுத்தினார்கள். \"இந்தப் பிரம்மஹத்தியைக் கட்டிக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழிக்க முடியுமா\" என்றார்கள். \"இவ்வளவு சொத்தையும் ஆள்வதற்குச் சந்ததி வேண்டாமா\" என்றார்கள். \"இவ்வளவு சொத்தையும் ஆள்வதற்குச் சந்ததி வேண்டாமா\nஅதையெல்லம் பஞ்சநதம் பிள்ளை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. தொட்டுத் தாலி கட்டிய மனைவிக்குத் தாம் செலுத்த வேண்டிய கடமை இது என்று கருதினார்.\nசில சமயம் அவர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கவலைபடுவதுண்டு. தமது மனைவிக்கு முன்னால் தாம் காலஞ்செல்ல நேர்ந்தால் அவளுடைய கதி என்ன ஆகும் என்று எண்ணிப் பெருமூச்சு விடுவார். \"ஸ்வாமி இவள் எத்தனைக் காலம் இப்படிக் கஷ்டப்படுவாள் இவள் எத்தனைக் காலம் இப்படிக் கஷ்டப்படுவாள் இவ்வளவு போதாதா இவளுடைய துன்பங்களுக்கு முடிவு உண்டு பண்ணக்கூடாதா\" என்று சில சமயம் பிரார்த்திப்பார்.\nகடைசியாக, அவருடைய பிரார்த்தனை நிறைவேறிற்று ஒரு நாள் ஊரில் இல்லாத சமயம் அந்தப் பைத்தியக்காரி திடீரென்று கூச்சலிட்டுக் கொண்டு ஓடி, கொல்லையிலிருந்த கிணற்றில் விழுந்து உயிரைவிட்டாள்.\nபஞ்சநதம் பிள்ளைக்கு இது ஒருவாறு மன ஆறுதல் அளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆய��ள் கைதிக்குத் திடீரென்று விடுதலை கிடைத்ததுபோல், கொஞ்ச நாள் வரையில் அவருக்கே பிரமையாயிருந்தது. பின்னர் தாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டதை அவர் உணர்ந்ததும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.\nஅவர் மனைவி உயிரோடிருந்தவரையில், \"இவள் மட்டும் இறந்து போனால், நம்முடைய சொத்துக்களை யெல்லாம் நல்ல தர்ம ஸ்தாபனங்களுக்குச் சேர்த்துவிட்டு நாம் சந்நியாசியாகி விட வேண்டும்\" என்று அவர் எண்ணமிடுவதுண்டு. இப்போதும் அவருக்கு அந்த எண்ணம் மாறிவிடவில்லை. புதிதாய் கிடைத்த சுதந்திரத்தை இன்னும் கொஞ்சநாள் அனுபவிக்க வேணுமென்ற ஆசையினால், சந்நியாசியாவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், தேசத்திலுள்ள முக்கியமான தர்ம ஸ்தாபனங்கள், சந்நியாசி மடங்கள் இவற்றையெல்லாம் பற்றி அவர் விசாரிக்கவும் விவரங்கள் சேமிக்கவும் தொடங்கினார்.\nஇந்த மாதிரி நிலைமையில்தான் பஞ்சநதம் பிள்ளை கல்யாணியைப் பார்க்கவும், அவளுடைய குதூகலமான சிரிப்பின் ஒலியைக் கேட்கவும் நேர்ந்தது. உடனே, அவருடைய வாழ்க்கை நோக்கம் முழுவதும் அடியோடு மாறிப்போய் விட்டது.\nகொள்ளிடத்தில் பிரவாகம் போகும்போது சில சமயம் பெரிய உத்தியோகஸ்தர்கள் கரையோரமாகப் படகில் பிரயாணம் செய்வதுண்டு என்று சொல்லியிருக்கிறோமல்லவா ஒரு சமயம், டிபுடி கலெக்டர் ஒருவர் அவ்வாறு படகில் பிரயாணம் செய்தபோது பஞ்சநதம் பிள்ளையும் அவருடன் கூடப் போகும்படி நேர்ந்தது. இவர்கள் பழைய சிநேகிதர்கள், சந்தித்துச் சில காலமானபடியால், படகில் போகும்போது பேசிக்கொண்டிருந்தார்கள்.\nவழியில், பூங்குளம் கிராமத்து ஸ்நானத் துறையண்டை படகு சென்றபோது, துறையில் இரண்டு இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஜலத்தை வாரி இறைத்துக் கொண்டு சிரித்து விளையாடுவதையும் அவர்கள் கண்டார்கள். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கரையில் இருந்த குடங்களில் ஒன்று மெதுவாய் நகர்ந்து ஆற்றில் மிதந்து செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்து விட்ட பெண்களில் ஒருத்தி \"ஐயோ கல்யாணி\" என்றாள். கல்யாணி \"நீதான் எடேன்\" என்று சொல்லி ஜலத்தை வேகமாய் மோதவும், குடம் இன்னும் ஆழத்துக்குப் போய்விட்டது. அப்போது படகானது, மிதந்து போய்க் கொண்டிருந்த குடத்துக்குச் சமீபத்த���ல் வர, டிபுடி கலெக்டர் குனிந்து அந்தக் குடத்தைப் பிடிக்க முயன்றார். அம்முயற்சியில் அவர் தலையிலிருந்த தொப்பி நழுவித் தண்ணீரில் விழுந்தது. உடனே அவர் குடத்தை விட்டுவிட்டுத் தொப்பியைப் பிடிக்க முயன்றார். ஆனால் குடமும் போய்விட்டது; தொப்பியும் போய் விட்டது. குடத்தைப் பஞ்சநதம் பிள்ளை பிடித்துக் கொண்டார்; தொப்பி அரோகரா\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் கல்யாணி, முதலில் அவளுடைய முகத்தில் இதழ்கள் விரிந்து குறுநகை ஏற்பட்டது. அந்தக் குறுநகை இளஞ்சிரிப்பாயிற்று. பின்னர், அந்த நதி தீரமெல்லாம் எதிரொலி செய்யும்படி கலகலவென்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவ்வளவு சந்தோஷமான, குதூகலமான சிரிப்பைப் பஞ்சநதம் பிள்ளை தமது வாணாளில் கேட்டது கிடையாது.\nகன்னங்கள் குழியும்படி சிரித்த அந்த அழகிய முகத்தின் தோற்றமும், கிண்கிணியின் இனிய ஓசையையொத்த அவளுடைய சிரிப்பின் ஒலியும் அவருடைய உள்ளத்தில் நன்கு பதிந்துவிட்டன. அந்த நிமிஷம் முதல் அவருடைய வாழ்க்கை நோக்கமும் மாறுதல் அடைந்தது. \"இத்தனை வருஷகாலமாய் முடிவேயில்லாதது போன்ற துன்பத்தின் மத்தியில் உழன்றாயிற்றே, இனிமேலாவது ஏன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்தக் கூடாது\" என்று அவர் கருதத் தொடங்கினார்.\nஒரு வேளை, பஞ்சநதம் பிள்ளைக்கு வயது வந்த புதல்வன் ஒருவன் இருந்திருந்தால் அவனுக்குக் கல்யாணியை மணம் செய்வித்து, அவர்கள் சந்தோஷமாயிருப்பதைப் பார்த்தே தாமும் மகிழ்ந்திருப்பார். அப்படி இல்லையாதலால், அவர் தமக்கே அவளை உரிமை கொள்ளச் சொன்னவர்களின் வாதங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, அவற்றின் நியாயங்களைப் பற்றிச் சிந்திக்கலானார்.\nமுடிவில், கல்யாணியைப் பற்றி விசாரித்து அறிந்து, அவளைக் கல்யாணமும் செய்து கொண்டார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகள்வனின் காதலி - 23.பண்ணையாரின் தவறு , அவர், பஞ்சநதம், சமயம், அவருடைய, அவளுடைய, பிள்ளை, அந்த, அந்தக், வேண்டும், ஒருவர், கல்யாணம், பின்னர், வாழ்க்கை, கிடையாது, கொண்டு, தவறு, படகில், கல்யாணி, செய்து, தொடங்கினார், இன்னும், பண்ணையாரின், போட்டுக், பற்றிச், தாம், பற்றி, ஏற்பட்டது, வாழ்க்கையில், நாம், காதலி, கள்வனின், *****, அவள், தமது, உடனே, நேர்ந்தது, விட்டது, போகும்போது, பிரயாணம், சிரிப்பின், குதூகலமான, பிள்ளைக்கு, திடீரென்று, அமரர், தர்ம, கல்யாணியைப், டிபுடி, கலெக்டர், முயன்றார், பிடிக்க, தொப்பி, கொண்டார், குறுநகை, குடத்தைப், போய்விட்டது, அப்படி, ஜலத்தை, மிதந்து, தான், குடம், நாள், இவள், கொஞ்ச, சாதாரணமாய், பெரிய, வரையில், அவளுக்கு, இரண்டு, நடந்த, முக்கியமான, கட்டி, விட்டார், வருஷ, சொல்ல, தெரிந்து, பிரமை, காலம், இவ்வளவு, வேண்டிய, இளம், வருங்காலத்தைப், கல்கியின், சொல்லி, விட்டு, நோக்கமும், அந்தப், அவளை, அப்போதெல்லாம், பிறகு, அவருக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2013/12/blog-post_22.html", "date_download": "2020-10-28T13:34:06Z", "digest": "sha1:EC32APK6ZBQ3GYE7DYEFIKJ4M62D4YFQ", "length": 16938, "nlines": 172, "source_domain": "www.kimupakkangal.com", "title": "வாசகனுக்கான பிரதி | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் வாசகனுக்கான பிரதி\nஇலக்கிய நண்பர்களுடன் அதிகம் பேசும் பொழுது ஒரு பொதுத் தன்மையான விஷயம் காண்பதுண்டு. அவையானது எந்த வகைமையில் இருக்கும் நாவலாகினும் வாசகன் தனக்கான பிரதி என்று எதை அப்பிரதியில் காண்கிறானோ அதுவே அவனைப் பொறுத்த வரையில் நாவலாகிறது. படைப்பாகிறது. இது எழுத்து தனக்கென வைத்திருக்கும் அரசியலும் கூட.\nஇந்த அரசியல் வாசகனின் வயதால் மாறுபட்டு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கதையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதையே நாம் படைப்பு பன்முகம் கொண்டிருக்கிறது என்று சொல்கிறோம்.\nபிருஹன்னளை நாவல் சார்ந்து இதுநாள் வரை வந்த விமர்சனங்களில் வினோத் ராஜ் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது முக்கியமானதாகப் படுகிறது. காரணம் நாவலுக்குள் புழங்கும் வயதுடன் அவரால் ஒன்ற முடிந்திருக்கிறது. அதை அவரின் விமர்சனமே தெளிவாக சொல்லுகிறது. பின்வருவது வினோதின் வரிகள்,\nநண்பர் கிருஷ்ணமூர்த்தியின் முதல் நாவல் \"பிருஹன்னளை\". நாவலை வாங்கும் பொழுதே, \"பிருஹன்னளை\" என்றால் என்ன என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருந்தது. நாவலை வாசித்து முடித்த பின்பு அதற்கு விடை கிடைக்குமென்று அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வாசிக்க ஆரம்பித்தேன். நாவல் மிக சிறியது, சரியாக சொல்லவேண்டுமெனில் 61 பக்கங்களுடைய நாவல். ஆனால் அது நம்முள் ஏற்படுத்தும் கேள்விகளும் வாதங்களும் அதிகம். நம்முள் கொஞ்சமாவது ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.\nநாவலில் கதாப்பாத்திரங்களுக்கு இடையில் உரையாடல்கள் இல்லை, பேச்சு வார்த்தைகள் இல்லை. ஆனால் நாவல் முழுதும் உரையாடல் தான். ஆம், அது நாவலாசிரியர் நம்முடன் ஆற்றும் உரையாடல். கதை கூறும் முறையில், பேசுவதுப்போல் எழுதி செல்கிறார். அழகாக ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்துக்கொண்டே செல்கிறார். அவர் நமக்கு கதையை ஒன்றின் பின் ஒன்றாக கதாப்பாத்திரங்களாக இருந்து சொல்வதில்லை. தன் போக்கில், தன் அனுபவங்களை புனைவாக்குகிறார். ஒரு கலைஞன் பிறரை மறந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நாவலின் போக்கு அமைந்துள்ளது.\nநமக்கு மிகவும் பழக்கமான, அறிந்த கதைக்கருவும் கதையும் இந்நாவலில் இல்லை. தன் சுய அனுபவத்திலிருந்து எழுதப்பட்டவையாகவே தோன்றுகிறது. இதில் அனுபவம் குறைந்தபட்ச மாற்றங்களுடன் ஒரு வடிவம் பெற்று கலையாகிறது.\nநாவலில் சில இடங்களில் நான் என்னை உணர்ந்தேன். அது ஜெயராமன் பற்றிய சில இடங்கள். அது: \"இவனுக்கோ பள்ளியில் பெண் நண்பர்களே இல்லை. எப்போதுமெங்கு பார்த்தாலும் ஆண் நண்பர்கள் மட்டுமே. பெண்களிடம் பேசினாலும் அது ஒன்றிரண்டு வார்த்தைகளாக இருக்கும். பிறகு அவனே ஒதுங்கிவிடுவான். அவனுக்குள் இருந்த மனோபாவம் எங்கு பெண்கள் தன்னை தவறாக நினைப்பார்ளோ என்பது தான். இது கூட இவன் தனக்குள் வைத்திருந்த முன் முடிவுகளே.\" இந்த வரிகளில் நான் என்னையே கண்டேன். அதேப்போல இதைத் தொடர்ந்து வரும் வரிகள்.\nசுனைத், நெய் வேத்தியம் செய்யப்பட்ட உணவை வாங்க மறுக்கும் போது, கிமு எழுப்பும் கேள்வி நியாயமானது. \"இஸ்லாமிய மதம் பசியில் கூட கருணை இல்லை என்ற கொடூரத்தினையா சொல்கிறது\" இதுப்போல நிறைய கேள்விகள் உண்டு. இன்னொன்று, மரணத்தை பற்றியது. \"காமத்தில் வலியினை கொண்டாட்டமாக மாற்ற முடியுமெனில் ஏன் மரணத்தில் மாற்ற முடியவில்லை\" இதுப்போல நிறைய கேள்விகள் உண்டு. இன்னொன்று, மரணத்தை பற்றியது. \"காமத்தில் வலியினை கொண்டாட்டமாக மாற்ற முடியுமெனில் ஏன் மரணத்தில் மாற்ற முடியவில்லை\" அதேப்போல \"கொண்டாட்டம் என்பது நிகழ்காலத்துக்குரியது இல்லையா\" அதேப்போல \"கொண்டாட்டம் என்ப��ு நிகழ்காலத்துக்குரியது இல்லையா\" என்ற கேள்வியை எழுப்புகிறார்.\nபார்த்தசாரதி தன் கதை, கட்டுரைகளை வெளியிட செய்யும் முயற்சிகள், நாவல் வெளியிட ஆகும் செலவு பற்றி அறிந்தவுடன் வருத்தம் கொள்ளுதல், இணையத்தில் எழுதுதல், அதை விளம்பரம் செய்ய முயற்சித்தல், வாசிக்க ஆட்கள் இல்லையென புலம்புதல் எல்லாம் ஒவ்வொரு எழுத்தாளனின் துரதிஷ்டம் தான். ஒரு இடத்தில் கிமு சொல்கிறான். \"அவனுடைய திறமைகள் மழுங்கடிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் கண் எதிரே சிதைக்கப்படுகிறது. அதுவும் நுகராமல்.(நுகரப்படாமல்)\". நியாயமான வாதம் தானே.\nகிருஷ்ணமூர்த்தி கடைசியில் சில பின் குறிப்புகளில் சொல்கிறான். \"(இந்த நாவலில்) ஏதேனும் புதிதாய் கிடைக்கும் எனக் கனவு கோட்டையினை கட்டியிருந்தீர்கள் எனில் உங்களுக்கு மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே. காரணம் நான் படைப்பாளி இல்லை. மொழிக்கு மற்றுமொரு உருவம் கொடுப்பவன், அவ்வளவே\" சரி தான். நாவலைப் படித்து முடிக்கும் முன்பே \"பிருஹன்னளை\" என்பதற்கான விளக்கம் கிடைத்து விட்டது. பிருஹன்னளை என்றால்.................................................... எல்லாத்தையும் உங்களுக்கு சொல்லனுமா\" சரி தான். நாவலைப் படித்து முடிக்கும் முன்பே \"பிருஹன்னளை\" என்பதற்கான விளக்கம் கிடைத்து விட்டது. பிருஹன்னளை என்றால்.................................................... எல்லாத்தையும் உங்களுக்கு சொல்லனுமா......... நாவலைப் படித்து நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள்\nஙேவிற்கான அர்த்தம் மட்டும் தெரியவில்லை\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசேலத்தில் இருக்கும் பாலம் புத்தக நிலையத்தில் முருகன் என்பவருடன் சமீபமாக பேசினேன். அதில் ஒன்று ஜெயமோகனின் முதற்கனல் பற்றி இருந்தது. ஜெயமோகன...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநினைவுகளின் வழியே ஒரு கதைசொல்லி\nஒரு நாவலை கண் வாசிக்கின்றது\nமௌனம் – எதிரிக்கென உருவாக்கப்பட்ட ஆயுதம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/sultan-movie-shooting-update/127968/", "date_download": "2020-10-28T15:20:24Z", "digest": "sha1:I3P5EVMJ6AYOJLCEZISDDOYP43IN52MY", "length": 7878, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sultan Movie Shooting Update | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News சுல்தான் படம் பற்றி வெளியான சூப்பரான அப்டேட் – ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கு கொண்டாட்டம்.\nசுல்தான் படம் பற்றி வெளியான சூப்பரான அப்டேட் – ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கு கொண்டாட்டம்.\nநடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படம் பற்றிய சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.\nSultan Movie Shooting Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் ஆன இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇவரது நடிப்பில் உருவாகி வந்த படங்களில் ஒன்று சுல்தான். எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.\nஇதுகுறித்து நடிகர் கார்த்தி இந்த படத்தின் கதையை கேட்டதிலிருந்து இன்று வரை தொடர்ந்து மூன்று வருடங்களாக எங்களை ஒவ்வொரு விதத்திலும் உற்சாகப்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த படம் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.\nபடத்தை சி��கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டதால் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் வெகு விரைவில் படத்தின் டீசர், டிரைலர், புதுப்புது போஸ்டர்கள் போன்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யா மற்றும் கார்த்தி என இரு தரப்பு ரசிகர்களும் சுல்தான் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.\nPrevious articleகாதலனுடன் சேர்ந்து செம லூட்டி அடித்த மீரா மிதுன்.. இணையத்தில் வெளியான அடுக்கடுக்கான புகைப்படங்கள் – இத நீங்களே பாருங்க.\nNext articleநிலம் வாங்கித் தருவதாக ரூபாய் 2.70 கோடி மோசடி – பிரபல நடிகரின் தந்தையின் மீது நடிகர் சூரி பரபரப்பு புகார்\nகார்த்தி, ராஷ்மிகா கூட்டணியில் சுல்தான்.. அதிகாரப்பூர்வமாக வெளியாகி மாஸ் காட்டும் சுல்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – ரசிகர்களுக்கு செம ட்ரீட்.\nஇரண்டாவது குழந்தைக்கு அப்பாவானார் கார்த்தி, என்ன குழந்தை தெரியுமா – அவரே வெளியிட்ட பதிவு.\nசெம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்தி யார் இது இதுவரை பார்த்திடாத நியூ லுக்கில் வெளியான திரைப்படம் – இது சும்மா ட்ரைலர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/nanban-actress-ileana-bikini-pictures-viral-over-the-internet.html", "date_download": "2020-10-28T14:23:48Z", "digest": "sha1:K2IMCKRFQGR7QQNOFR2L32EOGREYZZ44", "length": 12532, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Nanban actress ileana bikini pictures viral over the internet", "raw_content": "\nதீயாய் பரவும் இலியானாவின் நீச்சலுடை புகைப்படங்கள் \nதீயாய் பரவும் இலியானாவின் நீச்சலுடை புகைப்படங்கள் \nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இலியானா.தெலுங்கில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து ஹிட் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.தமிழ்,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.தமிழில் இவர் கடைசியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஹிந்தியில் செம ஹிட் அடித்த த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக்காண விஜயின் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.\nலியானா தனது ஜீரோ சைசுக்காகவும் , நடன அசைவுகளுக்காகவும் ரசிகர���களிடம் பேர் போனவர்.இவரது பெல்லி டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது.சவுத் இந்தியன் படங்களை தொடர்ந்து இலியானா ஹிந்தி படங்களிலும் நடித்து ஹிந்தியிலும் தனது அழகாலும்,நடனத்தாலும்,நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.ஹிந்தியிலும் இவர் நடித்த படங்கள் செம ஹிட் அடித்தன.\nகொரோனாவுக்கு முன்பே இவர் தனது நடன விடீயோக்களையும்,டயட் ரகசியங்களையும்,ஒர்க்கவுட் வீடியோக்களையும் ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்வார்.ரசிகர்களை அதனை பின்பற்றசொல்லி அறிவுரையும் வழங்குவார் இலியானா.அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார் இலியானா.\nகொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை பெரும்பாலும் சமூகவலைத்தளங்களிலேயே செலவிட்டு வருகின்றனர்.இதற்கு இலியானாவும் விதிவிலக்கு அல்ல.வழக்கம் போல தனது நடன வீடியோக்கள்,உடற்பயிருச்சி வீடியோக்கள் உள்ளிட்டவற்றை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் இலியானா.தினமும் இவர் பகிரும் ஒர்கவுட் வீடியோக்களை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nதற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை ஒரு கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார் இலியானா.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nமாஸ்டர் படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட விஜய்சேதுபதி \nரஜினிமுருகன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின் பட்டையை கிளப்பும் நடனம் \nபிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை ஃபர்ஸ்ட் லுக் வெளியானது \nவேளாண் மசோதாவை எதிர்த்து போராடியபோது, ஊரடங்கு விதியை மீறியதாக உதயநிதி உட்பட 3500 பேர் மீது வழக்கு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல், புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்\nஇந்தியாவில் வெறும் 8 சதவிகிதம் பேரால், 60 சதவிகிதம் பேருக்கு பரவியதா கொரோனா\n'அஞ்ச மாட்டேன்; அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்\" ராகுல் காந்தி\nகிராம சபை கூட்டம் நடத்தியதற்காக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு\nகொரோனாவிலிருந்து குணமானதால், இன்று வீடு திரும்புகின்றனர் விஜயகாந்த் மற்றும�� பிரேமலதா விஜயகாந்த்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொரோனா உறுதி ட்ரம்ப் செய்த அலட்சியங்கள்தான் காரணமா ட்ரம்ப் செய்த அலட்சியங்கள்தான் காரணமா\nமுதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் :அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக -வில் புதிய புதிய பொறுப்புகள்\nஓ.பன்னீர் செல்வத்தை விட்டு நத்தம் விசுவநாதன் விலகியதற்கு, இதுதான் காரணமா\nபிறந்தநாளன்று, தலைவர்களின் வாழ்த்துகளால் நிறைந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஇன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா\nஉலகளவில் கொரோனா பற்றி அதிக தவறான தகவல்களை பரப்பியிருப்பது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/rabindranath-tagore-ilamai-paruvam-10013893", "date_download": "2020-10-28T14:46:22Z", "digest": "sha1:TX7VKXVUHP4TZAR5D4EJDLLJ2KN3Z6HG", "length": 6925, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "ரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம் - ரவீந்திரநாத் தாகூர் - வ.உ.சி நூலகம் | panuval.com", "raw_content": "\nரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம்\nரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம்\nரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம்\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சர..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் ம..\nஅன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/97023-", "date_download": "2020-10-28T15:29:54Z", "digest": "sha1:5TN45KDCKVGN2HCIWGEETVDNPQDFWEY5", "length": 19572, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 August 2014 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panjangam astrology", "raw_content": "\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/35186", "date_download": "2020-10-28T13:33:44Z", "digest": "sha1:JD5QRXQCMQAZFXOO64ZZONHOKGMZLDUH", "length": 9633, "nlines": 57, "source_domain": "www.allaiyoor.com", "title": "வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின் எண்ணைக்காப்பு மற்றும் கும்பாபிசேக விழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின் எண்ணைக்காப்பு மற்றும் கும்பாபிசேக விழாவின் நிழற்படத் தொகுப்பு\nவவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகம் 26 வருடங்களின் பின்னர் கடந்த 15.09.2016 வியாழக்கிழமை அன்று இடம்பெற்றது .\nகடந்த மூன்று தசாப்த காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமை மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் இடப்பெயர்வுகள் என்பவற்றுக்கப்பால் ஆலய நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிசேகம் இடம்பெற்றது .\nA9 வீதியால் பிரயாணம் செய்யும் அனைவரது காதுகளிலும் கேட்டுபழகிய திருப்பணி நிதி சேகரிக்கும் புளியங்குளத்தை சேர்ந்த இராமநாதன் அவர்களின் இந்த வார்த்தைகள் அந்த ஆலயத்தை உங்கள் ஞாபகத்துக்கு கொண்டுவரும் .\nவலக்கை வளமில்லாவிட்டால் எட்டி இடக்கையாலும் போடலாம்.\nசில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை தாளாகவும் ஏற்றுகொள்ளப்படும்\nஇந்த வார்த்தைகள் தான் புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தை உங்கள் நினைவுக்கு கொண்டுவரும்.\nஇந்த முத்துமாரியம்மன் ஆலய திருப்பணியில் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் மட்டுமன்றி இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வடபகுதி நோக்கி பயணம் செய்யும் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் வெள்ளையர்கள் என வேறுபாடின்றி அனைவரது பூரண ஒத்துழைப்புடனும் வாகன சாரதிகளின் தாராளமான பங்களிப்புடனும் ஆலயத்துக்குரிய திருப்பணி நிதியை இரவு பகல் பாராது தொடர்ச்சியாக தொண்டர்கள் ஒவ்வொரு பேருந்துகள் மற்றும் கண்டி வீதி வழியாக பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும் மறித்து முத்துமாரி அம்பாளது விபூதி பிரசாதம் முதலியவற்றை வழங்கி பயணிகள் சாரதிகளிடம் திருப்பணி நிதியினை சேகரித்து இன்று அனைவரது பங்களிப்புடன் மிக அழகானதொரு ஆலயமாக வடிவமைக்கபட்டுள்ளது உண்மையிலே பாராட்டுதலுக்குரியது .\nஇலங்கையின் வரலாற்றில் முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடியாக அனைத்து இன மத பேதமின்று அனைவரின் பங்களிப்புடன் அமைக்கபட்ட ஒரேயொரு கோவிலாக வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் விளங்குவது பெருமைக்குரிய விடயமாகும்.\nதமிழ் நாட்டை சேர்ந்த சிற்பகலைஞர்களால் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தை இனிவரும் காலங்களில் அனைவரும் தரிசித்து செல்லமுடியும்.\nவவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகம் 26 வருடங்களின் பின்னர் 15.09.2016 வியாழக்கிழமை அன்று காலை 6.30 முதல் 8.30 வரையான சுப வேளையில் நூற்றுகணக்கான அடியவர்களின் அரோகரா முழக்கத்தின் மத்தியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கே .பி. நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .\nPrevious: தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த நற்கருணை பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா திருத்தல வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mybhaaratham.com/2018/12/blog-post_52.html", "date_download": "2020-10-28T14:05:22Z", "digest": "sha1:7J6KF2QDVMWFOIMETQWK44IY4NPRE43L", "length": 13373, "nlines": 145, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: செனட்டராக பதவியேற்றார் சுரேஷ் சிங்", "raw_content": "\nசெனட்டராக பதவியேற்றார் சுரேஷ் சிங்\nதகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங்கிடம் செயலாளராக பணியாற்றி வந்த சுரேஷ் சிங் இன்று காலை மேலவை உறுப்பினராக (செனட்டர்) பதவியேற்றுக் கொண்டார்.\nஇன்றுக் காலை மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் பதவியேற்றார்.\nஇவர் தொழிற்சங்க போராட்டவாதியான டாக்டர் வி.டேவிட்டுடன் இணைந்து பணியாற்றிய ராஷ்பால் சிங்கின் மகனாவார். 1990ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுரேஷ் சிங், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கோபிந்த் சிங்கின் செயலாளராக பணியாற்றினார்.\nதனக்கு கிடைக்கப்பெற்றுள்ள செனட்டர் பதவியின் மூலம் பூச்சோங் வட்டார மக்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங்குடன் இணைந்து சிறப்பாக சேவையாற்றுவதாகவும் எவ்வித பாரபட்சமுமின்றி தனது சேவை அமைந்திருக்கும் என்றும் சுரேஷ் சிங் கூறினார்.\nமக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவம், சமூக நல உதவிகள் குறித்து அடுத்த மேலவை கூட்டத்தில் பேசவிருப்பதாக கூறிய அவர், தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆதரவும் ஊக்கமும் தந்த தாயார் திருமதி ராஜலெட்சுமி, அமைச்சர் கோபிந்த் சிங் உட்பட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் நன்றி கூறி கொள்வதாக அவர் சொன்னார்.\nஇதனிடையே, கோத்தா அங்கிரிக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான யாக்கோப் சப்ரியும் மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஆஸ்ட்ரோ வானவிலில் “இரயில் பயணங்கள்” புத்தம் புதிய...\nகேமரன் மலை: தேமு வேட்பாளராகிறாரா டத்தோ முருகையா\nபோட்டியிடவும் வாக்களிக்கவும் முடியாது; சிவராஜுக்கு...\n'பரிவுமிக்க அரசாங்கம்' திட்டத்தின் கீழ் புது வீடு ...\nவேதமூர்த்தி அமைச்சராக நீடிக்க வேண்டும்- ம.இ.ச. வேண...\nநடவடிக்கைக்கு தயார்; மன்னிப்பு கோரமாட்டேன் - ராமசா...\nமுகமட் அடிப்பின் சவப் பரிசோதனை விரைவில் வெளியிடப்ப...\nவேதமூர்த்தி தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும்- காடீர்...\nவேதாவை பதவி விலகச் சொல்வதா\nவேதாவுக்கு எதிராக பேரணி- மகஜர் சமர்பிப்பு\nஊழல் குற்றச்சாட்டு இல்லை; சிவராஜ் வேட்பாளராக களமிற...\nமறைந்தவர்களின் பெயரையே பள்ளிகளுக்கு சூட்ட முடியும்...\nவேதாவுக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் அணி திரளுமா\nஇடைத்தேர்தலில் போட்டியிட சிவராஜ் தகுதியற்றவர்- ராய...\nவேதாவை நீக்க வேண்டுமா; முடிவு என் கைகளில் - துன் ம...\nகேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை- பாஸ் கட்சி\nசெனட்டராக பதவியேற்றார் சுரேஷ் சிங்\nகேமரன் மலை இடைத் தேர்தல்; ஜனவரி 26 வாக்களிப்பு\nஅமைச்சர் பதவியிலிருந்து வேதா விலக வேண்டும்- பல்வேற...\nஅம்னோவின் பொதுத் தலைவராக நஜிப் நியமிக்கப்பட வேண்டு...\nசாலை விபத்து- தந்தை பலி; மகள்கள் படுகாயம்\nஅம்னோ தலைவர் பதவியை துணைத் தலைவரிடம் ஒப்படைத்தார் ...\nஇன விவகாரங்கள் 'நெறி'படுத்த வேண்டும்; 'வெறி'யேற்றக...\nசீபில்ட் ஆலயத்தில் போலீஸ் குவிப்பு\nமுகமட் அடிப் மீதான தாக்குதல் கொலை வழக்காக மாறியது\nதேமு சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் - மண...\nஅவண்ட்- ஓவியாவின் முயற்சியில் ஓவியமும் கவிதையும் ...\n'இசா'வில் ஹிண்ட்ராஃப் தலைவர்கள் கைது- 11 ஆண்டுகளை ...\nமக்கள் பொறுமை காக்க வேண்டும்- டத்தோஶ்ரீ அன்வார்\nசொத்துகளே இல்லை; எப்படி அறிவிப்பது\nஊராட்சி மன்றத் தேர்தல் சாத்தியமில்லை- துன் மகாதீர்\nமக்களவையில் சிவராஜ் அமரலாம்- சபாநாயகர்\nஅதிகார துஷ்பிரயோகம்; 2 மணிநேரம் நஜிப் கைது\nசிலாங்கூர் மாநில ஜசெக தலைவரானார் கோபிந்த் சிங்\n2,000 ஏக்கர் நிலத்தில் வருமானம் ஈட்ட ஈராண்டுகள் ஆக...\nஐசெர்ட்-க்கு எதிரான பேரணியை அமைதியாக நடத்துங்கள்- ...\n2,000 ஏக்கர் நிலத்தில் தில்லு முல்லுகளா\nதேமு கூட்டணியை கலைக்கச் சொல்வது அநாகரீகமானது- வீரன...\nஐசெர்ட் பேரணியில் தேமு பங்கேற்கக்கூடாது - மணிமாறன்...\nசீபில்ட் ஆலய விவகாரத்தில் மாநில அரசு நடுநிலையாளரே-...\nதொழிலாளர் வேலை நிறுத்தம் குறைந்துள்ளது- குலசேகரன்\nசீபில்ட் ஆலய மோதல்; சந்தேகத்தின் பேரில் 83 பேர் க...\nஜோ லோவ் உட்பட மேலும் 4 பேருக்கு பிடியாணை வெளியிட்ட...\nசிட்டி மால் பேரங்காடியில் வெடி விபத்து; ஒருவர் படு...\nஆலயத்தில் மோதல்- 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப...\nசீபில்ட் ஆலய மோதல்; குறைத்தோ கூட்டியோ எதையும் சொல்...\nதேமுவை கலைக்கச் சொல்ல மசீசவுக்கு உரிமை இல்லை- ஸாயி...\nபேரா மாநிலத்தில் 363 மாணவர்கள் 8ஏ\nவழக்க நிலைக்கு திரும்பியது சீபில்ட் ஆலயம்\nதேர்தல் கையூட்டு; சிவராஜ் மட்டும்தான் தண்டிக்கப்பட...\nஹிண்ட்ராஃப் போராட்டம்; உரிமைகளை நாம் இன்னும் முழும...\nவேதா, மஸ்லி சிறப்பாக செயல்படுகின்றனர்- துன் மகாதீர்\nஎம்பி பதவியை இழந்தார் டத்தோ சிவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2018/03/gk-current-affairs-in-online-mock-test-march-26-2018.html", "date_download": "2020-10-28T14:09:57Z", "digest": "sha1:GWIUZQYSIVLHNJWM4QHYO4IJW37JHROM", "length": 4616, "nlines": 81, "source_domain": "www.tnpscmaster.com", "title": "G K & Current Affairs in Online Mock Test: March 26, 2018 - TNPSC Master -->", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எப்பொழுது சீனாவில் நடைபெற உள்ளது\nசேலம் காமலாபுரம் விமான சேவை எந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது\nதற்பொழுது சீனாவுக்கான இந்தியத்தூதர் யார்\n'கிராம ஸ்வராஜ் திட்டம்' என்று முதல் செயல்படுத்தபட இருக்கிறது\nஏப்ரல் 15 முதல் மே 5 வரை\nஏப்ரல் 16 முதல் மே 5 வரை\nஏப்ரல் 17 முதல் மே 5 வரை\nஏப்ரல் 14 முதல் மே 5 வரை\nஎந்த ஆண்டு இந்திய - சீன கூட்டுப் பொருளாதாரக் குழு (JEG) அமைக்கப்பட்டது\nதமிழகத்தின் மாதிரி ரயில்நிலையமாக அமைக்கப்பட உள்ள ரயில் நிலையம் எது\n1953 மார்ச் 23 அன்று உலகின் முதல் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாடு\nஏப்ரல் 11 முதல் 14 வரை (2018) ராணுவ கண்காட்சி நடைபெற உள்ள இடம் \nதமிழகத்தில் புதி��தாக 4 விமான நிலையங்கள் 2018 - ல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அமையவுள்ள 4 விமான நிலையங்களில் தவறானது எது\nவங்கதேச விடுதலை மற்றும் தேசிய தினம் என்று அனுசரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11472", "date_download": "2020-10-28T14:40:19Z", "digest": "sha1:XX6FYLK6QXO7PLIQYBPIO6356USZ2Q4V", "length": 7064, "nlines": 105, "source_domain": "election.dinamalar.com", "title": "ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபுதுடில்லி: அமேதி தொகுதியில் விதி மீறி காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்திருந்தது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் ராகுலுக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: அமேதி தொகுதியில், தேர்தல் அதிகாரிகளின் அனுமதி மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இன்றி காங்கிரஸ் சார்பில் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 7 இடங்களில் விளம்பர பேனர் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காங்கிரசாரிடம், விளம்பரம் வைப்பதற்கான அனுமதி சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் கேட்ட போது, எதையும் தரவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.\nவறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் 'நியாய்' திட்டத்தை விளம்பரப்படுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் புகைப்படத்துடன், அவர் போட்டியிடும் உ.பி.,யின் அமேதி தொகுதியில் பல இடங்களில் காங்கிரசார் பேனர் வைத்திருந்தனர்.\n24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் மாயாவதி - முலாயம்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயந��ட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/home-garden/03/114993?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:05:08Z", "digest": "sha1:O7UMQRCYWVA4YVWPBVRS7NNWACVOVWPU", "length": 10033, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "வீட்டின் வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால் வருமானம் அதிகரிக்குமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவீட்டின் வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால் வருமானம் அதிகரிக்குமா\nநமது வீட்டில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு வாஸ்து சாஸ்திரங்கள் உள்ளது.\nஅந்த வகையில், வடக்கு பக்கமாக ஜன்னல் வைத்து கட்டப்பட்ட வீடுகளுக்கு தனி சிறப்பு இருக்கிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅதிலும், முக்கியமாக, வடக்கு பக்கத்தில், குறைந்த பட்சம் இரண்டு அடிகள் இடம் விட்டு கட்டப்படும் வீடுகளுக்கு சிறப்பு அதிகம் உள்ளது என்று கூறுகின்றார்கள்.\nஏனெனில் வடக்கு திசைக்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பதால், லட்சுமி கடாட்சத்தை விரும்புபவர்கள் வீடு கட்டும் போது, வடக்கு திசையில் ஜன்னல் அமைத்து கட்டுவது மிகவும் நல்லது.\nவடக்கு திசையில் ஜன்னல் அமைத்து கட்டுவதற்கு என்ன காரணம்\nகுபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் என்ற ஒன்பது விதமான நிதிக் குவியல்கள் இருக்கின்றது. இவற்றில் சங்கமம் மற்றும் பத்மம் முதல் நிலை தகுதி பெரும் நிதிகளாக கருதப்படுகிறது.\nவடக்கு திசைக்கு அதிபதியான குபேரனின் சங்கநிதி, பத்மநிதி என்பவர்கள் தஞ்சை பெரிய கோவில் நுழைவாயில் பகுதியில் இரண்டு புறத்திலும் அமைந்திருக்கும். ஏனெனில் இவை இரண்டும் கோடீஸ்வர பூதங்களாக விளங்குகின்றார்கள்.\nகோவில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். அதே போல் நமது வீடுகளில் பணம் வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது நமது தோளில் மீது பாரத்தை ஏற்றி வைத்துக் கொள்வதைப் போன்றது. எனவே இந்த முறையானது, வேறு திசையை நோக்கி வாசல் வைத்துள்ள வீடுகளுக்கும் பொருந்தும்.\nநாம் வசிக்கும் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கி இருந்தாலும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படுமாறு இஅருக்க வேண்டும். இதற்கு ஏற்றது போல வடக்கு திசையில் ஜன்னல் அமைக்க வேண்டும். இதனால் நமது வீட்டின் வருமானம் அதிகரிக்கும்.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2015/05/17/the-night-before/", "date_download": "2020-10-28T14:53:45Z", "digest": "sha1:SUO73LB4Z6IONDBW7CSAHVAA5B7RRJ23", "length": 51738, "nlines": 138, "source_domain": "padhaakai.com", "title": "நேற்றிரவு | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nவேலை முடிந்திருக்கவில்லை. பக்கத்து ஸீட்டில் இருக்கும் டீம் மேட், அப்போதுதான் ஒரு கப் காபியும் கையுமாக வந்து உட்கார்ந்தாள். நாளை வந்து முடித்துக்கொள்ளலாம்தான். மாலை, 8 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருப்பது, நம் இரவை நீட்டித்துக்கொண்டே போகும். “அது நீங்க போன வாரமே முடிச்சிருக்கணும் ஆக்ச்சுவலி… என்ன பண்ணிட்டிருந்தது நீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு போயிருந்தார் டீம் லீட். அதனால் என்ன, 8 மணிக்கு ‘கேப்’ பதிவு செய்திருந்தேன். அவசரமாக ஓடி, கீழ் தளத்தை அடைந்த போது 8:45. நல்ல வேளையாக அந்த ஏரியா ‘கேப்’ கிளம்ப தயாராக நின்றுகொண்டிருந்தது. இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.\n‘கேப்’ வெளியே செல்ல செல்ல, டிரைவர், “மேடம் டீஸல் மட்டும் போட்டுக்கிட்டு போயிரலாம்.” அந்த ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தவர் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். நடு வகிடு எடுத்து எண்ணைப் போட்டு அழுந்த வாரியிருந்தார். கண்ணாடியும் சற்றே பெரிய பொட்டும் மேலே குங்குமம் மஞ்சள் என்று வரிசையாக. கையில் மூன்று பைகள், லேப்டாப் பை, கைபை மற்றும் சாப்பாட்டு பை. “இதெல்லாம் ரூல்ஸ் படி இல்லங்க..நானும் பார்த்துட்டேன்..தினமும் இப்படிதான் பண்றீங்க..டீஸல் போட்டுட்டுதான் வண்டிய உள்ளயே கொண்டு வரணும். “.எங்களைப் பார்த்து, “இவங்களுக்கும் உள்ளையும் ஏதோ அண்டர்ஸ்டாண்டிங்க்..” அதற்குள் நங்கள் பிரதான சாலைக்கு வந்திருந்தோம். நடுவில் உட்கார்ந்திருந்த பெண், “அண்ணா..டீஸல் போடணும்-நீங்களே.. பங்க்கு தாண்டிடுச்சு”\n“இல்ல மேடம்..வேண்டாம்..அவங்க ரொம்ப வருத்தப்படறாங்க.. நான் உள்ள 8 மணிக்கே வர வேண்டியவன்..லேட்டாயிடுச்சு..நான் ஊருக்கு புதுசு..அதுதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு..நான் அப்பறம்மா போட்டுக்கறேன்.. யாருக்கும் யாருக்கூடயும் அண்டர்ஸ்டாண்டிங்க் எல்லாம் இல்ல..”\nகொஞ்சம் அழுகையை அடக்கிக்கொண்டு பேசியதுபோல இருந்தது. இல்லை, கோபமா எதுவாக இருந்தாலும், என் கவலை எனக்கு. எப்படி, வழி தெரியாதவர்களையே தினமும் டிரைவர்களாக போடுகிறார்கள் எதுவாக இருந்தாலும், என் கவலை எனக்கு. எப்படி, வழி தெரியாதவர்களையே தினமும் டிரைவர்களாக போடுகிறார்கள் “நீ அங்க ரூம்-ல தனியா இருந்துண்டு என்ன பண்ண போற..வந்துடேன் இங்க..இவாளும் வந்திருக்கா.. எல்லாரும் கொஞ்ச நேரம் சந்தோஷமா சேந்திருங்கோ..” மாமா, காலையில் சொன்னது. மாமா வீட்டுக்கு எனக்கு இன்னும் வழி மனப்பாடம் இல்லை. ஒவ்வொரு முறையும் தடுமாறும். ஊர் தெரிந்தவர்கள், எளிமையாக கண்டுபிடித்துவிடக்கூடிய லாண்ட் மார்க் தான்.\nகூகிள் மேப்-ஐ திறந்துவைத்துக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தேன். சரியாக பிரதான சாலைக்கு திரும்ப சொல்லியாச்சு. அதில் சரியான திருப்பத்தில் மீண்டும் நுழைய வேண்டும். அவ்வளவே தான். நான் அப்போதும் கூகிள் மேப்-ஐயே பார்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டாம். அந்த கார்ப்பரேஷன் பள்ளி..அதை தாண்டிய திருப்பம்தான். எனக்கு தெரியும். ஆனால், தவறவிட்டுவிட்டேன். பிரதான சாலையில் அடுத்த முனைக்கு சென்றுவிட்டோம். கூட இருந்த பாதுகாப்பு எஸ்கார்ட்டும் வட நாட்டுக்காரர். அவரும் எச்சரிக்கவில்லை. அந்த முனையில், நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. என அருகில் இருந்த பெண், “இங்கிருந்து உங்களுக்கு போக தெரியுமா\n“இல்ல..தினமும் இப்படி வரதில்ல..இன்னிக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு போறேன்..”\n”. “இங்கிருந்து இறங்கி, ஆட்டோ பிடிச்சு போயிருவீங்களா\nஎப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தோம். அவர்கள் இருவருமே, அந்த ஏரியா இல்லை, அதை தாண்டி போக வேண்டும். மணி ஒன்பது கடந்துவிட்டது. இன்னும், ஜன்னலோரம் இருந்த பெண்ணும் ஏதாவது பேசுவதற்குள் இறங்கிவிட வேண்டும். நான் இறங்கிவிட்டேன். டிரைவர் தனக்கு சம்பந்தமே இல்லாமல் எதுவோ நடப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தார்.\n“இல்ல..நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு லேட் ஆயிடப்போகுது.. இங்கதான் இருக்கு..நான் போயிடுவேன்.”\nநான் இறங்கி, சில அடிகள் சென்றேன். நாடக மேடைப் போல எல்லாம், மஞ்சள் ஒளியில் நடமாட்டமும், அதை தாண்டிய விளிம்புகளில் கண்ணிற்கு தெரியாத இருளும் கவ்வியிருந்தது. நான் திரும்பி பார்க்கையில், கார் அதே இடத்தில் நின்று சிமிட்டிக் கொண்டிருந்தது. கிளம்புகிறார்களா, இல்லையா என்று நான் பார்த்திருக்க, செக்யூரிட்டி எஸ்கார்ட்ட் ஓடி வந்து,\nஅந்த சிறிய மனிதருக்கு,கொஞ்சமாக வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் வண்டியை நோக்கி ஓடிப்போனார். நான் திரும்பி பார்க்காமல், நடக்க துவங்கினேன். அவர்கள் என்னைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும். என் அறியாமையை, நான் என் வீட்டிற்கு செல்லாமல், சொந்தகாரர் வீட்டிற்கு செல்ல கேப் எடுத்ததைப் பற்றி.\nநான் மீண்டும் கூகிள் மேப்-ஐ திறந்துகொண்டேன். அது சத்தமாக கத்தியது, “நூறு அடியில் வலப்பக்கம் திரும்பவும்”. எதற்கும், அங்கு ஒரு போட்டோ கடையிலிருந்து வேளியே வந்துகொண்டிருந்தவர்களை கேட்டேன். “கார்பரேஷன் ஸ்கூல், எப்படி போகணும்” “சரியா, பதினஞ்சு பில்டிங்க் தாண்டி ரைட் சைடுல வரும். நேரா போங்க”\nஅங்கு கட்டடங்களை அப்படி எண்ணுவது அடுக்ககங்கள், சின்ன கடைகள், வெறும் ஓலைக்கூரையிலான கடைகள். போனையே பார்த்துக்கொண்டு தெருவில் நடக்கக்கூடாது. சாதாரணமாக அவர் நடந்துவந்திருக்கலாம். அந்த மஞ்சள் வெளிச்சத்தில் அவர் தள்ளாடுவது போல தெரிந்ததோ அடுக்ககங்கள், சின்ன கடைகள், வெறும் ஓலைக்கூரையிலான கடைகள். போனையே பார்த்துக்கொண்டு தெருவில் நடக்கக்கூடாது. சாதாரணமாக அவர் நடந்துவந்திருக்கலாம். அந்த மஞ்சள் வெளிச்சத்தில் அவர் தள்ளாடுவது போல த��ரிந்ததோ இருந்தாலும் கைலியை தூக்கி கட்டிக்கொண்டு அருகில் வந்தபோது, நான் திடீரென நகர்ந்துகொண்டேன். அங்கு சைக்கிள் இருந்திருக்கிறது. நின்றிருந்த சைக்கிள் கீழே விழுந்தபோதுதான், அதனடியில் நாய் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்குள் நான் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். நாயின் சத்தம் கேட்கிறதா என்ற பதற்றத்தில், சுற்றி இருந்த மொத்த சத்தங்களும் மழுங்கிவிட்டன. கண்களின் ஓரத்தில் படுத்திருந்த நாய் பதறிக்கொண்டிருந்தது. நான் கண்களை இறுக்க மூடிக்கொண்டு நடந்தேன். வேகமாக.\n“இந்த வலது திருப்பத்தில் திரும்பவும்” போன், நடந்தது தெரியாமல் சகஜமாக பேசுகிறது. கொஞ்சம்கூட பதற்றமற்ற குரலில், அது அப்படி பேசுவதை நினைத்து நான் அதிர்ந்துபோகிறேன். அதை கையில் இறுக்கமாக பிடித்துக்கோண்டு மேலும் நடக்கிறேன். பகலில் இருப்பது போல, இரவில் இருப்பதில்லை. ஒரு ஊரை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் பகல் உருவத்தையும் இரவு உருவத்தையும், இரண்டையுமேதான் தெரிந்துகொள்ள வேண்டும். தெருவிலிருந்த எல்லோருக்குமே இரவு பழக்கப்பட்டிருந்தது. ஒருவர், நைட்டியின் மீது துண்டை போர்த்தியபடி மளிக்கைக்கடைக்கு சென்றுகொண்டிருந்தார். பசங்க கூட்டமொன்று, சைக்கிள்களில் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந்தது. எல்லோருக்குமே அந்த மஞ்சள் வெளிச்சம் சிதறிய இருண்ட சாலை, ஆடியன்ஸ் அறியாத மேடையாக தோன்றவில்லை. எனக்குதான், யாரோ போட்டுக்கொண்டிருக்கும் நாடகத்தினுள் தவறி தொலைந்துவிட்ட பதற்றம். தெரிந்த ஒரு கட்டடமும் தட்டுபடவில்லை. தேடி சென்ற ஸ்கூல், கடைசி வரை தென்படவில்லை. ஆனால், நான் எப்படியோ சேர வேண்டிய தெருவிற்குள் வந்து சேர்ந்திருந்தேன். அது நாடகம் முடிந்து வீடு செல்லும் பாதை போல, இருளென்றிருந்தது.\nஅங்கு மரத்தடியின் சின்ன அறையில், இரும்பு கம்பி கதவுக்குள் அம்மன் முழு அலங்காரத்தில் தனியாக அமர்ந்திருந்தாள். வாசலில் ஒரு நாய் படுத்திருந்தது. நிழல்கள் அடர்ந்திருந்த தெருமுனையில், வீடு டிவி சத்தத்தில் சலித்துப்போயிருந்தது. ஒரே வீட்டிற்குள் நான்கு மனிதர்கள், நாலு அறைகளில் இருந்தார்கள். சாப்பாட்டு நேரம் கடந்துவிட்டிருந்தது. குழாய் தண்ணீர் சத்தங்களும், பாத்திரங்கள் தம் இடங்களுக்கு செல்லும் கணகணப்புகளும், கதவுகள் பூட்டப்படும் சத்தங்க���ும், வீடு சொக்கிக்கொண்டிருந்தது. வரிசையாக எல்லோருக்கும் விரிக்கப்பட்டிருந்த படுக்கைகளில், கடைசியாக படுத்துக்கொண்டேன்.\nகாலை, அலாரத்தின் சத்தம். நாயின் ஊளையென விழித்துக்கொண்டேன்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிர��ு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aialife.com.lk/ta/our-products/retirement/aia-smart-pensions.html", "date_download": "2020-10-28T14:50:23Z", "digest": "sha1:5UW6KH45WDOU2H7YYKASPINUSRQKGN4J", "length": 30511, "nlines": 280, "source_domain": "www.aialife.com.lk", "title": "AIA Smart Pensions", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேர���் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\n19 – 61வயது (அடுத்த பிறந்த தினத்தில்)\nயார் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்\nAIA வெல்த் பிளேனர் - பாங் அசுரன்ஸ் நிறைவேற்று அதிகாரி\nஓய்விற்கு பின்னரான வாழ்க்கைக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா\nஓய்வு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாகும். நாமறிந்த வாழ்க்கையை நிம்மதியாக தொடர்வதற்கு தேவையான போதிய நிதிவளத்தை கொண்டிருப்பதும். சுதந்திரமாக எவருக்கும் பாரமாக அல்லாமல் வாழ வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும். அதன் காரணமாகவே ஓய்வின் பின்னரும் மாதாந்த வருமானம் ஒன்று தேவையாக உள்ளது. AIA Smart Pensions ஓய்வின் போது வருமானம் ஒன்றை மாத்திரம் கொண்டிருக்காமல் பணவீக்கத்த்திற்கு ஏற்ற வளர்ச்சியையும் கொண்டதாகும். ஓய்வின் பின்னரும் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை தொடர AIA Smart Pensions\nதொடர்பில் இருக்க தொடர்பில் இருக்க\nஎம்மை தொடர்பு கொள்ள எம்மை தொடர்பு கொள்ள\nநண்பருடன் பகிர்ந்துகொள்ள நண்பருடன் பகிர்ந்துகொள்ள\nபுரோச்சர் தரவிறக்க புரோச்சர் தரவிறக்க\nஓய்வின் பின்னரும் இதே போன்று வாழ்ந்திடுங்கள்\nஒய்வு பெறும்போது பாரிய விசுவாச வெகுமதியுடன் மேலும் அதிகரிக்கும் ஓய்வூதிய நிதியம் \nஒய்வு பெறும்போது பாரிய விசுவாச வெகுமதியுடன் மேலும் அதிகரிக்கும் ஓய்வூதிய நிதியம் \nஉங்கள் காப்புறுதி நிதியம் நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டு வளர்ச்சி அடையும். காப்புறுதி ஆண்டு பூர்த்தியின்பொது சகல கட்டுபண தவணைகளும் முறையாக செலுத்தப்பட்டிருப்பின் உங்களின் வருடாந்த அடிப்படை கட்டுபணத்தினை போன்று 1750%த்திற்கு சமமான தொகையை விசுவாச வெகுமதியாக நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.\nபணவீக்கத்த்திட்கு எதிராக போராடி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் மாதாந்த ஓய்வூதியம்\nபணவீக்கத்த்திட்கு எதிராக போராடி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் மாதாந்த ஓய்வூதியம்\nஓய்வூதிய நிதியம் ஒவ்வொரு ஆண்டும் பங்குலாபம் பெறும் என்பதுடன், தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து பணவீக்கத்த்தில் இருந்து பாதுகாப்பு பெற உங்களுக்கு உதவும்.\nஓய்வூதிய பூஸ்டரினால் வலுவூட்டபட்ட மாதாந்த ஓய்வூதியம்\nஓய்வூதிய பூஸ்டரினால் வலுவூட்டபட்ட மாதாந்த ஓய்வூதியம்\nபென்ஷன்ஸ் பூஸ்டர் AIA Smart Pensions உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிகவும் தனித்துவமான சிறப்பம்சமாகும். நீங்கள் மாதாந்த ஓய்வூதியம் முறையை தெரிவு செய்தால் அறிவிக்கப்பட்ட வருடாந்த பங்குலாபத்துடன் மேலும் 30% பங்குலாப தொகையை வழங்கி உங்களின் ஓய்வூதியத்தை வலுப்படுத்தும். எவ்வித மேலதிக கட்டணங்களும் இன்றி இந்த மேலதிக வருமானத்தை நீங்கள் ஓய்வின் போது பெற்றுக்கொள்ள முடியும்.\nகட்டுப்பணம் செலுத்தும் காலத்தில் நீங்கள் மரணித்தால் கட்டுபணத்தை நாம் செலுத்துவோம்.\nகட்டுப்பணம் செலுத்தும் காலத்தில் நீங்கள் மரணித்தால் கட்டுபணத்தை நாம் செலுத்துவோம்.\nநீங்கள் மரணித்தால் அல்லது பூரண நிரந்தர அங்கவீனம் அடைந்தால் உங்கள் சார்பில aia கட்டுப்பணம் செலுத்துவதை தொடர்வதுடன் நீங்கள் திட்டமிட்ட ஓய்வூதிய திகதியின் பின்னர் சகல அனுகூலங்களையும் உங்களின் பின்னுரித்தாளர்கள் முதிர்வின் போதான முழுத்தொகையை அல்லது மாதாந்த வருவாயாக பெற்றுக்கொள்ள முடியும்.\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் மாதாந்த வருமானம்\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் மாதாந்த வருமானம்\nஎதிர்பாராத வகையில் உங்களது மரணம் ஏற்படுமானால், உங்களில் தங்கியிருப்போர் உடனடி ஆயுள் அனுகூலத்தை பெறுவார்கள் மேலும் உங்கள் சார்பில் aia கட்டுப்பணம் செலுத்துவதை தொடர்வதுடன் நீங்கள் திட்டமிட்ட ஓய்வூதிய திகதியின் பின்னர் சகல அனுகூலங்களையும் உங்களின் பின்னுரித்தாளர்கள் முதிர்வின் போதான முழுத்தொகையை அல்லது மாதாந்த வருவாயாக பெற்றுக்கொள்ள முடியும்.\nஓய்வூதியம் பெறும் காலத்தில் உங்களின் மரணம் சம்பவித்தால் மரணச்சடங்கு செலவீன அனுகூலம்\nஓய்வூதியம் பெறும் காலத்தில் உங்களின் மரணம் சம்பவித்தால் மரணச்சடங்கு செலவீன அனுகூலம்\nஉங்களின் வருடாந்த அடிப்படை கட்டுபணத்தை போன்ற ஐந்து மடங்கு தொகையை உங்களின் மரணச்சடங்கு செலவீன அனுகூலமாக\nAIA இலவச அனுகூலமாக செலுத்தும் ( அதிகபட்சமாக Rs. 500,000 வரை )\nஅவசர தேவைக்கு பணத்தை மீளப்பெறும் வசதி\nஅவசர தேவைக்கு பணத்தை மீளப்பெறும் வசதி\nமூன்று வருட காப்புறுதி காலத்தினை பூர்த்தி செய்த பின்னர் அவசர தேவைக்காக ஓய்வூதிய நிதியத்திலிருந்து 15% வரையான தொகையை மீளப்பெறும் வாய்ப்புள்ளது. காப்புறுதி காலத்தில் ஒரு தடவை மாத்திரம் இவ்வாறு மீளப்பெறலாம்.\nஉங்களுக்கு மேலதிக மனநிம்மதி தந்திடும்\nவிபத்து காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்து காரணமாக பூரண நிரந்தர அங்கவீனம் அடைந்தால் தேவையான நிதி பாதுகாப்பினை வழங்கி வாழ்கை முறை பராமரிக்க படுவதை நாம் உறுதி செய்வோம்\nகுடும்ப வைத்தியசாலை செலவீன காப்ப��\nஉங்களின் ஆயுள் காப்புறுதி திட்டம் முழுமையான சுகாதார பராமரிப்பு திட்டமாக மாறும் விதத்தில் இவ் அனுகூல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது\n3 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நேரிட்டால் நாளாந்த பண கொடுப்பனவாக ரூ. 10,000 வரையான அனுகூலத்தை பெறுவீர்கள். ( முதலாவது தினம் தொடக்கம் ) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அத்தொகை இருமடங்காகும். இந்த காப்பினை உங்கள் வாழ்கை துணை மற்றும் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.\nஇந்த கப்பின் கீழ் நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களும் இலங்கையில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் சத்திரசிகிச்சை தொடக்கம் வெளி நோயாளர் பிரிவில் அல்லது நாளாந்த செயற்பாடுகளில் சிகிச்சை பெறும் பொது ஏற்படும் மருத்துவ செலவீனத்தினை மீள்கோர முடியும்.\nவயது வந்தோருக்கான சத்திரசிகிச்சை அனுகூலம்\nஇலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இந்த கப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம்.\nதிடீர் மரணம் அல்லது பூரண நிரந்தர அங்கவீன நிலை உங்களுக்கு ஏற்பட்டால் உங்களுடைய குடும்பத்திற்கு நிலையான மாதாந்த வருமானம் ஒன்றை வழங்குவோம். ( காப்புறுதி காலத்தில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை ).\nஉங்கள் காப்புறுதியின் ஊடாக உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்.\nஉங்கள் குழந்தைக்கு இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இந்த காப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். உங்களின் 12 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர்களுடன் தங்கியிருப்பதற்கும் கொடுப்பனவோன்றை உங்களுக்கு வழங்குகிறோம்.\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/287148", "date_download": "2020-10-28T14:41:09Z", "digest": "sha1:WEC36G2YU5H7ZQTEQ3E4FKAUAALWBR3X", "length": 16764, "nlines": 323, "source_domain": "www.jvpnews.com", "title": "இராணுவ மரதன் ஓட்டப்போட்டியில் தமிழனுக்கு தங்கப்பதக்கம் - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் ���ஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇராணுவ மரதன் ஓட்டப்போட்டியில் தமிழனுக்கு தங்கப்பதக்கம்\nஇராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2020 க்கான இராணுவ மரதன் ஓட்ட போட்டியானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான, கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை காலை 6 மணிக்கு இராணுவ தலைமையகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த போட்டியில் 17 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 125 ஓட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இராணுவ தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் முடிவடைந்தது.\n22 கி.மீ மரதன் ஓட்ட மெய்வல்லுநர் போட்டி ஆண்கள் பிரிவில் அட்டன், வெலி ஓயா தோட்டத்தைச் சேர்ந்தவராவார். ஏ. சண்முகேஸ்வரன் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்கள் 16 செக்கன்களில் நிறைவுசெய்துள்ளதுடன், பெண்கள் பிரிவில் வத்சலா எம். ஹேரத்தும் வெற்றிபெற்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ���க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2015/02/blog-post_18.html", "date_download": "2020-10-28T13:46:23Z", "digest": "sha1:LVQZSH6ZFFPAV7EVSZDRM3CAOOKA4YH3", "length": 15314, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படுமா? – மைக்கல் ஜோக்கிம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படுமா\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படுமா\nபெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகி வருவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. தற்போது பெருந்தோட்ட மக்கள் சார்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு ஆகியன கிடைத்துள்ளன. அத்துடன் தோட்டக்கம்பனிகளும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் வீடமைப்புக்கு காணி வழங்குவதற்கு ஆதரவான மனப்பாங்கினை கொண்டிருக்கின்றனர். இந்த சூழலை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது மக்களினதும் பதவியிலுள்ளவர்களினதும் பொறுப்பாகும்.\nமுதலில் ஏற்கனவே வீடுகளை கட்டிக்கொண்டுள்ளவர்களுக்கு காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெருந்தோட்டப் பகுதிகளில் வீடமைப்புத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதேவேளை அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கு அதிக காலம் எடுக்கும். இந்தப் பின்னணியில் தமது சொந்த செலவில் வீடுகளை கட்டிக்கொள்ளும் வசதியுள்ளவர்களுக்கு காணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமானதாகும்.\nஇந்த விடயத்தில் பாதிப்புக்குள்ளான ஒரு பகுதியினர் தொடர்பாக இதுவரை சமூகத்தின் கவனம் செலுத்தப்படவில்லை. இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றவர்களாவர்.\nவெளிநாட்டு வேலை வாய்ப்பு ��ெற்றவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் வழங்கப்படும் பல சலுகைகள் பெருந்தோட்டங்களில் இருந்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு பெற்றவர்கள் திரும்பி வந்த பின்னர் அவர்களுக்கு வீடமைப்புக்கடனை பெறும் உரிமை உள்ளது. கிராம மற்றும் நகரப்பகுதிகளில் இருந்து வெளிநாடு சென்று திரும்பிய பலர் பணியகத்தால் வழங்கப்படும் கடனை பெற்று தாம் வெளிநாட்டில் உழைத்த பணத்தையும் பயன்படுத்தி தமக்கான சொந்த வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு வீடமைப்புக்கடன் பெறுவதற்காக முக்கிய தகுதியான காணி உரிமை உண்டு.\nஆனால், பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்று திரும்பி வருபவர்களுக்கு காணி உரிமை இல்லாத காரணத்தால் வீடமைப்புக்கடனை பெற முடிவதில்லை. பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தமக்கு வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று திரும்பிய பலரின் சொந்த வீடு கட்டிக்கொள்ளும் கனவை நனவாக்க முடியவில்லை. தமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விடயத்திற்கு முதலீடு செய்ய முடியாததால் அவர்கள் உழைத்த பணம் அநேகமான சந்தர்ப்பங்களில் பயனற்ற பொருட்களில் முதலீடு செய்யப்பட்டு வீணாக்கப்படுகிறது.\nபெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தொழில் வாய்ப்புப் பெற்று வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பிரிடோ நிறுவனத்தால் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாடு சென்றவர்களுக்கு காணி உரிமை இல்லாததால் அவர்களுக்கு வீட்டுக்கடனை கொடுப்பதில் தமக்கு சிக்கல் இருப்பதாக அமைச்சினாலும் பணியக உத்தியோகத்தர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டது. காணி உரிமையை உறுதிப்படுத்துபவர்களுக்கு மட்டுமே வீட்டுக்கடன் வழங்கப்பட முடியும் என்ற கொள்கை இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் கையை விரிக்கின்றனர்.\nஎனினும், பெருந்தோட்டங்களிலிருந்து வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தோட்ட கம்பனி தமக்கு காணி வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று உறுத��� அளிக்கும் (No objection) கடிதம் வழங்குமானால் தாம் கடன் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அநேகமான தோட்ட கம்பனிகள் இவ்வாறான கடிதத்தை கூட கொடுக்க முன்வருவதில்லை என்றும் கூறும் அதிகாரிகள், அதனால் தம்மால் கடன் வழங்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.\nவெளிநாடு சென்று உழைப்பவர்கள் நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை கொண்டு வரும் முக்கியமான பங்களிப்பை செய்வதாலேயே அவர்களுக்கு பணியகம் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. எனவே பெருந்தோட்டப்பகுதியில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்களும் மற்றைய துறையைச் சேர்ந்தவர்களை போலவே வீட்டுக்கடன் உட்பட மற்றைய சலுகைகளை பெறும் சம உரிமை உண்டு என்பதை அவர்கள் உணரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.\nகாணி உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பணியகம் வழங்கும் வீடமைப்புக்கடன் போன்ற மற்றைய உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்\nஎனவே, மலையகத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் தோட்டக் கம்பனிகளுடன் பேசி வெளிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு நாடு திரும்பி வருபவர்களுக்கு காணி பெற்றுக் கொடுப்பதற்கான கொள்கை ரீதியிலான இணக்கத்தை பெற்றுக் கொள்வது மலையகத் தலைவர்களின் பொறுப்பாகும். இதன் மூலம் பல நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமக்கான வீடுகளை தாமே சுயமாக அமைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nஎனவே, புதிய அரசு மக்களின் வீடு காணிக்கான உரிமை தொடர்பாக சாதக மான முறையில் செயல்பட்டுள்ளது என் பதை மக்கள் முன் உறுதிப்படுத்த உதவும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புர��ந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0242+ro.php", "date_download": "2020-10-28T14:48:32Z", "digest": "sha1:JQPPIIOKH6XGTWIWSRTGFCU6MQEZRPTN", "length": 4515, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0242 / +40242 / 0040242 / 01140242, ருமேனியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0242 (+40242)\nமுன்னொட்டு 0242 என்பது Călărașiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Călărași என்பது ருமேனியா அமைந்துள்ளது. நீங்கள் ருமேனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ருமேனியா நாட்டின் குறியீடு என்பது +40 (0040) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Călărași உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +40 242 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Călărași உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +40 242-க்கு மாற்றாக, நீங்கள் 0040 242-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-28T16:04:25Z", "digest": "sha1:MMSHITEQ76B6W4TUEXBGVVKKMXJNN7SF", "length": 14370, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "வசீலி கண்டீன்ஸ்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n16 டிசம்பர் [யூ.நா. 4 டிசம்பர்] 1866\nவசீலி கண்டீன்ஸ்கி (Wassily Kandinsky, இரசியன்: Васи́лий Васи́льевич Канди́нский) (16 டிசம்பர் [யூ.நா. 4 டிசம்பர்] 1866–13 டிசம்பர் 1944) ரசியாவைச் சேர்ந்த ஓவியர். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான ஓவியர்களுள் ஒருவர். முதன்முதலாக நவீன பண்புரு (abstract) ஓவியங்களை வரைந்தவராகக் கருதப்படுபவர்.\nமாஸ்கோவில் பிறந்த இவர் மொஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டமும் பொருளியலும் பயின்றார். தன் முப்பாவது வயதில் ஓவியக் கல்வியைத் தொடங்கினார். 1896 இல் மியூனிக்கில் வாழத் தொடங்கிய அவர் மியூனிக் நுண்கலைகள் அக்கடமியில் கற்றார். முதலாம் உலகப் போர் தொடங்கியபின்னர் 1914 இல் மொஸ்கோவுக்குத் திரும்பினார். 1921 இல் மீண்டும் ஜேர்மனி சென்றார். 1922 முதல் 1933 வரை ஓவியம் கற்பித்தார். பின்னர் பிரான்சுக்குக் குடிபெயர்ந்து 1839 இல் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று இறக்கும் வரை அங்கு வாழ்ந்தார்.\nகண்டீன்ஸ்கி, உருசியாவின் மாஸ்கோ நகரில் பிறந்தார் எனினும் இவரது இளமைக் காலம் ஒடெசா என்னும் இடத்திலேயே கழிந்தது. இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, சட்டம், பொருளியல் ஆகிய பாடங்களைக் கற்றார். இவர் தனது தொழிலில் ஓரளவு வெற்றிகரமாகவே திகழ்ந்தார். டார்பட் பல்கலைக் கழகத்தில் இவருக்குப் பேராசிரியர் பதவியும் கிடைத்தது. ஆனால், இவர் தனது 30வது வயதில் ஓவிய ஆராய்ச்சியில் இறங்கினார்.\n1896 ஆம் ஆண்டில் இவர் செருமனி, மியூனிக்கில் தங்கி அங்குள்ள நுண்கலைக் கழகத்தில் கற்றார். ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் 1918 ஆம் ஆண்டில் மீண்டும் மாஸ்கோவுக்குச் சென்றார். ஆட்சியாளரின் அதிகாரபூர்வக் கலைக் கோட்பாடுகளோடு இவருக்கு முரண்பாடு ஏற்பட்டதால் இவர் 1921 ஆம் ஆண்டில் செருமனிக்குத் திரும்பிச் சென்றார். அங்கே புகழ் பெற்ற பௌஹவுசில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1922 ஆம் ஆண்டிலிருந்து நாட்சிகளால் 1933 இல் அது மூடப்படும்வரை அவரது பணி அங்கே தொடர்ந்தது. பின்னர் அவர் அங்கிருந்து பிரான்சுக்குச் சென்றார். 1933 ஆம் ஆண்டில் அந் நாட்டின் குடியுரிமையும் பெற்றார். தனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அங்கேயே கழித்த காண்டின்ஸ்கி, நெயுல்லி-செர்-செயின் (Neuilly-sur-Seine) என���னுமிடத்தில் 1944 ஆம் ஆண்டு காலமானார்.\nஒரு தொடக்ககால ஆக்கம் \"புனித உர்சுலா கோயிலுடன் மியூனிக்-சுவாபிங்\" (கண்டீன்ஸ்கி 1908)\nகாண்டின்ஸ்கியின் தூய பண்புரு ஆக்கங்கள் திடீரென வந்துவிடவில்லை. அவரது தனிப்பட்ட கலை அநுபவங்களின் அடிப்படையில் அமைந்த கோட்பாட்டுச் சிந்தனைகளின் முதிர்ச்சியினாலும், நீண்ட கால வளர்ச்சியின் அடிப்படையினாலுமே இவை உருவாகின. இந்த உள் அழகின் மீதான பக்தியை அவர், ஆன்மாவின் உள்ளுணர்வு என்று குறிப்பிட்டார்.\nகாண்டின்ஸ்கி, இளமைக்காலத்தில் மாஸ்கோவில் இருந்தபோது பல விடயங்களைக் கற்றறிந்தார். சிறுவனாக இருந்தபோது, நிறங்கள் தொடர்பில் வழமைக்கு மாறாகத் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் நினைவு படுத்திக் கொள்வதுண்டு. அவரது வளர்ச்சியோடு, நிறங்கள் குறித்த ஈர்ப்பும் வளர்ந்துகொண்டே இருந்தது. எனினும், ஓவியம் கற்றுக்கொள்வதற்கு அவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. 1889 ஆம் ஆண்டில், இனவரைவியல் ஆய்வுக்குழு ஒன்றின் உறுப்பினராக மாஸ்கோவின் வட பகுதியில் உள்ள வொலொக்டா (Vologda) என்னும் பகுதிக்குச் சென்றார். இப்பயணம் பற்றி விவரித்தபோது ஓரிடத்தில், வீடுகள், தேவாலயங்கள் முதலியவற்றில் காணப்பட்ட ஒளி பொருந்திய நிறங்களாலான அழகூட்டல்கள், அவற்றின் உள்ளே நுழையும்போது ஓவியமொன்றுக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/23942-benefits-og-giloy-leaves-in-tamil.html", "date_download": "2020-10-28T15:17:30Z", "digest": "sha1:VWTGGRCCX2ABMYJEG4RQXXHRWWZZSAUL", "length": 10578, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும்... | benefits og giloy leaves in tamil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும்...\nகொரோனா பெருந்தொற்று காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவு பொருள்கள், தாவரங்களை பற்றி அதிக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்ற���. அந்தக் காரணத்தால் கவனத்தை ஈர்த்துள்ள தாவரங்களுள் சீந்தில் கொடிக்கு முக்கிய இடம் உண்டு. சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது.\nசீந்திலின் மருத்துவ குணங்களால் நீண்டகாலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு சீந்தில் உதவுகிறது.\nபரபரப்பான வாழ்க்கை முறையால் நமக்கு உறக்கம் கெடுகிறது. சரியான நேரத்தில் சாப்பிட தவறுகிறோம்; உடல் உழைப்பு குறைகிறது. இதன் காரணமாக, இரத்தத்தில் உள்ள சர்க்கரை போதுமான அளவில் செலவழிகிறதில்லை. நாளடைவில் இது நீரிழிவு பாதிப்புக்குக் காரணமாகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பேணி வந்தால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாது. சீந்தில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.\nசீந்தில் செரிமானத்தை தூண்டுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. உடலின் கிரகிக்கும் ஆற்றலையும் அதிகரிக்கிறது. இந்த இரு செயல்பாடுகளையும் நம் உடல் சரியாக செய்யும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக பேணப்படுகிறது. இதன் காரணமாக, காயங்கள் ஆறுகின்றன; சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுவதில்லை.\nசீந்திலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமானம் அதிகமாகும். சீந்தில் இலையை சாறு எடுத்து குடிக்கலாம் அல்லது சிறு உருண்டையாக உருட்டி சாப்பிடலாம்; சீந்தில் இலையை பொடியாக்கி வெதுவெதுப்பான நீருடன் குடிக்கலாம்.\n இப்படி செஞ்சி பாருங்க அப்புறம் உங்க நாக்குக்கு அல்வா அடிமை :\nஒரு உயிரிழப்பு இல்லை, இன்று ஒரு பாதிப்பும் இல்லை.. முன்மாதிரியான மிசோரம்\n கொரோனாவை அடுத்து சீனாவை மிரட்டும் புதிய வைரஸ்..\nஇந்த 3 உணவுகளை சாப்பிட்டால்.. ஒரே வாரத்தில் தொப்பையை ஈசியாக குறைத்து விடலாம்..\nவயசாகாம எப்பொழுதும் இளமையில் முகம் ஜொலிக்க வேண்டுமா அப்போ.. இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..\nகொரோனா: குளோஸ் கான்டாக்ட் என்பது எவ்வளவு தெரியுமா\nஉறவுக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா\nஇருமலையும் சளியையும் போக்கும் எளிய வீட்டு வைத்தியம்.\nகோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு முடி கொட்டுவது ஏன்\nமழை காலத்தில் நோய் எதுவும் வராமல் இருக்க இதை தினமும் குடியுங்கள்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..\nபாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் மாற்றம் நடக்கும் தெரியுமா\nஏலக்காய் ஏன் தினமும் கட்டாயம் உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/former-dmk-mla-dies-of-corona-infection/cid1331846.htm", "date_download": "2020-10-28T13:37:06Z", "digest": "sha1:RQ2WSOPPMDAH7L265QCCZ64QJFRVPM46", "length": 2941, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "கொரோனா பாதித்து மரணம் அடைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ", "raw_content": "\nகொரோனா பாதித்து மரணம் அடைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ: அதிர்ச்சி தகவல்\nதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜிபி வெங்கிடு கொரோனா பாதித்து மரணம் அடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி திமுக தலைமை மற்றும் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.\nகொரோனாவால் மரணம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ ஜிபி வெங்கிடு அவர்கள் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது\nசமீபத்தில் கொரோனா உறுதியான ஜிபி வெங்கிடு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nகொரோனாவால் மரணம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ ஜிபி வெங்கிடு அவர்கள் மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/09092747/1265187/51-rescued-from-Bhavani-river-flood.vpf", "date_download": "2020-10-28T15:24:22Z", "digest": "sha1:FPYQVFWNRW44BGCFOIXH33NQ7JEAB6GX", "length": 19502, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெள்ளப்பெருக்கு - பவானி ஆற்றில் சிக்கிய 51 பேர் 4 மணி நேரம் போராடி மீட்பு || 51 rescued from Bhavani river flood", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெள்ளப்பெருக்கு - பவானி ஆற்றில் சிக்கிய 51 பேர் 4 மணி நேரம் போராடி மீட்பு\nபதிவு: அக்டோபர் 09, 2019 09:27 IST\nபவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nபவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nபவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. இந்த அணை நீரை ஆதாரமாக கொண்டு பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆறு பாய்ந்தோடி வரும் ஒரு சில இடங்களில் 2 கிளைகளாக பிரிகிறது.\nஆற்றில் நடுத்திட்டில் செடி கொடிகள் வளர்ந்து காணப்படும். இந்த பவானி ஆற்றை ஒட்டி பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோவிலும் உள்ளது.\nஆயுத பூஜை விடுமுறையை யொட்டி நேற்று வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். இதே போல் மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.\nவன பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தேக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் பம்ப் ஹவுஸ் உள்ளது. இதன் அருகே பவானி ஆறு 2 கிளைகளாக பிரிந்து ஓடுகிறது. ஆற்றின் நடுவே திட்டு உள்ளது.\nகோவை கவுண்டர் மில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 51 பேர் நேற்று தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.\nஅப்போது பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளில் சிலர் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். குடும்பத்துடன் வந்தவர்கள் நடுத்திட்டில் சமையல் செய்தும், ஓய்வு எடுத்து கொண��டும் இருந்தனர்.\nநேற்று மாலை திடீரென பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பம்ப் ஹவுஸ் பகுதியில் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஇதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி அலறினார்கள். இதனை பார்த்த கரையில் இருந்தவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.\nபோலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பரிசல் ஓட்டிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உதவியுடன் லைப்ஜாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டு ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய குழந்தைகள் உள்பட 51 பேர் பரிசலில் மீட்கப்பட்டனர்.\nஅப்போது இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் மீட்பு பணி நடைபெற்றது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.\nமேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ், பவானி ஆற்றங்கரைகளில் சைரன் வைக்கப்பட்டு உள்ளது. பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது இந்த சைரன் ஒலிக்கும்.\nஉள்ளூரை சேர்ந்தவர்கள் இந்த சைரன் ஒலித்தால் பவானி ஆற்றில் இருந்து கரையேறி விடுவார்கள் நேற்று பவானி ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய 51 பேரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதாலும், சைரன் ஒலித்ததை அவர்கள் கவனிக்கவில்லை என்பதாலும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.\nமேட்டுப்பாளையம் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அடிக்கடி பவானி ஆற்றில் சிக்கி கொள்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nBhavani River | பவானி ஆறு | வெள்ளப்பெருக்கு\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநங்கவள்ளி அருகே பெண் தற்கொலை\nஜலகண்டாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு\nசென்னையில் 688 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதஞ்சை அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது\nவடகிழக்கு பருவமழை எதிரொலி: அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/09012154/1265161/Law-Min-considering-EC-proposal-on-Aadhaar-data-of.vpf", "date_download": "2020-10-28T14:03:01Z", "digest": "sha1:D7XRQEE6RPNARVZMPZIGWTGCNYHQMPZA", "length": 15717, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு || Law Min considering EC proposal on Aadhaar data of voters to clean up electoral rolls", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு\nபதிவு: அக்டோபர் 09, 2019 01:21 IST\nவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சட்டரீதியான ஆதரவு கேட்டு தேர்தல் கமிஷன் அனுப்பிய பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.\nவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சட்டரீதியான ஆதரவு கேட்டு தேர்தல் கமிஷன் அனுப்பிய பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.\nஒரே வாக்காளர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முட்டுக்கட்டை போட்டது.\nஅதன்பின்னர் தேர்தல் கமிஷன் தனது ‘தவறில்லாத, உறுதிப்படுத்தப்பட்ட தேசிய வாக்காளர் பட்டியல்’ திட்டத்தின் கீழ் வாக்காளர்களின் ஆதார் எண்ணை சேகரித்தது.\nஇந்நிலையில் தேர்தல் கமிஷன் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதில், ‘வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கக்கோரும் வாக்காளர்களின் ஆதார் எண்களை கேட்டுப்பெறுவதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகள் திருத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தது.\nஇந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அமைச்சரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.\nஇந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டு, தவறு இல்லாத வாக்காளர் பட்டியலை பெறமுடியும். ஆதார் எண்களை பெறுவதற்கு அனுமதிக்கக்கூடிய சட்டம் தேவை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவேதான் தேர்தல் கமிஷன் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரைத்துள்ளது என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nஅடுத்த ஆண்டு 23 நாட்கள் அரசு பொது விடுமுறை: அரசாணை வெளியீடு\nசிறைக்காலம் முடிந்ததால் விடுதலை செய்ய வேண்டும்: சுதாகரன் தரப்பில் மனு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191205-37317.html", "date_download": "2020-10-28T15:23:24Z", "digest": "sha1:52NQ5TCIY5QNOU6O3J2RVNIZAFTB3ODN", "length": 13448, "nlines": 117, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "14 வயது சிறுமியின்மீது அமர்ந்த பெண் போலிஸ் அதிகாரி, உலகம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n14 வயது சிறுமியின்மீது அமர்ந்த பெண் போலிஸ் அதிகாரி\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\n14 வயது சிறுமியின்மீது அமர்ந்த பெண் போலிஸ் அதிகாரி\nஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் அங்குள்ள சாலை சந்திப்பில் மாணவர்கள் பலர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 14 வயது பள்ளிச் சிறுமி யின்மீது பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் அமர்ந்திருப்பதையும் அச்சிறுமி தரையில் விழுந்துகிடப்பதையும் காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nபோலிசாரின் அந்த செயலை பலர் இணையத்தில் குறை கூறி வருகின்றனர்.\nகடந்த புதன்கிழமை (டிசம்பர் 4) கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் அந்தச் சிறுமியும் ஒருவர்.\nகைது செய்யும்போது அந்தச் சிறுமி போலிசாரை எதிர்த்தாகவும் சிறுமி தப்பித்துச் செல்ல ஒருவர் முயன்றபோது பெண் போலிஸ் அதிகாரி அவ்வாறு நடந்து கொண்டதாகவும் போலிஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.\nஅந்தச் சிறுமியும் மேலும் மூன்று பள்ளிச் சிறுவர்களும் சேர்ந்து சாலை சந்திப்பில் தடுப்புகளை ஏற்படுத்தி இடையூறு விளைவித்ததாகவும் அந்த வழியாகச் சென்ற பேருந்தை அவர்கள் சேதப்படுத்தியதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.\n#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity\nஐவரை விடுவிக்கக் கோரி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்\nஹாங்காங் கலவரம்: 37 பேர் மீது குற்றச்சாட்டு\nபுதிய கட்சி தொடங்கிய ஹாங்காங் மாணவர்கள்\nஹாங்காங் சாலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 வயதுச் சிறுமி\nஹாங்காங் தேர்தலில் சீன எதிர்ப்பு மாணவர்கள் வெற்றி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\n'இலங்கை உட்பட வேறு சில நாட��களிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nஆய்வு: தாய்லாந்து ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதமர் மீதான அதிருப்தியே காரணம்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்\nகுற்றம் செய்தவர் இடமாற்றம்; குற்றம் சொன்னவர் கைது\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/99305-", "date_download": "2020-10-28T15:19:58Z", "digest": "sha1:NWTWSSDJZNOBW6SMHG3KDMWCI3RBAIT7", "length": 10095, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 October 2014 - இதோ... எந்தன் தெய்வம்! - 40 | itho enthan deivam, nagareshu kanji", "raw_content": "\nமன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி\nநேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு\nவரம் தரும் முப்பெரும் தேவியர்\nவினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்\nசக்தி சங்கமம் - சென்ற இதழ் தொடர்ச்சி...\n'எங்கள் முன்னோரும் வாழ்த்துவார்கள்... சக்தி விகடனை\nசித்தத்தைத் தெள���வாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nஎந்த நாள்... உகந்த நாள்\nதுங்கா நதி தீரத்தில்... - 14\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nகந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு...\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'தண்ணி இல்லாத காடுங்கற பேரு மாறணும்\nஹலோ விகடன் - அருளோசை\n149-வது திருவிளக்கு பூஜை - சிதம்பரத்தில்...\nஅடுத்த இதழ்... தீபாவளி சிறப்பிதழ்\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\nதூக்கம் தருவாள்... துக்கம் தீர்ப்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaagarathi.com/amit-shah-s-son-s-income-is-16-thousand-times-increased-the-same-year/", "date_download": "2020-10-28T15:19:53Z", "digest": "sha1:ESAE6LYLQ5NV5XLB3K24OHS2SYMBDRPM", "length": 13335, "nlines": 113, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு? - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தின் வர்த்தகம், நரேந்திர மோடி பிரதமர் ஆன ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இவருடைய மகன் ஜெய் ஷா. இவர் ‘ஷா’ஸ் டெம்பிள் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.\nசில ஆயிரங்களில் வெறும் பெயரளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2013ம் ஆண்டில் ரூ.6230ம், 2014ம் நிதியாண்டில் ரூ.1724ம் இழப்பு கண்டதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகடந்த 2014-15ம் நிதியாண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50 ஆயிரம் என்றும், அந்த ஆண்டு ரூ.18728 லாபம் அடைந்துள்ளதாகவும் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்து சொல்லப்போகும் தகவல்தான் ஆச்சர்யமே.\nகடந்த 2015-16ம் நிதியாண்டில் ஜெய் ஷாவின் நிறுவனம் 80.50 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது. அதாவது, முந்தைய ஆண்டில் வெறும் 50 ஆயிரம் ரூபாயாக இருந்த வணிகம், ஒரே ஆண்டில் 80.50 கோடி ரூபாய்க்கு எகிறி இருக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால், முந்தைய ஆண்டை விட 16 ஆயிரம் மடங்கு வணிகம் உயர்ந்திருக்கிறது.\nகடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக அமர்கிறார். அதன்பிறகு, ஜெய் ஷாவின் கம்பெனி 16 ஆயிரம் மடங்கிற்கு வருவாய் ஈட்டியிருக்கிறது. இவை இரண்டுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.\n‘தனி ஒருவன்’ படத்தின் கதாநாயகன் ஒரு காட்சியில் இப்படி சொல்வார்: ”பத்திரிகையில் மூன்றாம் பக்கத்தில் வரும் செய்திக்கும் 7ம் பக்கத்தில் வரும் செய்திக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும்,”. நரேந்திர மோடி பிரதமர் ஆனதையும், ஜெய் ஷா கம்பெனியின் வளர்ச்சியையும் நீங்கள் ஒரு ‘கயாஸ்’ கருத்தியலோடும் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.\nஆனால், இப்படி எல்லாம் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை என்கிறார் ஜெய் ஷா. தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ராஜேஷ் கண்ட்வாலா என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனம், ராஜ்ய சபா எம்பியான பரிமல் நத்வானி நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து ரூ.15.78 கோடி கடன் பெற்றதாக கூறியுள்ளார்.\nஇவர்களில் பரிமல் நத்வானி யாரென்றும் சொல்லி விடுகிறோம். அவர் ராஜ்ய சபா எம்பி மட்டுமல்ல, முகேஷ் அம்பானி நடத்தும் ஒரு சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.\nஇப்படித்தான், காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் எஸ்டேட் நிறுவனம் பல கோடிகளை வருவாய் ஈட்டியதாக கணக்கு காட்டியது. அவரும் அப்போது தன் நிறுவன வளர்ச்சிக்காக பல இடங்களில் பல கோடி கடன் பெற்று, வணிகம் செய்ததாகக் கூறியிருந்தார்.\nஇப்போது ராபர்ட் வதேராவின் உபாயத்தைதான் ஜெய் ஷாவும் பின்பற்றியிருக்கிறார்.\n”அசையா சொத்துகள் இல்லை. முதலீட்டாளர்கள் கையிலும் சரக்குகள் இல்லை. இப்படி எதுவுமே இல்லாத ஒரு நிறுவனம் எப்படி ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு வருவாய் ஈட்ட முடியும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்,” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் இன்று (அக்டோபர் 8) கர்ஜித்துள்ளார்.\n என்று பிரதமர் மோடி வழக்கம்போல் கண்டும்காணாமல் இருக்கலாம். அல்லது, அவருடைய கைகள் நேரடியாக கறை படியவில்லை என்ற எண்ணத்தில், வழக்கம்போல் ஊழலுக்கு எதிரான போர் ���ற்றியும் முழங்கலாம். இணைப்பு.\nPosted in அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nPrevமுதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா\nNextகீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-sep-2005/37957-2019-09-10-08-29-31", "date_download": "2020-10-28T15:19:46Z", "digest": "sha1:WPEAFDGGCTF2WNEACYOIEVV3DALNLGGW", "length": 24498, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "மீள்கோணம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - செப்டம்பர் 2005\nபார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்\nதலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்\nமாற்றுப்பாதை - என்.டி. ராஜ்குமார்\nசு.பொ.அகத்தியலிங்கம் அவர்களுக்கு ம.மதிவண்ணன் கடிதம்\nமாட்டிறைச்சி உண்பது தீண்டாமைக்கு ஓர் அடிப்படைக் காரணம்\nசாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2005\nசில மாதங்களுக்கு முன்பு, சுந்தர ராமசாமியின் சிறுகதையான \"பிள்ளை கெடுத்தாள் விளை' குறித்த விவாதத்தை \"தலித் முரசு' தொடங்கி வைத்தது.\nகாய்ந்து கருகிக் கிடக்கும் காட்டில் தீக்குச்சியொன்றை கொளுத்தி எறிந்தது போலாகிவிட்டது நிலவரம். எழுத்தாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் கட்டாயம் கருத்துச் சொல்ல வேண்டும் என்றொரு நெருக்கடி. மவுனம் காத்தால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற பதற்றம். இருவேறு நிலைகளில் நின்று பேசியும் எழுதியும் தமது கருத்துகளைப் பலரும் பதிவு செய்து கொண்டனர்.\nமிகச் சமீபத்தில் அம்பையும், ஜி. முருகனும், சிறீநேசனும் இது தொடர்பாக தங்களின் கருத்துகளை எழுதியுள்ளனர். அம்பையின் கட்டுரை (\"காலச்சுவடு' செப்டம்பர் 2005) முற்றிலும் வேறு தளத்தில் நின்று பேசுகிறது. வாதப்பிரதிவாதங்களை அவர் கவனம் கொள்ளவில்லை. அந்தக் கதையை எப்படி ஒரு பெண் நிலை பிரதியாய் புரிந்து கொள்வது என்றே எழுதுகிறார். பங்களாதேஷ், நேபால் போன்ற நாடுகளின் சில இனங்களில் பெண்கள் படிப்பதற்கு இருக்கும் தடையைச் சுட்டிக்காட்டி இந்தக் கதையும்கூட அப்படியானதொரு சமூகத்தடையை மய்யப்படுத்துகிறது என்கிறார். சில இனங்களில் பெண்கள் படிக்கவிடாமல் தடுக்கப்படுவது இன்றும் நடப்பதுதான். தமது இனத்தின் கட்டுதிட்டங்களை மீறுகிற பெண்களைக் கொன்றுவிடும் போக்கு, இன்றும் பல இடங்களில் இருக்கிறது.\nஆனால், இப்படியான சிக்கலை அந்தச் சிறுகதை பேசவில்லை. அது, இருவேறு சமூகத்தவர்களை முன்னிறுத்திப் பேசுகிறது. நவீன சிறுகதைகளை எழுதிவரும் ஜி. முருகனும், கவிஞர் சிறீநேசனும் தங்களின் சமீபத்திய \"வனம்' இதழில், இன்றைய அறமற்ற இலக்கியச் சூழலைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் என்பதற்காகவே அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் விமர்சிக்கப்பட்டதாக எழுதுகிறார்கள் அவர்கள். இது, அக்கறையோடும் நியாயமான கோபத்தோடும் எழுந்த விமர்சனங்களையும், விவாதங்களையும் கொச்சைப்படுத்துகிறது.\nகலைஞர்கள் இனம், மொழி, சாதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களின் படைப்புகளையும், கருத்துகளையும் இனம், மொழி, சாதி நீக்கம் செய்து பார்க்க வேண்டும் என்றால், பார்க்கலாம்தான் ஆனால், அவர்களின் படைப்புகளும், கருத்துகளும் சாதிய உள்ளடக்கத்தோடு இருக்கும்போது என்ன செய்வது ஆனால், அவர்களின் படைப்புகளும், கருத்துகளும் சாதிய உள்ளடக்கத்தோடு இருக்கும்போது என்ன செய்வது கலைஞன் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன் என்றால், இந்தச் சார்புகள் மட்டும் ஏன் தொக்கிக் கொண்டு நிழல்போல் உடன் வருகின்றன\nஇதிலெல்லாம் ஏன் கலந்து கொள்கிறீர்��ள் என இந்த விவாதங்களில் பங்கேற்ற சாருநிவேதிதாவை மென்மையாகக் கடிந்து கொண்டு, மது அருந்திக் கொண்டே இதைப் பற்றிப் பேசவும் அழைக்கிறார்கள் இருவரும். இந்த விவாதத்தை இதை விடவும் யாராலும் அசிங்கப்படுத்திவிட முடியாது. அறம் கெட்டுவிட்டது என இவர்கள் அங்கலாய்ப்பதில் அர்த்தமேயில்லை.\nஅண்மையில் யூகா என்றொரு பெண்மணி, ஜப்பானிலிருந்து எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அங்கே ஒரு பல்கலைக் கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருக்கும் அவருக்கு, அந்நாடு உதவித் தொகையொன்றை வழங்கியிருக்கிறது. அதனைக் கொண்டு இந்தியாவில் தமிழகம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் தலித் மக்களைப் பற்றி ஆய்வுகளைச் செய்கிறார்.\nஅவர் எங்களூரிலே தங்கியிருந்தபோது, மாட்டுக்கறி விற்கும் கடையொன்றுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆச்சரியத்தோடு அவர் மாடுகளை அறுக்கும் இடத்தையும், இறைச்சியை விற்கும் இடத்தையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, சில குறிப்புகளையும் எழுதிக் கொண்டார்.\nஅவர் அப்போது சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாய் இருந்தது. ஜப்பானில் மாட்டுக்கறியின் விலைதான் மற்ற எல்லா இறைச்சிகளை விடவும் அதிகமாம் ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை இந்திய ரூபாயில் ஏறக்குறைய ஆயிரத்து எழுநூறு ரூபாய்க்கும் மேல் இருக்குமென்றார். இந்தியாவிலே அதுதான் மலிவான இறைச்சி. எங்கள் ஊரில் ஒரு கிலோ மாட்டிறைச்சி நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது.\nஜப்பானில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பணக்காரர்கள். இந்தியாவிலோ ஏழை தலித்துகள். இங்கு தலித்துகளுக்கும், அங்கு பணக்காரர்களுக்கும் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் வேறு வேறு சமூக மதிப்பு. என்ன வகையான முரண் இது\nஇன்று அச்சு வசதிகள் பெருகிவிட்டதால், புத்தகங்களின் வரத்தும் அதிகரித்துவிட்டன. தலையணை பெரிய புத்தகங்களெல்லாம் மிகச் சாதாரணமாக வருகின்றன. இந்த வாரம் நூறு புத்தகங்கள் என்றால், அடுத்த வாரம் இருநூறு புத்தகங்கள் என்ற அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. புத்தகம் படிப்பவர்களை கவருவதற்காகப் பல்வேறு உத்திகள் பதிப்பகங்களால் கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று குறைந்த விலையில் வெளியிடப்படும் சிறு நூல்கள். இந்த நூல்களைக் கையில் எடுத்துச் செல்வதும், வேகமாக வாசித்து முடிப்பதும் எளிதாக இருக்கிறது. இதைவிட எளிதானது அதை வாங்க முடிவது\n\"பாரதி புத்தகாலயம்' நூறு தலைப்புகளில் இத்தகு சிறு நூல்களை வெளியிட்டுள்ளது. அதேபோல், \"கங்கு' \"கறுப்புப் பிரதிகள்' ஆகியவையும்கூட. ஞான. அலாய்சியசின் நூல்கள் பலவும் இப்போது சிறு நூல்களாக ஆங்கிலத்தில் வருகின்றன. \"கங்கு' வெளியீட்டில் வந்துள்ள ராஜ்கவுதமனின் \"தலித்திய அரசியல்' சிறு நூல், சமீபத்தில் இப்படி வந்த சிறுநூல்களில் சிறப்பானது. அறுபத்து நான்கு பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலை ஒரே வாசிப்பில், ஒருமணி நேரம் செலவிட்டுப் படித்துவிடலாம்.\nதமிழகத்தை மய்யப்படுத்தி சாதியின் தோற்றத்தையும், கட்டுமானத்தையும், அதன் தீவிர வளர்ச்சிகளையும் இதில் ராஜ்கவுதமன் ஆராய்கிறார்.\nசாதி ஒழிப்பில் முனைப்புடன் பங்கேற்ற அயோத்திதாசப் பண்டிதர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பின்னணி, களம், சிந்தனைகளை முன்வைத்து ஆராயும் கவுதமன் இன்று கல்வி, கலப்புமணம், மதமாற்றம் ஆகிய மாற்று முயற்சிகள் சாதியிடம் பலனற்றுப் போனதை கவனப்படுத்துகிறார். பார்ப்பன எதிர்ப்பின் வழியே தங்களை தனி சாதிகளாய் அடையாளப்படுத்திக் கொண்டு பயன்களை அடைந்த இடைசாதியினரை ஒப்ப, தலித்துகளும் இந்து மதத்துக்குள்ளிருந்தபடியே தம் தலித் அடையாளத்தை முன்வைத்து மேலெழ வேண்டும் என்று சிலர் முன்வைக்கும் கருத்தியலை நிராகரிக்கிறார் கவுதமன்.\nஇருக்கின்ற பல்வேறு முரண்களைப் பட்டியலிட்டு “நவீன பார்ப்பனியத்தை வேரறுத்த அவ்விடத்தில், மனிதனை மனிதனாக மட்டும் மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தும் அக்கறை கொண்டவர்கள், முன்னோடி சாதி ஒழிப்புப் புரட்சியாளர்களின் விடுதலை அரசியலை அதிகாரத்துக்கு கொண்டுபோக வேண்டும்'' என்கிறார் கவுதமன். இந்நூல், பல்வேறு மாற்றுச் சிந்தனைகளுக்கும், விவாதத்துக்கும் கொண்டு செல்லும் வகையிலான கட்டமைப்பினை அதன் தன்மையிலேயே கொண்டுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/06/5000-24.html", "date_download": "2020-10-28T15:04:46Z", "digest": "sha1:Z4G5LVFHGN7W6ULFJQBJYCKT6PROAAQS", "length": 22836, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "லிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது இத்தாலி கடற்படை: 24 பேர் பலி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » லிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது இத்தாலி கடற்படை: 24 பேர் பலி\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது இத்தாலி கடற்படை: 24 பேர் பலி\nஐரோப்பாவில் குடியேறும் நோக்கத்தோடு லிபியாவில் இருந்து படகுகளில் சென்ற கிட்டத்தட்ட 5000 அகதிகள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் இத்தாலி கடற்படையால் மீட்கப் பட்டுள்ளனர்.\nஅங்காரா கடல் எல்லை வழியாக கிரீஸ் இற்குள் செல்வதைத் தவிர்த்து பிரான்ஸ் அல்லது ஜேர்மனிக்குள் நுழைந்து விடலாம் என்ற கனவில் தரம் குறைந்த ரப்பர் படகுகளில் அளவுக்கதிகமாகப் பயணிக்கும் லிபிய அகதிகள் மிக மோசமான குளிரையும் எதிர் கொண்டு ஆபத்தான முறையில் கடற் பயணம் செய்வதால் பெரும்பாலும் இவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையே ஏற்படுகின்றது.\nஇதனால் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கி 3000 பேர் வரை நீரில் மூழ்கிப் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை மத்திய தரைக் கடல் வழியாக ரப்பர் மற்றும் மரப் படகுகளில் அளவுக்கதிகமாக வந்து நடுக்கடலில் தத்தளித்த சுமார் 5000 குடியேறிகளை இத்தாலிக் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் ஆனால் இதன் போது 24 பேரைக் காப்பாற்ற இயலாது அவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகி விட்டதாகவும் ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.\nகடந்த வருடம் ஜனவரி முதற்கொண்டு ஜூன் 21 ஆம் திகதி வரை சுமார் 72 000 அகதிகள் இத்தாலிக்கு சட்டவிரோதமாக வந்து சேர்ந்திருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. உலகில் மிக அதிகளவில் அகதிகள் கடல் மார்க்கமாகப் பயணிப்பதும் அதிகளவில் நீரில் மூழ்கி இறப்பதற்குமான பகுதியாக மத்திய தரைக் கடல் விளங்குவது குறிப்பிடத்தக்கது.\n2011 ஆம் ஆண்டு லிபியாவில் முன்னால் சர்வாதிகாரி கடாஃபியின் ஆட்சி கவிழ்க்கப் பட்டு அவர் கொலை செய்யப் பட்ட பின்னர் அங்கு அரசியல் நிலமை மிகவும் மோசமாகி அதிகாரப் போர் காரணமாக வன்முறை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வன்முறைகளில் சிக்கி பலியாவதைத் தவிர்ப்பதற்காகவும் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. இதுதவிர உள்நாட்டுப் போரால் நிலமை மிகவும் மோசமடைந்துள்ள ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் வறுமை காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்தும் அகதிகளாக ஐரோப்பாவுக்குத் தஞ்சம் புகவென வெளியேறும் மக்கள் தொகையும் வருடாந்தம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசன் டிவி தொடர் உலக சாதனை\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் ���ழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், ���ரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11771", "date_download": "2020-10-28T14:03:19Z", "digest": "sha1:TYXWWUHNYBGPTTQ4AAQITVTACLWR3CKB", "length": 6573, "nlines": 102, "source_domain": "election.dinamalar.com", "title": "டில்லியில் மேயர் ஆனார் டீக்கடைக்காரர் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nடில்லியில் மேயர் ஆனார் டீக்கடைக்காரர்\nடில்லியில் மேயர் ஆனார் டீக்கடைக்காரர்\nபுதுடில்லி : டில்லியில் டீக்கடை நடத்தி வந்த அவதார் சிங் என்ற பா.ஜ. தொண்டர் வடக்கு டில்லியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு டில்லி பகுதியை சேர்ந்தவர் அவதார் சிங். பா.ஜ. தொண்டரான இவர் பல ஆண்டுகளுக்கு முன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். பின்னர் சொந்தமாக டீக்கடை துவங்கினார். வடக்கு டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வானார்.\nஇந்நிலையில் வடக்கு டில்லி மாநகராட்சியின் மேயராக அவதார் சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' சமூகவலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டில்லியில் மேயர் பதவி வகிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முதல் சீக்கியர் அவதார் சிங் என அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தலில் போட்டி; பிரியங்கா விளக்கம்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://genericcialisonline.site/novinhas/tag/tamil-kama-kathaigal/", "date_download": "2020-10-28T14:48:40Z", "digest": "sha1:XMPABE2FRXB3HTQCD5HV6E2DAHLOUZKX", "length": 6584, "nlines": 33, "source_domain": "genericcialisonline.site", "title": "tamil kama kathaigal | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nOctober 26, 2018குடும்ப செக்ஸ்\nஎன் பெயர் வினோத் நான் பார்க்க மாநிறமா இருப்பேன் அஞ்சரை அடி உயரமும் பார்க்க ஒரு சுமாரா இருப்பேன் ரொம்ப அழகா இருக்க மாட்டேன் அதே நேரத்தில் நல்ல கலையாக இருப்பேன். நான் விற்பனைப் பிரதிநிதியாக ஒரு தனியார் கம்பெனில வேலை பாக்குறேன். என் வயது இப்பொழுது 35. இப்ப நான் சொல்லப்போற கதை ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு நடந்தது. மாதக்கடைசியில் வேலையை மு���ித்துக்கொண்டு ஆபீஸ் விட்டு கிளம்பினேன். கிளம்புவதற்கு முன்பு மழை லேசாக தூறிக் …\nஅம்மாவுக்கு நான் மகன் மட்டுமல்ல\nஎன் பெயர் கோகுல் வயது 27 நான் ஒரு மருத்துவர். தோல் மற்றும் முடி சிகச்சை செய்யும் சிறப்பு மருத்துவர். மும்பையில் வாழும் தமிழ் குடும்பம். அப்பா மூன்று வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அம்மாவும் நானும் மட்டும் தான். அம்மா பெயர் மேகலா வயது 46 பிரபல நடிகையின் வீட்டில் சமையல் காரியாக உள்ளனர். அம்மா பார்க்க செவசெவனு இருப்பாங்க நல்ல உயரம் ஓடி ஆடி வேலை செய்வதால் உடம்பு நல்லா கின்னுனு இருப்பாங்க. சில நேரங்களில் …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mfa.gov.lk/tam/category/statements/hon-prime-minister/", "date_download": "2020-10-28T14:03:14Z", "digest": "sha1:HA6WXH73EOE3NWURIYHEE7HAQ7XEJQTA", "length": 20875, "nlines": 388, "source_domain": "mfa.gov.lk", "title": "Hon. Prime Minister – வெளிநாட்டு அமைச்சு – இலங்கை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் சி.டி.யு.\nமனிதவளம் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் புலன்விசாரணை\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (கிழக்கு)\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு கௌரவ காவற்றூதர்கள்\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nஉள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர்கள்\nஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு\nகுறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்\nகொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு\nசத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்\nசமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nசெயலாளர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சு\nதனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nதனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்\nதிருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், அமைச்சர் பணியகம்\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், செயலாளர் பணியகம்\nதொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்\nதொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்\nபட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்\nபரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nபிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்\nபொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nமனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு\nவியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்\nவெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம்\nவெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nவெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nவெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்\nபல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொது இராசதந்திரத்துக்கான மேலதிக செயலாளர்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொர���ளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/18/meenavargal.html", "date_download": "2020-10-28T14:21:09Z", "digest": "sha1:CISGE5DAC7XT7BYKYX6EQJUCYKFDGMLU", "length": 14752, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலில் தத்தளித்த 6 தமிழக மீனவர்கள் மீட்பு | tamilandu fishermen rescued by orissa fisheries department officials - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nSports ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு.. 100 விக்கெட் சாதனைக்கு காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற���ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலில் தத்தளித்த 6 தமிழக மீனவர்கள் மீட்பு\nசென்னையிலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்று புயல் காரணமாக ஒரிசா கடல்பகுதிக்குள் சென்று தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டு சென்னைக்கு திருப்பிஅனுப்பப்பட்டனர்.\nஇதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காசிமேட்டைச்சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த ஜூலை 13ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.அப்போது கடலில்கொந்தளிப்பு ஏற்பட்டதால் இவர்கள் சென்ற படகு ஒரிசா கடல்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அவர்களை ஒரிசா மீன்வளத் துறையினர் மீட்டுகரை சேர்த்தனர்.\nபின்னர் இந்த மீனவர்கள் 6 பேரும் பத்திரமாக சென்னைக்கு திருப்பிஅனுப்பப்பட்டனர். அனைவரும் இந்த மாதம் 13ம் தேதி அவர்களது குடும்பத்தாரிடம்ஒப்படைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nமூதாட��டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\n\"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி\".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/17/swamy.html", "date_download": "2020-10-28T15:27:26Z", "digest": "sha1:4MU4JTHRBXBERZL6RYXVGFTSY44LO23N", "length": 10961, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவாமி ஏற்படுத்திய சலசலப்பு! | Swamy creates jitter in BJP EC meeting - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nMovies என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் தொடங்கிய பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்த ஹோட்டலுக்கு திடீரென ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி வந்ததால் பாஜகவினரிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.\nசென்னை சவேர�� ஹோட்டலில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. காலை முதலேதலைவர்கள் வரத் தொடங்கினர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு பிரமுகர் சவேரா ஹோட்டலுக்கு வந்து இறங்கினார்.அவரைப் பார்த்ததும் கூடியிருந்த பாஜகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.\nசலசலப்பை ஏற்படுத்தியவர் சாட்சாத் சுப்ரமணிய சுவாமியேதான். ஹோட்டலுக்குள் சென்றவர் நேராக முன்னாள் அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்த கொண்டனர்.\nஅவர்களிடையே சுவாமி பேசுகையில், நான் வந்ததில் விசேஷம் எதுவும் இல்லை. முரளி மனோகர் ஜோஷி எனது நீண்ட நாளையநண்பர். அவரைப் பார்க்கத்தான் வந்தேன்.\nரோம் சக்திக்கு (சோனியா காந்திக்கு) எதிராக ஓம் சக்தியை, அதாவது இந்துக்களைத் திரட்ட வேண்டியுள்ளது. அதுதொடர்பாகஜோஷியிடம் பேசினேன். பாஜக செயற்குழுக் கூட்டத்தில் சங்கராச்சாரியார் கைதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனநினைக்கிறேன். அவ்வளவுதான் என்று கூறி விட்டுச் சென்றார் சுவாமி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/astrology/rasi-palan-for-29-september-2020/cid1349097.htm", "date_download": "2020-10-28T14:47:29Z", "digest": "sha1:VJRV75PRTZAMG4FN7F5BBOMQSFAYCAEP", "length": 10062, "nlines": 60, "source_domain": "tamilminutes.com", "title": "இன்றைய ராசி பலன் - 29 செப்டம்பர் 2020!", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் - 29 செப்டம்பர் 2020\nசெப்டம்பர் 29, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.\nஉங்களுக்கு சுபசெய்திகள் தேடி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும் சம்பவம் நடக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.\nஉறவினர்கள் வருகையால் செலவு வரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் வரலாம்.\nகுடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு இன்று சுமாராக இருக்கும். வியாபாரத்தில் ���ணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் விவாதம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நிதி நெருக்கடியை சமாளிக்க செலவுகளில் சிக்கனம் தேவை வீண் செலவுகளை தவிர்க்கவும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.\nகுடும்பத்தில் ஒற்றுமை குறையும். வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். போட்டி பொறாமைகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.\nஎதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nகணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும், கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.\nகுடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது. உங்களுடைய வேலையில் கவனம் தேவை. நாளை எதிர்பாராத மகிழ்ச்சிக்குத் தயாராக இருங்கள். உறவினர்களால் நண்பர்களால் நன்மைகள் நடைபெறும்.\nவீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.\nவேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். வ��யாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும் லாபம் வரும்.\nநீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள்.\nநிதி நிலைமை சிறப்பாக இருக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் செலவுகள் கட்டுப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.\nகடன் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் வரும். தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், பணவரவு ஏற்படும் என்றாலும் சுபசெலவுகள் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களுக்கு பணம் வரவு வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2855805", "date_download": "2020-10-28T15:15:29Z", "digest": "sha1:ZQQKM755AQURF5GDV2572X5YVCPYBJD4", "length": 4785, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:03, 23 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n15:00, 22 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvan1164 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:03, 23 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n== ஊராட்சி ஒன்றியங்கள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:38:16Z", "digest": "sha1:MJ234ZRVZAYZQRI36H2EOBXQSYKXHVGU", "length": 9963, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கோலசு ஹோல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக்கோலசு ஹோல்ட் (Nicholas Hoult, பிறப்பு: டிசம்பர் 7, 1989) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், நரன் குல நாயகன், எக்ஸ்-மென் 7 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் ஹோல்பி சிட்டி, ஸ்கின்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபல்யமான நடிகர் ஆனார்.\n4 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nநிக்கோலஸ் ஹோல்ட் வோகின்காம், பெர்க்ஷிரே நகரில் பிறந்தார். இவர் 4 பிள்ளைகளில் முன்றாவதாக பிறந்தார்.\nஇவர் நடித்த சில திரைப்படங்கள்:\n2013 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹாங்க் மெக்காய் / பீஸ்ட்\n2013 வார்ம் பாடிஸ் R\n2013 நரன் குல நாயகன் ஜாக்\n2014 யூங் ஒன்ஸ் ஃப்லெம் லீவர்\n2014 எக்ஸ்-மென் 7 ஹாங்க் மெக்காய் / பீஸ்ட்\n2014 டார்க் ப்லேஸஸ் லைல் விரைவில் வெளியீடு\n2015 மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட் நுக்ஸ் விரைவில் வெளியீடு\n2015 கில் யுவர் ஃப்ரென்ட்ஸ் படபிடிப்பில்\n2010 Fable III (நீதி கதை) எலியட் குரல்\n2002 அபௌட் அ பாய் பீனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி விருது வெற்றி\n2002 அபௌட் அ பாய் இளம் கலைஞர் விருது பரிந்துரை\n2002 அபௌட் அ பாய் பிராட்காஸ்ட் பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது பரிந்துரை\n2011 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் 38வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் பரிந்துரை\n2011 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் சாய்ஸ் திரைப்பட இரசாயனவியல் டீன் சாய்ஸ் விருது பரிந்துரை\n2013 வார்ம் பாடிஸ் [[2013 டீன் சாய்ஸ் விருதுகள் வெற்றி\n2013 வார்ம் பாடிஸ் டீன் சாய்ஸ் விருது சிறந்த நகைச்சுவை நடிகர் பரிந்துரை\n2013 வார்ம் பாடிஸ் டீன் சாய்ஸ் விருது சிறந்த ரொமான்ஸ் நடிகர் பரிந்துரை\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நிக்கோலசு ஹோல்ட்\nசூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2014, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/sweets", "date_download": "2020-10-28T14:46:52Z", "digest": "sha1:FXN5AXMW76CVDIUXXAVPYP4S423ZHJ6A", "length": 5539, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "sweets", "raw_content": "\nதீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்\nஅரைமணி நேரத்தில் அசத்தலான தீபாவளி ரெசிப்பிகள்\nஈரோடு: `ஒரே நாள்ல 5,000 ஒப்பிட்டு செஞ்சிருக்கோம்’ - பாரம்பர்ய பலகாரம்; அசத்தும் தம்பதி\nசரித்திர விலாஸ் பகுதி-2: இன்றைய மெனு... நிலக்கடலை\n - செல்வி ராஜேந்திரன் சரும மருத்துவர்\nகோவை: `கொரோனா கொல்லி' மைசூர்பா - ஸ்வீட் கடைக்கு சீல்; உரிமமும் ரத்து\nஅம்மாவுக்காக யம்மி சாக்லேட் பிஸ்கட்..\nசமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை\n15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/dharumam-yenrum/", "date_download": "2020-10-28T15:20:54Z", "digest": "sha1:ULMW3MJ3A4PLEJKEWJ4S7LTW2PCHILZG", "length": 5673, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "தருமம் என்றும் வெல்லும் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nDharumam Yenrum, தருமம் என்றும் வெல்லும்\n300 இடங்களில் பாஜக. வெல்லும்: அமித்ஷா\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nவிவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வேண்டும்\nஉருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய்…\nஸ்விட்சா்லாந்து மலைஉச்சியில் ஒளிா்ந்த மூவா்ண கொடி\nDharumam, Yenrum, என்றும், தருமம், வெல்லும்\nஅதிமுக. கூட்டணியிலிருந்து வெளியேறுவதா ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.filmfriendship.com/2016/05/aravakkurichi-warning-or-compromise.html", "date_download": "2020-10-28T14:13:54Z", "digest": "sha1:LOIZOKGCA3QNLUETMCUFPFXF6EG6PA7I", "length": 11542, "nlines": 340, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Aravakkurichi – Warning or Compromise?", "raw_content": "\nஓபன��� டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_713.html", "date_download": "2020-10-28T14:55:27Z", "digest": "sha1:PXOD5AQXSY6MSMIFRKRR3L4XN76CDHTZ", "length": 3747, "nlines": 53, "source_domain": "www.malar.tv", "title": "கோயிலுக்குள் சர்ச் – லாரன்ஸின் அட்ராசிட்டி - aruns MALAR TV english", "raw_content": "\nHome கோயிலுக்குள் சர்ச் – லாரன்ஸின் அட்ராசிட்டி\nகோயிலுக்குள் சர்ச் – லாரன்ஸின் அட்ராசிட்டி\nரஜினியைப் போலவே ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் மீது அளவற்ற பக்தி கொண்டவர், ராகவா லாரன்ஸ். சென்னையில் ராகவேந்தருக்கு கோயில் கட்டி நிர்வகித்துவரும் அவர், தன்னுடைய தாயாரான கண்மணிக்கும் கோயில் கட்டியுள்ளார்.\nஅந்தக் கோயிலில் வைக்கப்படும் அம்மா சிலையை, வட இந்திய சிற்பிகளிடம் வடிவமைத்���ு சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். விரைவில் திறப்பு விழா காணப்போகும் இந்த அம்மா கோயிலுக்குள், சர்ச் ஒன்றையும் கட்டியிருக்கிறாராம் லாரன்ஸ்.\nஅம்மா கோயில் திறக்கப்படும் தினத்தன்றே சர்ச்சையும் திறக்க முடிவெடுத்துள்ளாராம். இதனால், தற்போது மாலை போட்டு விரதமிருக்கிறார் லாரன்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.siddhabooks.com/varmam-108/30-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-kathir-kama-varmam/", "date_download": "2020-10-28T15:23:53Z", "digest": "sha1:66VPZ4A23VXOPYGPWRL27ED44K5THMQR", "length": 13162, "nlines": 229, "source_domain": "www.siddhabooks.com", "title": "30. கதிர்காம வர்மம் – Kathir Kama Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\nகதிர்காம வர்மம் (வர்ம சாரி-205)\nபொருத்து வர்மத்துக்கு இருவிரலளவுக்கு பின்னால்.\n‘நகையணியும் கழுத்தின் கீழ் கதிர் வர்மம் தான்\nநலமான ரண்டிறை கீழ் கதிர் காம வர்மம் தான்\nபகையான தோரிரை கீழ் புத்திர வர்மம்\nபகர்ந்ததோர் இறைகீழ் சத்தி வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1500)\n‘கதிர் காம மொன்று புத்திர காலம் ரண்டு’ (வர்ம சாரி-205)\nகதிர்காம வர்மமொன்றும் சொல்வார் பாரில்’ (வர்ம கண்ணாடி-500)\nகீழிறை ரண்டில் கதிர் காமமிறை கீழ்பற்றி’\nஎழுவில் புத்தி…………………..’ (வர்ம பீரங்கி-100)\n‘கதிரிலிருவிரல் கீழ் கதிர்காம வர்மம் தானே’ (வர்ம லாட சூத்திரம்-300)\nஇந்த வர்மம் கதிர் வர்மத்துக்கு இரு விரலுக்குக் கீழே உள்ளது என்று பல நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்துக்கு ஒரு விரலுக்குக் கீழே சத்திவர்மம் காணப்படுகிறது. இவ்வர்மத்திற்கு ஓர் இறைக்குப் பக்கவாட்டில் இடது பக்கமும், வலது பக்கமும் புத்தி வர்மங்கள் காணப்படுகின்றன.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-01-17-12-15-46/175-15077", "date_download": "2020-10-28T14:26:24Z", "digest": "sha1:Z2MSOTKQWJUU3RIBZZULJCCVMSDKQN2N", "length": 8794, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அர்ஜுன ரணதுங்கவுக்கு பிடியாணை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அர்ஜுன ரணதுங்கவுக்கு பிடியாணை\nஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜுன ரணதுங்கவை கைது செய்வதற்கான பிடியாணையை காலி பிரதம நீதவான் தாமர தென்னகோன் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஇராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய சிறைவைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் உட்பட மேலும் சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அர்ஜூன ரணதுங்க மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.\nஇருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்க தற்போது வெளிநாடு சென்றிருப்பதாலேயே அவர் மன்றில் இன்று சமூகமளிக்கவில்லை என்று அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2014-04-24-14-37-36/71-108074", "date_download": "2020-10-28T13:43:01Z", "digest": "sha1:RKBF6UU4TXSCWDQX2DML4VDKD52G3IPR", "length": 10679, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்வி அபிவிருத்தி மாநாட்டின் இரண்டாம் நாள் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\n���ிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் கல்வி அபிவிருத்தி மாநாட்டின் இரண்டாம் நாள்\nகல்வி அபிவிருத்தி மாநாட்டின் இரண்டாம் நாள்\nவடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வட மாகாண கல்வி முறையிலான மீளாய்வும் கல்வி ஆலோசனை செயலமர்வின் (கல்வி அபிவிருத்தி மாநாடு) இரண்டாம் நாள் நிகழ்வும் வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தலைமையில் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்பத்தில் இன்று (24) நடைபெற்றது.\nஇன்றைய மாநாட்டில் தேசிய மட்டத்திலான பரீட்சைக்கு கற்பித்தலும் அதற்கு பயிற்றுவித்தலும், கல்வியில் விசேட தேவைகள், முன்பிள்ளைப் பருவ மாணவர்களின் கல்வியும் அபிவிருத்தியும், நிர்வாகம், பதவிகளுக்கான நியமனம், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றம், கல்வி முகாமைத்துவம் தகவல் முறைமை புள்ளிவிபரம் சேகரித்தல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதலும் வெளியிடலும், திட்டமிடல் நிதி முகாமைத்துவம், சமூக உள ரீதியாக மாணவர்கள் ஆசிரியர்களின் நலன்கள், கல்வி அபிவிருத்திக்கான நிர்வாகக் கட்டமைப்பை தீர்மானம் செய்தல் மற்றும் தொடர்ச்சியான கல்வி செயற்பாடுகளும், நிதி ஊழியர்கள் ஆட்சேர்த்தல் மாணவர்களின் தேவைகள் பாடசாலைகளினதும் சமூகத்தினதும் அபிவிருத்தி, தமிழ் மொழி மூலமான கல்வியும் மற்றும் ஆசிரியர்களின் கல்வி அபிவிருத்திக்கான நிறுவனமயப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.\nஇன்றைய மாநாட்டில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், ஆலோசகர் கலாநிதி எதிர்வீரசிங்கம், மாகாண கல்வி பணிப்பாளர், மாவட்ட கல்விப் பணிப்பாளர்களின் கோட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் இலங்கைப் பரீட்சைத் தினைக்களத்தின் அதிகாரிகள், கல்வி அமைச்சின் பல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் 23 பேருமாக மொத்தமாக 280 பேர் க��ந்துகொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nஅதிவேக நெடுஞ்சாலை பஸ் போக்குவரத்தில் கட்டுபாடு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2011-10-13-04-24-01/94-29332", "date_download": "2020-10-28T14:20:39Z", "digest": "sha1:KZMLZLMAJW2UD6QAKTFCYIL5ABGSVNHJ", "length": 8609, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மிஹிந்தலையில் கைக்குண்டு மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி மிஹிந்தலையில் கைக்குண்டு மீட்பு\nமிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலங்குளம் பகுதியில் கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ந���ரொருவரும் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.\nவெளிநாட்டு தயாரிப்பான எஸ்.எப். 87 வகையைச் சேர்ந்த கைக்குண்டொன்றே கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், தமக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின்; அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.\nகைப்பற்றப்பட்ட கைக்குண்டு, கைக்குண்டை செயலிழக்கச்செய்யும் பிரிவினரின் உதவியுடன் செயலிழக்க செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள்; வான்படை வீரர் ஆவாரெனவும் பொலிஸார் கூறினர்.\nஇது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10584", "date_download": "2020-10-28T15:27:06Z", "digest": "sha1:GUDJFOYFLQHVO7WGVUHA3ZPUO2Q7RYED", "length": 7977, "nlines": 104, "source_domain": "election.dinamalar.com", "title": "பா.ஜ., தேர்தல் அறிக்கைக்கு 200 மார்க் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபா.ஜ., தேர்தல் அறிக்கைக்கு 200 மார்க்\nபா.ஜ., தேர்தல் அறிக்கைக்கு 200 மார்க்\nமும்பை : பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கு 100 க்கு 200 மார்க் அளிப்பதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.\nபா.ஜ., தேர்தல் அறிக்கை தொடர்பாக சாம்னா வெளியிட்டுள்ள கட்டுரையில், நாட்டு மக்களின் மனங்களில் உள்ள உணர்வே பா.ஜ.,வின் சங்கல்ப் பத்ரா (பா.ஜ., தேர்தல் அறிக்கை) உள்ளடக்கி உள்ளது. சிவசேனாவின் கோரிக்கைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளுக்காக நாங்கள் அதற்கு 100 க்கு 200 மார்க்கள் கொடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.\nசட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால் அது இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்கும் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகுக்கும். காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி மிரட்டல் விடுத்ததற்கும் சாம்னாவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதில், சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்பட்டால் அதற்கு பிறகு காஷ்மீரில் யார் இந்திய கொடியை ஏற்றுகிறார்கள் என பார்க்கிறேன் என பரூக் அப்துல்லா மிரட்டுகிறார். அவர்களின் நாக்கை வெட்ட வேண்டும்.\nபாக்.,கிற்கு எதிரான பா.ஜ.,வின் துணிச்சலான நடவடிக்கைகாக அக்கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். விவசாயம், வறுமை, சிறு வியாபாரிகள், கல்வி ஆகியவற்றிற்கு பா.ஜ., தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் சாம்னாவில் புகழப்பட்டுள்ளது.\nமீண்டும் மோடி வந்தால் நல்லது: பாக்., பிரதமரே சொல்கிறார்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2020-10-28T14:46:44Z", "digest": "sha1:HRK5BYMHFSZ5SAFQ52JCBJ3TRJH6QP5C", "length": 4399, "nlines": 79, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: ப���ராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nவிஷ்ணுபிரசாத், துரைமுருகன் மகன், கிருஷ்ணசாமி ...\n@subtitle@விஷ்ணுபிரசாத்துக்கு ரூ.23.45 கோடி சொத்து@@subtitle@@ஆரணி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர், ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nமகன் மைத்துனரை வீழ்த்த ராமதாஸ் உத்தரவு\nசென்னை: ஆரணி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/vijay-tv-tweet-about-bb4/125671/", "date_download": "2020-10-28T15:14:11Z", "digest": "sha1:VKAIQ2QIJN3ZHKT4T6LFUROJX5QRGXUS", "length": 6394, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Tv Tweet About BB4 | Cinema News | Kollywood | Tamil Cinema", "raw_content": "\nHome Latest News பிக் பாஸ் தமிழ் சீசன் 4.. வெளியாகிறது முக்கிய அறிவிப்பு – விஜய் டிவி வெளிட்ட...\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4.. வெளியாகிறது முக்கிய அறிவிப்பு – விஜய் டிவி வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.\nபிக் பாஸ் சீசன் 4 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜய் டிவி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nVijay Tv Tweet About BB4 : தமிழ் சின்னத்திரையில் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.\nபிக் பாஸ் சீசன் 4ல் என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி – வெளியான அதிரடி தகவல்.\nவிரைவில் 4வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் யார் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இது குறித்த முக்கிய அறிவிப்ப��� வெளியாகும் என விஜய் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் சீசன் 4\nPrevious articleவருங்கால கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய விஜே சித்ரா – இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்\nNext articleநுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் கொரானாவில் இருந்து மீண்டனர் – அரசு மருத்துவர்கள் சாதனை\nஇதோ லவ் ட்ராக் ஸ்டார்ட் ஆகிடுச்சுல.. இணையத்தைக் கலக்கும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.\nஐயோ என்னை காப்பாத்துங்க.. ஸ்டார் ஹோட்டலில் இருந்து கதறியபடி ஓடிய சுசித்ரா – அப்போ பிக் பாஸ் என்ட்ரி\nசூரரைப் போற்று படத்தை விமர்சனம் செய்த லோகேஷ் கனகராஜ்.. என்ன சொல்கிறார் பாருங்க – வைரலாகும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/198998?ref=archive-feed", "date_download": "2020-10-28T13:42:53Z", "digest": "sha1:LJK5HVVLTIDYBZCVFIKFOPPIB536SR53", "length": 11993, "nlines": 151, "source_domain": "lankasrinews.com", "title": "பாகிஸ்தான் நாட்டை கதறவிட்ட இந்தியாவின் வான்வழி தாக்குதல்கள்: ஒரு தொகுப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் நாட்டை கதறவிட்ட இந்தியாவின் வான்வழி தாக்குதல்கள்: ஒரு தொகுப்பு\nபாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக இந்திய விமானப்படை இதுவரை மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் திகதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.\nஇதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது.\nஇந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவின் விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\n1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர்:\n1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்திய விமானப்படை அதன் சிறப்பான செயல்பாட்டால் பாகிஸ்தான் விமான படைகளுக்கு தகுந்த பதிலடியை கொடுத்தது.\nஇந்தத் தாக்குதலில் இந்தியா சார்பில் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட MiG-21 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதுதான் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற முதல் வான்வழி போர்.\n1971 ஆம் ஆண்டு வங்கதேச போர்:\n1971 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து 4 இளம் விமானிகள் இந்திய வான் எல்லையை கடந்து சென்று தாக்குதல் நடத்தினர்.\nஇவர்கள் பாகிஸ்தானின் முரிட் விமான தளத்தை தாக்கச் சென்றனர். இந்த தாக்குதலுக்கு மிராஜ் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.\nஇந்த தாக்குதலில் பாகிஸ்தானின் F-86 ரக விமானங்கள் தாக்கப்பட்டன. முதல் முறையாக பாகிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து இந்தியா விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறிப்படத்தக்கது.\n1999 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்திய விமானப்படை ‘Operation Safed Sagar(White sea)’ என்ற ஆபிரேஷ்னை நடத்தியது.\nஇதில் MiG-27,MiG-21,மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.\nஇந்த விமானங்கள் அனைத்தும் இந்திய எல்லையிலிருந்து கொண்டே பாகிஸ்தான் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தின.\nஇந்த தாக்குதலில் இந்தியா விமானப்படையின் பலம் பாகிஸ்தானின் விமானப்படையைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது. இதனால் கார்கில் போரில் இந்தியா வெற்றிப் பெற இது முக்கியமான ஒன்றாக அமைந்தது.\nஇத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு தற்போது இந்திய விமானப்படை மற்றொரு துல்லியமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச��சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/usa/03/207445?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:17:30Z", "digest": "sha1:MJSLLRYTLVVUVNCKX7ODKPSPKDCETATR", "length": 7860, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தியாவின் செயலை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது! கொந்தளித்த டிரம்ப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவின் செயலை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது\nகூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா இருப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅமெரிக்காவின் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை சமீபத்தில் டிரம்ப் நீக்கினார். இதற்கு காரணம், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அவர் கூறினார்.\nஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் டிரம்ப். அப்போது அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக அமைச்சர்கள் சந்தித்து பேசுவது என முடிவானது.\nஇந்நிலையில், கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் இந்தியா மீது டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,\n‘அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்ய���ங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/maruththuvarkalai4678933/", "date_download": "2020-10-28T15:04:53Z", "digest": "sha1:JDOKT46JDUOGCMWR7LMDCNJOM27SM5QV", "length": 7391, "nlines": 98, "source_domain": "orupaper.com", "title": "மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு…\nமருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு…\nதன் மகள் அல்லது தான் திருமணம் செய்யப்போகும் பெண், திருமணத்துக்கு முன் யாருடனாவது பாலுறவு கொண்டுள்ளாரா என்பதை அறிவதற்காக கன்னித்தன்மை சோதனை எனப்படும் ஒரு சோதனை சில நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது.\nசில மதங்களில், பெண் கன்னித்தன்மை இழந்தவர் என தெரியவரும் பட்சத்தில், அவர் உறவினர்களாலேயே கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.\nதற்போது இதுபோன்ற கன்னித்தன்மை சோதனை செய்யும் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.\nஅப்படி சோதனை செய்யும் மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 15,000 யூரோக்கள் அபராதமும் விதிக்க பிரான்ஸ் திட்டமிட்டு வருகிறது.\nபிரான்ஸ் குடியுரிமை அமைச்சரான Marlène Schiappa, டிசம்பரில் இந்த திட்டம் சட்டமாக்கப்பட உள்ள நிலையில், யார் பெண்ணுக்கு கன்னித்தன்மை செய்யக் கோருகிறார்களோ, அவர்களையும் தண்டிக்கவேண்டும், அது பெற்றோராக இருந்தாலும் சரி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப்போகும் ஆணாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்.\nஒரு பெண்ணின் பெண்ணுறுப்பை கண்ணாலோ, விரல்களாலோ சோதிப்பதன் மூலம், அவள் திருமணத்துக்கு முன் பாலுறவு கொண்டிருக்கிறாளா என்பதை உறுதி செய்ய இயலாது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.\nஅத்துடன், அப்படி செய்வது அவளது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரான்சில் வசிக்கும் வெளிநாட்டு பலதாரமணியர்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவு\nPrevious articleவிடுதலையின் வீரியம் லெப். கேணல் அக்பர்…\nNext articleபிரான்சில் வசிக்கும் வெளிநாட்டு பலதாரமணியர்களை வெளியேற்ற அரசாங்கம் விரும்புகிறது\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\nஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்\nமக்ரோன் மீது துருக்கி அதிபர் சீற்றம்.\nபிரான்சில் எல்லை மீறிய கொவிட் இன்றிலிருந்து அமுலாகும் பொது முடக்கம்\nகுண்டு வைத்து தகர்த்த கிருஸ்ணா இன்று இயற்கை எய்தினார்.\nபிகார் தேர்தல் – ஒரு பார்வை\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\nஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்\nமக்ரோன் மீது துருக்கி அதிபர் சீற்றம்.\nபிரான்சில் எல்லை மீறிய கொவிட் இன்றிலிருந்து அமுலாகும் பொது முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/local/news/i-will-continue-to-do-the-social-and-political-work-that-my-father-did-vijayvasant/", "date_download": "2020-10-28T14:23:05Z", "digest": "sha1:XFLSQIUOR5Z6BBWO6LJSGG3R6SQUYBZ5", "length": 8494, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "“எனது தந்தை ஆற்றிய சமூகப்பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன்” : விஜய்வசந்த் - Café Kanyakumari", "raw_content": "\n“எனது தந்தை ஆற்றிய சமூகப்பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன்” : விஜய்வசந்த்\nதனது தந்தை ஆற்றிய சமூகப்பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் என மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார். காந்தி பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மாநகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினருடன் சென்று விஜய்வசந்த், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய் வசந்த் கூறும்போது, “உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தனது தந்தை இந்த தொகுதி மக்களுக்காக செய்த சமூக மற்றும் அரசியல் பணிகளை தொடர்ந்து செய்து அவரது விருப்பத்திற்கு ஏற்ப பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவேன்” என்றும் கூறினார்.\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் க���றியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/putham-pudhu-kaalai-title-track-sneak-peek-gv-prakash-amazon-prime.html", "date_download": "2020-10-28T15:08:52Z", "digest": "sha1:WVI32QGDTIL32I33JJ7LKEM2XC7P6ISY", "length": 15501, "nlines": 191, "source_domain": "www.galatta.com", "title": "Putham pudhu kaalai title track sneak peek gv prakash amazon prime", "raw_content": "\nபுத்தம் புது காலை படத்தின் டைட்டில் ட்ராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nபுத்தம் புது காலை படத்தின் டைட்டில் ட்ராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nவாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம், இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது.\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - சுதா கொங்கரா,கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.\nஅமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப்டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.\nமும்பை, இந்தியா, செப்டம்பர் 30, 2020 - வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள புத்தம் புது காலை என்ற திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்திருக்கிறது. இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள் -\nஇளமை இதோ இதோ - சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர்.\nஅவரும் நானும்/ அவளும் நானும் - கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கியத்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.\n - சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர்.\nரீயூனியன் - ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.\nமிராக்கிள் - கார்த்திக் சுப்புராஜ் (பேட்டை) இயக்கத்தில் பாபி சிம்ஹா (பேட்டை), முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.\nநிஷப்தம், பென்குயின், பொன்மகள் வந்தாள் போன்ற பல தமிழ் படங்கள் மற்றும் அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்டான் செம காமெடி பா போன்றவற்றின் வெற்றிகரமான வெளியீட்டை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடவுள்ள முதல் ஆந்தாலஜி திரைப்படத்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 16, 2020 முதல் ஸ்டிரீம் செய்ய முடியும்.புத்தம் புது காலை திரைப்படம் ‘ஊரடங்கு தளர்வின்’ போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.\nஇந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் டைட்டில் பாடலை ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த பாடலின் மியூஸிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.சூர்யா இந்த பாடலை வெளியிடுவார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.\nசூரரைப் போற்று படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் போட்டியாளர் \nரசிகர்களுக்காக பதறிய தளபதி விஜய் \nயூடியூப்பை அலறவிடும் அல்லு அர்ஜுன் பட பாடல் \nவிஜய் பட பாடலுக்கு நடனமாடி அசத்தும் சீரியல் நடிகை \nபோராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல- உச்ச நீதிமன்றம்\nசசிகலாவின் 2,000 கோடி சொத்துகள் முடக்கம்\nமத்திய அரசின் தமிழர் நலன் புறக்கணிப்பு: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nட்ரம்ப்புடன் விவாதத்தில் பங்கேற்பது சந்தேகம்தான் - ட்ரம்ப் உடல்நிலை சர்ச்சையால் ஜோ பிடன் கருத்து\n“சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத பெண் வேண்டும்” - வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்..\n அப்ப, இந்த செய்தி உங்களுக்குத்தான்.. “தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் பறித்துக் கொள்ளத் தமிழ்நாடு அரசே துணை போகிறதா” உயர் நீதிமன்றம் கேள்வி..\n“சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத பெண் வேண்டும்” - வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்..\n அப்ப, இந்த செய்தி உங்களுக்குத்தான்.. “தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் பறித்துக் கொள்ளத் தமிழ்நாடு அரசே துணை போகிறதா” உயர் நீதிமன���றம் கேள்வி..\nதொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ்மொழி புறக்கணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசீனா மீதான நம்பிக்கை குறைகிறது - சீனாவுக்கு எதிராக ஒன்றுதிரளும் உலக நாடுகள்\nஉங்கள் வீட்டில் இளம் பெண் உண்டா இளம் பெண்கள் 58 சதவீதம் பேர் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கின்றனர் இளம் பெண்கள் 58 சதவீதம் பேர் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கின்றனர் 22 நாடுகளில் இதே கொடுமை..\n2020 க்குள் கொரோனா தடுப்பூசியா உலக சுகாதார நிறுவனத்தின் சுவாரஸ்ய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gktamil.in/2020/04/tnpsc-current-affairs-april-5-6-2020-gk.html", "date_download": "2020-10-28T13:37:20Z", "digest": "sha1:YSM47RLA2FLLC2S7RSVEFVVBTPO7XHHT", "length": 21890, "nlines": 133, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs April 5-6, 2020 (GK Tamil) - Download as PDF - GK Tamil.in -->", "raw_content": "\nஆபரேஷன் சஞ்சீவனி: மாலத்தீவுக்கு அத்தியாவசிய மருந்துகள்\nகொரோனா வைரசை (COVID 19) எதிர்த்துப் போராடுவதில் குறைந்த திறன் கொண்ட நாடுகளுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.\nஇந்த வகையில், ஏப்ரல் 2 அன்று, இந்திய விமானப்படை (IAF) ‘ஆபரேஷன் சஞ்சீவனி’ (Operation Sanjeevani) என்ற பெயரில் 6.2 டன் மதிப்பிலான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை மாலத்தீவு நாட்டுக்கு போக்குவரத்து விமானம் C-130J வழியாக கோட்னு சென்று உதவியுள்ளது.\nகொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை - ஏப்ரல் 4, 2020\nசீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் 2019 டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, 2020 ஏப்ரல் 4-அன்று நிலவரப்படி உலகின் 219 நாடுகளில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களை பாதித்துள்ளது. அந்த நோய்த்தொற்று பாதிப்பால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,072-ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75-ஆக வும் உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஏப்ரல் 4-வரை 485 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 491 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus)\nஉலக வங்கித் தலைவா் - கிரிஸ்டாலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva)\nசிவில் சர்வீசஸ் சங்கங்களின் ‘கருணா’ முன்முயற்சி திட்டம்\nஇந்திய நிர்வாக சேவை (IAS) மற்றும் இந்திய காவல்துறை சேவை (IPS) உள்ளிட்ட மத்திய சிவில் சர்வீசஸ் ��திகாரிகள் இணைந்த சங்கங்கள் 'கருணா' (Caruna) என்ற ஒரு முயற்சி திட்டத்தை ஏப்ரல் 04 அன்று உருவாக்கியுள்ளன. கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு (COVID-19) இந்த முன்முயற்சி ஒத்துழைப்பை வழங்க உள்ளது.\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி தடை 'அதிகரிப்பு'\nமலேரியாவைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பல நாடுகளில்\nகரோனா நோயாளிகளுக்கு கொடுத்தபோது, அவா்களிடம் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து (Hydroxychloroquine, C18H26ClN3O) ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தடை விதித்தது.\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அரசு ஏப்ரல் 5-அன்று, மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, மத்திய சிறப்பு பொருளாதார மண்டலங்கள்(SEEZ), ஏற்றுமதிக்கான உற்பத்தி தொழிற்சாலைகள்(EOU) ஆகிய இடங்களில் தயாரிக்கப்படும் மருந்துகளின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது.\nகொரோனா வைரஸ் எதிர்ப்பு: நாடு முழுதும் விளக்கு ஏற்றல்\nஉலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.\nகைதட்டல்: கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்படி மார்ச் மாதம் 22-ந் தேதி நாட்டு முழுதும் கைதட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nவிளக்கு ஏற்றல்: கொரோனாவால் வந்த இருளை அகற்றும் வகையில், பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க ஏப்ரல் 5 அன்று இரவு 9 மணி முதல் 9.09 மணி வரை, மூலம் மக்கள் வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.\nகொரோனா எதிர்ப்பு 'e-NAM தளத்தில் 3 புதிய அம்சங்கள்' - அறிமுகம்\nமத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யப்பட்ட பொருட்களை நேரடியாக கிடங்கிலிருந்து விற்க உதவும் வகையில் தேசிய வேளாண் சந்தை (e-NAM) தளத்தின் மூன்று புதிய அம்சங்களை ஏப்ரல் 3-அன்று அறிமுகப்படுத்தினார்.\nகொரோனா வைரஸ் (COVID-19) வேளாண் மண்டிகளில் மக்கள் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. பேச்சுவார்த்தைக்குட்பட்ட கிடங்கு ரசீது (e-NWRs) தொகுதி\n2.பார்மர் தயாரிப்பாளர் அமைப்பு (FPO) வர்த்தக தொகுதி\ne-NAM என்பது இந்தியாவில் உள்ள விவசாய பொருட்களுக்கான இணையதள வர்த்தக தளமாகும். இது\n2016 ஏப்ரல் 16-அன்று நிறுவப்பட்டது.\nஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் 'கொரோனா'சிகிச்சை'\nகொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. ‘ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா’ (AB PM-JAY) என்ற சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக்கூடங்களில் (COVID-19 tests) இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என தேசிய சுகாதார ஆணையம் ஏப்ரல் 4-அன்று அறிவித்துள்ளது.\nஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம் (PM-JAY):\nஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம், 2018 செப்டம்பர் 23 அன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.\nஉலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டமாக கருதப்படும் இந்த தேசிய சுகாதாரத் திட்டம் மூலம் ஒட்டு மொத்தமாக 50 கோடி மக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் திட்டம் செய்லபடுத்தப்படுகிறது.\nCOVID-19 எதிர்ப்பில் தேசிய சாரணர் படையின் 'NCC யோக்டன் பயிற்சி'\nதேசிய சாரணர் படை (NCC) தனது தன்னார்வலர்களை ‘என்.சி.சி யோக்டன் பயிற்சி’ (Exercise NCC Yogdan) கீழ் கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பில் உடன் போராட அரசு அதிகாரிகளுக்கு உதவ ஏப்ரல் 2, 2020 அன்று, முடிவு செய்துள்ளது.\nசமூக தொழில்முனைவோருக்கான 'ஸ்கோல் விருது' 2020\n2020-ஆம் ஆண்டுக்கான சமூக தொழில்முனைவோருக்கான 'ஸ்கோல் விருது' (Skoll Award for Social Entrepreneurship 2020) இந்தியாவை சேர்ந்த 'அர்மான்' என்ற அமைப்பு உள்ளிட்ட 5 சசர்வதேச அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.\n'அர்மான்' (ARMMAN) என்பது இந்தியாவை தளமாகக் கொண்ட மரு. அபர்ணா ஹெக்டே (Dr. Aparna Hegde) அவர்கள் நிறுவிய, தாய், செய் சுகாதாரப் பணிகளை அங்கீகரிக்கும் ஒரு இலாப நோக்கற்ற (NPO) அமைப்பாகும்.\nசீக்கியா்களின் புத்தாண்டு தொடக்கமாக பைசாகி பண்டிகை (Vaisakhi 2020), ஏப்ரல் 13 அன்று கொண்டாடப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் ஏப்ரல் 5-அன்று குருத்தோலை ஞாயிறை கொண்டாடினர்.\nஜூனியர் (U-17) உலக கோப்பை கால்பந்து - தள்ளிவைப்பு\nசர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) சார்பில் பெண்களுக்கான 7-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) 2020 நவம்பர் 2-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை இந்தியாவில் முதல்முறையாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை தள்ளிவைப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஏப்ரல் 4-அன்று அறிவித்தது.\n2020 ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடைபெற இருந்த பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்டோருக்கான) உலக கோப்பை கால்பந்து போட்டியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 31 - சர்வதேச திருநங்கைகளுக்கான தெரிவுநிலை நாள் (International Transgender Day of Visibility)\nஏப்ரல் 5 - சம்தா திவாஸ் (பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள்)\nமுன்னாள் துணைப் பிரதமர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் \"பாபு ஜெகஜீவன் ராம்\" அவர்களின் 112-ஆவது பிறந்த நாள் 2020 ஏப்ரல் 5 அன்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நாள் \"சம்தா திவாஸ்\" என்று அழைக்கப்படுகிறது.\nபாபு என அழைக்கப்படும் ஜெகஜீவன்ராம், பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் பிறந்தவர்.\n1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். 24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979 வரை இந்தியத் துணை பிரதமர் பதவி வகித்தவர்.\nஇந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.\nஏப்ரல் 5 - தேசிய கடல்சார் தினம்\nஇந்தியாவில் 57-வது ஆண்டு தேசிய கடல்சார் தினம், 2020 ஏப்ரல் 5 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் SS Loyalty, 1919, ஏப்ரல் 5-ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. இதை நினைவுகூறும் வகையில் 1964 ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் 5 ஆம் தேதி, தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) கொண்டாடப்படுகிறது.\n7,517 கி.மீ.: இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 90 சதவீதம், துறைமுகங்கள் மூலமே நடைபெறுகிறது.\nதுறைமுகங்கள்: இந்தியாவில் ஹல்டியா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணுார், துாத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, பனாஜி, நேரு துறைமுகம் (மும்பை), கண்ட்லா என 13 பெரிய துறைமுகங்கள், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/avav8/", "date_download": "2020-10-28T13:38:33Z", "digest": "sha1:CLLLJ72VTSMJUMQNBE6KELKH5UQBOXAM", "length": 34882, "nlines": 167, "source_domain": "www.smtamilnovels.com", "title": "AVAV8 | SMTamilNovels", "raw_content": "\nஅரிவை விளங்க அறிவை விலக்கு – 08\nஇந்த பத்து நாட்களில், நங்கை சும்மா இருந்த நாட்கள் குறைவு. அவள் வாய்ச்சொல் வீரராய் இருப்பவளல்ல, என அவளுக்கே அவளுக்கு நிருப்பித்தாக வேண்டிய கட்டாயமும் கூட.. மற்றவர்களிடம் சவடால் விட்டிருந்தாலும் பரவாயில்லை, கட்டிய கணவனிடம் சவாலாயிற்றே அத்தனை சுலபமாய் விட்டுவிடுவாளா என்ன அத்தனை சுலபமாய் விட்டுவிடுவாளா என்ன இவள் எதற்கும் லாயக்கில்லை என்று அவன் எண்ணத்தை உடைத்தெரிய வேண்டுமே இவள் எதற்கும் லாயக்கில்லை என்று அவன் எண்ணத்தை உடைத்தெரிய வேண்டுமே\nத்ரிவிக்ரமன் அந்தபக்கம் அலுவலகம் சென்றதும், நங்கை வெளியே கிளம்புவாள், கூட தீக்ஷா-வின் தாயாரையும் உடனழைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், அருகில் இருக்கும் மழலையர் விடுதிகள், அவற்றின் தரம், பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரித்தாள். கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்புக்களையும் ஆராய்ந்திருந்தாள் , அதில் உள்ள வேலைக்கு போகும் பெண்கள், வீட்டில் சுய தொழில் செய்வோர், அவர்களின் குழந்தைகள், பள்ளி செல்வோர், செல்லாதோர், மழலையர் விடுதிக்கு செல்லும் குழந்தைகள், முந்தைய தலைமுறைகளால் கவனிக்கப்படும் பிள்ளைகள், என தனித்தனி பட்டியல் தயாரித்தாள்.\nஇவளுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை அறிய இத்தனை மெனக்கெடல் தேவைப்பட்டது. எந்த ஒரு வியாபாரத்திற்கும் /சேவைத்துறைக்கும் ஆரம்பம் அமர்க்களமாய் இருப்பதாக காண்பித்து விட்டாலே போதும், பின் அதன் சக்கரங்கள் தானாய் சுழலும்.\nதீக்ஷா-வின் அம்மாவை அவளது காரியதரிசியாய் வேலைக்கு சேர்த்திருந்தாள், கள ஆய்வு செய்து துவங்கப்பட வேண்டிய விஷயமாகையால், மொழி ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதென்று நினைத்து அவரை வேலைக்கு அழைத்தாள். அவரும் இவளிடம் அரைமணி நேரம் கலந்து பேசியதில், க்ரீச் அமைப்பதில் இவளின் தீவிரத்தை புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்.\nசென்னையில் தொழில் துறையில் கோலோச்சும் குடும்பத்தை சேர்ந்த கோடீஸ்வரி.. டெல்லியில் மழலையர் விடுதி துவங்கி நடத்தப் போகிறாள்.\nஇவள் விடுதி குறித்து நோட்டீஸ் தயாரித்து வீடு வீடா��� விநியோகம் செய்வித்தாள்.\nகட்டணத்தில் ஆகட்டும்.. பாதுகாப்புக்கு செக்யூரிட்டி நியமித்ததிலாகட்டும்.. மதிய உணவுக்கான அட்டவணையை தயாரிப்பதில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தெளிவான திட்டமிடுதல் இருந்தது அவளிடத்தில். தவிர தொழில் முனைதல் என்பது இவளது இரத்தத்தில் ஊறி கலந்து இருந்தது. துவக்கத்தில் தற்காலிக ஏற்பாடாக அவளது வீட்டிலிருந்து மூன்று பிளாக்குகள் தள்ளி இருந்த தரைதளத்தில் 2 வீட்டினை வாடகைக்கு எடுத்திருந்தாள்.\nஉள்ளரங்க விளையாட்டுக்கள்.. வெளியே விளையாட ஊஞ்சல்கள்..சறுக்கு மரம்.. குறுக்கு கம்பிகளில் ஏறி விளையாடும் விளையாட்டு அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தாள்.\nபணம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல என்றாலும் அளந்தே போட்டாள் இவள் செலவு செய்ததை எடுப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என கணக்கிட்டு இருந்தாள் ஆனால் அவற்றுக்கெல்லாம் அச்சப்படவில்லை இவள். வெற்றி நிச்சயம் எனும்போது முதலீட்டுக்கு பயப்படுவானேன்\nஇத்தனை முஸ்தீபுகள் ஒரு பக்கம் இருக்க, வீட்டுடன்அவளது வழமையான ஸ்கைப் பேச்சு தடைபடவில்லை. என்ன.. நேரத்தை மட்டும் மாறறியிருந்தாள். இரவு 7 மணி என்பதை ஏழரைக்கு மாற்றியிருந்தாள், எட்டு மணி சுமார்தானே திரிவிக்கிரமன் வரும் நேரம் அவன் வருவது திரையில் தெரியுமாறு பார்த்துக் கொண்டாள். த்ரிவிக் வேலை முடித்து வந்து விட்டதால், பிறகு பேசுவதாக கூறி வைத்துவிடுவாள்.\nஉடனே அவன் அம்மாவுக்கு போன் செய்து பேசி முடித்து பின்..”இதோ அவரைக் கூப்பிடறேன், பிஸியா இருக்காங்க” என்று இவள் கிட்சன் சென்று மறைய.. த்ரிவிக் அன்னையுடன் பேச்சை தொடர்வான். மொத்தத்தில் இவர்கள் பிரச்சனை யார் காதுக்கும் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர்.\nத்ரிவிக், முடிந்தவரை வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். மனைவி மேல் இருக்கும் கோபம் போகாத போதும், அவளின் சன்னமான கொலுசொலியும், கூடத்தில், அவள் அமர்ந்த இடத்தில் எழும் அவளது வாசனையும், கிச்சனில் இருந்து வரும் அவளது சமையலின் நறுமணமும், எல்லாவற்றையும் விட இரவின் தனிமையும்…நாமே போய் பேசினால் தான் என்ன என்று தூண்டும், ஆனால் அவனது வீம்பு “விடாது கருப்பு’ பாய் முன்னிற்கும்.\nநங்கை தனது சிறுவயது பழக்கமான தலையணையை வைத்துக் கொண்டு தூங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டு இருந்தாள். அதில், அவன் கதகதப்பு இல்லாவிட்டாலும்… காலை வேளைகளில் தொழிலில் கவனம் செலுத்துவதால் அந்த அலைச்சலில் எப்படியோ தூங்கிவிடுவாள்.\nஇப்படியான கண்ணாமூச்சி மேலும் ஒரு பத்து நாட்கள் தொடர்ந்தது. இந்த நாட்களில் அவளது காரை சென்னையில் இருந்து தருவித்து இருந்தாள். ஒருநாள் இவளது காரியதரிசி, த்ரிவிக்கின் அலுவலகத்திற்கு போன் செய்து அவனது அப்பாயின்மென்ட் கேட்டாள். தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீரஜ் திருதிருவென முழித்து நிற்பதைப் பார்த்த த்ரிவிக் என்னவென்று கேட்டான்.\n“சார், மேடம் பி.ஏ. லைன்ல இருக்காங்க உங்களோட அப்பாயின்ட்மென்ட் கேக்குறாங்க”, என்றான் ஒருவித குழப்பத்துடன். பின்னே, ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்களது வேலைகள் குறித்து தெரியாதா என்ன என்று அவன் நினைத்தான். தம்பதிகள் கிழக்கு-மேற்குமாய் இருப்பது அவனுக்குத் தெரியுமா என்ன\n“ஓஹ்.. வரணும்னு சொல்லிட்டு இருந்தா நான் பாத்துக்குறேன் கொடுங்க”, என்று தொலைபேசியை கையில் வாங்கிக் கொண்டான்.\nஆள்காட்டி விரலால் தன் பி.ஏ.வை வெளியே போகச் சொல்லிவிட்டு, “சொல்லு”, என்று கடுகடுத்தான் தொலைபேசியில்.\nமறுபுறம்…நீரஜ் பேசி முடித்தவுடன், “நான் பேசிக்கிறேன் நீங்க டாக்குமெண்ட் காப்பி எடுங்க”, என்று கூறி சுபத்ராவிடமிருந்து [தீக்ஷாவின் அன்னை/காரியதரிசி] நங்கை, பேசியை வாங்கி தன்வசமாக்கி இருந்தாள்.\nகணவனின் கடுகடு “சொல்லு”-வில், மூளையை அஃபிஷியல் மோட்-க்கு மாற்றி, “கொஞ்சம் பிசினஸ் பேசணும் நான் உங்க ஆபீஸ்க்கு வரேன் உங்க ஆடிட்டர் இருக்காரான்னு பாத்துட்டு, அவரை ஆஃபிஸ் வரச்சொல்லிட்டு எனக்கு கால் பண்ணுங்க, அன்ட் மிஸ்டர் “.. என்று இடைநிறுத்தி, “பத்து நிமிஷத்துல கால் வரலைன்னா மறுபடியும் நீரஜுக்கு போன் பண்ணுவேன். இதே வேலைய அவரை செய்ய சொல்லுவேன். ஓகே”, என்றுவிட்டு, பதிலுக்கு கோபமாக இவன் “ஏய்ய்” எனும்போது டொக் என அவளது தொலைபேசியை வைத்துவிட்டாள்.\n” அடியே சொர்ணாக்கா ஒருநாள் என்கிட்ட மாட்டாமலா போய்டுவ அப்ப வச்சுக்கிறேன்டி உன்ன”, .. பல்லை நற நறவென கடித்தபடி.. வேறு ஒன்றும் செய்ய இயலாதவனாய் அவனது ஆடிட்டரை அலுவலகத்திற்கு கூப்பிட்டு இருந்தான், நங்கையின் மணாளன்.\nஅன்று காலை சென்னையிலிருந்து வந்துவிட்டிருந்த அவளது பி.எம்.டபிள்யூ-வில், சொன்னபடி அரைமணியில் நங்கை நல்லாள் ���ந்து இறங்க, அலுவலகம் ‘ஆ’வெனப் பார்த்தது . எளிமையாய்.. கண்ணுக்குத் குளிர்ச்சியான மேக்கப்புடன், வெகு திருத்தமாய் கட்டிய ப்யூர் காட்டன் சில்க் பிளைன் புடவையில், ஆளுமையுடன் அவள் படியேறி வர, கண்ணாடிக் கதவின் அருகிருந்த செக்யூரிட்டி, தானாய் கதவைத்திறந்து சல்யூட் வைத்தார்.\nநங்கை கொணர்ந்த காகிதங்களை பார்த்த ஆடிட்ருக்கு, திருத்தம் செய்யும் வேலையைக் கூட இவள் வைக்கவில்லை, அனைத்தையும் பக்காவாய் தயார் செய்து வைத்திருந்தாள். பெருக்கல் குறி போட்டு த்ரிவிக், கையெழுத்திட வேண்டிய இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்தாள்.\nஇவள் உடன்படிக்கையின்படி, இருவருக்கும் சமபங்கு உள்ள ஒரு நிறுவனத்தை இவர்கள் சேர்ந்து ஆரம்பிக்கிறார்கள் என்று இருந்தது.\nஇடையே கிடைத்த தனிமையான நேரத்தில், திரிவிக்ரமன் நங்கையிடம் கேட்ட முதல் கேள்வி, ” இது என்ன டிராமா\n“ரொம்ப சிம்பிள். நான் தான் இத பண்றேன்னு சொன்னா எங்க அப்பா விட மாட்டார். அடுத்த பிளைட் பிடிச்சு வந்து என்ன பிரச்சனைன்னு கேப்பாரு. இதுவே நீங்க பண்றீங்கன்னு சொன்னா..உங்களுக்கு நான் சப்போர்ட் பண்றேன் ன்னு சந்தோஷப்படுவார். காட் இட்\n“இதெல்லாம் தேவையில்லை சும்மா வெட்டி வீம்புக்காக பண்ணாதே”, சொன்னவன் குரல் பாதியாய்த்தான் ஒலித்தது. காரணம், நங்கை அத்தனை முன்னேற்பாடுகள் செய்திருந்தாள், அவளிடம் உழைப்பும் இருந்தது புத்திசாலித்தனமும் இருந்தது.\nஅடுத்து வந்த அரை மணி நேரத்தில் கையெழுத்து எல்லாம் முடித்து கிளம்பி இருந்தாள். நல்ல நேரம் பார்த்தே வந்திருந்ததால், எந்த விஷயமும் தடைப்படவில்லை. அவள் அருகாமையும், விட்டுச் சென்ற வாசமும், அறை முழுவதும் இருக்க, த்ரிவிக்கிற்கு மனைவியின் அரவணைப்பு மிகவும் தேவையான ஒன்றானது.\nஅன்று இரவு ஸ்கைப்பில் த்ரிவிக்கினது அன்னை கிடைக்கவில்லை. அலைபேசியில் பிடித்து பேசியபோது, தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை இருந்ததால், கணவன் மனைவி இருவரும் சுற்றுலா செல்லத் தீர்மானித்து சென்றுகொண்டு இருப்பதாகச் சொன்னார். இது அவர்கள் வழமையாய் செய்வதுதான். சின்ன விடுமுறை கிடைத்தாலும் சுற்றிலும் உள்ள கோவில்களுக்கு செல்வது அவர்கள் பொழுதுபோக்கு. எனவே அதை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல் விட்டு விட்டான்.\nஅலைபேசியை கீழே வைத்துவிட்டு, நங்கையோடு வெளியே சென்று எத்தன�� நாட்கள் ஆகிவிட்டது என்று நினைத்தான். அவனை அறியாமல் சன்னமான பெருமூச்சு ஒன்று கிளம்பியது. நங்கைநல்லாள் எப்பொழுதோ தூங்கச் சென்று இருந்தாள். இவனோ டிவி ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி இலக்கில்லாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஎத்தனை நேரம் போனதோ தெரியாது, திடீரென வாசலில் அழைப்பு மணி அடிக்க, யாரது இந்த நேரத்தில் என்ற யோசனையோடு சென்று கதவை திறந்தான். பார்த்தால் அங்கே அவனது அன்னை.. “வாவ் மாம்” , என்று கத்தியவன், சந்தோஷ மிகுதியில், அவரை தூக்கி தட்டாமாலை சுற்றி ‘லவ் யூ மா’ என்றான்.\n” என்று சிரித்தார் அன்னை..\n ஸோ கைன்ட் ஆஃப் யூ மாம், அப்பா எங்க\n“அவர் கீழே டாக்ஸிக்கு செட்டில் பண்ணிட்டு வருவார். எனக்கு பாத்ரூம் போனும். அதான் சீக்கிரமா வந்துட்டேன். நைட் நேரம் நங்கைய எழுப்பாத காலைல பாத்து பேசிக்கலாம். இப்போ நீ தூங்கு போ”, என்றுவிட்டு அவர் பாத்ரூம் சென்றார்.\n “ட்டின்டு டின்ட்டு டுடுன் ட்டின்ட்டின்ட்டின் “…. திரிவிக்கிரமனின் மனதுக்குள் உடுக்கடித்தது.\nநங்கை தனியாக வேறு அறையில் அல்லவா உறங்குகிறாள் பதறி அடித்துக் கொண்டு அவள் படுத்திருந்த அறைக்கு சென்றான். “அடியே, பூட்டி கீட்டி வச்சிருந்த, கொன்னுடுவேண்டி உன்னை “, மனைவிக்கு மனதுக்குள் அர்ச்சனை செய்துகொண்டே கதவைத் திறக்க.. நல்லவேளையாய் அவள் பூட்டியிருக்கவில்லை. உள்ளே நுழைந்தால்.. இரண்டு தலையணைகளை கட்டிப்பிடித்து, ஆனந்தமாய் சயனித்து ஆழந்த உறக்கத்தில் இருந்தாள், நங்கை நல்லாள்.\n“அடியே, அங்க ஹால்-ல ஒரு மனுஷன் தூங்க முடியாம கஷ்டப்படறேன், இங்க தலைகானி-யை தலைக்கு ரெண்டு காலுக்கு ரெண்டுன்னு வச்சுக்கிட்டு கும்பகர்ணியா தூங்கிட்டு இருக்கியா”, சரியான கடுப்பில் [வெறுப்பு வேறு, கோபம் வேறு, கடுப்பு வேறு.. காலங்காலைல அரக்கப்பரக்க நம்ம லேடீஸ் பசங்களுக்கு / வீட்டுக்காரருக்கு டப்பா கட்டிட்டு இருக்கும்போது… நம்மாளு, அதான் வேற யாரு குடும்….பத்…தலைவர், தன்னைச் சுத்திலும் உலகப் பிரளயமே நடந்தாலும் கண்டுக்காம … சாவகாசமா… பேப்பர் படிச்சிகிட்டு “கண்ணம்மா .. இன்னொரு கப் காஃபிடா”-ன்னு கேப்பாரு பாருங்க… அப்போ உள்ளங்கால்லேர்ந்து உச்சந்தலை வரைக்கும் பிச்சுக்கிட்டு வரும்பாருங்க.. அது, உங்க வீட்டுக் கடுப்பு எங்க வீட்டுக் கடுப்பு இல்லை��்கோ … உலகமகா கடுப்பு…\nஇதுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கக்கூடாது, விளக்கம் சொன்னா அனுபவிக்கனும்… ஆராயக் கூடாது ] திட்டித் தீர்த்தான் மனதுக்குள்.\nத்ரிவிக் உலுக்கிய உலுக்கில் அடித்துப் பிடித்து எழுந்தவள், அவன் கடித்துத் துப்பிய “ஏய்.. சொர்ணாக்கா.. எங்கம்மா வந்துருக்காங்க.. நம்ம ரூமுக்கு போய் படு.”, என்றது புரியாமல் அலங்கமலங்க விழித்தாள். நங்கைக்கு தான் சொன்னது புரியவில்லை என்பதை அறிந்து, “அடியேய்.. முட்டைக்கண்ணை முழிச்சு பாக்காத. ஊர்லேந்து அம்மா வந்துருக்காங்க..உனக்கு மட்டும்தான் அன்பு அவரைக்காய்; பாசம் பச்சைமிளகாயெல்லாம் இருக்குன்னு நினைச்சுக்காத.. நம்ம விஷயம் ஏதாவது தெரிஞ்சுது … உன்னைக் கொன்றுவேன்”, என்று மிரட்டினான்.\nசட்டென எழுந்தவள், தலையணை போர்வையை வாரி சுருட்டியவாறே அவர்களின் அறைக்கு ஓடியே விட்டாள். “ப்பா செம பாஸ்ட்தான்”, மெச்சியவன், பாத்ரூமில் தண்ணீர் சப்தம் கேட்க, மெத்தையின் மீது புதிய விரிப்பினை விரித்து, இவனது அறைக்கு சென்று படுக்கையை சுத்தம் செய்து, இருவரின் பொதுவான அறைக்கு மின்னலாய் விரைந்தான்.\nநங்கை முகத்தில் முள்ளை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், உள்ளே வந்த கணவனைப் பார்த்து “அஞ்சு கிலோ இஞ்சியை முழுங்கினா மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு, நானு உங்களுக்கு சொர்ணாக்காவா”, என்று கிசுகிசுத்து சண்டையிட துவங்கி.. , “அவங்க எனக்கும் மாமா அத்தைதான், எங்களுக்கும் அவங்க மேல அக்கறை இருக்கு. முத முதலா வந்தவங்களை வாங்கன்னு சொல்லிட்டு வர்றேன்.” என்று முடித்தாள்.\n“ஒன்னும் வேணாம், காலைல பாக்கலாம்னு… “, இவன் பேசியவாறு இருக்க… கேட்க நங்கை இருந்தால் தானே\n” அடங்காப்பிடாரி, சொர்ணாக்கா..” , மனது திட்டினாலும்… உள்ளூர குத்தாட்டம் போட்டது…. த்ரிவிக் மட்டுமே அறிந்த ரகசியம்.\nவெளியே கூடத்தில், நங்கை அகமும் முகமும் மலரச் சிரித்து “வாங்கத்தை , வாங்க மாமா”, [அதற்குள் அவரும் மேலே வந்துவிட்டிருந்தார்], என வரவேற்றாள்.\n நான்தான் டிஸ்டர்ப் பண்ணாதடான்னு சொன்னேனே\n“சத்தம் கேட்டு நானே முழிச்சிட்டேன் அத்த. குடிக்க பால் ஏதாவது தரட்டுமாத்த”, வீட்டு மனுஷியாய் விசாரிக்க…\n“ஒன்னும் வேணாம்மா.. காலைல லேட்டாத்தான் எந்திரிப்போம். போயி தூங்கு நாளைக்கு ஆற அமர பேசலாம். குட் நைட்”, என்று ���ரு அறைக்கு சென்று படுத்து விட்டார்.\nஇப்போது கூடத்தில் இருந்தது, நங்கை மட்டுமே. கணவன் இருக்கும் அவர்கள் அறைக்கு செல்ல .. அவளது முதலிரவில் கூட இத்தனை படபடப்பு இல்லாமல் இருந்தவள், தற்போது பந்தயக்குதிரையாய் ஓடும் மனதினை சமன் செய்து, உள்ளே சென்றாள்.\nத்ரிவிக் கட்டிலின் அந்தப்பக்க மூலையில், முதுகு காட்டி தூங்கினான் (), நங்கை வாயைத் திருப்பி ஒழுங்கு காட்டி, தலையனை அணை கட்டி படுத்தாள். பத்து நிமிட நேர போராட்டத்துக்கு பின், தூக்கம் கண்களை தழுவியது.\n அரைமணித் துளியில், அணையை அவளையறியாமல் உடைத்து கணவனின் தோளைத் தழுவி இருந்தாள், பெண்.\n“ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை”, கொக்கு போல .. அவனுக்கு சாதகமான நேரத்திற்காக காத்திருந்த கணவனவன்.. கட்டித்தழுவ, எதிர்க்க இயலாமல் விரைத்தாள்.\n“ம்ப்ச்.”, என்ற அவன் ஆட்சேபத்திலும், நிற்காத தேடலிலும் … தானாய் உடல் தளர்ந்து மறுமொழி உரைக்க ஆரம்பிக்க.. அங்கு அறிவுக்கு அம்னீஷியா கொடுத்து… இளமை விழித்திருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=116578", "date_download": "2020-10-28T13:38:57Z", "digest": "sha1:PZVYLG25UWW4KVG55PKGTPXBZQCUXTHP", "length": 10377, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஹாதியாவின் திருமணம் செல்லும் - சுப்ரீம் கோர்ட் கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nஹாதியாவின் திருமணம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது\nகேராளாவைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா ஹோமியோபதி மருத்துவம் படித்துவரும் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பிடிக்காத ஹாதியாவின் தந்தை ஜகானுக்கு தீவிரவாத பின்புலம் இருப்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், ���ாதியாவை தனது வசம் ஒப்படைக்க வேண்டும் என ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தை நாடினார்.\nஇந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் ஹாதியாவின் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. “24 வயதுப்பெண் மனதளவில் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை எனவே அவரை எளிதாக ஏமாற்றலாம்” என அந்த தீர்ப்பில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.\nஇதற்கிடையே, ஜகானின் தீவிரவாத பின்புலம் குறித்த குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது.\nகேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஜகான் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு ஒரு பெண்ணுக்கு கணவன் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்ற வித்தியாசமான தீர்ப்பை வழங்கியது. ஹாதியா படித்து வரும் சேலம் கல்லூரியின் முதல்வர் அவருக்கு காப்பாளராக இருப்பார் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.\nஇந்நிலையில், இன்று ஹாதியாவின் திருமணம் செல்லாது என கேரள ஐகோர்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்துள்ளது. பெண்களுக்கு தங்களது வாழ்க்கைத் துணையை தேட முழு உரிமை உள்ளதாக அந்த தீப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.எனினும், ஜகான் மீதான குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து விசாரிக்கும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவு ஜகான் தேசிய புலனாய்வு ஹாதியாவின் திருமணம் செல்லும் 2018-03-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது\nகர்நாடகாவில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகாவரி விவகாரம்; மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும்; சுப்ரீம் கோர்ட்\nதாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தத்தை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: உ.பி அரசு மேல்முறையீடு\nஎன்ஜிஓ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபதன்கோட் தாக்குதலை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதில் அவரது மனைவியும் மரணம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allinallonlinejobs.com/2013/06/superpayme_26.html", "date_download": "2020-10-28T14:12:40Z", "digest": "sha1:MENO2B7QYY37RL5RIYNCJCUAHC73H7AV", "length": 18787, "nlines": 230, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: SUPERPAYME:புதிய தளம் புதிய பேமெண்ட் :இன்றைய ஒரு டாலர் ட்ரிக்ஸ்", "raw_content": "\nSUPERPAYME:புதிய தளம் புதிய பேமெண்ட் :இன்றைய ஒரு டாலர் ட்ரிக்ஸ்\nSUPERPAYMEல் PAYMENTWALL பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் TAKE A SERVEY என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் WELCOME TO OPINION WORLD மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் 44 பாயிண்ட்ஸ் (44 சென்ட்) உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை emaoneyspaceல் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம். புதிதாக இணைபவர்கள் கீழ்கண்ட பேனரில் சொடுக்கி இணைந்து தங்களது யூசர் ஐடி குறிப்பிட்டால் தினமும் புதிய ஆஃபர்கள் உங்கள் மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்\nமற்றுமொரு ஆஃபர் SUPERPAYME< TRAILPLAYபகுதியில் BIG FLIX 50 PTS ,40 PTS என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 PTS ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் HIGH DEFINITIONல் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.\nஅதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும்.\nஇன்றைய பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் June 26, 2013\nSUPERPAY ME:இருபதே நாளில் ஒன்பதாவது பே அவுட்.\nSUPERPAYME,REWARDING WAYSஇணைந்தவுடன் இருபதே நிமிட...\nCLIXSENSE:முத்தான முதல் பே அவுட்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nSUPERPAYME:ஏறு வரிசையில் எட்டாவது பேமெண்ட்.\nSUPERPAYME:இன்றே 20$ சம்பாதிக்க எளிய டாஸ்க்குகள்\nபுதிய தளம் புதிய பேமெண்ட்:REWARDING WAYS\nSUPERPAYME:புதிய தளம் புதிய பேமெண்ட் :இன்றைய ஒரு ட...\nபுதிய தளம் புதிய பேமெண்ட்: HONEY DOLLARZ :இன்றைய ஆ...\nSUPERPAYME:எளிய ஆஃபர்கள்.ஏழாவது பே அவுட்.\nSUPERPAYME:அதிரடி ஆஃபர்களும் ஆறாவது பேஅவுட்டும்.\nSUPERPAYME:இரண்டு டாலர் உடனடி பே அவுட் பெற இன்றே இ...\nபுதிய தளம் புதிய பேமெண்ட்:SUPERPAYME:டாஸ்க் அலெர்ட்.\nஇணையத்தில் முதலீடின்றி தினமும் பகுதி நேரமாக சம்பா...\nSUPERPAYME:நம்பிக்கையான தளம் நான்காவது பேஅவுட்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை\nSUPER PAY ME:முதல் நாளிலேயே முதல் பேஅவுட் வாங்கும்...\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.\nSUPER PAY ME:மூன்றே நாளில் மூன்றாவது பே அவுட் வாங்...\nஇந்த வார வாடகை வருமானம்:NEOBUX\nSUPERPAYME- இரண்டாவது பே அவுட் ஆதாரம்.\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானத்திற்கு\nபுதிய தளம் புதிய பேமெண்ட்:SUPERPAYME\nபுதிய தளம்,புதிய பேமெண்ட்.FACEBOOKல் LIKE போட்டே ச...\nஆன்லைன் டாஸ்க்.ஒரே நாளில் ஓராயிரம் ரூபாய்க்கும் மே...\nதங்கம்,வெள்ளி வாங்கும் தருணமா இது\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய���க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/06/fifa-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-28T15:21:39Z", "digest": "sha1:I5A3DVPDA3JPIPFC5EKR3BTHQ43YMQTI", "length": 22968, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "FIFA உலகக்கிண்ணம் ! மெக்சிக்கோ ரசிகர்கள் 16 பேர் சுட்டுக்கொலை ! – Eelam News", "raw_content": "\n மெக்சிக்கோ ரசிகர்கள் 16 பேர் சுட்டுக்கொலை \n மெக்சிக்கோ ரசிகர்கள் 16 பேர் சுட்டுக்கொலை \nரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது, தென்கொரிய அணியை 2-1 என்று கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது. போட்டியில் பெற்ற வெற்றியை மெக்சிகோ நாட்டில் ரசிகர்கள் பலரும் வீதிகளில் கொண்டாடியுள்ளனர்.\nஅதேபோல் டெக்சாஸ் எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் 6 பேர் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரில் துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள்இ சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையில் மற்றொரு பகுதியில் உள்ள கடையில் போட்டியை கண்டுகளித்த கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேர் என 5 ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பின் நள்ளிரவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் நடைபெற்ற 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nரசிகர்கள் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துடன் வான் மோதியதில் மூவர் பலி \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றி கமல் அதிரடி அறிவிப்பு\nமகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா\nதாய்லாந்தில் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலை நீடிப்பு\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்கள��க்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர��� மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2017/05/08/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE/?replytocom=1918", "date_download": "2020-10-28T13:55:56Z", "digest": "sha1:HQXQP377WPGUBXWNGYDIQWZEB63FKE3F", "length": 32585, "nlines": 232, "source_domain": "noelnadesan.com", "title": "இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்” | Noelnadesan's Blog", "raw_content": "\nநந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் →\nஇன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\n” இன நல்லிணக்கத்திற்காக இலங்கையிலும் -வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\nமெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கைப்படைப்பாளி மடுளுகிரியே விஜேரத்ன வலியுறுத்து\n” இலங்கையில் தமிழ் – சிங்கள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கிருக்கும் எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் தம்மாலியன்ற பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் வேண்டும். இரண்டு இனங்களினதும் தாய்மொழிகளுக்கு இடையில் கருத்து ரீதியாக அதிகம் ஒற்றுமை இருக்கிறது. மொழிகளுக்கிடையில் இருக்கும் தொன்மையான உறவு இனங்களிடத்திலும் நீடித்திருக்கவேண்டும்” என்று கடந்த சனிக்கிழமை மெல்பனில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றிய இலங்கையின் பிரபல சிங்கள எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் தமிழ் அபிமானியுமான கலாநிதி மடுளுகிரியே விஜேரத்ன உரையாற்றினார்.\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த மடுளுகிரியே விஜேரத்ன இவ்விழாவில் தமிழில் சரளமாக உரையாடி சபையினரை வியப்பில் ஆழ்த்தினார்.\nஇலங்கையில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு இலக்கிய நூல்களை தமது தாய்மொழியான சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கும், மடுளுகிரியே விஜேரத்ன, பல சிங்கள இலக்கியங்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.\n” நல்லிணக்கமும் மொழிப்பரிவர்த்தனையும் ” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.\nஅவர் மேலும் பேசுகையில், ” ஆறுமுகநாவலர் இலங்கையில் தோன்றியிராவிட்டால், இலங்கையில் தமிழ் மொழி தழைத்து ஓங்கியிருக்காது. அவர் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றியுள்ள தொண்டு மகத்தானது. நான் எனது பட்டப்படிப்பு ஆய்விற்கு அவரது வாழ்வையும் பணிகளையுமே தெரிவுசெய்தேன்.\nசின்னஞ்சிறுவயதிலேயே சகோதர தமிழ் மொழியையும் நேசித்து படித்தமையால் பின்னாளில் சங்க இலக்கியம் முதல் நவீன தமிழ் இலக்கியம் வரையில் மட்��ுமல்ல இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற எம்மவர்களின் படைப்பு இலக்கியங்களையும் படித்து அவற்றையும் சிங்கள மொழிக்கு பெயர்த்து எமது சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவருகின்றேன்.\nஇவ்வாறு இரண்டு தரப்பிலும் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறல் வேண்டும். இரண்டு இனங்களும் பரஸ்பரம் மொழிகளை எழுதவும், பேசவும் முயன்றால், இனங்களின் உணர்வுகளையும் பண்பாட்டுக்கோலங்களையும் புரிந்துகொள்ள முடியும். நாம் இனநல்லிணக்கத்திற்காக கடந்து செல்லவேண்டிய தூரமும் அதிகம். சமகால ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களினாலும் அந்தத்தூரத்தை விரைந்து கடக்க முடியும் ” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nமலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றையும் கவிஞர் வைரமுத்துவின் சில கவிதைகளையும் தாம் மொழிபெயர்த்திருக்கும் தகவலையும் அவர் சொன்னார். அத்துடன் அந்தப்பாடல்களை அவர் தமிழிலும் அவற்றை அதே ராகத்துடன் தாம் சிங்கள மொழிக்கு பெயர்த்திருப்பதையும் குறிப்பிட்டு பாடியும் காண்பித்தார்.\nசமீபத்தில் அவர் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ள அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நடேசனின் ” மலேசியன் ஏர் லைன் 370 ” என்ற சிறுகதைத்தொகுதியையும் அறிமுகப்படுத்தி மூல நூலாசிரியருக்கு வழங்கினார்.\nகுறிப்பிட்ட தொகுதியில் இடம்பெற்றுள்ள நடேசனின் ” கிறுக்குப்பிடித்தாலும் ஆம்பிளைதானே ” சிறுகதைக்கு ” உமதுவுவத் ஒஹுத் பிரிமியெகி” எனத்தலைப்பிட்டு இத் தொகுதியை சிங்களத்தில் வரவாக்கியிருக்கும் மடுளுகிரியே விஜேரத்ன, தொடர்ந்தும் இவ்வாறு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை சிங்கள மொழியில் பெயர்த்து சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nகலைஞர் மாவை நித்தியானந்தனின் தலைமையில் எழுத்தாளர் விழா அமர்வுகள் நடைபெற்றன.\nமெல்பனில் சமூகப்பணியாற்றியவர்களான மருத்துவ கலாநிதி அம்பலவாணர் பொன்னம்பலம், நாகை கு. சுகுமாரன், மடுளுகிரியே விஜேரத்ன, ஞானம் ஆசிரியர் மருத்துவர் தி. ஞான சேகரன், எழுத்தாளர் திருமதி ஞானலட்சுமி ஞானசேகரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி எழுத்தாளர் விழாவை தொடக்கிவைத்தனர்.\nதிருமதி உஷா சிவநாதன், நிகழ்ச்சிகளை அறிவித்தார். சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சங்கர ச���ப்பிரமணியன் விழாவின் தொடக்கவுரையை நிகழ்த்தினார். செல்வன் ஹரிஷ் அழகேசனின் பாரதி பாடல் மெல்லிசையுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.\nஇலங்கையிலிருந்து வருகை தந்திருந்த ஞானம் ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் ” ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை ” என்னும் தலைப்பில் உரையாற்றுகையில், ” புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளப்படுகிறது. அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை.\nஆரம்பகாலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது நாட்டினைப்பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களையும் பதிவு செய்த இலக்கியமாக புலம்பெயர் இலக்கியம் இருந்தது.\nபுலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தோர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கேற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன.” என்றார்.\nஅவர் மேலும் பேசுகையில், ” இந்த புலம்பெயர் எழுத்துக்களின் நிலைமை தற்காலிகமானது. இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களில் மறைந்துவிடும். அதற்குப்பிறகு நிலைமை என்ன…\nஏனெனில் புலம்பெயர் எழுத்தாளர்களது எதிர்காலத் தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கப்போவதில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவர்கள் யாரும் தமிழகப் பத்திரிகையில் எழுதுவதாகத் தெரியவில்லை. புலம் பெயர்ந்த நாடுகள் சிலவற்றில் அடுத்த தலைமுறையினரும் தமிழ்கற்றுத் தேறியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒருவேளை ஒருசிலர் எழுதினாலும் அவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுமா தமிழ் தெரிந்துவிட்டால் மட்டும் எழுத்தாளர்களாகிவிட முடியாது.\nஈழத்திலே இருந்து இலக்கியம் படைப்போரின் நிலைமை இதுவல்ல.\nஉலகத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ்ச்சமூகத்தினினரிடமிருந்து வேறுபட்டு, நிலத்த��ல், வரலாற்றால், வாழ்க்கை முறைகளால், பண்பாட்டால் தனித்தன்மை கொண்டவர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஈழத்தமிழரின் பேச்சு மொழி, வாழ்க்கைச்சூழல், சமூகக்கட்டமைப்பு, சமூக இயக்கமுறைமை, சமுகப்பிரச்சினைகள், இனவிடுதலைப்போராட்டம் போன்றவையெல்லாம் ஈழத்து இலக்கியத்தை தனித்துவமானதாக ஆக்கியிருக்கிறது. ஈழத்தில் இருந்து இலக்கியம் படைப்போர் ஈழத்துக்கேயுரிய தனித்துவத்துடன் இலக்கியம் படைக்கிறார்கள். ” எனவும் தெரிவித்தார்.\nமொழிபெயர்ப்பு அரங்கில், திரு. ந. சுந்தரேசன், ” அவுஸ்திரேலிய உரைபெயர்ப்புத் துறையில் இன்றைய நிலைமை” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.\nவாசிப்பு அனுபவப்பகிர்வு அமர்வில், திருமதிகள் கலாதேவி பாலசண்முகம், மாலதி முருகபூபதி, திருவாளர்கள் பொன்னரசு, முருகபூபதி, கலாநிதி ஶ்ரீகௌரி சங்கர் ஆகியோர் பங்குபற்றினர்.\nகடவுள் தொடங்கிய இடம் – நாவல் ( அ.முத்துலிங்கம் ) என்றாவது ஒரு நாள் – (ஹென்றி லோசன் கதைகள் – மொழிபெயர்ப்பு கீதா மதிவாணன்) சித்திரக்கவித்திரட்டு ( திறனாய்வு – ஞானம் பாலச்சந்திரன் ) தமிழர் நாகரீகமும் பண்பாடும் ( வரலாற்றாய்வு – டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி) ஞானம் 200 ஆவது நேர்காணல் சிறப்பிதழ் என்பன இவ்விழாவின் வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டன.\nதமிழ் அபிமானி கலாநிதி மடுளுகிரியே விஜேரத்ன மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு மற்றும் இனநல்லிணக்கப்பணிகளுக்காக அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், நடைபெற்ற 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பாராட்டு விருதும் வழங்கி கௌரவித்தது.\nகுறிப்பிட்ட விருதை முன்னிட்டு வெளியிடப்பட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:\nஇலங்கையில் தமிழ் – சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் கலாநிதி மடுளுகிரியே விஜேரத்தின அவர்கள், படைப்பிலக்கியவாதியாகவும், சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் பன்னூல் ஆசிரியராகவும் அயற்சியின்றி தொடர்ந்து இயங்கிவருகின்றார்.\nஎமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17 ஆவது வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் இடம்பெறும் மொழிபெயர்ப்பு அரங்கில் உரையாற்ற வருகை தந்துள்ள இவரை பாராட்டி வாழ்த்துகின்றோம்.\nசகோதர சிங்கள மொழியை தாய்மொழியாகக்கொண்டிருந்தபோதிலும், இலங்கையின் மற்றும் ஒரு தேசிய மொழியான தமிழையும் முறையாகக்கற்று, தமிழ்ப்பண்டிதர் பரீட்சையிலும் தோற்றி தேர்ச்சி பெற்றவர்.\nஅறிஞர் சுவாமி விபுலானந்தர் பற்றியும் சிங்களத்தில் நூல் எழுதி சிங்கள மக்களிடம் அவரை சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.\nமகாகவி பாரதியார், அழ. வள்ளியப்பா முதலான கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றையும் சிங்கள மொழியில் பெயர்த்திருப்பவர்.\nஅத்துடன், இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர்களான டொமினிக்ஜீவா, செ. கணேசலிங்கன், செ. யோகநாதன், செங்கைஆழியான், தெணியான் முதலான இலக்கியவாதிகளின் தமிழ் நாவல்களையும் பல தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள், கட்டுரைகளையும் சிங்கள மொழியில் பெயர்த்து சிங்கள மக்களுக்கும் குறிப்பாக, சிங்கள மாணவர் சமுதாயத்திற்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.\nஅத்துடன், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நடேசன் ஆகியோரின் நாவல்கள், சிறுகதைகளையும் மொழிபெயர்த்திருக்கும் கலாநிதி மடுளுகிரியே விஜேரத்தின, இதுவரையில் 75 இற்கும் மேற்பட்ட தமிழ்- சிங்கள நூல்களை எழுதியிருக்கிறார்.\nஅவ்வாறே பல சிங்கள இலக்கியங்களையும் தமிழ் மொழியில் பெயர்த்து இன நல்லுறவுக்கு பாலமாக விளங்குபவர்.\nஇவற்றில் சிலவற்றுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருதும் பெற்றவர்.\nதமிழர் திருநாட்களான தைப்பொ\tங்கல், சித்திரைப்புதுவருடப்பிறப்பு, தீபாவளி, சிவன்ராத்திரி பற்றியெல்லாம் சிங்களத்தில் நூல்கள் எழுதியிருப்பதுடன் குறிப்பிட்ட பண்டிகை காலங்களில் இலங்கையில் வெளியாகும் சிங்கள நாளேடுகளிலும் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதிவருபவர்.\nஇன நல்லிணக்கத்திற்காக இலக்கியரீதியில் தொடர்ச்சியாக பாடுபட்டுவரும் இவர், இலங்கையில் பல பாகங்களிலும் நடைபெற்ற இன நல்லிணக்க மாநாடுகள், கருத்தரங்குகளிலும் பங்குபற்றியவர்.\nஇலங்கை வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றியிருக்கும் இவர், கனடாவிலும் சில வருடங்கள் இலங்கைத்தூதரக மொழித்துறை அதிகாரியாக பணியாற்றியிருப்பவர்.\nவானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி உரையாற்றி வருவதுடன், கலைத்துறையிலும் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அத்துடன் சிறந்த பாடகருமாவார்.\nசிறந்த திரைப்படங்களின் தேர்விலும் நடுவராக இயங்கியிருக்கும் பல்துறை ஆற்றல் மிக்க ஆளுமையான இவரை எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பாராட்டி விருது வழங்குகிறது.\nநந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் →\n1 Response to இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\nSHAN NALLIAH க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/car-price-increasing", "date_download": "2020-10-28T15:05:28Z", "digest": "sha1:YW3OO5TVXDITKKS4GEKQHCYNY4VGZHQF", "length": 8977, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உஷார்... புதிய வரியால் பல லட்சம் உயரும் காரின் விலை - செப்டம்பர் முதல் அமல்!!", "raw_content": "\nஉஷார்... புதிய வரியால் பல லட்சம் உயரும் காரின் விலை - செப்டம்பர் முதல் அமல்\nஜிஎஸ்டி வரியால் ஏற்கனவே அதிக விலையில் விற்கப்படும் கார்களின் விலை மீண்டும் உயர உள்ளது. அதன்படி, 15% முதல் 25% வரை உயர்த்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅதாவது 4 மீ நீளத்திற்கு அதிகமாகவும், 1.5 லிட்டருக்கு அதிகமான எஞ்சின் கொண்ட கார்களுக்கும் இந்த வரி விதிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விலை உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎந்த கார் எந்த விலைக்கு உயரப்போகிறது தெரியுமா \nஹூண்டாய் நிறுவனத்தின் கிரிடா கார்கள் –ரூ.8.92 லட்சத்திற்கு விற்ற கார்கள் 14 லட்சம் வரை விற்கப்பட உள்ளது\nகாம்பஸ் கார்கள் – ரூ.14.95 லட்சத்திற்கு விற்ற கார்கள் ரூ.20.65 லட்சம் வரை உயரும்\nமகிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார்கள் ரூ.9.31 லட்சத்திலிருந்து ரூ.15.34 லட்சம் வரை விலை உயர உள்ளது.\nஇன்னோவா கார் 13.31 லட்சமாக இருக்கிறது. அடுத்த மாதம் 20.78 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது\nமேலும் இதுபோன்ற பல கார்களின் விலை அடுத்த மாதம் முதல் உயர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கார் வாங்க விரும்புபவர்கள் இந்த மாதத்திலே முன்பதிவு ��ெய்துக் கொள்வது நல்லது\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-mahindra-xylo+cars+in+new-delhi", "date_download": "2020-10-28T14:35:48Z", "digest": "sha1:NAV4UKDWRHWJMCM6H6RBDOKMA3ICAPPR", "length": 7837, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mahindra Xylo in New Delhi - 12 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2012 மஹிந்திரா சைலோ E4 BS IV\n2011 மஹிந்திரா சைலோ E6 BS IV\n2011 மஹிந்திரா சைலோ E4 BS IV\n2013 மஹிந்திரா சைலோ E4 ABS BS IV\n2013 மஹிந்திரா சைலோ E4 BS IV\n2014 மஹிந்திரா சைலோ ஹெச்9\n2010 மஹிந்திரா சைலோ E4 BS IV\n2014 மஹிந்திரா சைலோ H8 ABS\n2011 மஹிந்திரா சைலோ E4 ABS BS IV\n2015 மஹிந்திரா சைலோ டி2 BS III\n2014 மஹிந்திரா சைலோ H4 ABS\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/nayanthara-mookuthi-amman-likely-to-release-for-aayutha-pooja-rj-balaji.html", "date_download": "2020-10-28T15:31:15Z", "digest": "sha1:OEDERSGCV7GIJYGTHL65HYNFEMPJHSZ5", "length": 11824, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Nayanthara mookuthi amman likely to release for aayutha pooja rj balaji", "raw_content": "\nOTT ரிலீசுக்கு தயாராகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்...மேலும் படிக்க \nOTT ரிலீசுக்கு தயாராகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்...மேலும் படிக்க \nபிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nகொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇவற்றை தவிர RJ பாலாஜி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் கமென்டேடர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.இந்த ஐபிஎல் போட்டிகளில் இவரது கமெண்ட்ரியை பலரும் ரசித்து அது குறித்து ட்வீட் செய்து வருகின்றனர்.இந்நிலையில் 20 நாட்கள் RJ பாலாஜி கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவித்தார்.பலரும் RJ பாலாஜியை மிஸ் செய்வோம் என்று பதிவிட்டு வந்தனர்.\nஇதற்கு பதிலளித்த RJ பாலாஜி 20 நாள் வேகமாக ஓடிவிடும் என்றும் , மூக்குத்தி அம்மன் படத்தின் வேலைகள் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.மூக்குத்தி அம்மன் படத்தை ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளனர் என்றும் நேரடியாக ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவியில் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் தகவல்கள் வந்தன.இந்நிலையில் RJ பாலாஜியின் டீவீட்டை வைத்து பார்க்கையில் இந்த படம் அதற்கும் முன் ஆயுத பூஜையை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.\nAnd its time for மூக்குத்தி அம்மன் \nசிபிராஜ் படத்திற்காக சூர்யா செய்யவிருக்கும் சர்ப்ரைஸ் \nநடிகர் சஞ்சய் தத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் \nராஜா ராணி 2 தொடர் தொடங்கும் தேதி இதுதான்...விவரம் இதோ \nRRR படத்தின் ஷூட்டிங் தொடங்கியது \n தொண்டர்கள் நலனுக்காக ஓ.பி.எஸ்.எடுக்கப்போகும் முடிவு என்ன\nதமிழக ஆளுநரை, முதல்வர் சந்திக்க இதுதான் காரணமா\nரூபாய் நோட்டுகளில் கொரோனா பரவல் - உறுதி செய்த வர்த்தகக் கழகம். இனி எப்படி கையாள்வது ரூபாய் நோட்டை\nஉ.பி.யில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த கோரிக்கை\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n பெண் வேடமிட்டு பெண்களை மயக்கி மிரட்டும் மன்மத இளைஞன்\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n பெண் வேடமிட்டு பெண்களை மயக்கி மிரட்டும் மன்மத இளைஞன்\nபொதுமுடக்கத்துக்குப் பிறகு, அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்காக சென்னை புறநகர் மின்சார ரயில்கள்\nமனைவி பிரிந்து சென்றதால் ஏக்கம்.. 13 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன் மரத்தில் கட்டிவைத்து அடித்த ஊர் மக்கள்\n15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள்.. 5 மாதமாக பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 47 வயது முதியவர்\nசென்னை மெரினா மீண்டும் எப்போது திறக்கப்படும்\nசாதி மறுப்பு திருமணம் செய்த அதிமுக எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/581516-86-961-new-covid-19-cases-in-india-tally-reaches-54-87-580-death-toll-mounts-to-87-882.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-10-28T14:11:17Z", "digest": "sha1:JNLCTSJKWRUJBIJZWASR7LZ7NERBA7FJ", "length": 18169, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் ��ரோனாவில் குணமடைந்தோர் 80 சதவீதமாக அதிகரிப்பு: 44 லட்சத்தை நெருங்குகின்றது: புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று | 86,961 new COVID-19 cases in India, tally reaches 54,87,580; death toll mounts to 87,882 - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nஇந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் 80 சதவீதமாக அதிகரிப்பு: 44 லட்சத்தை நெருங்குகின்றது: புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை நெருங்குகிறது, மீண்டோர் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுதாகாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 86 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக அதிரித்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.\nஆனால் இதில் ஆறுதல் தரும் விதத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை44 லட்சத்தை நெருங்குகிறது. கரோனாவிலிருந்து இதுவரை 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவிலிருந்து மீண்டோர் 80.12 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nகரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 299 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18.28 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 1,130 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 87,882 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.60 சதவீதமாக குறைந்துள்ளது.\nஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 6 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 594 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 534 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.\nஇவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட்; துணைத்தலைவருக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு\nமகாராஷ்டிராவின் பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாப பலி: 4 வயது சிறுவன் உட்பட 11 பேர் மீட்பு\nஎல்லையில் மோதலுக்கு ஒரு மாதம் முன்பே 5 இடங்களில் இந���தியா ரோந்து செல்வதை தடுத்த சீனா\n300-க்கும் குறைவாக பணியாளர்கள் உள்ள நிறுவனங்கள் ஊதியம் இல்லா விடுமுறை வழங்க அரசின் அனுமதி பெற தேவையில்லை: மக்களவையில் தாக்கலான புதிய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு\nCOVID-19COVID-19 cases86961 new COVID-19 casesDeath toll mounts to 87882Union Health Ministryகரோனா வைரஸ்மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்குணமடைந்தோர் அதிகரிப்பு80 சதவீதமாக குணமைடந்தார் உயர்வு44 லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர்.\nமாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட்;...\nமகாராஷ்டிராவின் பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாப பலி: 4...\nஎல்லையில் மோதலுக்கு ஒரு மாதம் முன்பே 5 இடங்களில் இந்தியா ரோந்து செல்வதை...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\nஅக்.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\n''கடத்தலுக்குக் காப்புரிமை பெற்ற கட்சி அது; காட்டாட்சியின் இளவரசனிடம் எச்சரிக்கையாக இருங்கள்''- தேஜஸ்வி...\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\n''கடத்தலுக்குக் காப்புரிமை பெற்ற கட்சி அது; காட்டாட்சியின் இளவரசனிடம் எச்சரிக்கையாக இருங்கள்''- தேஜஸ்வி...\nபயங்கரவாத நிதி பெறும் அறக்கட்டளை, என்ஜிஓக்கள்: ஸ்ரீநகரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு...\nதேர்தல் சமயத்தில் வெளியான சிராக் பாஸ்வானின் வீடியோ: ஜேடியு கிண்டல், தொடரும் மோதல்\nபிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல்: உபியின் ஆக்ராவில் ஏமாற்றி பலன் பெற்ற 1952...\nதூத்துக்குடி இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/tablets/apple-ipad-pro-2018-1-tb-11-inch-with-wi-fi-only-space-grey-price-pskGHW.html", "date_download": "2020-10-28T15:10:24Z", "digest": "sha1:FQZN6ZCEWQ52ZLMTMVBMY3SH3B7AYQEM", "length": 16381, "nlines": 325, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய்\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய்\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் சமீபத்திய விலை Sep 22, 2020அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய்அமேசான், டாடா கிளிக், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,39,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 534 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Full HD\nசிம் ஒப்டிஒன் No Sim\nசேல்ஸ் பசகஜ் Warranty Card\nரேசர் கேமரா 12 Megapixels\nபிராண்ட் கேமரா 7 Megapixels\n( 174 மதிப்புரைகள் )\n( 535 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3195 மதிப்புரைகள் )\n( 3203 மதிப்புரைகள் )\n( 537 மதிப்புரைகள் )\n( 1750 மதிப்புரைகள் )\n( 536 மதிப்புரைகள் )\n( 1695 மதிப்புரைகள் )\n( 536 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6341 மதிப்புரைகள் )\n( 3204 மதிப்புரைகள் )\n( 371 மதிப்புரைகள் )\n( 3195 மதிப்புரைகள் )\nView All ஆப்பிள் டப்ளேட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபாட் ப்ரோ 2018 1 தப்பி 11 இன்ச் வித் வி பி ஒன்லி ஸ்பைஸ் க்ரெய்\n4.8/5 (534 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/3867--3", "date_download": "2020-10-28T14:35:00Z", "digest": "sha1:4BVTTWOVAV65NP76HDQW3FPNS6WI7JMJ", "length": 15620, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 March 2011 - நெஞ்சை உலுக்கும் குறும்படங்கள்! | நெஞ்சை உலுக்கும் குறும்படங்கள்!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகூகுளில் சீதையைத் தேடிய அனுமன்\nபாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்\nஎன் விகடன் - கோவை\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் - திருச்சி\nமாஸ் எ முட்டை மாஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு\n''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு\n''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்\nபூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..\nவிகடன் மேடை - சூர்யா\nஜப்பானின் சோகம்... இந்தியாவுக்கு பாடம்\nஇந்தியா Vs சீனா படர்ந்து பரவும் பனிப் போர்\nராகுல் காந்தி 'ஃபேஸ்புக்'கில் இருந்தால்...\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\n''விஜய் கொடுக்கு... விடாது கலைஞரை\n''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை\nரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்\n'சிவாஜிக்கு... 'பாசமலர்' ரஜினிக்கு... 'பாட்ஷா'\nஒரு நாயகன் சிபாரிசு கேட்கிறான்\nகுறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்பது வள்ளலாரின் திருமந்திரம். ஈரோட்டில் வள்ளலார் புத்தக நிலையம் நடத்தும் மணிகிருஷ்ணனுக்கும் அதுதான் மந்திரம்\nசமூக அவலங்கள் குறித்துக் குறும்படங்கள் எடுக்கிறார். 'குப்பை’, 'பித்தன்’, 'வாக்குமூலம்’ ஆகியவை இவர் எடுத்த குறும்படங்கள். படங்களின் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை கனக்கச் செய்யும் முயற்சி\nசமூகத்தில் முதியோர்கள் எப்படி எல்லாம் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பதை முகத்தில் அறைவதுபோலச் சொல்கிறது 'குப்பை’. சில மாதங்களுக்கு முன் பவானி பகுதியில் சாலையில் இறந்துகிடந்த முதியவர் ஒருவரை நகராட்சியின் குப்பை வண்டியில் தூக்கிப் போட்டுச் சென்றார்கள். அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. 'பித்தம்’ - மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எப்படி எல்லாம் அல்லாடுகிறார்கள் என்பதைப் புரியவைக்கும் படம். 'வாக்குமூலம்’ - புகைபிடிப்பதால் ஏற்படும் அபாயத்தை விளக்குகிறது.\nஇவரது குறும்படங்களை உள்ளூர் சேனல்கள் தன்னார்வத்துடன் ஒளிபரப்புகின்றன. ''இளைஞர்களுக்கு சமூக சிந்தனையும் அக்கறையும் வேண்டும். கல்வி கற்பது... சம்பாதிப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. வீட்டில் அனைவரும் அமர்ந்து டி.வி. பார்க்கும்போதுகூட, நாம் தாத்தா - பாட்டிகளின் விருப்பத்துக்கு ஏற்ப டி.வி சேனலை மாற்றுவது இல்லை. அவர்களின் மனநிலை உணர்ந்து இளைய சமுதாயம் செயல்பட வேண்டும். ஏனெனில், நாளை நாமும் முதியவர்கள் ஆவோம்\nகோவை 'டி’ டி.வி-யின் செல்லக்குட்டி திஷா மோகன். படிப்பது பள்ளிக்கூடம் (கிளாஸ் சொன்னா வயசு தெரிஞ்சு டுமாம்). ஆனா, பொண்ணு கலக்குவது 'காலேஜ் கஃபே’ நிகழ்ச்சியில். சமீபமாக 'டிஜிட்டல் மசாலா’விலும் கமகமக்கிறார். பேச்சில் மலையாள வாடை. சொந்த ஊர் திருவனந்தபுரம். ''என்கிட்ட பேசுற நேயர்கள் 'நீங்க சினிமாவுல நடிக்கலாமே’னு கேட்குறாங்க. அப்பலாம் எதுவும் பேசாம சிரிச்சு சமாளிப்பேன். ஆனா, இப்ப உண்மை சொல்றேன். நான் நைன்த் படிக்கிறப்பவே மலையாள சினிமாவில் தலைகாட்டினேன். ஆனா, ஏனோ சினிமா பிடிக்காம விலகிட்டேன். இப்பவும் நிறைய சான்ஸ் வருது. ஆனா, வேண்டாம்னு ஸ்ட்ரிக்ட்டா தவிர்த்துட்டு இருக்கேன். எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசை. டி.வி-யில் வேலை பார்ப்பதே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என்ன, லவ் லெட்டர் தொல்லைதான் தாங்க முடியலை). ஆனா, பொண்ணு கலக்குவது 'காலேஜ் கஃபே’ நிகழ்ச்சியில். சமீபமாக 'டிஜிட்டல் மசாலா’விலும் கமகமக்கிறார். பேச்சில் மலையாள வாடை. சொந்த ஊர் திருவனந்தபுரம். ''என்கிட்ட பேசுற நேயர்கள் 'நீங்க சினிமாவுல நடிக்கலாமே’னு கேட்குறாங்க. அப்பலாம் எதுவும் பேசாம சிரிச்சு சமாளிப்பேன். ஆனா, இப்ப உண்மை சொல்றேன். நான் நைன்த் படிக்கிறப்பவே மலையாள சினிமாவில் தலைகாட்டினேன். ஆனா, ஏனோ சினிமா பிடிக்காம விலகிட்டேன். இப்பவும் நிறைய சான்ஸ் வருது. ஆனா, வேண்டாம்னு ஸ்ட்ரிக்ட்டா தவிர்த்துட்டு இருக்கேன். எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசை. டி.வி-யில் வேலை பார்ப்பதே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என்ன, லவ் லெட்டர் தொல்லைதான் தாங்க முடியலை''- செல்லமாக அலுத்துக்கொள்கிறார் திஷா மோகன். லவ் பண்ணுங்க மேடம்... (அந்தப் பையன்) லைஃப் நல்லா இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/49744", "date_download": "2020-10-28T14:41:57Z", "digest": "sha1:L2RNYDYODLIICH44N4GXBFGYKJDSXAWN", "length": 15913, "nlines": 76, "source_domain": "www.allaiyoor.com", "title": "சிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு பயணமான, 243பேர் நடுக்கடலில் மாயம்-நடந்தது என்ன?படியுங்கள்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nசிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு பயணமான, 243பேர் நடுக்கடலில் மாயம்-நடந்தது என்ன\nஅந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது.\nஅங்கிருப்பவர்களின் முன்னோர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிலோனில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த இடத்துக்கு அந்த பெயர் வரக் காரணம்.\nஆனால் தற்போது இந்த பகுதி முழுவதும் ஓர் இருள் சூழ்ந்துள்ளது. ஐந்து மாதங்களாக காணாமல் போன படகில் பயணம் செய்த 243 பேரில் 164 பேர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள்தாம்.\nகேரளாவின் கடற்கரை பகுதியில் இருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு புறப்பட்ட அந்த படகின் நிலை குறித்தும் அதில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்தும் ஒரு தகவலும் இல்லை\nஜனவரி மாதம் 12ஆம் தேதி இந்த படகில் புறப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே இல்லை; எனவே இது ஒரு சட்ட விரோத பயணம். ஆனால் அவர்களுக்கு நியூசிலாந்தில் ஒரு நல்ல வாழ்வு உள்ளது என்று கூறி அந்த படகு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக பசிபிக் பெருங்கடல் கரையில் உள்ள நாடுகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், ஆனால் எந்த பதிலும் இதுவரை இல்லை என்றும் தெரிவிக்கிறது.\n“எங்களுக்கு அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்று தெரியாது. நாங்கள் கடைசியாக அவர்களிடம் ஜனவரி 11ஆம் தேதியன்று போனில் பேசினோம்,” என்கிறார் 68 வயது கனக லிங்கம்.\nஅந்த படகில் சென்ற டெல்லியின் மதன்கீர் சிலோன் காலனியை சேர்ந்த 164 பேரில் 47 பேர் கனக லிங்கத்தின் உறவினர்கள். அதில் அவரின் சகோதரர், மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளும் அடக்கம்.\nImage captionகனக லிங்கத்தின் உறவினர்கள் 47 பேர் அந்த படகில் சென்றுள்ளனர்\nரவீந்திரன் என்பவர் தங்களின் குடியிருப்பில் வந்து வசித்ததாகவும் அவர், நியூசிலாந்துக்கு சென்றால் அங்கு ஒரு பிரகாசமான வாழ்க்கை இருப்பதாகவும், லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் அங்குள்ள மக்களிடம் ஆசை காட்டினார் என்றும் தெரிவிக்கிறார் கனக லிங்கம்.\nமேலும் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பயணத்திற்கு அங்குள்ளவர்கள் தங்களின் நகைகளையும், வீடுகளையும் விற்றனர் என்கிறார் கனக லிங்கம்.\nதனது உறவினர்கள் கடைசியாக தன்னை ஜனவரி 11ஆம் தேதியன்று தொடர்பு கொண்டதாகவும் நினைவு கூறுகிறார் கனக லிங்கம்.\nஅதே காலணியில் அதிகம் வெளிச்ச்சம் கூட இல்லாத ஒரு வீட்டில் கணவரை இழந்த சரஸ்வதி தனியாக வசித்து வருகிறார்.\nImage captionத��் குடும்பத்தினர் நியூசிலாந்துக்கு போனது அவருக்கு தெரியாது என்கிறார் சரஸ்வதி\nஅவர் அழும்போது அவரின் அக்கம் பக்கது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். சரஸ்வதியின் ஒரே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை அந்த படகில் சென்றுள்ளனர்.\nஅவரின் குடும்பத்தினர் நியூசிலாந்துக்கு போனது அவருக்கு தெரியாது என்கிறார் சரஸ்வதி.\nகேரளாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு செல்வதாக சொன்ன குடும்பத்தினருடன் அவரின் மகன் சென்றதாக கூறுகிறார் சரஸ்வதி.\nபடகு தொலைந்து போன செய்தி அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளிவந்த பிறகே அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது.\nஅந்த காலணியில் சில அதிர்ஷ்டசாலிகளும் உள்ளனர். ஆம். அந்த படகில் இடமில்லை என்று அவர்கள் அதில் ஏறவில்லை. அதில் ஒருவர்தான் பிரபு. ஆனால் அவரின் குடும்பத்தினர் அதில் சென்றுள்ளனர்.\nஉலகின் மிக சிறிய நாட்டின் துயர்மிகு கதை\nகேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளா சராய் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.\n“எங்களை அழைத்து செல்ல இரண்டு சிற்றுந்துகள் வந்தன. ஆனால் அந்த சிற்றுந்து திரும்பி வரும் என்று கூறி அந்த முகவர் என்னை விட்டு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் எனது குடும்பத்தினர் அந்த சிற்றுந்தில் ஏறியிருந்தனர். நான் காத்திருக்க தொடங்கினேன். ஆனால் அந்த சிற்றுந்து வரவே இல்லை. அதன்பின் அந்த படகு சென்றுவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்,” என்கிறார் அவர்.\nமுனம்பம் கடற்கரையில் 80 பைகள் கேட்பாரற்று கிடப்பதாக தகவல் கிடைத்த சமயம் தான் தங்களுக்கு இந்த பயணம் குறித்து தெரியவந்தது என்கிறது கேரள போலீஸ்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குறைந்தது 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் அதில் பலர் அந்த படகில் இடமில்லாமல் ஏற முடியாமல் போனவர்கள். அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர்.\nஇந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது வாரந்திர பத்திரிகையாளர் சந்திப்பில், படகில் சென்றவர்களின் உறவினர்களிடமிருந்து மனுக்கள் வந்ததாக தெரிவித்தார்.\nதே மாதா -2 என்று அழைக்கப்பட்ட அந்த படகு குறித்து இந்தியா ஆஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தியுள��ளது. 2013ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள மதன்கிரியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 70 பேர் பயணம் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nதனது காலணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் இல்லை என்பதை கனக லிங்கம் ஒப்புக் கொண்டார். மேலும் அவர்கள் அங்கு நன்றாக இருப்பதாகவும் அகதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபடகு குறித்த எந்த ஒரு தகவலும் வெளியுறவு அமைச்சகத்துக்கோ போலீஸாருக்கோ கிடைக்கவில்லை. ஆனால் தங்களின் உறவினர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை இவர்கள் விடுத்துள்ளனர்.\nPrevious: அமெரிக்க மோகத்தினால்,அவலமாய் மரணிக்கும்,மனிதர்களின் கண்ணீர்க் கதைகள்…படியுங்கள்\nNext: இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற,விபத்தில் ஒருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2019/11/bt-to-pg-eligible-candidates-for.html", "date_download": "2020-10-28T13:59:37Z", "digest": "sha1:5B2QSVR4C5NHCGSVX7PMWUMQTMMICFOJ", "length": 4853, "nlines": 127, "source_domain": "www.tnppgta.com", "title": "BT to PG Eligible Candidates for 16/11/2019 Counseling !!! - எதுமுதல் எதுவரை விவரம்", "raw_content": "\n - எதுமுதல் எதுவரை விவரம்\n - எதுமுதல் எதுவரை விவரம்\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்\nஇன்றைய(26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு.\nஇன்றைய (26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு .CLICK…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/local/news/spare-belonging-to-the-electricity-board-in-nagercoil/", "date_download": "2020-10-28T13:49:50Z", "digest": "sha1:5ZD5QY77ABXUALM3G7F6OPMSABOPCRPE", "length": 10758, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "நாகர்கோவில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்யும் நபர் மீது புகார் - Café Kanyakumari", "raw_content": "\nநாகர்கோவில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்யும் நபர் மீது புகார்\nகுமரிமாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்யும் நபர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார துறையின் முதற்நிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் மின் உதிரி பாகங்கள் கடத்தல் ஆதாரங்களை அதிகாரியிடம் தெரிவித்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க கேட்டும் சமூக ஆர்வலர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பழவிளை பகுதியை சார்ந்த பாஸ்கரன் மற்றும் ஜெயக்கிருஷ்ணன் இவர்கள் இருவரும் மின்சார துறையின் உயர் அளுத்த மின் கம்பிகள் கொண்டு செல்லும் கோபுரங்கள் அமைக்கும் பணியினை அரசின் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர்.\nஅரசுக்கு சொந்தமான மின் உதிரிபாகங்களை இந்த இரண்டு ஒப்பந்தகாரர்களும் கூட்டாக சேர்ந்து வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை ஆதாரங்களுடன் மின்சார வாரியம் நாகர்கோவில் பொறியாளரிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் குமரிமாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.\nமேலும் மின்சார உதிரி பாகங்கள் கடத்தல் சம்மந்தமாக மின்சார வாரியம் தெரிவித்த தகவலில் பழவிளை பகுதியில் எந்த வித��ான மின்சார உதிரி பாகங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஆனால் இதற்கு சமூக ஆர்வலர்கள் விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் இருப்பதை ஆதாரங்களுடன் வெளியே கொண்டு வந்துள்ளதற்கு சமூக ஆர்வலர்களையும் அவர்களது குடும்பத்தையும் மிரட்டும் பழவிளை பகுதியை சார்ந்த பாஸ்கரன், ஜெயக்கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மின் உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரிய��யாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39460/vishnu-vishals-new-film-from-today", "date_download": "2020-10-28T14:39:29Z", "digest": "sha1:PER7K37FGFQX4SCWYVXVLGX272JE6L77", "length": 6196, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "இரண்டாவது தயாரிப்பைத் துவங்கிய நடிகர் விஷ்ணு விஷால்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇரண்டாவது தயாரிப்பைத் துவங்கிய நடிகர் விஷ்ணு விஷால்\nசிறிய பட்ஜெட் படங்களில் நாயகனாக நடித்து தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. எழில் இயக்கத்தில் வெளிவந்த இந்த காமெடி படம் 50 நாட்கள் ஓடி விஷ்ணுவின் கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த சந்தோஷத்தின் சுவடு மறையும் முன்பே தனது அடுத்த தயாரிப்பிற்கான பூஜையை இன்று நடத்தி முடித்துள்ளார் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால். அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கவிருக்கும் இப்படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய் - ஜெயம் ரவி படத்தில் பாலிவுட் நாயகி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிஷ்ணு விஷாலின் ‘FIR’-ல் இணைந்த இன்னொரு பிரபலம்\nமனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...\nவிஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nமனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...\n – ‘சாம்பியன்’ விழாவில் நரேன் பாராட்டு\n‘களஞ்சியம் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ராகவி தயாரிக்க, இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்...\nசாம்பியன் இசை வெளியீட்டு விழா பு��ைப்படங்கள்\nஜீனியஸ் படம் விழா புகைப்படங்கள்\nவெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்\nசுட்டு பிடிக்க உத்தரவு ட்ரைலர்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ayurvediccorp.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=6&Itemid=116&lang=ta", "date_download": "2020-10-28T13:44:06Z", "digest": "sha1:7WD3T2WVN3BDEYOCMANRM6PODZMMSNNP", "length": 5297, "nlines": 79, "source_domain": "ayurvediccorp.gov.lk", "title": "தேவையான பொருள்கள்", "raw_content": "\nஇதன் பொருட்டு மூலப்பொருட்கள் உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படுவதோடு உள்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாத மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.\nமருந்துவகை மூலப்பொருட்களை தாவரம், விலங்கு மற்றும் கனிப் பொருட்கள் எனப் பிரித்து வகைப்படுத்தி உள்ளனர்.\nதாவர ரீதியான மூலப்பொருட்களாக இலை, பட்டை, வேர், மலர் மற்றும் விதை என்பன கொள்ளப்படுவதுடன் விலங்குப் பிரிவுகளாக பால், இறைச்சி, சிறுநீர், சாணம், ஓடு, முத்து என்பனவும் கனிப் பொருட்களாக நிலத்தில் இருந்து பெறப்படுகின்ற பாறை வகைகள், உலோகங்கள் மற்றும் கனியுப்புக்கள் பாவிக்கப்படுகின்றன.\nஇவற்றில் ஒருசில தாவரங்களும் பெரும்பாலான கனிப் பொருட்களும் மனித உடலுக்கு ஒவ்வாதனவாகவும் நச்சுத்தன்மை கொண்டதாகவும் அமைவதால் அவை நோய் நுண்மநீக்க வழிமுறைகளினூடாக மனித உடலுக்கு சாதகமானதாக தயாரித்து ஒளடத உற்பத்திக்காக பாவிக்கப்படுகின்றன.\nஇல. 94, பழைய கொட்டாவ வீதி, நாவின்ன,\nகாப்புரிமை © 2020 ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_8.html", "date_download": "2020-10-28T13:46:25Z", "digest": "sha1:EFI6HKFJGDTNO25J4BW76IWN3YRFAJF4", "length": 7260, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "சத்துருக்கொண்டான் மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் பா.உ ஸ்ரீநேசன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East சத்துருக்கொண்டான் மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் பா.உ ஸ்ரீநேசன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள்\nசத்துருக்கொண்டான் மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் பா.உ ஸ்ரீநேசன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள்\nசத்துருக்கொண்டான் பிரதேச ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலய புனரமைப்பு வேலைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்ப���னர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பணிகளின் ஞாயிற்றுக்கிழமை (5) ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் க.ரகுநாதன், ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nசத்துருக்கொண்டான் வட்டார மாநகரசபை உறுப்பினர் க.ரகுநாதன் அவர்களிடம் ஆலய பரிபாலன சபையினர் விடுத்த கோரிக்கைக்கமைவாக அவர் பாராளுமன்ற உறுப்பினரிடம் மேற்கொண்ட வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாலயத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக கம்பெரலிய திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/kadhal-kavithai-hey-konji-pesu-song-lyrics/", "date_download": "2020-10-28T15:21:46Z", "digest": "sha1:2X7ETFUR2KZXT2ODN5M64NWE5UGUMAXI", "length": 6333, "nlines": 122, "source_domain": "lineoflyrics.com", "title": "Kadhal Kavithai - Hey Konji Pesu Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா\nஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா\nஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா\nஹே… பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா\nநிழலப் போல நிழலப் போல உறவாடு\nஎன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு\nஅடி ஆரி ராரி ராரி ராரி\nஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா\nஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா\nபெண் : ஹே வீணே மறைக்கிற நீயே நீயே\nஆண் : ஹே… ஆஹா…\nபெண் : தானே சிரிக்கிற நீயே நீயே\nஏனோ ஏனோ வெளி வேஷம்\nதெனம் ஊரு தூங்க வரும் பாசம்\nஆண் : ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே\nநெஞ்சில் பாசம் பொங்குதடி மானே\nசிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்\nநீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா\nஆண் : ஹே… கொஞ்சிப் பேசு\nகொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா\nஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா\nஆண் : பூவ ரசிக்கிற பூவே பூவே\nதானா மணக்குற நீயே நீயே\nபொன்னப் போல ஒரு வாசம்\nஎந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்\nபெண் : எங்கே தொடங்குற பேச்சு பேச்சு\nஅது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா\nவிடி வெளக்க ஏத்தி வெக்கலாமா\nவலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள\nநீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல\nஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா\nபெண் : ஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா\nஆண் : ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா\nபெண் : நிழலப் போல நிழலப் போல உறவாடு\nஉன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட\nஅடி ஆரி ராரி ராரி ராரி\nஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா\nஆண் : ஹே… தானா தானா தானா தானே னானன்னா\nபெண் : ஹே… ராசா மேலே ஆச வெச்சேன் நானையா\nகுழு : கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ\nகண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2018/10/15/kaapa-review-by-naroba/", "date_download": "2020-10-28T15:18:26Z", "digest": "sha1:YRGGEEQ4SUR5CJPPEJ2BAYIFNJXDDKFE", "length": 88337, "nlines": 146, "source_domain": "padhaakai.com", "title": "இருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\n1981ஆம் ஆண்டு பிறந்த கார்த்திகைப் பாண்டியன் மதுரையில் வசித்து தற்போது கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர். தற்கால உலக இலக்கியம் சார்ந்து தேர்ந்த வாசிப்புடையவர். 2015ஆம் ஆண்டு ‘எதிர்’ வெளியீடாக வெளிவந்த அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ பத்து கதைகளையும் லக்ஷ்மி சரவணகுமார் மற்றும் போகன் ஆகியோரின் இரு கட்டுரைகளையும் உள்ளடக்கியது. ‘வலசை’ இதழில் நேசமித்திரனோடு சேர்ந்து முக்கிய பங்காற்றியவர். எஸ்.ராவை தன் ஆதர்சமாக அறிவித்துக் கொண்டவர். தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருபவர். அண்மைய காலங்களில் அவருடைய மொழியாக்கங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ எனும் ஆர்தர் ரைம்போவின் கவிதைத் தொகுப்பை தமிழாக்கம் செய்திருக்கிறார். வெவ்வேறு மொழியாக்கங்களுடன் ஒப்பிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே நூலில் அவர் எழுதியிருக்கும் ரைம்போவின் வாழ்க்கைக் குறிப்பும் முக்கியமானது. இத்தொகுதிக்காக 2018ஆம் ஆண்டு ஆத்மாநாம் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கதைகளை வாசித்து முடித்ததும் கார்ர்திகைப் பாண்டியனை என் அகத்திற்கு மிக நெருக்கமான படைப்பாளியாய் உணர்ந்தேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் மரணம் எனும் பிலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுபவர்கள், அதன் இருளைக் கண்டு திகைத்து நிற்பவர்கள், புலப்படும் இருட்பிலத்தின் வாயிலின் நின்றபடி வாழ்வின் பெறுமதியை எண்ணி மருள்பவர்கள், விசையறு பந்தினைப் போல் மரணம் நம் அண்மையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, அது எந்நேரத்திலும் எவரையும் தீண்டக்கூடும் எனும் பிரக்ஞை உடையவர்கள்.\n‘நிழலாட்டம்’ கதையில் கதைசொல்லியின் நான்கு நிழல்கள் பிரிந்து வெவ்வேறு அனுபவத்தை பேசுகின்றன. முதல் நிழல் மிகத் தீவிரமாக காமமும் மரணமும் தன்னை எப்படி அலைக்கழிக்கிறது என்று சொல்கிறது- ‘ஆக என்னுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நான்தான்’ என்று முடித்த பின் எதிரில் அமர்ந்தவன் நிமிர்ந்து அமர்ந்து ‘ப்��ைன் நானா பட்டர் நானா என்ன சாப்புடுற’ எனக் கேட்கிறான். இங்கே உன் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் யாதொரு மதிப்பும் இல்லை எனும் உண்மை குளிர்ந்து இறுக்குவதாக இருக்கிறது. கார்த்திகைப் பாண்டியன் புதிய காலத்தின் கதைசொல்லியாக தன்னை நிறுவிக்கொள்வது இத்தகைய தருணங்களின் வழியாகத்தான். போகன் கார்த்திகைப் பாண்டியனின் உள்ளம் ஐரோப்பியனுடையது எனச் சொல்கிறார். நவீன மனிதனின் பொருட்டின்மையை அப்பட்டமாக சூடிக்கொள்கிறார்கள் கார்த்திகைப் பாண்டியனின் மனிதர்கள்.\n‘நிழலாட்டம்’ கதையில் சாலையோர காட்சிக்கு சாட்சியாய் நிற்கிறது இரண்டாம் நிழல். கார்த்திகை பாண்டியனின் கதைகளில் கையறு நிலையில் அல்லது செயலின்மையில் உறைந்து அல்லது தனது உறைநிலையை விட்டு மீண்டுவர விரும்பாத வெறும் சாட்சியாக இருப்பவனின் பார்வை பல்வேறு இடங்களில் மீள மீள வருகிறது. ‘நிழலாட்டம்’ மனிதனின் முரண்பட்ட சுயங்களின் பிரதிகளாகின்றன. நிழல்கள் இருளில் தம் இருப்பை கரைத்துக்கொள்பவை. அவ்விருள் அவற்றை காக்கவும் செய்யும். கண் முன் இரயிலில் தாவும் குழந்தையைக் காண்கிறான். ரயில் நிலையத்தில் கொப்புளங்களோடு கால் சூம்பிய பிச்சைக்காரனுக்கு காசு போட எண்ணுகிறான், ஆனால் சில்லறை இல்லை. அவனுடைய இரஞ்சுதலை பொருட்படுத்தாமல் காது கேளாதவனாக கடந்து செல்கிறான் (‘மரநிறப் பட்டாம்பூச்சி’). ரயிலில் இது என்ன இடம் எனக் கேட்கும் குருட்டு பிச்சைக்காரனுக்கு பதில் சொல்லலாமா என்று வாய் திறந்து பின் மவுனித்துவிடுகிறான் கதைசொல்லி. எவரும் பதில் சொல்லாதபோது பிச்சைக்காரன் வசைபாடுகிறான் அப்போதும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். சு.வேணுகோபாலின் ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையில் பேருந்து பயணத்தின்போது எழுந்து இடம் கொடுக்க கதைசொல்லிக்கு இருக்கும் தயக்கங்களை, பின்னர் கொடுக்காததன் குற்ற உணர்வை எழுதி இருப்பார்.\nகார்ர்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் சந்தர்ப்பவாதிகள். சத்தமில்லாமல் இன்னொரு வண்டியிலிருந்து வண்டி துடைக்கும் துணியை திணித்துக்கொண்டு வருகிறான் (‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’). மாலில் நின்று இப்படியான பெண்களை தன்னால் ஒருபோதும் புணர முடியாது எனும் உணர்வால் வதைக்கப்படுகிறான். ஆனால் இதே கதைசொல்லி முன்னிருக்���ையில் பையை மேலே வைக்கத் தடுமாறும் பெண்ணுக்கு உதவச் செல்கிறான். அங்கே அவன் சன்னமான வாய்ப்பைக் காண்கிறான். குற்ற உணர்வையும் மீறி கீழ்மையில் உழல்கிறான். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் நண்பனின் தங்கையின் பெருத்த மார்பை அவன் கண்கள் தீண்டுகின்றன. பேருந்து பயணத்தில் சிறு பெண் பிள்ளையின் மார்புகள் சிற்றலையென ஏறித்’ தாழ்வதை காண்பதினால் குற்ற உணர்வு கொள்கிற அதேசமயம் காணாமலும் இருக்க முடியவில்லை. தன் செல்போனில் முழுமையாக சார்ஜ் இல்லாதபோதும்கூட பிறர் செவி சாய்க்காத அழகிய பெண்ணின் கோரிக்கைக்கு செவி சாய்த்து கண்ணியமான கனவான் போல விட்டுக்கொடுத்தபின் தத்தளிக்கிறான்.\n‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ கதையில் லிப்ட் கேட்கும் பெரியவரை வண்டியில் ஏற்றிக்கொண்டதும் கதைசொல்லி தனக்குள்ளாக சிந்திக்கிறான். “வண்டியை ஓட்டும்போதும் அவனுக்குள் அலையலையாக கேள்விகள் எழும்பிய வண்ணம் இருந்தன. நான் ஏன் இவருக்கு உதவுகிறேன், எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் எனச் சொல்லிவிட்டுப் போகையில் என்னால் ஏன் அது முடியவில்லை ஏன் என்னைத் துரத்துகிறது சரி, நான் இவருக்கு உதவுகிறேன், ஆனால் இவரைப் போலிருக்கும் அத்தனை பேருக்கும் உதவும் மனம் கொண்ட மனிதர்கள் இங்கே இருப்பார்களா\nசெயலுக்கு துணியாத அவன் உணர்வு நிலையில் பிணைந்து அவதி கொள்கிறான். ஒருவகையில் மத்திய வர்க்கத்து இருநிலையை பிரதிபலிக்கிறார், எனும் போகனின் பார்வை ஏற்புடையதாக இருக்கிறது. மனிதர்களுக்கு அனுசரணையாக இருக்க விழைவதும், சக மனிதர்களின் மீது முற்றிலும் நம்பிக்கையற்றுப் போனதும் இந்நூற்றாண்டின் மத்திய வர்க்கச் சிக்கல் மட்டுமல்ல. இவை நவீன தனிமனிதனின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று. அதுவும் வர்க்கங்களும், சாதிகளும் தெளிவாகப் புலப்படும் இந்தியா போன்ற தேசத்தில் தன் விழைவுகளை முழுவதுமாக பின்பற்றிச் செல்பவன் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறான். ஆனால், கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் முழுக்க நவீன தனி மனிதர்களா என்றால் இல்லை. இன்னமும் ஒருகாலை மரபில் ஊன்றியவர்களாக இருக்கிறார்கள். ‘கன்னியாகுமரி’ கதையின் ராமநாதன் ஒரு உதாரணம். தயக்கத்தையும் குற்றவுணர்வையும் அவர்களால் முழுமையாக கைவிட இயலவில்லை.\nபைத்தியக்காரி திரும்பத் திரும்ப துன்புறுத்தியும்கூட அவள் காலடிக்கே திரும்பத்திரும்ப வருகிறது நாய்க்குட்டி. நாய்க்குட்டியின் முடிவு பைத்தியக்காரிக்கும் பார்வையாளனுக்கும் ஒரேவித கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. நம் விருப்புக்கள் இட்டுச் செல்லும் அழிவை, முரட்டு பிரேமத்தின் பொருளின்மையை ஒரு குறியீடாக விரித்துகொள்ளத்தக்க பகுதி இது. கார்த்திகைப் பாண்டியனை அலைக்கழிக்கும் கேள்வியின் பிரதிநிதியாகவும் இதைக் கொள்ளலாம். இதெல்லாம் ஏன் தன்னழிவை தேடி விரைவது ஏன் தன்னழிவை தேடி விரைவது ஏன் இக்கேள்விகளுக்கு விடையில்லை. ஒருபோதும் அவை வசப்படப்போவதும் இல்லை. ஆனால் நம் வாழ்வைப் பற்றிய உறுதிப்பாடுகளை சற்றே அசைத்து காலுக்கு கீழே நிலம் நழுவுவதை உணர முடிகிறது. இலக்கியப் பிரதிகள் நமக்கு ஆசுவாசமளிக்கும் எந்த விடையையும் சொல்வதில்லை, அவை நெஞ்சுக் கரிப்பாக, இரவுகளில் உறங்கவிடாத நமைச்சலாக நம்மை தொந்தரவு செய்கின்றன.\n‘அந்தர மீன்’ உளவியல் தளத்திலான காதல் கதை. சிறுகதையின் கனவுப் பகுதி ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னியை நினைவுபடுத்தியது. எழுத்தாளர் வலுவாக வெளிப்படும் தருணங்கள் என கனவுப் பகுதிகளைச் சொல்வேன். கதையின் பேசுபொருள் வழமையானது, ஆனால் கார்த்திகைப் பாண்டியனின் மொழி மற்றும் கூறுமுறை இக்கதையை மனதிற்கு மிக நெருக்கமானதாக ஆக்குகிறது. தனக்கே தனக்கான நேசத்தைக் கண்டடைந்து அதில் திளைத்திட கனவு கண்டவள் நீரற்ற அந்தர வெளியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அனோஜன், விஷால், சுரேஷ் பிரதீப் என கார்த்திகைப் பாண்டியனின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் விரவிக் கிடக்கும் ‘அன்பிற்கான ஏக்கம்’ என்பது நவீன வாழ்வின் வேகத்தின் மீதான மிரட்சியாக புத்தாயிரம் படைப்பாளிகள் பலரிடம் காணக் கிடைக்கிறது. இத்தொகுதியில் மிகுந்த பரிவுடன் எழுதப்பட்ட கதை என இதைச் சொல்வேன். கவுதம் தன்னுள் ஆழ்ந்தவனாக தன் மீது சொரியப்படும் அன்பை உணராதவனாக இருக்கிறான்.\n‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ நான்கு பகுதிகள் கொண்டது. ‘எந்த முடுக்கிலும் வாழ்வின் அபத்தத்தை மனிதன் எதிர்கொள்ளக்கூடும்’ என பொருள்படும் காம்யுவின் இரு வரி ஆங்கில மேற்கோள் மட்டுமேயுள்ளது ஒரு பகுதி. அதற்கு அடுத்து வரும் மூன்று வெவ்வேறு துண்டு நிகழ்வுகளைக் கோர்த்து சிறுகதையாக்���ுவதும் இந்த மேற்கோளே. இரண்டாம் பகுதியில் அதுவரை நுழைந்திடாத உயர்தர மதுபான அரங்கிற்குள் நுழைபவன் தன்னை அந்நியனாக உணர்கிறான். சரியாகச் சொல்வதாக இருந்தால், வன ஓவியங்களில் இருந்து தப்பித்து இருக்கையின் நிறத்தில் தன்னைப் புதைத்து கொள்ளும் ‘மர நிறப் பட்டாம்பூச்சி’யாக தன்னை உணர்கிறான். போகன் தொகுப்பின் இறுதியில் எழுதியிருக்கும் கட்டுரையில் இந்த படிமத்தைக் கொண்டு அபத்தம் எப்படி ஒரு தரிசனமாக கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் துலங்கி வருகிறது என்று சொல்கிறார். “பட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றின் வண்ணம் ஒரு விளம்பரம். ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன்மதிப்பு இங்கே என்ன அவை வழக்கத்துக்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன. இந்தக் கதைகளில் வரும் எல்லோருக்கும் அவர்களது இருப்பு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.” கலவிக்கு முன்பாகவே சோர்ந்து விடுகிறவனை தற்பால் உறவுக்கு அழைக்கும்போது தவிர்த்து விடுகிறான். பின்னர் அவன் சிக்கி அடிபடும்போது இவனை பழிதீர்க்கும் நோக்கில் சிரிக்கிறான். மரநிறப் பட்டாம்பூச்சியாக எதை மறைக்கிறான் என்றொரு கேள்வியை எழுப்பினால் கதை வேறு சில தளங்களை திறக்கக்கூடும்.\n‘கன்னியாகுமரி’ இரு வேறு காலங்களில் நான்கு வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. நரேந்திரன் தன் தேடலைக் கண்டடைகிறான். கன்னி அன்னையென எழுகிறாள். அன்பைத் தவிர அவளிடம் கேட்பதற்கு வேறொன்றுமில்லை அவனுக்கு. அதே கன்னியாகுமரியில் நிகழ்காலத்தில் உயிருக்கு உயிராய் நேசித்த பதின்ம வயது மகளைத் தொலைத்த தந்தை விரக்தியில் தனியாக சுற்றி அலைகிறார். அனைவரும் இணையோடு வந்திருக்க தான் மட்டும் தனியனாக வந்திருந்தது அவரை அழுத்துகிறது. ஏறத்தாழ தொலைந்த மகளுடைய வயதையொத்த அல்லது அவளினும் இளமையான தனித்த கன்னிப் பெண்ணின் துணையை நாடுகிறார். கன்னிமையை போக்கும் கலவிக்கு பின் அவளுடைய பெயரை பகவதி என்று அறிகிறார். கடலுக்குள் குதித்த நரேந்திரன் கரையை அடைகிறான். கன்னியின் சுடர் தொலைவில் தெரிய அவன் தேவியின் மார்பென இருக்கும் பாறையில் கால்பதித்து முத்தமிட்டு மடியில் அமர்ந்து தன்னையிழக்கிறான், நடுத்தர வயதில் இருக்கும் ராமனாதனுக்கோ பகவதி அ���்னையாகவில்லை. கடலில் குதித்தவன் ஏறிக் கால் பதிக்க அன்னையின் மார்பும் அவனுக்கில்லை. காமத்தின் இருநிலையை கதை சொல்வதாக புரிந்துகொள்கிறேன். காமம் உன்னதமாகும்போது கன்னி அன்னையாகிறாள். காமம் அப்பட்டமாகும்போது மகளும்கூட வெறும் கன்னியென நுகரப்படுகிறாள்.\n‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ அதன் கட்டற்ற கற்பனை மற்றும் ஒழுங்கின்மை காரணமாக இத்தொகுதியில் எனக்கு பிடித்த கதையாகிறது. லத்தீன் அமெரிக்க சாயல் கொண்ட ஊகப் புனைவு. உன்னதமான சிலுவையின் சொற்கள் எல்லாம் தலைகீழாக்கப்படுகின்றன. மரித்தவர்கள் எல்லாம் எவனோ ஒரு மயிருக்காக நான் எதற்கு சாக வேண்டும் எனத் திருப்பிக்கேட்டு விழுமியங்களை கவிழ்க்கிறார்கள். தேவகுமாரன் தன்னைக் காட்டிக் கொடுத்தவனை பழி தீர்க்கிறான் அல்லது அதன் மூலம் மன்னிக்கிறான். கர்ணன் போரில் அர்ஜுனனைக் கொல்கிறான், தானும் மரித்து அவன் அன்னையை வதைக்கிறான். இக்கதை மையமற்ற காட்சிக் கோவை. அதன் இருட் சித்தரிப்புகள் காரணமாக வெகுவாக அலைகழிப்பவையும்கூட. இக்கதை அலெஹாந்த்ரோ ஹொடொரோவெஸ்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் மற்றொரு கதையான ‘Viva Le Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும்’ கதையில் அதன் இயக்குனர் அர்ரிபால் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது. இவர்கள் இருவரையும் இணைப்பது ‘பீதி இயக்கம்’ (Panic movement). இவ்வியக்கத்தைப் பற்றி அறிவது கார்த்திகைப் பாண்டியனின் கதைகளை மதிப்பிட மிக முக்கியமான சாதனமாகும். அதிர்ச்சியளிக்கும் பீதியை சித்தரிப்பதின் ஊடாக அமைதியை, அழகை, அடைய முனைவதை இவ்வியக்கம் லட்சியமாக கொண்டது. சர்ரியலிசத்தன்மை கொண்டது. அழகின், அமைதியின் பொது இலக்கணத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒருவிதமான அகோரித்தன்மை என்று புரிந்துகொண்டேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் வரும் சித்தரிப்புகள் அவசியத்தை மீறி அதிர்ச்சியளிப்பவை என்பதை ஓர் எதிர்மறை விமர்சனமாக முன்வைக்கும்போது இந்த பின்புலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்தாளர் உத்தேசிப்பதே அதைத்தான். நவரசங்களில் ‘பீபத்சம்’, ‘பயம்’, ஆகியவையும் உள்ளதுதான்.\n‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ நொடிக்கு நொடி உருமாறும் மானுட நிலையை குறிக்கிறது, அல்லது எதன்மீதும் பெரும் பற்றற்ற ஆழமற்ற மிதவையாக மனிதன் ���ழுத்துச் செல்வதை உணர்த்துகிறது. ஏமாற்றப்பட்டதாக உணரும் மறுகணம் அவன் ஏமாற்றவும் செய்கிறான், ஒரு அழகிய பெண்ணைத் தொடர்கிறான், பின்னர் அப்படித் தன்னை ஈர்த்த பெண்ணின் நினைவுகளுக்குள் புதைகிறான். இயேசுவின் மீது ஈர்ப்பு என்ற காரணத்தினால் அவளை விட்டு விலகுகிறான். பசி மயக்கத்தில் இருக்கும் நபர் உதவி கேட்கும்போது முதலில் நம்ப மறுக்கிறான், பின்னர் ஏற்கிறான், அவரை வண்டியில் அழைத்துச் செல்லும்போதுகூட அவனுக்குள் எண்ணங்கள் நொடிக்குநொடி உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அவர் அவனை நீங்கிச் சென்றபின்னரும்கூட தனது பர்சைத் தொட்டுப் பார்க்கிறான். நவீன வாழ்வின் வழியாக மனிதன் வந்தடைந்திருக்கும் நம்பிக்கையின்மையை இக்கதை பேசுகிறது.\nமனிதர்கள் சூழ ஒரு பெருநகரத்தில் இருந்தபோதும் செல்போன் அணைந்துவிட்டதும் யாருமில்லாத உணர்வை அடைவதை பேசத் துவங்குகிறது ‘தனி’. நவீன வாழ்வில் நாமுணரும் பதட்டத்தை இதுவரை நாம் ஏன் கதையாக்கவில்லை எனும் எண்ணம்தான் முதலில் தோன்றியது. ”அவனோடு வந்து கொண்டிருந்த நிழல்கள் இப்போது வெளிச்சத்தில் ஒவ்வொன்றாய் மறையத் தொடங்கியிருந்தன. இறுதி நிழலாய் அவளும் காணாமல் போனபோது பாதை முடிந்திருக்க மஞ்சள் ஒளி பொங்கிப் பிரவகித்த அத்துவான வெளியொன்றில் அவன் தனியாக நின்றிருந்தான்“ எனும் முடிவு ஏதோ ஒருவகையில் நிழலாட்டத்தின் நீட்சியாக அல்லது இதன் தொடர்ச்சி நிழலாட்டம் என்பதாக வாசிக்க இடமளிப்பதாக உள்ளது. யதார்த்த கதையாக துவங்கி மாயத்தன்மை கொண்ட முடிவை இக்கதை அடைகிறது.\n‘பரமபதம்’ ஒருவகையில் பரமனின் பதம் எனும் மரணத்தை அடைவது, அல்லது வாய்ப்புக்களால் நிர்ணயிக்கப்படக்கூடிய, எப்போது வேண்டுமானாலும் எந்த உச்சியிலிருந்தும் பாதாளத்திற்கு இழுத்துவரும் ஆற்றல் மிக்க ஒரு விளையாட்டு. தற்செயல்களே தீர்ப்பெழுதுகின்றன. இத்தொகுதியில் தன்னிலையில் சொல்லப்படும் ஒரே கதை இதுதான். மரணத்தின் அணுக்கத்தை அனுபவமாக்க முயல்கிறது. இடையில் வரும் கனவுப் பகுதி ஜோம்பிக்கள் உள்ள வீடியோ கேம் போல சித்தரிக்கப்படுகிறது. மூத்த இலக்கியவாதி ஒருவர் தன் அன்னையின் மரணத்தை அண்மையில் தான் எதிர்கொண்ட விதத்தைக் கூறி காம்யுவை, மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நிராகரிக்கிறார். அப்போது கதைசொல்லி ஆவேசமாக ��ழுந்து “உங்களுடைய அம்மாவுக்குப் பதிலாக, ஒரு பேச்சுக்கு உங்களுடைய இரண்டு வயது பேரக்குழந்தை இறந்திருந்தாலும் நீங்கள் கொண்டாட்டமாகத்தான் இருப்பீர்களா” எனக் கேட்கிறான். இந்தக் கேள்வியைத்தான் வெவ்வேறு வகைகளில் பல சிறுகதைகளில் கார்த்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் எழுப்புகிறார்கள்.\n‘இலக்கிய மும்மூர்த்திகள்’ கதை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் மொழியில் உள்ள தேய்வழக்கை பகடி செய்கிறது என்கிற அளவில் ஒரு சோதனை முயற்சி என்பதற்கு அப்பால் பெரிதாக ஈர்க்கவில்லை. ஏனெனில் இலக்கிய வெளிக்குள் இத்தகைய மும்மூர்த்திகள் எனும் பீடங்கள் செல்லுபடியாவதும் இல்லை, அவை மெய்யும் இல்லை. சமூக ஊடகப் பார்வை என்றே நம்புகிறேன். ஆனால் இக்கதையில் ஒருவித ‘ஆட்டோஃபிக்ஷன்’ தன்மை உள்ளது. தன்னெழுச்சியாக தோன்றும் சொற்களை பின்தொடர்ந்து செல்லும் தன்மை இக்கதைக்கொரு கவனத்தை அளிக்கிறது.\nஎழுத்தாளர் எஸ்.ரா. ஒரு மேடையுரையில் இளம் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் செய்யும் பிழைகளைப் பற்றி சொன்னார். பெரும்பாலும் அனைவரும் பரத்தையர்களைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கதைகள் எழுதுவார்கள். அண்மைய காலங்களில் நான் வாசித்த பெரும்பாலான முதல் தொகுப்பு நூல்களில் ஒரு கதையேனும் ‘பரத்தையரை’ பாத்திரமாக கொண்டதாக இருக்கிறது. இக்கதைகளின் பொதுத்தன்மை என்பது, அவமானங்களை இறக்கி வைக்குமிடமாக பரத்தையருடனான உறவு வருகிறது. இத்தனை கதைகளுக்கு அப்பாலும் பரத்தையர் அகம் பன்முகம் கொண்டதாக, அறிய முடியா ஆழம் கொண்டதாக இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் கதைகளின் ஊடாக வரையறை செய்ய முயன்று கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. கார்த்திகைப் பாண்டியனின் இந்தத் தொகுப்பிலும் ஒரு பரத்தையர் கதையுண்டு “பெருத்த மார்புகளுடைய ஆணின் கதை”. எறும்பு தானியத்தைச் சேமிப்பது போல் சிறுவயதிலிருந்து வரப்போகின்ற காதலிக்காக அன்பை சேமித்து வைத்திருந்தான். ஆனால் அவனுடைய பருத்த உடல் காரணமாக சேமித்து வைத்த அன்பு நஞ்சாகிறது. பெருத்த மார்புடையவனுக்கும் பால் சுரக்கும் மார்புடைய பரத்தைக்கும் மார்தான் சிக்கல். லதா ரஞ்சனி தொழிலுக்கு வருவதற்கு முன் குளிக்கும்போது மார்பில் கட்டியிருந்த பாலை வலியோடு வெளியேற்றிவிட்டு வருகிறாள். பெரும் வன்மத்தோடு அவளுடைய வருகைக்காக காத்திருக்கிறான். பிள்ளையை இழந்த அவள் அவனையே தன் குழந்தையாக கண்டுகொள்கிறாள். மார்போடு அணைத்து உயிரனைத்தையும் அளிக்கச் சித்தமாய் இருக்கிறாள். அவளுடைய பரவசம் அவனை மூர்க்கம் கொள்ளச் செய்கிறது. அவன் தன்னை மீறி தன் வெறுப்பை அவள் மீது கடத்துகிறான். தேவிபாரதியின் ‘பலி’ கதையோடு சேர்த்து வாசிக்கத்தக்கது. ஆனால் ‘பலி’ அளிக்கும் உணர்வு நிலை மற்றும் நம்பகத்தன்மை இக்கதையில் இல்லை. ‘பலி’ கதையில் சாதி அடக்குமுறையை பழிதீர்க்க முயல்கிறான். புறக்கணிப்பின் காரணமாக எழுந்த பெண்களின் மீதான வன்மத்தை பழிதீர்க்க இக்கதை நாயகன் திருக்குமரன் முயல்கிறான். ‘பலி’ கதையில் தனிப்பட்ட வஞ்சமும் தொடர்பும் ஒரு சரடை அளிக்கிறது. இக்கதையில் வாடிக்கையாளருக்கு முன் அன்னையென எழுவது போதிய வலுவுடன் உருவாகவில்லை எனும் எண்ணமே ஏற்பட்டது.\nகார்த்திகைப் பாண்டியனின் மொழி வெகுவாக வசீகரிக்கிறது. சாதாரண பேசுபொருள் கொண்ட கதைகளும்கூட அதன் மொழியால் மிக நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. “இவர்களைக் காட்டிலும் பெரிதாய் வளர்ந்திட்ட நிழல்கள் இவர்களுக்கும் முன்பாக நடந்து போயின” (‘அந்தர மீன்’). “சீரற்ற வகையில் பொருட்களை இட்டு நிரப்பிய சாக்குப்பையினைப் போல அங்கங்கே பிதுங்கி நிற்கும் பருத்த உடல்.” (‘பெருத்த மார்பு…’) “சிதறிய பாதரசத் துளிகளென வண்டியிலிருந்து உதிர்ந்த மனிதர்களோடு தானும் இறங்கியவன்” (‘மரநிறப்..’) “சிவனின் சடையிலிருந்து சீறிப் புறப்படும் பாம்புகளென அவ்வறையின் கூரை முழுதும் வியாபித்திருந்த சாண்டிலியர் விளக்கின் விழுதுகள் இவனை மிரளச் செய்தன.” (‘மரநிறப்..’). மொழியில் சில சிக்கல்கள் இல்லாமலும் இல்லை. தேவதை, குட்டி தேவதை போன்ற தேய்வழக்கான பயன்பாடுகளைத் தவிர்க்கலாம். ஓரிடத்தில் தவளையின் உட்பாதமென பச்சை நிறத்தில் என்று எழுதும்போது நெருடலாக இருக்கிறது. கார்ட்டூன் தவளைகள் என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.\nகார்த்திகைப் பாண்டியனின் கதைகள் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் அதிகமும் நிகழ்கின்றன. இதையும்கூட ‘இருளில் மறையும் நிழல்கள்’, ‘மர நிறப் பட்டாம்பூச்சி’ ஆகிய அவருடைய படிமங்களோடு சேர்த்து புரிந்து கொள்ளலாம். அவருடைய கதைமனிதர்கள் கும்பலுக்குள் ஒளியும் தனி மனிதர்களாகவே இருக்கிறார்கள்.\nகார்த்திகைப் பாண்டியன் தன் கதைகளில் வலிந்து குரூரங்களை, மரணங்களை சித்தரிக்கிறாரா பைத்தியக்காரி நாயை எத்தி விடுகிறாள், பைத்தியக்காரன் நண்பனின் தந்தையின் மீது கல்லைப் போட்டு கொல்கிறான். வாழ்வின் நிச்சயமின்மையை இவைச் சித்தரிக்கின்றன. ‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ கதையில் குழந்தை பிராயிலர் கோழியாக வெந்நீரில் கொதிக்கிறது. பெருத்த மார்புடையவனின் கதையில் தன் குழந்தை ஒரு பருந்தாக மாறுவதைக் கனவு காண்கிறாள். ”உடல் முழுதாய் மண்ணில் புதைந்திருக்க எண்ணற்ற கேள்விகளைத் தன்னுள் தேக்கியவாறு இறந்து போயிருந்த குழந்தையின் பிதுங்கிய பழுப்பு நிறக் கண்கள் வானத்தை வெறித்தன.” (‘சிலுவையின்…’). ‘பரமபதம்’ கதையில் ரயிலில் அறுபட்டு இறுதி மூச்சில் இருப்பவளின் துண்டிக்கப்பட்ட கையைத் தூக்கிக்கொண்டு வருகிறது ஒரு நாய்.\nபோகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ தொகுப்பு வாசித்தபோது ஒரு கேள்வி எழுந்தது. குழந்தைகளின் மரணத்தை மீள மீள பல்வேறு கதைகளில் அவரும் எழுதியிருந்தார். பெரும் தொந்தரவாக மனதை அலைக்கழித்தது. மனித மனத்தின் மிக பலவீனமான பகுதிகளில் ஒன்றின் மீதான தொடர் மோதல் வழியாக தன் புனைவை நிறுவிக்கொள்ளும் உத்தியோ எனும் ஐயம் ஏற்பட்டது. ஒரு மனப் பதட்டம் கலையாக முடியுமா எதையும் தீவிரமாக, நேர்மையாக, முனைப்போடு உருவாக்கும்போது அதை கலையாக்க முடியும். ஏதோ ஒருவகையில் நவீனத்துவ படைப்புகள் மனச் சமநிலைக் குலைவின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன. போகன் பதட்டத்தை இழுத்து ஆன்மீக நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறார். கார்த்திகைப் பாண்டியன் கதைகளுக்கும் போகனின் கதைகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு என்பது கார்த்திகைப் பாண்டியன் வாழ்வின் அபத்தத்தை ஆன்மீகத் தளத்திற்குள் கொணராமல், அதை அப்பட்டமாக எதிர்கொள்ள முயல்கிறார். நெஞ்சில் வேல் குத்திக் கிழித்ததன் அரற்றுதலை கேட்க முடிகிறது.\nஅபத்தம் ஒரு தரிசனமாக உருவானதன் பின்னணியில் இரண்டாம் உலகப் போர் உள்ளது. இத்தனை அறிவியலும், தொழில்நுட்பமும் மானுட மீட்சிக்கு என நம்பிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த பேரழிவு வாழ்வின் பொருள் குறித்த கற்பிதங்களை பொசுக்கியது. வாழ்வின் பொருளின்மையை இலக்கியம் போர் வழியாகவும் குழந்தைகளின் மரணங்கள் வழியாகவும் தான் மீண்���ும் மீண்டும் சித்தரித்திருக்கிறது. கரம்சேவ் சகோதரர்களின் இல்யுஷா சட்டென நினைவுக்கு வருகிறான். இந்தப் பின்புலங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் நிகழும் மரணங்களை,வாழ்வின் பொருளின்மையின் மீதான கேள்விகளாக காண முடியும். ‘நிழலாட்டம்’ கதையில் சொல்வது போல் ‘காமமும் மரணமும்’ தான் கதைகளின் தலையாய பேசு பொருள்கள். புனத்தில் இக்காவின் ‘கன்யா வனங்கள்’ நாவலுக்கான முன்னுரையில் ‘காமமும் காலமும்தான் மனிதர்களை அலைக்கழிக்கும் இரு பெரு விசைகள்’ என்பதாக ஒரு வரி வரும். இத்துடன் சேர்த்து ‘பீதி இயக்கம்’ மீதான அவருடைய ஆர்வம் மற்றும் காட்சி ஊடகத்தின் தாக்கம் ஆகியவற்றைச் சேர்த்து மதிப்பிட வேண்டும்.\nநல்ல இலக்கியத்திற்கு எனது பிரத்தியேக இலக்கணம் என்பது ஏதோ ஒருவகையில் படைப்பு நிலையைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே. என் வாசிப்பின் எல்லையில், அண்மைய கால எழுத்துக்களில், பாலசுப்பிரமணியம் பொன்ராஜுக்குப் பிறகு கார்த்திகைப் பாண்டியனிடம் அத்தகையத் தன்மையை கண்டுகொள்கிறேன். ‘மரநிறப் பட்டாம்பூச்சி’ வழியாக தமிழுக்கு ஒரு முக்கியமான படைப்பாளி அறிமுகம் ஆகியுள்ளார்.\nPosted in எழுத்து, நரோபா, புதிய குரல்கள் and tagged கார்த்திகைப் பாண்டியன் on October 15, 2018 by பதாகை. 1 Comment\n← மெட்ரோ- ராம்குமார் சிறுகதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜ���் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி ��திர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பா��ண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன ச���றிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/27/eveteasing.html", "date_download": "2020-10-28T14:27:26Z", "digest": "sha1:3K5IEDBR7XDMU5FM4TRV62W5R32ULC77", "length": 15493, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமணமான பெண்ணிடம் ஈவ்-டீசிங் | eve-teasing with married woman, 2 held - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\n6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nயார் தருவார் இந்த அரியாசனம்.. மத்திய அரசு வேலை.. ரொம்ப இஸி.. கவனித்தீர்களா நீங்கள்\nதமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.6,195.08 கோடி நிதி ஒதுக்கீடு.. விவரம்\nமத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் நீட்டிப்பா அதெல்லாம் வதந்தி.. நம்பாதீர்கள்.. மத்திய அரசு விளக்கம்\nஆரோக்ய சேது ஆப்.. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இனி கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஆரோக்யா சேது ஆப்: கொரோனாவிடம் இருந்து உங்களை காக்கும் ஆப்.. பிரதமர் மோடியின் ஸ்பெஷல் கோரிக்கை\nSports கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் ஈவ்டீசிங் நடந்துள்ளது.\nகுமரி மாவட்டம் தக்கலையில் சில வாரங்களுக்கு முன்பு தங்களைக் காதலிக்க மறுத்த சபீதா, சரிதா ஆகிய சகோதரிகள் மீதுஆசிட் ஊற்றினர் இரு இளைஞர்கள். பின்னர் அவர்கள் இருவருமே கோர்ட்டில் சரண் அடைந்தார்.\nஅதற்குப் பிறகு சமீபத்தில் ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் இளைஞர்களின் கேலி, கிண்டல் தாளாமல் விஷம் குடித்து மாணவிதற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தையே உலுக்கின. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஈவ் டீசிங் நடந்துள்ளது.\nஇம் மாவட்டத்தில் உள்ள தக்கலையில் இச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த ஐசக் என்பவரின் மனைவி விஜிலாவைப்பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த அருண், பில்காணி மற்றும் சிலர் கேலி செய்து அசிங்கமான சினிமாப் பாடல்களைப் பாடியுள்ளனர்.\nவிஜிலாவின் வீட்டு காம்பவுடன் சுவர் மீது அமர்ந்தே இந்த இளைஞர்கள் குறும்பு செய்துள்ளனர். இதுகுறித்து தனது கணவர்ஐசக்கிடம் விஜிலா கூறினார். இதையடுத்து ஐசக் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.\nஇதையடுத்து அருண்,பில்காணி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகள் தப்பிவிட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் central government செய்திகள்\nநாளை இரவு 9 மணிக்கு இங்கெல்லாம் விளக்கு அணைக்க தேவையில்லை.. மத்திய அரசு விளக்கம்\nஆரோக்யா சேது ஆப்: கொரோனாவிடம் இருந்து உங்களை பாதுகாக்க மத்திய அரசு வெளியிட்ட செம ஆப்\nமனக்குமுறல் இனி வேண்டாம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி அரசு\nதிருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nவிக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி.. லோக்சபாவில் எழுப்பிய கேள்வ��க்கு அமைச்சர் பதில்\nமத்திய அரசு அடுத்த அதிரடி.. நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர ஒற்றை நுழைவு தேர்வு\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nஎன்னாது ரிசர்வ் வங்கி பணத்தை திருடுகிறோமா.. காங்கிரஸ் நிதியமைச்சர்களை கேளுங்கள் ராகுல்.. நிர்மலா\nநாடாளுமன்றத்தில் மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றும் மத்திய அரசு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்\nநதிநீர் பிரச்சனை ஒற்றை தீர்ப்பாய மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு.. தயாநிதி மாறன் சரமாரி கேள்வி\nநாடு முழுவதும் 2.2 கோடி பேருக்கு இ பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை.. மத்திய அமைச்சர் தகவல்\nவி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு பணி..1,300 'கமாண்டோ' படை வீரர்கள் வாபஸ்.. மத்திய அரசு அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/padithavudan-kizhithuvidavum-audio-release-news/", "date_download": "2020-10-28T14:29:52Z", "digest": "sha1:UXJSTFD4KNPE37XPWGELEOGN3UPLMKVY", "length": 15891, "nlines": 114, "source_domain": "tamilscreen.com", "title": "‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ இசை வெளியீட்டு விழாவில்… | Tamilscreen", "raw_content": "\nHome News ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ இசை வெளியீட்டு விழாவில்…\n‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ இசை வெளியீட்டு விழாவில்…\n‘தெரு நாய்கள்’ படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ஐ கிரியேஷன்ஸ் படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’.\n‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மன்சூரலிகான்., ”கலைக்கு ஜாதி, மதம், மொழி கிடையாது…. தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றும் முயற்சிக்குக் கூட நான் எதிரானவன். எம்.ஜி.ஆர்., என்.டி .ஆர், வி.கே.ஆர். மண்வெட்டி பிடித்து எல்லாம் வளர்த்து எடுத்த சங்கம் அது. எனவே குறுகிய மனப்பாண்மை கூடாது …. என்பது என் கருத்து.\nபொதுவா, நான் எந்த சினிமா விழாவுக்கு போனாலும் , அந்தப் படத்தை ஆஹா, ஒஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும் பாராட்டி பேச மாட்டேன்.\nஆனால், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மாதிரி. ‘படித்தவுடன�� கிழித்து விடவும்’ எனும் இப்பட டைட்டிலே. இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.\nஇப்படித்தான், “ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட ராஜகு லோத்துங்க ……” என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப் பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்த போது, “தெற்கு தெருமச்சான் ” ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர்சத்யராஜும், இயக்குனர் மணிவண்ணனும் இது என்னய்யா டைட்டில்\nஆனால், அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம், ஒரு பங்ஷன்ல என்பேமிலியும், ரஜினி பேமிலியும் கலந்து கொண்டோம்….\nஅப்போ, என் பசங்களும், ரஜினி பசங்களும், உங்க படபேர வச்சு , அதை தப்பு இல்லாது சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க அப்பவே நினைச்சேன் நீ, ஜெயித்து விட்டாய் …. என்று என என்னைப் பாராட்டினார். அப்படி இந்தப் பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.\nமோடி அரசு கொண்டு வந்த டீ மானிஸ்ட்ரேஷனுக்கு முன்பு ., தமிழ் சினிமா ,தென் இந்திய சினிமா நல்லா இருந்தது .டிமானிஸ்ட்ரேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர் காணாமல் போயிட்டாங்க … அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு … எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீஸர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு …. அது இருக்குன்னு ….சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம்.\nஆனா, திடீர்ன்னு எட்டு வழிச்சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம் . 8 வழி யார் கேட்டா 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும் , அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும் , அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் யாருக்கெல்லாம் பயன் … அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல… சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு … சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு … சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய் .. சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய் .. இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம் , எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால் ., 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணீய தனியாருக்கு விற்க பார்க்குது.\nகாத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும் .தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டம் என்கிறார்கள்.\nநீ என்ன வெங்காயம் விற்க, மயிர் புடுங்க.. ஆட்சி நடத்துகிறாய் ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள் ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள் 5 பைசா பொது மக்களக்கு வந்ததா.. 5 பைசா பொது மக்களக்கு வந்ததா.. சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா பெரிய பெரிய நடிகன் பின்னாடி போனா இப்படித்தான்.\nமத்திய அரசின் “பணம் செல்லாமை” அறிவிப்புக்குபின் நைட்டோடு நைட்டாக ஓஹோ என ஓடிய படங்கள் எத்தனை தியேட்டர்களில் எத்தனை படங்கள் ஒடவில்லை அதற்கு பணத்தை திருப்பி தந்தானா அதற்கு பணத்தை திருப்பி தந்தானா பணக்காரன் யாராவது கஷ்டப்பட்டானா பலகோடி புது நோட்டுகள் எப்படி பல பணக்காரன் கையில் கிடைத்தது பல பணக்காரன் கையில் கிடைத்தது இது என்ன நாடா ..\nதிருவள்ளுவர் சொன்னது மாதிரி நம் நாட்டை நமக்கே வளமாக்கி எடுத்துக்கொள்ளத் தெரியாதா.. ஏன் இத்தனை எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர் ஏன் இத்தனை எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர் எல்லாம் கமிஷன் தான் காரணம் . கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி நாம் தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம் .\nகாந்தி , காமராஜர் எல்லாம் , அன்று பிரிட்டீஷ்காரனை ஓடவிட்டார்கள். இன்று ,இவர்கள் , கொரியா ,ஜப்பான் காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்தப் படம் , ” படித்தவுடன் கிழி க்கவும் ” , நாம் ,,இந்த மாதிரி திட்டங்களை கிழிக்கவும் . நாடு நாசம் ஆவதை தடுக்கவும் தயங்கக் கூடாது … என ஆவேசமாக பேசி அமர்ந்தார்.\nஹீரோ ஹீரோயின் வேல்யூ இல்லாத புது டீமினரின் படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சிக்க வேண்டும் என்றதோடு ., மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான “தெரு நாய்கள்” படத்தில் சுட்டி காட்டினேன் அப்படம் பேசப் பட்ட .அளவிற்கு போகவில்லை.\nஇரண்டாவதாக, இந்த ., “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தில் ., ஹாரர்கதை என்றாலும் பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில் படித்த, படிக்காதவன் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன். எஸ்.டிஆர், யுவன் உள்ளிட்டோர் இப்படத்தின் சிங்கிள் டிராக், டீஸர் எல்லாம் வெளியிட்டு உதவியது மறக்க முடியாதது நன்றி . இப்படத்தின் வெற்றியை பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன் என்றார்.\nPrevious article“காற்றின் மொழி” படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல்\nNext articleபூமராங் படத்தின் டிரெய்லர்…\nஇரண்டாம் குத்து படத்தை தடை செய்ய வேண்டும்\nமனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy\n‘சிம்டாங்காரன்’ படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nவிஜய் அரசியல் பூச்சாண்டி காட்டுகிறாரா\nமுத்தையா முரளிதரனுக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக\nஆளும் கட்சியின் அடிமைகளா சினிமாக்காரர்கள்\nபொங்கல் ரேஸில் இணைந்த சிம்பு படம்\nவிஜய், சிம்பு, தனுஷ் – நண்பேன்டா\nசூரரைப்போற்று படத்தில் சிறிய மாற்றம்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/277947", "date_download": "2020-10-28T15:11:58Z", "digest": "sha1:YQXYVJX7BSFNAXTR5TWATWDDS6KE53EF", "length": 19626, "nlines": 339, "source_domain": "www.jvpnews.com", "title": "பலாங்கொடையில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nவெள்ளை நிற உடையில் மீண்டும் இணையத்தை தெரிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை பாருங்க..\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவத்தி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nபலாங்கொடையில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்\nபலாங்கொடை பகுதியில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைதானவர், மாணவியின் காதலன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபலாங்கொட ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று (9) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nராவணாகந்த பகுதியை சேர்ந்த மாணவி கடந்த 5ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். பாடசாலை சீருடை வாங்கச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியேறியிருந்தார்.\nஎனினும், அவர் தனது காதலனுடன் செல்வதற்காக அவ்வாறு பொய் கூறிவிட்டு சென்றுள்ளார்.\nகெய்வத்த பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனும், மாணவியும் கடந்த ஒன்றரை மாதங்களாக காதலித்து வந்தனர்.\nஆலயமொன்றிற்கு செல்லலாம் என மாணவியிடம் பொய் கூறியே காதலன் அழைத்துள்ளார்.\nகாதலனின் பொய்யான அழைப்பை நம்பிய மாணவி, தனது வீட்டில் பொய் கூறிவிட்டு வெளியேறினார்.\nஇருவரும் ஒன்றாக தங்கியிருந்தால், பெற்றோர் இந்த காதலை ஏற்பார்கள் என மாணவியை நம்ப வைத்து வீடொன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.\nஅன்று இரவு மது போதையில் மாணவியிடம் தொடர்ந்து தவறாக நடந்துள்ளார். இதனால் மாணவி மயக்கமடைந்துள்ளார்.\nஇந்நிலையில் மாணவி, வீடு திரும்பாதததையடுத்து, பெற்றோர் பின்னவல பொலிசாரிடம் முறையிட்டனர்.\nமகளின் காதல் தொடர்பு பற்றி அறிந்திருந்த பெற்றோர், அதனை கண்டித்திருந்தனர். இந்த தகவலையும் பொலிசாரிடம் வழங்கினர்.\nஇதன்படி பலாங்கொடை பொலிசார், அந்த இளைஞனின் வீட்டில் மறுநாள் (6) சோதனையிட்ட போது, மாணவி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (9) உயிரிழந்துள்ளார்.\nபலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலதிக பரிசோதனைகளிற்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்தை பார்வையிட்ட பலாங்கொட நீதிவான் ஜெயருவான் திசானநாயக்க, காதலனை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/2016/09/", "date_download": "2020-10-28T14:51:57Z", "digest": "sha1:FOEDDOWRXD3LH2OPJICC6LOUH3XZ6LGH", "length": 8367, "nlines": 147, "source_domain": "www.thamilkalvi.com", "title": "செப்டம்பர் 2016 | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » 2016 » செப்டம்பர்\nPosted by சி செந்தி\nபறக்கும் விலங்குகள் வளிமண்டலத்தில் பறக்கும் அல்லது வழுக்கும் வல்லமை கொண்ட உயிரினங்களைக் குறிக்கும். பறக்கும் இயல்பு முதன் முதலில் முள்ளந்தண்டுடைய விலங்கான தெரோசோர் அல்லது இறக்கைப் பல்லி என்னும் ஊர்வன குடும்ப விலங்கில் கூர்ப்படைந்தது எனக் கருதப்படுகிறது. பூச்சியினம், பறவையினம், முலையூட்டிகளில் வௌவால் என்பன பறக்கும் திறமை உடையன. இவற்றில் இருந்து வேறுபாடாக, வனாந்தரத்தில் வசிக்கும் சில விலங்கினங்கள் வழுக்கும் இயல்பு கொண்டுள்ளன, இது அவை மரம் விட்டு மரம் தாவவும் உயர்ந்த இடத்தில் இருந்து புவியீர்ப்புக்கு […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\n« மார்ச் அக் »\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,444 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/214281-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-10-28T13:32:00Z", "digest": "sha1:R4XZ2Q6UXSP4HAYUQKLTPWHKE4NTMMDX", "length": 82956, "nlines": 784, "source_domain": "yarl.com", "title": "அரை நிமிடக் கதை - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது June 29, 2018\nபதியப்பட்டது June 29, 2018\nநீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது.\nசரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.\n“என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.\nஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.\n“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்”\n“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’\n“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்”\n“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை ��ண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா என்ன பிரச்சினை\nகொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம்.\nமுன்பு ஊர்ல சில அலுவலகங்களில் கெதியாய் வேலை முடிக்க இரண்டு சிகரெட் குடுக்க வேண்டும். இந்த நாடுகளில் ஒரு பூங்கொத்து அந்த வேலையை செய்து விடுகிறது.....\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே\n‘ஹம்’ தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை.\n“நாளைக்கு ‘ஹம்’முக்குப் போறம். இனி செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருவன். மூன்று நாளைக்கு இந்த வேலை அலுப்பில்லை” என்று சந்தோசமாக வெள்ளிக்கிழமை சொல்லிவிட்டுப் போனவளுக்கு என்ன நடந்திருக்கும். வீட்டில் பிரச்சினையா நீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா நீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா ஏதாவது சுகயீனமா என்று கவிதா தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாள்.\nஅன்று வேலை இடத்தில் அதிக வேலை இருந்ததால் கோகிலாவிடம் நெருங்கிப் போய் கேட்க கவிதாவால் முடியவில்லை. மதிய இடைவேளைக்கு சாப்பிட வருவாள்தானே அப்பொழுது கோகிலாவிடம் கேட்கலாம் என்று தனது ஆர்வத்தை அவள் அடக்கிக் கொண்டாள்.\nமதிய இடைவேளையில் அன்றும் கன்ரீன் நிறைந்திருந்தது. கோகிலா எங்கே இருக்கிறாள் என்று தேடிய கவிதாவுக்கு, கோகிலா தனியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வசதியாகப் போனது. யாராவது அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் ஓடோடிப் போய் கோகிலாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.\n“என்னடி கோயிலுக்குப் போட்டு வந்தால் மனசு சுகமாயிடும் எண்டு சொல்லுவினம். உனக்கு என்ன நடந்தது\n“ஏதோ கடவுள் குற்றம் போலை”\n“நான் கேட்டு ஒருநாளும் மனுசன் மாட்டனெண்டு சொல்ல மாட்டார். அப்பிடித்தான் அந்த நெக்லஷையும் நான் கேட்ட உடனையே வாங்கித் தந்திட்டார். நகைகளை எல்லாம் பாங்கிலைதான் வைக்கிறனான். அண்டைக் கெண்டு என்ன கஸ்ரகாலமோ, ஹம்முக்குப் போகேக்கை அந்த நெக்லஸை பாங்கிலை இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு போனன். கழுத்திலை இருக்கிற மற்ற நகைகளை விட்டிட்டு அந்த நெக்லஸை மட்டும் குறி வைச்சு அடிச்சிட்டாங்கள்”\n“கன பேரின்ரை நகைகள், பேர்ஸுகள் எல்லாம் அடிச்சிட்டாங்கள் எண்டு கதைச்சினம்”\n“நகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசே. உன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.\n“தேருக்குப் போனால் சாமியைக் கும்பிடுறதுதானே எதுக்கு தேர்மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போனனீ எண்டு மனுசன் திட்டிப் போட்டு வேலைக்குப் போட்டார். சனி மாற்றம் எனக்கு நல்லா வேலை செய்து”\n“வேலையிடத்திலை லீவு கிடைக்கேல்லை. தேருக்கு வரேலாது மன்னிச்சுக் கொள் எண்டு அம்மன் இருக்கிற பக்கமா பாத்து கும்பிட்டு சாமியிட்டை மன்னிப்பு கேட்டதாலை தப்பிட்டன். இல்லையெண்டால் என்ரை நகையையுமெல்லே அடிச்சிருப்பாங்கள்” கவிதா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்\nசரஸ்வதி ரீச்சரை..வாசிச்சுக்....கருத்தெழுதவேனும் எண்டு நினைச்சு....ஒரு கிழமை போட்டுது\nஇரண்டுமே அருமையான கதைகள் தான்\nஎனது நேரடியான அனுபவம் ஒண்டையும் எழுதினால் ....நல்லம் போல கிடக்குது\nஅது யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு\nமரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்\nசுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன\nசிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்\nபெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்\nஅவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்\nஇருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகி��து\nஅப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது\nஇரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்\nஎல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்\nஅட செத்த வீட்டில்...கூட நகை போட்டுத் தான்...வரவேண்டும் என்ற உண்மை....அப்போது தான் எனக்கு உரைத்தது\nநகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசே. உன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.\nதிருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும் ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.\nதிருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும் ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.\nஒரு குழு......பொம்பிளை பாக்கவெண்டே வரும்\nஅந்தக் குழுவைத் தேடித் தேடிய......இன்ஸ்பெக்ரர் ராசையா....தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்\nஇரண்டு கதைகளுமே... வெளி நாட்டில் நடக்கும், நிகழ்வுகளை ஒட்டி எழுதப் பட்டிருந்தமையால்,\nஎன்னை மிகவும் கவர்ந்து இருந்தது.\nசரஸ்வதி ரீச்சர், காலையில் இருந்து இரவு வரை. பூ வியாபாரம் செய்கின்றவர்.\nஅவரை ஏன்... ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன்.\nஹம் அம்மன் கோவிலில்.... ஒவ்வொரு வருடமும் நகைத் திருட்டு நடப்பதாக செய்திகள் தவறாமல் வந்தாலும்,\nநம்மவர்கள் மீண்டும், மீண்டும் நகைகளை போட்டு... திருடர்களை வாழ வைக்கின்றார்கள்.\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nநான் வேலை செய்யிற இடத்தில், மாம்பழம் கொடுத்தே...\nஎனது சம்பளத்தை உயர்த்தி... உச்சிக்கு கொண்டு போய் விட்டனான்.\nசரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்\nஅதிகமாக டொக்டர்களின் வரவேற்பறையில் இருப்பது பெண்கள்தான். அவர்கள்தான் டொக்டர்களை சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே பூங்கொத்தோடு ஆண்கள் போனால் பலன் ���ன்றுக்கு இரண்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ஈழப்பிரியன்.\nமரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்\nசுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன\nசிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்\nபெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்\nஅவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்\nஇருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது\nஅப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது\nஇரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்\n எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்\nநன்றாக எழுதியிருக்கிறார்கள். இதுகூட அரை நிமிடக் கதைதான். இதுபோன்ற உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறேன் புங்கையூரான்.\nஅவரை ஏன்... ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன்.\nஇதுக்கு ஒரு ஆராய்ச்சி தேவையா தமிழ்சிறி ஒன்றில் நாட்டில் அவர் ஆசிரியையாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் இங்குதானே தமிழாலயம் பள்ளிக் கூடங்கள் நிறைய இருக்கின்றன அதில் படிப்பிப்பவராக (அல்லது படிப்பித்தவராக) இருக்கலாம்.\nஉங்கள் நகரத்தில் பூக்கடை வைத்திருக்கும் தமிழ் ரீச்சர் யாராவது இல்லையா\nகதைகள் எல்லாம் அந்த மாதிரி இருக்கு...\nகுமாரசாமி அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துப் போனதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.\n“பென்சன் எடுத்தாப் போலை எப்பிடி நேரம் போகுதண்ணை\n“வேலை செய்யிற ஆக்கள், பென்சன் எடுத்த ஆக்களைப் பிடிச்சுக் கேக்கிற வழக்கமான கேள்விதான்டா இது”\n“இல்லை அண்ணை, வேலை வேலை எண்டு ஓடிக் கொண்டிருந்தீங்கள். பென்சன் எடுத்தாப் போலை நேரம் போறது கஸ்ரமா இருக்குமெல்லே”\n“உனக்கு விளக்கம் பத்தாது. சொல்லுறன் கேள். போன கிழமை மனுசியோடை shopping center க்குப் போனன். ஐஞ்சு நிமிசம்தான். திரும்பி வாறன் கார் பிழையான இடத்திலை பார்க் பண்ணியிருக்கு எண்டு பொலீஸ்காரன் பைன் எழுதிக் கொண்டிருக்கிறான். “உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு. மனுசன் ஆத்திரமந்தரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிசம் கூட கார் பார்க் பண்ணக் கூடாது. உடனை எழுதிப் போடுங்கோ. பென்சன் எடுத்த ஆக்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாக்கோணும். இரண்டு யூரோவுக்கு சாமான் வேண்டிட்டு வந்து அவையளாலை இருபது யூரோ பைன் கட்ட முடியுமே\nநான் அப்பிடிச் சொல்ல, என்னை மேலையும் கீழையும் பாத்திட்டு ஒரு அசுமாத்தமும் காட்டாமல் பொலீஸ்காரன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். எனக்கு வந்த கோவத்துக்கு “கொழுத்த பண்டி” எண்டு திட்டிப் போட்டன். அவன் அதுக்கும் ஒரு கதையுமே கதைக்காமல் “கார் ரயர் நல்லா தேய்ஞ்சு போய் இருக்கு இதுக்கு இன்னுமொரு பைன் போடவேணும்”எண்டு திரும்ப ஒரு பைன் எழுதத் தொடங்கினான்.\nஅவன் இரண்டாவது பைன் எழுதி முடிக்கக்கை “இவங்களுக்கு கொம்பு முளைச்சிட்டுது” எண்டு என்ரை மனுசி சைகையாலை காட்டினாள். கோதாரி விழுவான் அதைக் கண்டிட்டான். திரும்ப எழுதத் தொடங்கினான். ”இப்ப என்ன எழுதுறாய்” எண்டு கேட்டன். “கன நேரம் பார்க் செய்ததுக்கு இரண்டாவது பைன்” என்றான். சரி எவ்வளவுதான் எழுதுறான் பாப்பம் எண்டு நான் பேசாமல் நிண்டன். அவன் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு வைப்பரைத் தூக்கி அதுக்குள்ளை எழுதின துண்டுகளைச் செருகினான். அவன் எவ்வளவு எழுதியிருப்பான் எடுத்துப் பாக்கலாம் எண்டு யோசிக்கக்கை, நான் போக வேண்டிய பஸ் வந்து நிக்குது. அதை விட்டால் இன்னும் ஒரு அரை மணித்தியாலம் அடுத்த பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேணும். பேசாமல் மனுசியை இழுத்துக்கொண்டு வந்து பஸ்ஸிலை ஏறிட்டன். அவனோடை சண்டை போட்டதிலை எனக்கு இருபத்தஞ்சு நிமிசம் போட்டுது.\nஎனக்குக் கதை சொன்னதில் குமாரசாமி அண்ணனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்.\nஇவ்வளவோ சண்டையும் வேறு யாரோடையோ காருக்காகவா\nதேவையில்லாமல் சண்டை பிடித்து கார்காரனுக்கு மூன்று ரிக்கற்.வாழ்க குமாரசாமி குடும்பம்.\nஆகா... அ��ுமையான சிரிப்புக் கதை.\nகதையின் முடிவில் வைத்த திருப்பம்... யாரும் எதிர் பாராதது.\nகதையின் நாயகன் ....உண்மையில் குமாரசாமி அண்ணையாய் இருந்திருந்தால்...அந்தத் துண்டை நிச்சயம் எடுத்துக்கொண்டு போய்....பஸ்ஸுக்குள் வைச்சாவது வாசிச்சிருப்பார்\nஇல்லாவிட்டால் அவருக்கு நிச்சயம் இரவுக்கு....நித்திரை வந்திருக்க மாட்டாது\nகார்க்காரனும்...வீட்டுக்குத் துண்டு தபாலில் வரும்வரையாவது...விசில் அடிச்சுக் கொண்டு காரோட்டி இருக்கலாம்\nபொடி வைத்து எழுதும் அரை நிமிடக் கதைகள் அனைத்தும் சுவை......\n“படம் பார்த்து கதை சொல்லு” என்று ஏகாம்பரம் மாஸ்ரர் எங்களுக்கு பாடசாலையில் வகுப்பெடுத்திருக்கிறார்.\nஅந்த நினைவில் இங்கே நான் ஒரு படம் பார்த்து கதை சொல்கிறேன்.\nஇது ஒரு பழைய கதை தான். செவி வழி கேட்ட கதை. இங்கே கொஞ்சம் வைச்சு கிச்சு அந்தக் கதையை எழுதியிருக்கிறேன். இதில் அதி முக்கியமாக புதுமணலூர் என்ற இடத்தை நானே உருவாக்கி இருக்கிறேன்.\nபுகையிலை பயிர்ச் செய்கையில் கணபதிக்கு அந்த வருசம் நல்ல விளைச்சல். இவ்வளவு புகையிலையையும் காலிக்கு கொண்டு போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அவரது நண்பர்கள் இவருக்கு ஆசையை கிளப்பி விட புகையிலை எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு கணபதி கொழும்புக்குப் பயணமானார்.\nகொழும்பில் வந்து இறங்கிய பின்னர்தான், காலிக்கு இன்னும் ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று கணபதி அறிந்து கொண்டார்.\nதனியாக நின்று அல்லாடிக் கொண்டிருந்த கணபதியின் நிலை அறிந்து அவருக்கு உதவுவதற்காக சோதி என்பவர் வந்து சேர்ந்தார்.\n“கொழும்புக்கு புதுசு போலை. எங்கை போகோணும்” சோதியின் அன்பான விசாரிப்பில் கணபதி மயங்கிப் போனார்.\nபுகையிலையை காலிக்கு கொண்டு போய் விற்று பணம் பார்க்க இருக்கும் தன்னுடைய விருப்பத்தை சோதியிடம் சொன்னார்.\n நான் ஒரு புகையிலை புறோக்கர்தான்’\n“என்ரை ஊர் புதுமணலூர். சின்னனிலை இருந்தே இங்கைதான் இருக்கிறேன். எனக்கு காலியிலையும் வியாபாரிகளை எல்லாம் நல்லாத் தெரியும். வேணுமெண்டால் சொல்லுங்கோ. நான் உங்களை அங்கை கூட்டிக் கொண்டு போறன். நல்ல விலைக்கும் புகையிலையை வித்துத்தாறன்”\n“நல்லதாப்போச்சு. அந்த கதிர்காமக் கந்தன் தான் உங்களை என்னட்டை அனுப்பி வைச்சிருக்கிறான்”\n“ மனுசனுக்கு மனுசன் உதவி செய்யாட்டில் அது என்ன பிறப்பு. நீங்கள் கதிர்காமக் கந்தனை கும்பிடுற ஆள் போலக் கிடக்கு. அவரைப் போய்ப் பாக்க ஆசை இருக்கே \n“ஆசை இருக்குக்குத்தான். முதலிலை புகையிலையை விப்பம். பிறகு போய்க் கதிர்காமத்தானை பார்ப்பம்”\n“புகையிலை வித்திட்டு காசோடை கோயில், குளமெண்டு அலையிறதும் நல்லாயிருக்காது”.\n“நீங்கள் சொல்லுறது சரி. புகையிலையை என்ன செய்யிறது\n“அது ஒரு பிரச்சினையுமில்லை. எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு. அங்கை கொண்டு போய் வைக்கலாம். நானும் உங்களோடை கதிர்காமம் வாறன். பிறகு காலியிலை புகையிலையையும் வித்துத்தாறன். நீங்கள் பாத்து ஏதாவது எனக்கு செய்யுங்கோ”\nசோதியின் பேச்சும், பழகும் தன்மையும் கணபதிக்கு பிடித்துப் போயிற்று. சோதி சொன்ன இடத்தில் புகையிலைப் பொதிகளை வைத்து விட்டு இருவரும் கதிர்காமம் பயணமானார்கள்.\n“கதிர்காமம் வந்திட்டு மாணிக்க கங்கையிலை குளிக்காமல் போனால் நல்லா இருக்காது. நான் அடிக்கடி வந்து போறதாலை மாணிக்க கங்கையிலை இந்த முறை இல்லாட்டிலும் அடுத்தமுறை குளிச்சிக் கொள்ளுவன். நீங்கள் எப்போதாவதுதானே கங்கையிலை குளிக்க முடியும். போய்க் குளியுங்கோ. நான் கரையிலை இருந்து உங்கடை உடைமைகளை பாக்கிறன்”\nதனது ஆடைகளைக் களைந்து கணபதி மாணிக்க கங்கையில் இறங்கி மூழ்கி எழுந்தால் கரையில் சோதியை காணவில்லை கழட்டி வைத்த உடுப்புகள், கடிகாரம், பணம் எதுவும் வைத்த இடத்தில் இல்லை. கணபதி சுற்று முற்றும் பார்த்து சோதி என்று உரத்த குரலில் பலமுறை அழைத்தும் பலனில்லை .\nமாணிக்க கங்கையில் நின்றபடியே அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் முருகன் கோமணத்துடன் இருக்கும் சிலைதான் கணபதிக்கு தெரிந்தது. கணபதி சற்று குனிந்து தன்னிலையைப் பார்த்தார். அவரும் முருகனைப் போலவே கோமணத்துடன் நின்றது புரிந்தது.\nகணபதியின் வாய் அவரை அறியாமலே முருகனைப் பார்த்து கேட்டது,\" முருகா, நீயுமா புதுமணலூர்காரனை நம்பி புகையிலை விக்க வந்தனீ\nகதை நல்லாயிருக்கு......புங்குடுதீவைப் புது மணலூர் எண்டு மாத்தினது இன்னும் நல்லாயிருக்குது\nகணபதி....சோதிக்குப் போயிலையை வித்ததும் உண்மை\nசோதியிடம் காசைக் கறக்க முடியாமல்.....சோதியைத் தேடி ஊர் ஊராக அலைந்ததும் உண்மை\nகடைசியா....நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் படிக்கு.....சோதி கதிர்காமம் பயணித்ததும் உண்மை\nகணபதி....���ோதியைத் தேடிக் கதிர்காமம் போனதும் உண்மை\nமாணிக்க கங்கையில்.....கொஞ்சம் தண்ணீர் ஓடியதும் உண்மை\nமாணிக்க கங்கையில்....கணபதி...இறங்கிக் குளித்ததும் உண்மை\nஆனால் வேட்டியக் களவெடுத்தது மட்டும் சோதி இல்லை\nமுருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை\nபாடம்: போயிலையை நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே\nஒரு உண்மைக்கதையை மெருகேற்றி விளாசிவிட்டிருக்கிறார் நம்ம அருணாச்சலம்.\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nவிசுகர்... கடித்துக் குதறி விட்டுடுவார் என்று, கவியருக்கு... பயம் வரத்தானே... செய்யும் ஈழப்பிரியன்.\nகதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது கவி அருணாசலம்.\nமுருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை\nபாடம்: போயிலையை நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே\nபுங்கையூரான், உங்களுக்கு பெரிய மனது. நன்றி\nஎன்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nபயம் என்று இல்லை. ஆனாலும் அடி தாங்கும் உடம்பு எனக்கில்லைத்தான்\nகதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது கவி அருணாசலம்.\nபடத்தை சுட்டது “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான். ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப் புகையிலைக் கதைதான்.\nபடத்தை சுட்டது “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான். ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப் புகையிலைக் கத���தான்.\nஅவர், குனிந்து பார்த்ததை எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.\nஅதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட உங்கள் திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும். \nஎன்னையும் விசுகரையும் எதுக்கு கோத்துவிட இப்பிடி துடிச்சுக் கொண்டு நிக்கிறீங்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅவர், குனிந்து பார்த்ததை எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.\nஅதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட உங்கள் திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.\nஎன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்.... இருக்கும்.\nஎன்ன கவி அருணா புங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா\nகண்டபடி எழுதினால் நாம் வருவோம்\nஅவரே பெயரை மாற்றி எழுதியிருக்கிறார்\nமேலே புங்கையண்ணா தெளிவாக எழுதியபின்..\nஆனாலும் கதைப்படி அவருக்கும் முருகனுக்கும் கச்சை இருந்தது\nஎழுதியவருக்கு அதுவும் புடுங்கப்படும் என்ற பயம் இருந்திருப்பது வரவேற்கத்தக்கது\nபுங்கையண்ணா இது சார்ந்து அடக்கி வாசித்திருப்பது அவரின் பெயரை காப்பாத்தாது\nதொடங்கப்பட்டது சனி at 18:49\nதொடங்கப்பட்டது திங்கள் at 19:35\nஇலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nபிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்\"\nதொடங்கப்பட்டது 2 hours ago\nகேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபுதிய பதிவு போடமுடியாமல் பழைய வீடியோ வந்து நிக்கிறது. என்ன செய்வது\nஒரேயொரு டாக்டர் நண்பர் சொன்னால் கொஞ்சம் \"உப்பு\" சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதை😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை வெவ்வேறு மாகாணங்களில் இருக்கும் சுகாதாரத் திணைக்களங்களில் இருப்போரின் தக���ல் படி இலங்கையில் ஆரம்பக் கட்டுபாடுகள் தளர்த்தப் பட்ட பின்னர், மக்கள் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டனர். பலர் சாதுவான இருமல் இருக்கும் போதே தாங்கள் செய்ய வேண்டிய தொழில் கருதி வேலைக்குச் சென்று வந்திருக்கின்றனர். பரிசோதித்தால் தனிமைப் பட்டு வேலைக்குப் போக இயலாது என்று பரிசோதனைக்கே போகாமல் விட்டிருக்கின்றனர். இதனால் தான் இப்போது அதிக பரவல். ஆனாலும் இயன்றளவு தெரிந்த கேசுகளை பின் தொடர்ந்து கட்டுப் படுத்த முயல்கிறது சுகாதாரத் துறை, மறைப்பு ஒழிப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை\nஇலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு\nBy பெருமாள் · பதியப்பட்டது 7 minutes ago\nபட மூலாதாரம், Mike Pompeo படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பேயோ தெற்காசியாவின் தீவு நாடான இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வந்த பின்னணியில், அதன் மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கோவிட்-19 வைரஸ் தாக்கம் சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் பின்னணியில் கூட சர்வதேசத்தின் நேரடி தலையீடு, இலங்கைக்குள் செலுத்தப்படுவதாகவும் கருத முடிகிறது. கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே காணொளி ஊடாக சந்திப்பொன்று நடைபெற்றது. பட மூலாதாரம், இந்திய பிரதமர் அலுவலகம் அந்த சந்திப்பின்போது, இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். அந்த சந்திப்புக்கு அடுத்த சில தினங்களிலேயே இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்த வேளையில், சீன உயர்மட்ட குழு கடந்த 8ஆம் தேதி இரவு இலங்கைக்கு அவசர பயணத்தை மேற்கொண்டது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தலைமையிலான குழு இலங்கைக்கு வருகை தந்தது. அந்த குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் விசேட கலந்துரையாடல்களை கடந்த 9ஆம் தேதி நடத்தினர். இரு நாட்டு உறவுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், கொரோனா விவகாரங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கைக்கான சீன தூதரகத்தினால் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதியுதவி, சீனாவால் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையும் இந்த நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் அதிவுயர் பிரதிநிதிகள் செவ்வாக்கிழமை இரவு இலங்கைக்கு வந்துள்ளனர். இந்த குழுவுக்கு அமெரிக்க செயலாளர் மைக் பொம்பேயோ தலைமை தாங்கினார். தெற்காசியாவிலன் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு, இரண்டு வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் அடுத்தடுத்து வந்தது, சீனாவுடன் எல்லை பிரச்னைகளால் அதனுடன் இணக்கமற்ற உறவை பராமரிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இந்தியாவின் திடீர் இலங்கை நேசம், ராஜீய பார்வையாளர்கள் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. பட மூலாதாரம், அமெரிக்க தூதரகம், கொழும்பு குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் சீனாவின் தலையீடு இலங்கையில் அதிகமாக இருந்தன. கடந்த ஆட்சியில் இந்தியா ,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீடுகள் இலங்கையில் வலுப்பெற்றிருந்தன. இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பிறகு, அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமரான நிலையில், இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கை மீதான அக்கறையின் பின்னணியை ஆராய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இலங்கையுடன் நட்பு பாராட்டி வரும் சீனா, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பேயோவின் இலங்கை வருகையை இம்முறை வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறது. இலங்கையில் உள்ள சீன தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே நேரத்தில் எப்போதும் போல ஒரே நேரத்தில் அமெரிக்கா இரட்டை முகங்களை வெளிப்படுத்தி வருவதாக சாடியுள்ளார். வல்லரசு நாடுகளின் தலையீடு, இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பது தொடர்பில் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வூ பெற்ற பீடாதிபதியும், அரசியல் ஆராய்வாளருமான சிவ ராஜேந்திரனிடம் பிபிசி தமிழ் வினவியது. இலங்கை, கேந்திர முக்கி��த்துவம் வாய்ந்த இடம் என்பதனாலேயே சர்வதேச நாடுகள் இலங்கையை தமது ஆதிக்கத்திற்குள் வைத்துக்கொள்வதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவிக்கின்றார். இந்தியா இலங்கையின் நட்பு நாடு என்பதனால், அவற்றுக்கு இடையே பல நூற்றாண்டு நேரடி தொடர்புகள் உள்ள போதிலும், இலங்கைக்குள் அமெரிக்க சுமார் 40 வருடங்களுக்கு முன்னரே கால்தடம் பதித்து விட்டதாக அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம், Siva Rajendran படக்குறிப்பு, சர்வதேச அரசியல் உறவுகள் ஆராய்ச்சியாளர் சிவ ராஜேந்திரன் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா திட்டத்தின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் அமெரிக்கா தமது பிரவேசத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார். பொருளாதார ரீதியில் தமது கட்டுப்பாட்டிற்குள் ஏனைய சர்வதேச நாடுகளை தன்வசம் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சீனா செயல்பட்டு வருவதாக அரசியல் ஆராய்வாளர் சிவ ராஜேந்திரன் தெரிவிக்கிறார். சீன வழியில் சோசலிஷம் என்ற அடிப்படையில், உலக பொருளாதாரத்தை ராணுவ ரீதியிலன்றி, தமது ஆதிக்கத்திற்குள் எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டங்களை சீனா அரசியல் ரீதியில் வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த திட்டத்திற்கு பொருளாதாரத்தை ஒரு உபாயமாக சீனா பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார். இதன்பிரகாரமே, சீனா இலங்கைக்குள் பொருளாதார ரீதியில் நேரடி முதலீடுகளை செய்து, நேர தலையீட்டின் ஊடாக செயல்பட்டு வருவதாகவும் சிவ ராஜேந்திரன் தெரிவிக்கின்றார். இலங்கைக்குள் காணப்படுகின்ற பெரும்பாலான சொத்துக்கள் அனைத்தும் தற்போது இலங்கைக்கு சொந்தமானவையாக இல்லை என அவர் குறிப்பிடுகின்றார். பெருந்தோட்ட பகுதிகளில் பெரும்பாலானவை மற்றும் திருகோணமலையிலுள்ள பெரும்பாலான பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானவையாகவும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்கள் சீனாவிற்கு சொந்தமாவையாகவும இலங்கை இருந்து வருவதாக அவர் கூறுகின்றார். இவ்வாறான விடயங்களை பார்க்கும் போது, இலங்கை ஒரு நாடாக, சிக்கலான நிலைமையை நோக்கி நகர்ந்து வருவதையே தான் உணர்வதாக அரசியல் ஆராய்வாளர் சிவ ராஜேந்திரன் தெரிவிக்கின்றார். இலங்கைக்கு இது பொருளாதார, அரசியல், கலை மற்றும் கலாசார ரீதியில் பாரிய சிக்கலான நிலைமைகளை தோற்றுவிக்க இடமளித்து���்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். சர்வதேசத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை முன்னிலைப்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும் அவர் கூறுகின்றார். இதன்படி, தானிய வகைகளுக்கு இந்தியாவை இலங்கை எதிர்பார்த்திருப்பதை போன்று, தொழில்நுட்ப விடயங்களுக்கு சீனாவை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன், புவிசார் அரசியல், புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இராணுவ விடயங்களுக்கு அமெரிக்காவை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார். தனி நபரின் வாழ்க்கையில் தலையீடு செய்து, அவரை கடனாளியாக மாற்றுவதை போன்றே, இலங்கையை கடனாளியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை வல்லரசு நாடுகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். சிவ ராஜேந்திரன், தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வூ பெற்ற பீடாதிபதியும், அரசியல் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்\"\nகேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2013/09/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-28T13:43:13Z", "digest": "sha1:VXGMRU5EOMMTXBPME7OEM6U2Z2QGO53M", "length": 31334, "nlines": 189, "source_domain": "chittarkottai.com", "title": "டாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடிய��ா (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,492 முறை படிக்கப்பட்டுள்ளது\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nடாலரை காக்கும் செளதி அரேபியா’\nதன்னை காக்க போராடும் இந்தியா- ஈரான்\nகச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.\nஹிட்லர் கொல்லப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம். அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சூடு பிடித்து, கார்கள் உற்பத்தியும் விற்பனையும் உச்சத்தை அடைந்த நேரம். உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும் அமெரிக்காவிலேயே எரிபொருளுக்கு தட்டுப்பாடு… தனது எதிர்காலம் கச்சா எண்ணெய்யின் வரத்துடன் சார்ந்து இருப்பதை அமெரிக்கா உணர்ந்த நேரம். அதே நேரத்தில் செளதி அரேபியாவில் தான் உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட நேரம்.\nகப்பலில் ரூஸ்வெல்ட்-செளதி அரேபிய மன்னர்:\nஇந் நிலையில், அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் எகிப்துக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான ரெட் சீ பகுதிக்கு ரகசியமாய் செல்கிறார். அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த USS Quincy போர்க் கப்பலில் ரூஸ்வெல்ட் மற்றும் அப்போதைய செளதி அரேபிய மன்னர் இப்ன் செளத் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். அமெரிக்காவுக்கு தடையில்லாத கச்சா எண்ணெய் சப்ளை வேண்டும். இதை செளதி அரேபியா நிறைவேற்றித் தர வேண்டும் என்ற ரூஸ்வெல்ட்டின் கோரிக்கையை இப்ன் செளத் மெளனமாய் கேட்கிறார்.\nசிக்கல் இல்லாமல் ஆட்சியில் இருக்க:\nஇதைச் செய்தால், உங்களது பரம்பரையே செளதியில் தொடர்ந்து எந்த சிக்கலும் இல்லாமல் ஆட்சியில் இருக்க அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்ற வாக்குறுதி தரப்படுகிறது. அமெரிக்க ராணுவம் எப்போதும் செளதிக்கு (மன்னர் குடும்பத்துக்கு) ஆதரவாய் இருக்கும், உங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் நாங்கள் வருவோம் என்கிறார் ரூஸ்வெல்ட். ஆனால், நீங்கள் தரும் கச்சா எண்ணெய்க்கான பணத்தை நாங்கள் டாலர்களில் வழங்குவோம் என்கிறார். (அதற்கு முன் சர்வதேச வர்த்தம் பல்வேறு நாடுகளின் கரன்சிகளிலும் தங்கத்தையும் அடிப்படையாக வைத்து நடந்து வந்தது).\nஇப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது:\nஇதை செளதி மன்னர் ஏற்றுக் கொள்ள உலகின் மாபெரும் வர்த்தகம் (கச்சா எண்ணெய்) டாலர்களில் ஆரம்பிக்கிறது. இதன் பின்னர் உலகளவிலான பெரும்பாலான வியாபாரம் டாலர்களுக்கு மாறுகிறது. இப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது. எல்லா நாடுகளும் தங்களது வேண்டியதை இறக்குமதி செய்ய டாலர்களை சேமித்து வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.\nஇந் நிலையில் 1970ம் ஆண்டில் டாலரின் மதிப்பு சடாரென சரிந்தது. இதனால் கச்சா எண்ணெய்யை விற்று விற்று டாலர்களைக் குவித்து வைத்திருந்த வளைகுடா நாடுகளுக்கு பெரும் சிக்கல். அவர்களது அன்னிய செலாவணி கையிருப்பு (டாலர்கள்) வீங்கிப் போய், பலவீனமான நிலைக்குப் போனது. இதையடுத்து சில வளைகுடா நாடுகள் இனியும் டாலரை மையமாக வைத்து கச்சா எண்ணெய் வர்த்தம் செய்வது தவறு, இதை பல்வேறு கரன்சிகள் அடங்கிய வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்று குரல் தந்தன. குறிப்பாக, ஈரான். இதை கத்தார், இராக், யுஏஇ, வெனிசுவேலா ஆகியவை ஆதரித்தன.\nசெளதி அரேபியா இதை ஏற்கவில்லை:\nஆனால், உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான செளதி அரேபியா இதை ஏற்கவில்லை. காரணம், செளதியில் அவ்வளவு டாலர்கள் இருந்தது தான். எண்ணெய் வர்த்தகத்தை மற்ற கரன்சிகளுக்கு மாற்றினால் அதனிடம் இருப்பில் உள்ள டாலர்களின் மதிப்பு பெருமளவில் சரிந்துவிடும். இது ஒரு குறுகிய கால பிரச்சனை தான். இருந்தாலும் அந்த ரிஸ்க்கை செளதி எடுக்கவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம், அமெரிக்காவை பகைக்க விரும்பாதது.\n(இதை இன்னும் விளக்க வேண்டுமானால்… ரூஸ்வெல்ட் தந்த உறுதிமொழிப்படி செளதி அரச குடும்பத்துக்கு இன்று வரை உறுதுணையாக நிற்கிறது அமெரிக்கா. செளதியில் ஜனநாயகம் தளைக்க வேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா பேசுவதில்லை, அதே போல இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கோபம் வரும் அளவுக்கு, செளதியும் பெரிய அளவில் மூக்கை நுழைப்பதில்லை)\nஇது தான் செளதி நிலைமை:\nஇப்படியே பல ஆண்டுகளாய், டாலர்களிலேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து இன்று என்ன நிலைமை என்றால் டாலரின் மதிப்பைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரயத்தனப்படுவது செளதி அரேபியா தான் என்ற நிலை வந்துவிட்டது. 1980 நிலைமையின்படி செளதி அரேபியாவின் வருவாயில் 90 சதவீதம் டாலர்கள் தான். அதே போல செளதி அரேபியாவின் முதலீடுகளில் 83 சதவீதம் டாலர்களாகவே இருந்தன. இப்போதும் நிலைமை அதே. இதனால், டாலர்களின் மதிப்பை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவை விட செளதிக்கே அதிகம் என்ற நிலைமை வந்துவிட்டது.\nஇந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்:\n(இதன்மூலம் நாம் அறிவது என்னெவென்றால், டாலர் சர்வதேச கரன்சியாக கோலோச்ச வேண்டும் எனில் உலகளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர்களில் தான் தொடர்ந்து நடக்க வேண்டும். அது நடக்கும் வரை அமெரிக்காவுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேண்டும் அளவுக்கு டாலர்களை அச்சடித்து செலவிடுவார்கள். ஆனால், மற்ற நாடுகள் தான் டாலர்களின் பின்னால் ஓடி, ஓடி அதை சேர்த்து வைக்க வேண்டும். டாலர்கள் கையில் இல்லாத நாட்டின் கரன்சிக்கு இந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்.)\nஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு:\nசெளதியின் ஆதரவு இல்லாததால் டாலரைத் தவிர்த்த பிற கரன்சிகளில் வர்த்தகம் செய்யும் முடிவை மற்ற வளைகுடா நாடுகளும் நீண்ட காலததுக்கு முன்பே கைவிட்டுவிட்டன. ஆனால், ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு. நீண்ட காலமாகவே அமெரிக்காவின் டார்ச்சருக்கு உள்ளாகி வரும் ஈரான், ரஷ்��ா- சீனா- இந்தியா போன்ற நாடுகளுடன் தனது வர்த்தகத்தை டாலரிலும் ரூபிளிலும், யுவான் மற்றும் ரூபாயிலுமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஈரானுக்கும் டாலர் தேவை. வெறும் ரூபிளையும் யுவானையும் ரூபாயையும் வைத்துக் கொண்டு அந்த நாடு என்ன செய்ய முடியும்\nரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து அரிசி, பருப்பு, டீ, மருந்துகள், கருவிகள், ராணுவ தளவாடங்கள், மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்யலாமே தவிர, ரஷ்யா- சீனா- இந்தியாவில் கிடைக்காத, மற்ற நாடுகளில் கிடைக்கும் பொருள்களை இறக்குமதி செய்ய ஈரானுக்கும் டாலர்கள் வேண்டுமே.. இதனால், அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்றாலும், இதற்கு மேலும் இந்தியாவுக்கு ரூபாயில் ஈரான் கச்சா எண்ணெய்யை விற்குமா என்பது சந்தேகமே.\nயூகோ வங்கியில் ஈரானின் ரூ. 30,000 கோடி:\n(இந்தியாவுக்கு ஈரான் விற்கும் கச்சா எண்ணெய்க்காக அந்த நாட்டுக்கு தரப்படும் பணத்தில் 45 சதவீதம் கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கிக் கிளை மூலம் ரூபாயாகத் தரப்படுகிறது. இந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து ரூ. 30,000 கோடிகளைத் தொட்டுவிட்டது. ஆனால், இதை ஈரான் இதை இன்னும் பயன்படுத்தவே இல்லை. காரணம், ரூபாயை வைத்துக் கொண்டு சர்வதேச சந்தையில் ஈரானால் ஏதும் வாங்க முடியவில்லை)\nமேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொண்டு வர நாம் சார்ந்து இருப்பது அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் டேங்கர்களைத் தான். இந்த அளவுக்கு மாபெரும் டேங்கர்கள் இந்தியாவிடமும் இல்லை, ஈரானிடமும் இல்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த டேங்கர்களை ஈரான் பக்கமே போகக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டன. இதனால் ஈரானே முன்வந்தாலும் அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவது எளிதல்ல. மேலும் தனது கச்சா எண்ணெய்க்கு ஈடாக ஈரான் ரூபாய்க்குப் பதிலாக தங்கத்தைக் கேட்கலாம். அதைத் தருவதிலும் இந்தியாவுக்குப் பிரச்சனை இல்லை.\nஆனால், இதில் அமெரிக்காவுக்குத் தான் பிரச்சனை. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர் தவிர்த்து வேறு எதிலும் (தங்கம் அல்லது ரூபாய்) நடக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது அந்த நாடு. இதனால் இந்தியாவுக்கு மறைமுகமாக பலவிதமான நெருக்கடிகளைத் தந்து ஈரானிடம் இருந்து க��்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க வைத்துவிட்டது. இதனால் இழப்பு அமெரிக்காவுக்கு அல்ல. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் தான்\nநன்றி: ஏ.கே.கான் – ஒன்இந்தியா\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nதங்கம் விலை மேலும் குறையும்\nஏற்றுமதி – துளிர்விடும் நம்பிக்கை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathisutha.com/2019/07/adulterers-2015-in-tamil.html", "date_download": "2020-10-28T14:02:04Z", "digest": "sha1:UHE7XHAJ5IIUR3BBORDRIJ552OJ76FNZ", "length": 17721, "nlines": 193, "source_domain": "www.mathisutha.com", "title": "ஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home thirai rasanai ஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஹொலிவூட் படமான adulterers ஆனது வயது வந்தோருக்கான படமாகும். வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒருவன் தனது முதலாம் வருட திருமண நாளைக் கொண்டாட அவசர அவசரமாக பரிசுடன் வீட்டுக்கு வந்து சேர்கிறான்.\nஆனால் அவன் மனைவி இன்னொரு ஆடவனுடன் உறவில் இருப்பதை நேரில் பார்த்து விடுகிறான். சுவாரசியமான இறுதிக்காட்சிக்கான திரைக்கதை நகர்தலுடன் 80 நிமிடங்களைக் கொண்ட இப் படம் நகர்கிறது.\nஇதில் அதிசயத்தோடு நான் ரசித்த விடயம் அந்த நாயகனின் கைகளில் குத்தப்பட்டிருந்த பச்சையாகும். பச்சை குத்தும் கலாச்சாரம் இப்போது வெகுவாக நம்மவர் இடையே அதிகரித்திருக்கும் இந்நிலையில் ஒப்பீ���்டளவில் அதிகமானவர் மேற்கத்தைய பாணிணை நோக்கியே விரும்பி ஓடுகிறோம்.\nஆனால் இப்படத்தின் நாயகன் சுத்த தமிழில் அழகாகப் பச்சை குத்தியிருக்கிறான். ஒரு ஹொலிவூட் படத்தில் இதைக் கண்டது எனக்கு சந்தோசமாகவும் வியப்பாகவும் இருந்தது. அதுவும் நேர்த்தியான எழுத்துக்களில் அவை இருந்தன.\nஉடனே படத்தின் பின்பகுதி போய் பெயர் விபரங்களைப் பார்த்தால் தமிழ் பெயர்கள் எதையும் காணக்கிடைக்கவில்லை ( சிலவேளை கிறிஸ்தவ மதம் சார்ந்த தமிழர்கள் யாராவது பணியாற்றியிருந்தால் பெயரில் கண்டு பிடித்திருக்க முடியாமல் போயிருக்கலாம்.)\nஒரு கையில் ”வாழ்க்கை ஒரு பரிசு” என்ற வாசகமும் இன்னொரு கையில் ”இறுதியில் தொடங்கி” என்று முடிகிறது.\nதொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nNGK செல்வராகவன் படமே இல்லை என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம...\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers ...\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2016/08/21/periyava-golden-quotes-314/", "date_download": "2020-10-28T14:04:16Z", "digest": "sha1:46Q6CLCSOVI6AULZQBEVRDDQWSFLVBRR", "length": 6400, "nlines": 88, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-314 – Sage of Kanchi", "raw_content": "\nபட்டுப்புடவை, வைரம் இன்னும் வேறு ‘தாம்தூம்’ செலவுகள் செய்யாமலிருப்பதற்கு ஸ்திரீகள் ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக் கொண்டால் அதுவே பெரிய உபகாரமாகும். பட்டுத்துணி வேண்டாம் என்று வைப்பதால், லக்ஷக்கணக்கான பட்டுப் பூச்சிகளைச் சாகாமல் காப்பாற்றிய புண்யம் கிடைக்கும். அதோடு, ‘இருக்கிறவர்’கள் இப்படிச் செலவு செய்வதைப் பார்த்து, ‘இல்லாதவர்’களுக்கும் ஆசை உண்டாகிறதே; கடன் கஸ்தி வாங்கியாவது அவர்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்களே, இப்படி அவர்களுக்குத் தப்பான வழிகாட்டி அபகாரம் பண்ணாமலிருப்பதே உபகாரந்தான். இந்த ஆடம்பரங்கள் போய், காப்பிக்குப் பதில் மோர்க்கஞ்சி சாப்பிடுவது என்றாகிவிட்டால் எல்லாக் குடும்பத்திலும் பாதிச் செலவு மிஞ்சும். கடன் வாங்கிக் குடித்தனம் செய்பவர்கள் கடன் வாங்காமல் காலம் தள்ளலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n‹ மேக ராகக் குறிஞ்சி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2016/04/28/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-28T15:18:01Z", "digest": "sha1:AYDDX63J2WKVCO42RGCW7ZEGTK5SYRGE", "length": 34971, "nlines": 263, "source_domain": "noelnadesan.com", "title": "இரத்தக்கறை படிந்த அங்கிகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← என் பர்மிய நாட்கள் 5 / நடேசன்\nநினைவில் வாழும் காவலூர் ஜெகநாதன். →\nமுகநூலில் ஒரு நண்பரிடம் சமீபத்தில் பெற்றுக்க���ண்ட பதில்தான் இங்கு மேலே சொல்லப்பட்டது.\nசென்னையில் தமிழர் மருத்துவ நிலையம்(MUST) நடத்திய காலத்தில் நடந்த விடயங்களை முன்னர் எழுதிக்கொண்டிருந்தேன்.\nநான் எழுதும் சில விடயங்கள் சிலரை பாதிக்கும் என்ற தயக்கத்தின் காரணத்தால்தான் அந்தப்பத்தியை இடை நிறுத்தியிருந்தேன். சமீபத்தில் எனது முகநூலில் ஒரு நண்பரால் எழுதப்பட்ட விடயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இதுவரையும் நான் யோசிக்காத ஒரு புதிரின் யன்னலைத் திறந்து காட்டியது. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பெயரை இங்கு குறிப்பிடவில்லை.\n85 ஆம் ஆண்டளவில் சென்னையில் ஒரு மாலை நேரம். ஆதவன் மறைந்து சென்னை நகரத்தின் மின்சார விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. நான் சூளைமேடு வீதியில் உள்ள தமிழர் மருத்துவ நிலையத்தில் இருந்து ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் நடத்திய தகவல் நிலையத்திற்குச் சென்றேன். அதிக தூரமில்லை. ஐந்து நிமிட நடை போதுமானது.\nமாலைப் பத்திரிகையான மக்கள் குரல், அவர்களது அலுவலகத்திற்கு (எபிக் (EPIC)) வந்திருக்கும். வீடு செல்வதற்கு முன்பு இலங்கையில் நடந்த போர் செய்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பது எனது நோக்கம். எபிக் கட்டிடத்தில் ஏப்பொழுதும் என்னை வரவேற்கும் இயக்கத் தோழர்கள் இருப்பார்கள்.\nஅந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் அருகே சென்றபோது இருட்டில் ஒரு பெண் ஒரு குழந்தையை நெஞ்சில் அணைத்தபடி நிற்பதைக் கண்டேன். உண்மையில் அந்தக் குழந்தை பெரிய குழந்தை என்பதால் அந்தப் பெண் சுமக்கும் பாரம் முகத்தில் தெரிந்தது.\nஅருகில் சென்றபோது அந்தப் பெண் சிரித்தாள்.\nதெரிந்த முகமாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் தெரியவில்லை.\n‘ஜெகநாதனின் மனைவி. ஏங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்’\n‘அதுதானே மனதில் நினைத்தாலும் உடனே ஞாபகம் வரவில்லை. மன்னிக்கவும். ஒரு நாள் பார்த்தது அல்லவா. ’ என்றேன்\nஜெகநாதன் எனப்படும் காவலூர் ஜெகநாதன், என்னுடன் யாழ். இந்துக்கல்லுரி விடுதியில் இருந்தவர். ஒரு வகுப்பு முன்பாக படித்தாலும் ஓல்ட் போடிங் என்ற அந்த விடுதியில் எனது பக்கத்துக் கட்டில் அவருடையது. ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளில் படித்தபோது எங்கள் கட்டில்களுக்கிடையே கபேட் எனப்படும் சிறிய மர அலுமாரி பிரிக்கும். படுக்கும் போதும், நித்திரையிலிர��ந்து விழிக்கும் போதும் ஒருவரது முகத்திலே ஒருவர் விழிப்போம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இப்படி அருகருகே வாழ்ந்தோம். எனது குடும்பத்தினர் எழுவைதீவில் இருந்து யாழ்ப்பாணம் வந்ததால் பிற்காலத்தில் விடுதியை விட்டு விலகினேன். அதன் பின்னர் எமக்கிடையே எந்தத் தொடர்புமில்லை.\nசில வருடங்களின் பின்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்திய பீடத்திலிருந்து நான் படித்த காலத்தில் பேராதனை சந்தியை நோக்கி எனது காதலியுடன் (தற்போதைய எனது மனைவி) போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் சிரித்தபடியே வந்து கொண்டிருந்த வேட்டியணிந்த ஜெகநாதனை சந்தித்தேன். அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். (பேராதனையில் வேட்டியுடன் திரிபவர்கள் அரிது. குறிஞ்சிக் குமரன் கோவிலுக்கு செல்பவர்களில், மிகக் குறைந்தவர்களையே வேட்டியுடன் கண்டிருக்கிறேன்).\nபக்கத்தில் உள்ள விவசாயத் திணைக்களத்தை நோக்கி கையை காட்டிவிட்டு\n‘இங்கு வேலை செய்கிறேன்” என்றான்\nஅதன் பின்பு எங்களுக்கிடையே தொடர்பு இல்லை. ஆனாலும் இந்த ஜெகநாதனே காவலூர் ஜெகநாதன் என்ற பெயரில் கதை எழுதுவது என்பதை பல வருடங்களின் பின்பு சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். இலங்கையில் இருக்கும்வரை எந்த இலக்கியவாதியையோ எழுத்தாளரையோ எனக்குத் தெரியாது.\n85 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கோடம்பாக்கத்தில் லிபேர்ட்டி தியேட்டர் அருகே நான் குடியிருந்த காலத்தில் ஒரு நாள் நுங்கம்பாக்கம் சாலையை கடந்து சென்றபோது எனது கையை பிடித்து இழுத்தவரைத் திரும்பிப் பார்த்தால் அது நமது ஜெகநாதன். அதே வேட்டி, அதே சிரிப்பு.\nவீதியில் நின்று கதைத்தபோது ‘வா வீட்டுக்கு. அருகில்தான்’ என பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஓட்டோவில் எறினான். பல சந்துகள் கடந்து அவனது வீட்டிற்கு சென்றோம். சிறிய வீடு. மனைவியையும் குழந்தையையும் அறிமுகப்படுத்தியதுடன் அன்று மதிய உணவும் தந்தான்.\nநான் அவனது வீட்டில் சாப்பிட்ட சில காலத்தின் பின்பே அவனது மனைவியை ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் எபிக் அலுவலக வாசலில் கண்டேன்.\n‘ எதற்காக இந்த இடத்தில் நிற்கிறீர்கள்\n‘அவரை இரண்டு நாட்களாக காணவில்லை. அதுதான் இவர்களைக் கேட்க வந்தேன்.’\nமேல் மாடிக்கு கூட்டிச் சென்றேன். அங்கு இருந்தவர்களிடம் இரஞ்சன் தோழரை பார்க்க முடியுமா என வினவினேன் (பத்மநாபாவை இரஞ்சன் என பலர் அழைப்பார்கள்)\n‘ நான் சென்று கதவை தட்டியபோது ‘நடேசன் தோழர்’ என விளித்தார்.\nவேறு சிலரும் இருந்தார்கள் யார் யார் என்பது மறந்துவிட்டது.\n‘உங்களிடம் ஒரு விருந்தாளியை கூட்டி வந்தேன்”\n‘காவலூர் ஜெகநாதனின் மனைவி. குழந்தையுடன் வந்து வாசலில் நிற்கிறார்.’\nதலையில் கை வைத்தபடி ‘இதைப்பற்றி எங்களுக்குத் தெரியாது.’\n‘உங்களுக்குத் தெரியாதென்றால் யாரைக் கேட்கவேண்டும் என சொல்லுங்கள். ஜெகநாதன் எனஅழுத்திது பாடசாலைத் தோழன்.’\nசிறிது நேரத்தின் பின்பு, பாலகுமாரிடம் கேளுங்கள். நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.’\nநான் வெளியே வந்து ஜெகநாதனின் மனைவியிடம் சொன்னேன். ‘இவர்கள் தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் அத்துடன் ஈரோஸ் பாலகுமாரை கேட்கும்படி கூறினார்கள். எனக்கு ஒரு நம்பிக்கை இவர்களுக்கு இதில் சம்பந்தமிராது. அப்படி இருந்தால் என்னை இதில் தலையிடவேண்டாம் என சொல்லியிருப்பார்கள்’\nஈரோஸ் பாலகுமாரின் அலுவலகத்திற்கு ஓட்டோவில் கூட்டிச் சென்றேன்.\nஅவர்களது இடம் அதிக தூரமில்லை. வடபழனி என நினைக்கிறேன்.\nநான் அவர்களது அலுவலகத்திற்குச் சென்றபோது பாலகுமார்; மேல்மாடியில் நின்று என்னைப் பார்த்தார்.\n என மாடியில் இருந்தபடியே கேட்டபோது,\n‘காவலூர் ஜெகநாதனது மனைவி, கணவனைத்தேடி ஈ. பி. . எல்.ஆர் எஃப்; அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பத்மநாபா உங்களை கேட்கும்படி அனுப்பினார்’\n‘இப்படியே இருவரும் சொன்னால் என்ன செய்வது\n‘உண்மையில் எங்களுக்குத் தெரியாது’ என பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார்\nஅந்தப் பதில் எனக்கு ஈரோஸ் பாலகுமார் மீது சந்தேகத்தை வளர்த்தது. அத்துடன் பாலகுமாரின் மீது ஆத்திரத்தையும் உருவாக்கியது.\nஜெகநாதனது மனைவி அழுதபடி இருந்தபோது, எனக்கு வேறு வழி தெரியவில்லை அவரை மீண்டும் அவரது வீட்டில் விட்டு விட்டு நான் வீடு திரும்பினேன்.\nஎல்லா இயக்கங்களும் அங்கம் வகித்த தமிழர் மருத்துவ நிலையத்தின் காரியதரிசியாக நான் இருந்ததால் பலரோடு தொடர்பு இருந்தது. அதே நேரத்தில் இவர்களது ஆயுதப்போராட்டத்தில் நான் நம்பிக்கை கொண்டிருந்த காலம். ஜெகநாதனது விடயத்தை வேறு எப்படி மேலே எடுப்பது என புரியாததால் அதற்குப் பின்பு ஜெகநாதனது மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை. பின்பு ஜெகநாதன் கொலை செய்யப்பட்டதாக அறிந்தேன��. மிகவும் மனவருத்தமடைந்தேன்.\nகொலைக்கான காரணங்களை பலர் பலவிதமாக கூறினார்கள். இலங்கை அரசாங்கத்தின் ஏஜண்ட். தனிப்பட்ட விவகாரம். அதைவிட பணப்பிரச்சினை என பல ஊகங்களுக்கு மத்தியில் அந்தக்கொலை மர்மமாக இருந்தது. இதே வேளையில் அவுஸ்திரேலியாவுக்கு நான் புறப்படுவதற்கு முன்பு ஈரோஸ் நான்கு கொலைகளையே அதுவும் மதுரையில் செய்தார்கள் என தமிழ் நாட்டு இரகசிய பொலிஸார் கூறியிருந்தார்கள்.\nரெலோ, விடுதலைப்புலிகள், புளட் என்பன ஏராளமான கொலைகளை தமிழ்நாட்டு மண்ணில் செய்திருந்தனர்.\nஇந்திய, தமிழ்நாட்டு பொலிசார் இலங்கையர் இயக்கங்களால் கொலை செய்யப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத போதும், எங்கெங்கு எவ்வளவு பேர் கொலை செய்யப்பட்டார்கள் என்ற புள்ளி விபரங்களை சரியாக வைத்திருந்தனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடல் பிரதேசத்தில் நடந்த கொலைகள் சில தப்பியிருக்கலாம.\nஎன் மனதில் காவலூர் ஜெகநாதன் விடயம் பலகாலமாக புதிராக இருந்தது. இதற்கு அப்பால் ஜெகநாதனது தம்பியான டான் தொலைக்காட்சி குகநாதன் 2009 இல் இருந்து எனக்கு நெருங்கிய நண்பராகியதும் அவருக்கு இதுவிடயத்தில் ஏதாவது துப்பு கிடைத்ததா என பல முறை விசாரித்திருக்கின்றேன்.\nஇப்படி புதிராக இருந்த விடயத்தை, அக்காலத்தில் ரெலோவில் இருந்த ஒருவர் முகநூலில் பதிவுசெய்த குறிப்பு என்னைத் திடுக்கிடவைத்தது. அவரது கூற்றின்படி சின்மையா நகரில் வைத்து இலங்கை ஏஜென்ட் என்ற சந்தேகத்தில் காவலூர் ஜெகநாதன் ரெலோவால் கொலை செய்யப்பட்டார் எனச்சொல்லப்பட்டிருந்தது.\nஅக்காலத்தில் ரெலோவுக்கு பொறுப்பாக இருந்த சிறிசபாரட்ணம் இப்போது இல்லாதபோதிலும் அந்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.\nதற்போது முள்ளிவாய்கால் விடயங்களைப் பேசும் இவர்கள் தமிழர்களில் முக்கியமானவர்களையும் அதேவேளையில் இயக்கத்துள் உட்கொலைகளையும் ஏன் செய்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டியுள்ளது.இக்கொலைகள் கால் நூற்றறாண்டுக்கு முன்னால் நடந்தவை என்றாலும் தமிழர்களை தமிழர்களே கொலை செய்த வரலாறு எமக்குண்டு.\nபோராட்ட இயக்கங்கள் என்று போதையில் இந்த இயக்கங்கள் அத்துமீறியதுதான் அந்த கறைபடிந்த வரலாறு. 90 ஆம் வருடம் வரையும் விடுதலைப்புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் சிறிதும், பெரிதுமாக பல கொலைகளை செய்தன.\nதற்போதைய அரசியலில் உள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் கொலைகளை கண்டிக்கிறார்கள். சிறையில் வைத்திருக்கும் தமிழ் கைதிகளைப்பற்றி பேசுகிறார்கள். அது பற்றி அறிக்கை விடுகிறார்கள். ஆனால் பழைய இயக்கங்களை மீண்டும் காவியபடியே வலம் வருகிறார்கள். இயங்கங்களின் செயல்களுக்கு விளக்கமளிப்பதுடன் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் தாய் தந்தை சகோதரங்களுக்கு என்ன நடந்தது என்ற விளக்கத்தையாவது வெளிப்படுத்தவேண்டிய கடப்பபாடு உள்ளது.\nகாணமல் போன பொதுமக்களை தேடித்தருமாறு ஆணைக்குழுவின் முன்னால் உறவினர்கள் நிற்கிறார்கள். அதுபோன்று ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களினால் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றி அந்த இயக்கங்களின் இன்றைய தலைவர்கள் என்ன சொல்வார்கள்\nவிசர்நாய் வைரஸ் தொற்றிய நாய்போன்று போன்று தமக்கு உடன்பாடற்றவர்கள் என கருதியவர்களையெல்லாம் இன, மத, பாகுபாடில்லாமல் கொலை செய்தது. அதே வைரசின் தாக்கத்தால் அது பதினைந்து நாட்களில் இறந்துவிடும்.\nதற்போதைய இலங்கை அரசியலில் உள்ள தமிழரசுக்கட்சி வழிவந்தவர்களைத்தவிர அவ்வாறு வராத தமிழ் விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் பொறுப்புக் கூறவேண்டியவர்கள். இந்தத் தமிழ் இயக்கங்கள் இலங்கையிலும் பலரை கொன்றிருக்கிறன. சில தலைவர்களிடத்தில் இரத்தத்தின் கறை படியாத போதிலும் அவர்கள் அணிந்துள்ள வேட்டிகள் சட்டைகளில் எத்தனையோ அப்பாவிகளின் இரத்தக்கறையுள்ளது.\nஇலங்கை அரசின் உளவாளி, சமூக விரோதிகள், துரோகிகள் முதலான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே பலர் இந்த இயக்கங்களினால் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு இந்த இயக்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையே பின்னாளில் விடுதலைப்புலிகள் இவர்கள் மீது வைத்தார்கள்.\nஇதில் இருந்து தெரிவது என்ன \nஒவ்வொருவரும் பலமாக இருக்கும் காலத்தில் மற்றவர்கள் மீது போடும் சட்டைகளைத்தான் தற்பொழுது விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அவர்கள் ஆதரித்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் மீது போடுகிறார்கள்\nதமிழினியில் கூர்வாளின் நிழலைப் படித்தபோது ஒரு விடயம் தெளிவானது. மாத்தையாவை புலிகள் ஏன் கொலை செய்தனர் என்பது தமிழினிக்கு அப்பொழுது தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல முக்கிய அங���கத்தினரான கருணா என்ற முரளிதரனுக்கோ கே. பி. என்ற பத்மநாதனுக்கோ தெரியாது.\nஇதற்காக யாரையாவது பிடித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.\n என்பதை எமது சமூகமும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் அறிந்து கொள்வது அவசியம்.\nகுறைந்த பட்சமாக செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும். அத்துடன் பிராயச்சித்தமாக பழைய சட்டைகளான இயக்கங்களையும் விட்டு வெளியே வருவதன் மூலமே மக்களுக்கு நம்பிக்கை தர முடியும். இவர்களுக்கும் பாவ விமோசனம் கிடைக்கும்.\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது பெயரை மாற்றிய விடயம் வரவேற்கத்தக்கது. மற்றவர்களுக்கு இது முன்மாதிரியாக அமையவேண்டும்.\n← என் பர்மிய நாட்கள் 5 / நடேசன்\nநினைவில் வாழும் காவலூர் ஜெகநாதன். →\n1 Response to இரத்தக்கறை படிந்த அங்கிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191210-37510.html", "date_download": "2020-10-28T14:31:55Z", "digest": "sha1:GR5RXKEW5KEVEUXVLQCYOM6OCAEOBECP", "length": 14396, "nlines": 113, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கர்நாடகா: பாஜக ஆட்சிக்குப் பெரும்பான்மை தந்த வெற்றி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகர்நாடகா: பாஜக ஆட்சிக்குப் பெரும்பான்மை தந்த வெற்றி\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nகர்நாடகா: பாஜக ஆட்சிக்குப் பெரும்பான்மை தந்த வெற்றி\nபெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த 15 தொகுதிகளில் ஏறக்குறைய 12ஐ கைப்பற்றி சட்டமன்றத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டது.\nஅந்த மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. 15 இடங்களில் குறைந்தபட்சம் ஆறு இடங்களைப் பிடித்தால் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் பாஜக தேர்தலைச் சந்தித்தது.\nஇடைத்தேர்தல் நடந்த 15 தொகுதிகளில் 12 தொகுதிகள் காங்கிரசிடம் இருந்தன. ஆனால் அந்தக் கட்சி இரண்டே இரண்டு தொகுதிகளை மட்டும்தான் பிடித்துள்ளது.\nதோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் துரோகிகளை மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரான குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.\nஅந்தக் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. 106 எம்எல்ஏக்கள் பலத்துடன் பாஜக ஆட்சி எடியூரப்பா தலைமையில் அமைத்தது. தொடர்ந்து 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅதனையடுத்து காலியான அந்த 17 தொகுதிகளில் 15ல் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 13 பேர் பாஜக சார்பில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.\nஆறு தொகுதிகளை வென்றால் சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற நிலையில் பாஜகவுக்கு இப்போது 12 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.\nஇதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அரியணை ஏறிவிட்டது. இந்த வெற்றி பற்றி கருத்து கூறிய முதல்வர் எடியூரப்பா, அதிகமான வாக்குகளை அளித்து மக்கள் பாஜகவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு இருக்கிற��ர்கள் என்று மகிழ்ந்தார்.\nமாநிலத்தை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புத் தரும்படி காங்கிரஸ் கட்சியையும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியையும் அவர் கேட்டுக்கொண்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nகுறை தீர்க்க வருகிறது ‘தள்ளிப் போகாதே’\nமலேசியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு\nநயன்தாராவின் கோரிக்கையை ஏற்ற மகேஷ்பாபு\nலியூவிடமிருந்து பார்த்தி லியானி இழப்பீடு கேட்பதாக இல்லை\nஜம்மு-காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க சட்டத் திருத்தத்தில் வழிவகை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்��க் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaagarathi.com/ready-to-work-with-rajini-in-politics-kamal-haasan-interview/", "date_download": "2020-10-28T13:42:28Z", "digest": "sha1:5FWUNGC2TN5W32WWRLBZYM4A6EVRAMPD", "length": 25357, "nlines": 133, "source_domain": "puthiyaagarathi.com", "title": "''அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!'' - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\n”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nஅரசியல் களத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் ரிபப்ளிக் டிவி என்ற ஹிந்தி சேனலுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி இன்று (நவம்பர் 12, 2017) பகல் 11 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டது.\nநெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, நம்ம ஊர் தமிழ் சேனல்களில் சொல்வதுபோல் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் அர்த்தம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். கமல்ஹாசனை, இந்து விரோதி என்பதை சித்தரிக்க ரொம்பவே மெனக்கெட்டார். லஷ்கர்-இ-தொய்பா வரை வம்பில் சிக்கிவிடவும் முயற்சித்தார்.\nஅர்னாப் கோஸ்வாமி மோடியின் பக்கவாத்தியம்போல பேசியதையும், இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த பதில்களைப் பெற முடியாமல், ஒருகட்டத்தில் ஏமாற்றம் அடைந்ததையும் காண முடிந்தது. கமல்ஹாசன் எல்லாவற்றுக்கும் சாதுர்யமாக பதில் அளித்தார்.\nஉங்கள் கருத்துகளில் அடிக்கடி முரண்படுகிறீர்களே ஏன்\nகமல்: ஓர் அரசியல்வாதியாக பார்ப்பதால்தான் என்னைச்சுற்றி இவ்வளவு சர்ச்சைகள் உருவாகின்றன. ஆனால், நான் ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் பேசி வந்திருக்கிறேன். இப்போது புதிய பொறுப்புகள் வந்துவிட்டதால், இன்னும் ரொம்பவே ஜாக்கிரதையாக பேச வேண்டியது அவசியமாகிறது.\nஇந்து பயங்கரவாதம் (அர்னாப் கோஸ்வாமி, ‘ஹின்டு டெரரிஸம்’ என்றே குறிப்பிட்டார்) என்று சொல்கிறீர்கள். அரசியல் அழுத்தம் காரணமாக அப்படிச் சொன்னீர்களா\nகமல்: நான் இந்து பயங்கரவாதம் என்று சொல்லவில்லை. ‘இந்து தீவிரவா���ம்’ பற்றித்தான் ஒரு தமிழ் வார இதழில் கட்டுரை எழுதியிருந்தேன். அதை தவறாக புரிந்து கொண்டார்கள். அது புரியவில்லை என்று மக்கள் சொல்கிறார்களா என்ன அவரவர் மொழிப்புலமையைப் பொறுத்து அந்த வார்த்தை மீதான கருத்துகள் மாறுகின்றன.\nதமிழில் சொன்னதை ஊடகங்கள் மொழிபெயர்ப்பு செய்ததில் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். தவறான மொழிபெயர்ப்புகூட ரொம்பவே ஆபத்தானதுதான். மத சித்தாந்தங்களை அரசியலுக்குள் அல்லது அரசியல்வாதிகள் தங்களுக்குள் புகுத்திக் கொள்வதைத்தான் அப்படி குறிப்பிட்டேன். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அது சரியான நடைமுறை ஆகாது. தீவிரவாதம் எந்த வடியில் இருந்தாலும் அது விரும்பத்தக்கது அல்ல.\nஇந்து தீவிரவாதம் பற்றிய உங்கள் கருத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ் பற்றி எல்லாம் நீங்கள் ஏன் விமர்சிப்பது இல்லை\nகமல்: கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி ஏன் பேசவில்லை ஏன்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் தமிழில் இந்து தீவிரவாதம் குறித்து ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அது எந்த சாதியில் இருந்தாலும், எந்த மதத்தினர் செய்தாலும் விரும்பத்தகாததுதான்.\nஇந்து தீவிரவாதம் பற்றி பேசுகிறீர்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறீர்கள். நீங்கள் சிறுபான்மையினருக்கான அரசியலை முன்னெடுக்கிறீர்களா\nகமல்: அப்படி இல்லை. நான் அவர்கள் இருவரையும் (பினராயி விஜயன் மற்றும் மம்தான பானர்ஜி) சந்தித்ததை வைத்து இவன் இடதுசாரி அல்லது வலதுசாரி அரசியலை பேசுகிறானா என மக்கள் சற்று குழப்பம் அடைந்திருக்கலாம் என நினைக்கிறேன். நான் எந்தப்பக்கமும் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதைத்தான் விரும்புகிறேன். பெரும்பான்மையான மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.\nநான் சொல்ல வருவது, கம்யூனிஸ்ட் தலைவர்கள், மம்தா பானர்ஜி ஆகியோரை சந்திப்பதன் மூலம் நீங்கள் பாஜகவுக்கு எதிரானவர்போல் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள் என்கிறேன்…\nகமல்: அப்படி இல்லை. என்னுடைய திட்டம் என்ன என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சொல்வதுபோன்ற (பாஜகவுக்கு எதிரானவர்) நிறம் இருப்பின், அடுத்தடுத்து நான் சந்திக்கும் தலைவ���்கள் மூலமாக அந்த நிறமும் மாறி விடும்.\nஎன் நோக்கம் எல்லாம் தமிழ்நாடு சரியான பாதையில் முன்னேற வேண்டும் என்பதுதான். நாட்டை நிர்மாணிக்க வேண்டும் என்பதும்தான். மம்தாஜி அழைத்து இருந்தார். அதனால் அவரை நேரில் சந்தித்தேன். பினராயி விஜயனை சந்திக்க வேண் டும் என்று என்பது என் விருப்பமாக இருந்ததால் அவரை சந்தித்தேன்.\nஅடுத்து யாரை சந்திக்கிறேன் என்பது சர்ப்ரைஸ். சந்திரபாபு நாயுடு, கே.சந்திரசேகர ராவ் ஆகியோரைக்கூட சந்திக்கும் திட்டம் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், அரசியலிலும் எனக்கு தீண்டத்தகாதவர்கள் என்று யாருமே இல்லை.\nகமல்: நிச்சயமாக. பிரதருக்கு நேரம் இருக்குமேயானால் அவரையும் சந்திப்பேன். அவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதுவேன்.\n அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணைந்து செயல்படுவீர்களா\nநிச்சயமாக தனிக்கட்சிதான். தனித்துதான் இயங்குவேன். ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு நான் ஊடகமாக செயல்பட முடியாது. தமிழ்நாட்டை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்குவதற்காக சமூக பரிசோதனையில் இறங்கியிருக்கிறேன். கொள்கை ரீதியில் ஒத்துப்போவோருடன் இணைந்து செயல்ப டுவதில் தவறில்லை. எனினும், அது சூழ்நிலையைப் பொருத்தது.\nடிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது. அதனால்தான் நீங்கள் உங்கள் கட்சியின் பெயரை அறிவிக்காமல் இருப்பதாக கருதலாமா\nகமல்: அவர் அரசியலுக்கு வரட்டும். அவருக்கு என் வாழ்த்துகள். அவர் கட்சி தொடங்குவதற்கும் நான் கட்சி பெயரை அறிவிப்பதற்கும் எந்த கால வரையறையும் வைத்துக் கொள்ளவில்லை.\nநீங்களும் ரஜினியும் இணைந்து செயல்பட்டால் அரசியலில் சுனாமி அலை ஏற்படும். அவருடன் இணைந்து செயல்படுவீர்களா\n. ரஜினியும் நானும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம். என்னைப் பொருத்தவரையில் அவருடைய தத்துவங்கள், என் கொள்கைகளுடன் ஒத்துப்போகாது என நினைக்கிறேன். ஆனாலும் சூழ்நிலையும், வாய்ப்பும் அமைந்தால் நானும் ரஜினியும் இணைந்து செயல்படுவோம்.\nநாங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சிலர் நினைப்பதுபோல், நாங்கள் இருவரும் குத்துச்சண்டைக்காரர்கள் அல்லது கால்பந்தாட்டக்காரர்கள் போல ம��திக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர்.\nரஜினி தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது பாஜகவில் இணைவார் என்று நினைக்கிறீர்களா\nகமல்: அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது.\nநீங்கள் இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து ரஜினியிடம் பேசியிருக்கிறீர்களா\nபேசியிருக்கிறோமா இல்லையா என்பதையெல்லாம் இந்த டெலிவிஷனில் சொல்ல முடியாது. (சிரிக்கிறார்).\nதிரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள் உங்களால் 52 வினாடிகள் எழுந்து நிற்க முடியாதா\nகமல்: தேசிய கீதம் இசைக்கப்படும்போது என்னால் எழுந்து நிற்க முடியும். மற்றவர்கள் எழுந்து நிற்காதபோது அவர்கள் மீது எனக்கு வெறுப்பு வருகிறது. அவர்களிடம் சண்டையிட தோன்றும். ஆனால் அதை நான் விரும்பவில்லை.\nஎன் மகள்கள் சுருதியும் அக்ஷராவும் அப்போது சின்ன பிள்ளைகள். கொட்டும் மழையில் நின்றுகூட நாங்கள் தேசிய கீதம் பாடியிருக்கிறோம். ஆகஸ்ட் 15 அன்று அப்படி இருக்கலாம். அதுவல்ல பிரச்னை. ஆனால், திரையரங்குகள், பூங்கா, கடற்கரை போன்ற பொதுவான இடங்களில் எல்லாம் தேச பக்தியை சோதிக்க வேண்டியதில்லை.\nநீங்கள் சொல்வது போல திரையரங்குகள் ஒன்றும் பூங்காவோ, கடற்கரையோ கிடையாதே. அங்கு தேசிய கீதம் இசைக்கப்ப டுவதில் என்ன பிரச்னை\nகமல்: அப்படியல்ல. பொழுதுபோக்கிற்காகத்தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருகின்றனர். அங்கு சிலர் மது அருந்திவிட் டும் வரலாம். அரைக்கால் டிரவுசர் அணிந்திருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இடத்தில் தேசிய கீதம் இசைப்பதால் எல்லோரும் எழுந்து நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.\nசிங்கப்பூர் நாட்டில் தினமும் இரவில் அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் தேசிய கீதம் இசைக்கிறார்கள். அந்த நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தேச பக்திதான் வேண்டுமெனில் இங்கும் அப்படியே செய்திடலாமே.\nபணமதிப்பிழப்பு செய்தபோது பிரதமர் மோடிக்கு சல்யூட் என்றீர்கள். அண்மையில், அதற்காக மன்னிப்பு கேட்டதுடன், பிரதமரும் தோல்வியை ஒப்புக்கொண்டால் இன்னொரு சலாம் காத்திருக்கிறது என்றது ஏன்\nகமல்: கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுதான். நானும் அந்த தளத்தில்தான் இயங்குகிறேன். பணமதிப்பிழப்���ு செய்ததை தவறு எனக்கூறவில்லை. அதை செயல்படுத்திய விதம்தான் தவறு எனக் கூறுகிறேன்.\nPosted in அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevமன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்; பூனைக்குட்டி வெளியே வந்தது; பூனைக்குட்டி வெளியே வந்தது; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்\nNextதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-10-28T13:55:47Z", "digest": "sha1:IP7T7B4SUS2VOFYOIKJGQ63Q5ZH6SK2T", "length": 6321, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "விசாரணையில் சோனியா பெயரை சொன்ன கிறிஸ்டியன்… அமலாக்கத்துறை கோர்ட்டில் தகவல் |", "raw_content": "\nவிசாரணையில் சோனியா பெயரை சொன்ன கிறிஸ்டியன்… அமலாக்கத்துறை கோர்ட்டில் தகவல்\nதரகர் சொன்னார்… காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பெயரை சொன்னார் ஹெலிகாப்டர் ஊழல் தரகர் கிறிஸ்டியன் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது அரசியல் பரபரப்பை கிளப்பி உள்ளது.\nஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், விசாரணையின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பெயரை குறிப்பிட்டதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு எழுந்துள்ளது.\nமுந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்க, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த, ‘அகஸ்டா வெஸ்ட்லாண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தைப் பெற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்���து.\nஇது தொடர்பாக, பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர், கிறிஸ்டியன் மைக்கேல் சமீபத்தில் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கிறிஸ்டியன் மைக்கேலை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறை சார்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு மைக்கேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், விசாரணையின் போது, மைக்கேல் கிறிஸ்டியன் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பெயரை குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த காரணத்திற்கு சொன்னார் என்பதை தற்போது கூற முடியாது.\nவிசாரணையின் போது, எச்ஏஎல் நிறுவனம் எப்படி ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக டாடா நிறுவனம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கினார். விசாரணையின் போது மைக்கேல் துன்புறுத்தப்படுவதாக, அவரது வக்கீல் பொய் சொல்வதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-28T13:49:20Z", "digest": "sha1:JB4BDNEVGKSE2ISQ4EWTDY5ERUAX7ER2", "length": 2595, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "இன்று தொடக்கம்… யு.எஸ். ஓப்பன் போட்டிகள்… இன்று தொடக்கம் |", "raw_content": "\nஇன்று தொடக்கம்… யு.எஸ். ஓப்பன் போட்டிகள்… இன்று தொடக்கம்\nஇன்று தொடக்கம்… தொடக்கம்… யு.எஸ். ஓப்பன் போட்டிகள் இன்று தொடங்குகிறது.\nஅமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ்., ஓபன் இன்று (27ம் தேதி) துவங்குகிறது.\nஇதில் ஜோகோவிச், நடால், பெடரர், ஆன்டி முர்ரே என 4 மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் கிராண்ட்ஸ்லாம் தொடரில் களமிறங்குகின்றனர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும�� தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-10-28T14:20:02Z", "digest": "sha1:6VPZQ6TS275LV5S6HENRQBCRTJ7FI55P", "length": 5457, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "ஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ்: டோவிசியாசோ முதலிடம்! |", "raw_content": "\nஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ்: டோவிசியாசோ முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் ஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், டுகார்டி அணியின் வீரரான ஆண்ட்ரியா டோவிசியாசோ , முதலிடம் பிடித்துள்ளார்.\nஇளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.\nஅந்த வகையில் ஆண்டின் 11ஆவது சுற்றான ஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று ரெட் புல் ரிங்ஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.\nஇதில் 307.02 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.\nஇதில், டுகார்டி அணியின் வீரரான ஆண்ட்ரியா டோவிசியாசோ, பந்தய தூரத்தை 39 நிமிடங்கள், 34.771 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.\nஇதையடுத்து, நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், 0.213 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.\nஇதையடுத்து, யமஹா அணியின் வீரரான ஃபேபியோ குவார்டாரோ, 6.177 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nஇதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 சுற்றுகளின் முடிவில், மார்க் மார்கஸ் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டுகார்டி அணியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ 172 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மற்றொரு டுகார்டி அணியின் வீரரான டானிலோ பெட்ரூசி 136 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்\nஇத்தொடரின் பனிரென்டாவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, எதிர���வரும் 25ஆம் திகதி, சில்வர் ஸ்டோன் ஒடுதளத்தில் நடைபெறவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://iswimband.com/ta/hourglass-review", "date_download": "2020-10-28T13:54:41Z", "digest": "sha1:EO7CV55W2UF2TYEUVAL4BI7YO34ADENS", "length": 33800, "nlines": 122, "source_domain": "iswimband.com", "title": "Hourglass ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nHourglass பற்றி தகவல்கள்: வாங்க ஏதாவது வலிமையான எடை மேலாண்மை மருந்து வேண்டுமா\nஎடை இழப்பு ஒரு உண்மையான உள் முனை போன்ற சமீபத்தில் Hourglass காட்டப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் உறுதியான அனுபவங்களின் மிகுதியாக இந்த தயாரிப்புக்கான சீரான அதிகரித்து வரும் புகழ் உறுதி. நீங்கள் அவர்களின் தோற்றத்துடன் அதிருப்தி அடைகிறீர்களா நீங்கள் நிரந்தரமாக அதிக பவுண்டுகள் பெற வேண்டும்\nஇந்த தயாரிப்பு உங்களுக்கு உதவ முடியும் என்பதை டெஸ்ட் அறிக்கைகள் நிரூபிக்கின்றன. இந்த இடுகையில் நீங்கள் நிறைய பயன்பாடு> பயன்பாடு, தாக்கம் மற்றும் கற்பனையான முடிவுகளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கிறீர்கள்.\nகுறைந்த எடை உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குமா\nநீங்களே நேர்மையாக இருங்கள் - அந்த கேள்விக்கான பதில்: நிச்சயமாக\nநீங்கள் எடை இழக்க எவ்வளவு குறிப்பிடத்தக்க எடை இருக்கிறது என்பதால், நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த விஷயம் நீண்ட கால உங்கள் எடை குறைக்க சரியான திட்டத்தை கண்டுபிடிக்க உள்ளது.\nநிச்சயமாக, இந்த சிக்கல்கள் உங்களுக்குத் தெரியும், இவை பாரம்பரிய செலவினங்களைக் குறைக்க, அதேபோல் நீங்கள் அதிருப்தி அடைந்தபோதும் இந்த மிகுந்த அழுத்தமான சூழ்நிலை.\nநீங்கள் தேடும் சரியாக என்ன செய்ய முடியும் - மற்றும் நீங்கள் புதிய ஆடை மிகவும் குளிர்ந்த இருக்கும் என்று உணர, அனைத்து பிறகு, அது மிக முக்கியமான விஷயம். கவனியுங்கள்:\nநீங்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.\nமற்ற விஞ்ஞான அறிவிப்புகள் காட்டியுள்ளபடி, Hourglass சந்தர்ப்பம் சரியான Hourglass, இறுதியாக நீங்கள் ஒரு நீண்ட காலத்திற்கு சரியாக என்ன வேண்டுமானாலும் பெறலாம்.\nஇதோ - இப்போது Hourglass -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஇது உள்ளே என்ன இருக்கிறது என்பது மட்டும் அல்ல. இது முதல் மாற்றங்கள் நடைபெறும் பின்னர் அவர்கள் பெறும் அதிகரிக்கும் உந்துதல்.\nஇந்த, Hourglass விளைவு இணைந்து, நீங்கள் ஒரு நீண்ட நேரம் எங்கு சென்றாலும் எடுக்கும்.\nஆகையால், நீங்கள் எல்லா Hourglass சோதித்துப் பார்ப்பது முக்கியம்.\nஒரு இயற்கையான சூத்திரத்தை Hourglass கொண்டு, Hourglass பரந்த அளவிலான செயல்பாடுகளை சாதகமாக பயன்படுத்துகிறது. இது குறைந்தபட்சம் குறைந்தபட்சம் ஒத்திசைந்த மற்றும் குறைவான எடை இழக்க உருவாக்கப்பட்டது.\nஎந்த சந்தர்ப்பத்திலும், தயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர். கையகப்படுத்தல் மருத்துவ பரிந்துரை இல்லாமல் நடத்தப்பட முடியும் மற்றும் ஒரு பாதுகாப்பான கோட்டின் காரணமாக உணரப்படலாம். இதன் விளைவாக, இது எந்தவொரு விஷயத்திலும் UpSize விட வலுவானது.\nHourglass, Hourglass, அத்துடன் தாக்கத்தின் பெரும்பகுதிக்கு தொடர்புடையது.\nஇந்த கலவை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது என்பதும் ஒரு அடிப்படையான அடிப்படையாக இருப்பது நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைவது ஆகும்.\nகூடுதலாக, பல்வேறு பொருள்களின் பெரிய அளவு சிலிர்ப்பாக இருக்கிறது. சில பொருட்கள் உடைக்கப்படும் ஒரு புள்ளி.\nஇது ஒரு செயல்திறன்மிக்க பொருளாக பயன்படுத்தப்பட்டது ஏன் முதல் ஆச்சரியப்பட்டேன் என்றாலும், சில ஆராய்ச்சி பிறகு நான் பொருள் எடை இழப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று கருத்து வந்தது.\nHourglass பட்டியலிடப்பட்ட பொருட்களின் எனது முழு எண்ணம் என்ன\nஆழமாகப் போகும் போதெல்லாம், உற்பத்தியைத் தேர்ந்தெடுப்பது உடல் அமைப்புகளை திறம்பட கட்டுப்படுத்தும்.\nகிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் Hourglass திருப்தி அடைந்துள்ளனர்:\nதயாரிப்பு நெருக்கமான ஆய்வு படி, நாம் சந்தேகத்திற்கு இடமின்றி முடிவு சேர்க்கும் நன்மை உறுதி:\nமிக மோசமான மருத்துவ முறைகள் தவிர்க்கப்படுகின்றன\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் இயற்கை வளங்களைச் சேர்ந்தவை\nஉங்கள் சூழ்நிலையை யாருக்கும் விளக்கவேண்டிய அவசியமில்லை, நீங்கள் தடுக்கப்படுவீர்கள்\nஒரு மருந்து மற்றும் மருந்து வாங்குவதன் மூலம், இணையத்தில் குறைந்த விலைக்கு வாங்கமுடியாத காரணத்தால், மருத்துவரிடம் இருந்து அவர்களுக்கு எந்த மருத்துவ பயிற்சியும் தேவையில்லை\nஇன்டர்நெட்டின் விருப்பப்படி, உங்கள் பிரச்சினையை யாரும் கவனிப்பதில்லை\nஅதனால்தான் இந்த தயாரிப்பு மிகவும் நன்றாக இயங்குகிறது, ஏனென்றால் அந்தந்த பொருட்கள் சரியாக வேலை செய்வதால் தான்.\nஇது தற்போதுள்ள செயல்முறைகளை பயன்படுத்துவதன் மூலம், நமது உடலின் மிகவும் சிக்கலான செயல்பாட்டிலிருந்து மதிப்பு சேர்க்கிறது.\nபல மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் வளர்ந்திருக்கின்றன, குறைந்த அளவிலான கொழுப்புச் சத்துள்ள தேவையான எல்லா செயல்முறைகளும் ஏற்கெனவே கிடைக்கின்றன, தொடங்க வேண்டும்.\nதயாரிப்பாளரின் பொது வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் உயர்த்தப்பட்டவை:\nஉடல் சக்தியை கொழுப்புக்கு மாற்றுவது குறைகிறது\nHourglass கூடுதல் அதிகாரம் கொடுக்கிறது மற்றும் உங்கள் உணர்திறன் அதிகரிக்கிறது, கலோரி குறைப்பு மிகவும் எளிதாக செய்து\nஇந்த Hourglass கற்பனையான கருத்துக்கள். இருப்பினும், அந்த முடிவு நேர்மறையானது, நபர் நபரிடம் இருந்து இயல்பாகவே மிகவும் ஆழ்ந்ததாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவர முடியும்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nநீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா\nதீங்கு விளைவிக்கும் இயற்கை பொருட்களின் கலவை காரணமாக, Hourglass ஒரு மருந்து இல்லாமல் Hourglass.\nஒட்டுமொத்த பதிலும் தெளிவாக உள்ளது: Hourglass தயாரிப்பாளர் படி, நூற்றுக்கணக்கான விமர்சனங்களை மற்றும் இண்டர்நெட் எந்த விரும்பத்தகாத விளைவுகள்.\nநிச்சயமாக, தயாரிப்பு மிகவும் வலுவான உள்ளது என பயனர்கள் இணைக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றும் வரை மட்டுமே உத்தரவாதம்.\nஎன்னுடைய பரிந்துரையானது அ���ல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதாகும், ஏனெனில் இது அடிக்கடி கவலை கொண்ட பொருட்கள் மூலம் போலி தயாரிப்புகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் எமது கட்டுரையில் முன்னோடிகளை பின்பற்றினால், உற்பத்தியாளரின் வலைத்தளத்தை நீங்கள் நம்பலாம், இது நீங்கள் நம்பலாம்.\nபின்வரும் பயனர் குழுக்கள் இந்தச் சூழ்நிலையை எந்த சூழ்நிலையிலும் சோதிக்கக் கூடாது\nஇந்த சூழ்நிலைகளில், இந்த தீர்வைப் பயன்படுத்துவதை வலுவாக ஊக்குவிக்கிறோம்: உங்கள் Hourglass சிகிச்சை முடிக்க சுய கட்டுப்பாடு இல்லை.\n✓ Hourglass -ஐ இங்கே பாருங்கள்\nஉங்கள் நலனுக்காக செலவழிக்க நீங்கள் விரும்பவில்லை. அவர்கள் பாலியல் விருப்பம் இல்லை எனவே எடை இழப்பு எந்த அர்த்தமும் பார்க்க.\nஇந்த பிரச்சினைகளை நீங்கள் சோதித்துப் பார்த்தால், நீங்கள் அனைத்து சிக்கல்களையும் நீக்கிவிடலாம், பின்வருவனவற்றில் நீங்கள் செய்ய வேண்டியது மிக முக்கியமானது: நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், \"உடல் அமைப்பில் வேலை செய்யப் போகிறேன், அதற்கு ஏதாவது செய்ய நான் தயாராக இருக்கிறேன்\", இனிமேல் தயங்க வேண்டாம், ஏனெனில் இப்போது ஏதாவது செய்ய சிறந்த நேரம்.\nஆயினும்கூட, இந்த தயாரிப்பு உண்மையான முடிவுகளை அடைவதில் மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது.\nபயன்பாடு பற்றி தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் எந்த பெரிய தடையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, எனவே மகிழ்ச்சி நிறைய இருக்கும்.\nயாருமே கவலையில்லாமல் எந்த நேரத்திலும் 24 மணி நேரத்திற்கு உங்களுடன் தயாரிப்புகளை வைத்திருக்க முடியும். கட்டுரையைப் பயன்படுத்துவது மற்றும் பயனுள்ளது அனுபவங்களைப் பெறுவது கூடுதல் ஆவணங்களால் விளக்கப்படுகிறது - இது அதிக முயற்சியின்றி இலக்கை அடைகிறது\nHourglass பயன்பாடு எவ்வாறு Hourglass\nHourglass, எடை Hourglass இனி ஒரு பிரச்சினை இல்லை.\nநிச்சயமாக, போதுமான ஆதாரங்கள் மற்றும் நேர்மறை வாடிக்கையாளர் கருத்துக்கள் உள்ளன. Hydro ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nவிளைவு எவ்வளவு குறிப்பிடத்தக்கது மற்றும் அது எவ்வளவு காலம் எடுக்கும் இது பயனர் சார்ந்துள்ளது - ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலிக்கிறார்கள்.\nசில பயனர்களுக்கு, எதிர்வினை உடனடியாக தொடங்குகிறது. பலர் பல மாதங்கள் ஆகலாம், முடிவுகள் வெளிப்படையாக இருக்கும் வரை.\nமுடிவு விரைவில் எப்படி இருக்கும் இது நீங்களே கண்டுபிடிக்கப்பட்டது நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களுள் நீங்களே, Hourglass உடனடியாக உதவுவார்.\nபெரும்பாலான நேரம், அது முன்னேற்றம் உணரும் நெருக்கமான சூழ்நிலை. உன்னுடைய தோழர்கள் கண்டிப்பாக உயர்ந்த உயிர்வாழ்வை நினைப்பார்கள்.\nஎவ்வாறாயினும், Hourglass தாக்கம் உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்த, நிகரத்தில் மற்ற பயனர்களின் முடிவுகளையும் கருத்துக்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.சமூகப் பரிசோதனைகள் மூலம் பொதுவாக வழக்கமாக நடத்தப்படும் ஆராய்ச்சி முடிவுகள் அரிதாகவே பரிசீலிக்கப்படலாம்.\nஅனைத்து தனிப்பட்ட அனுபவங்கள், சோதனை முடிவுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது, நான் எவ்வளவு Hourglass நல்லது என்பதை தீர்மானிக்க முடிந்தது:\nஎதிர்பார்த்தபடி, இது ஒரு சிறிய அளவு கருத்துக்களை பாதிக்கிறது, மற்றும் Hourglass பாதிப்பால் மாறுபட்ட டிகிரி தாக்கங்கள் அனைவருக்கும் பாதிக்கப்படும். சராசரியாக, கருத்து கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது மற்றும் இதன் விளைவாக நீங்கள் மிகவும் திருப்திகரமாக இருப்பீர்கள் என்று முடிவு செய்கிறேன்.\nஅந்த அற்புதமான விளைவுகள் நம்பிக்கையூட்டும் வாங்குவோர் மூலம் உணரப்படலாம்:\nநீண்ட காலத்திற்கு தயங்காதே மற்றும் கனவு நபருக்கான நேரத்தை நேரடியாகத் திருப்பி விடாதீர்கள்\nஒரு உணவு திட்டத்தின் போக்கில் எடை இழப்பு கட்டம் மிகவும் உறுதியானது. இது எப்போதும் நீடிக்கும், ஒரு நீண்ட மூச்சு எடுக்கும் மற்றும் ஒரு தீவிர சோதனை சுய கட்டுப்பாடு வைக்கிறது.\nமற்ற விஷயங்களில், நாங்கள் கருவிகளைப் பயன்படுத்துகிறோம், மேலும் மேலும் சிந்திக்கக்கூடாது. இந்த Hourglass மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டுமா\nஎடை இழந்து போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட வீரர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nஒரு நுகர்வோர் என, நீங்கள் தயாரிப்பு தேவையற்ற முடிவு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பல நேர்மறையான சோதனை அறிக்கைகள் மற்றும் தயாரிப்புகளின் கவனமான அமைப்பை பரிசீலிப்பதன் பின்னர் நான் இந்த முடிவுக்கு வருகிறேன்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Hourglass -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nநீங்கள் கூறுகிறீர்கள��� என்றால், \"நிச்சயமாக நான் உடல் கொழுப்பைக் குறைத்து ஏதாவது செய்யலாம், ஆனால் கொஞ்சம் பணம் செலவிடுகிறேன்\" என்றார். இந்த நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் இந்தத் தாழ்வாரங்களில் இருந்து வெளிப்பட மாட்டீர்கள் என்று எரிச்சலூட்டும் உண்மையை அறிந்திருங்கள்.\nநீங்கள் தன்னம்பிக்கை நிறைந்த உங்கள் கனவு உடல் வாழ்க்கை மூலம் நடக்க எடை இழந்து நீங்கள் ஒரு பிரச்சினை அல்ல என்பதை கற்பனை செய்து பாருங்கள்.\nதயாரிப்பு பயன்படுத்த வேண்டாம் எந்த காரணங்கள் உள்ளன, எனவே தற்போதைய தள்ளுபடிகள் ஏலம்.\nஆர்வமுள்ள கட்சிகள் Hourglass முயற்சி நன்றாக அறிவுறுத்தப்படுகிறார்கள், நான் அதை நம்புகிறேன்.\nஎந்த ஆர்வமாக நபர் எனவே வெறுமனே இல்லை நீண்ட, அதன் மூலம் சமரசம் வேண்டும் Hourglass இனி கிடைக்காது. துரதிருஷ்டவசமாக, அவ்வப்போது, இயற்கையான தயாரிப்புத் துறையில், அவர்கள் சீக்கிரத்தில் மருந்து அல்லது தயாரிப்புகளால் விற்கப்படுகிறார்கள்.\nஒரு நம்பகமான விற்பனையாளர் மூலம் ஒரு பயனுள்ள முகவர் பெறும் வாய்ப்பு மற்றும் நியாயமான கொள்முதல் விலையில் அதே நேரத்தில் இது பொதுவானது அல்ல. Black Mask ஒரு சோதனையாக Black Mask . நேரம், நீங்கள் இன்னும் அசல் வியாபாரி வலைத்தளத்தில் இருந்து அதை வாங்க முடியும். பிற விற்பனையாளர்களுடன் ஒப்பிடும்போது, இங்கே சட்டப்பூர்வ மருந்து பெற நீங்கள் நம்பலாம்.\nநீங்கள் முழுமையாக செயல்முறை மூலம் செல்ல போதுமான சகிப்புத்தன்மை இருந்தால், நீங்கள் அதை போகலாம். இந்த கட்டத்தில் அது கூறுகிறது: ஆரம்பம் எளிதானது, விடாமுயற்சி கலை. எனினும், உங்கள் பிரச்சினைக்கு போதுமான ஊக்கத்தை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன், இது தீர்வுக்கான உதவியுடன் வெற்றிகரமாக வெற்றி பெற உதவும்.\nHourglass ஷாப்பிங் பற்றிய தகவல்கள்\nநான் சொன்னது போலவே, குறிப்பிட்ட உற்பத்தியின் குறிப்பிட்ட மூலத்திலிருந்து மட்டும் வாங்கவும். ஏனெனில் உறுதியளித்தார் விமர்சனங்களை நான் அவரை போன்ற என்னுடைய ஒரு நண்பர் நினைத்தேன் Hourglass நீங்கள் பிற வழங்குநர்கள் ஒரு ஒத்த வளம் கிடைக்கும் என்று பரிந்துரைத்துள்ளனர். பக்க விளைவுகள் அதிர்ச்சியாக இருந்தன.\nஇங்கே பட்டியலிடப்பட்ட அனைத்து இணைப்புகள், நான் என் சொந்த பொருட்கள் வாங்கினேன். பட்டியலிடப்பட்ட இணைய முகவரிகள் மூலம் உருப்படிகளை வாங்குவதற்கு எ��்போதும் எனது பரிந்துரையாகும், இது அசல் உற்பத்தியை நேரடியாக அணுகுவதற்கு உங்களை அனுமதிக்கும்.\nசுருக்கமாக, உற்பத்தியை வாங்குதல் மட்டுமே உண்மையான வழங்குனரால் பரிந்துரைக்கப்படுகிறது, மாற்று மூலங்கள் ஆர்டர் செய்வது, அடிக்கடி விரும்பத்தகாத சுகாதார மற்றும் நிதி விளைவுகளைக் கொண்டுள்ளது.\nதயாரிப்பு அசல் உற்பத்தியாளர் முகப்பு பக்கத்தில் நீங்கள் மறைமுகமாக, unobtrusive மற்றும் நம்பகமான வாங்க முடியும்.\nஇது சம்பந்தமாக, நீங்கள் பாதுகாப்பாக சரிபார்க்கப்பட்ட மற்றும் முற்றிலும் பாதுகாப்பான இணைய முகவரிகள் பயன்படுத்த முடியும்.\nமுடிவில் எனது பரிந்துரைகள்: ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிக எண்ணிக்கையிலான வாங்கினால், பேக் ஒன்றிற்கு செலவு மிகவும் மலிவானது மற்றும் நீங்கள் மறுசீரமைப்பைச் சேமிக்கிறது. பரிபூரணத்தின் ஒரு பகுதியை நீங்கள் சரிசெய்ய நினைக்கும் நேரத்தை மெதுவாக நசுக்குவது.\nஇது Titan Gel விட வலுவானது.\nHourglass -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Hourglass -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nHourglass க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/12/12/students-protest-at-the-university-of-pondicherry-for-citizenship-bill/", "date_download": "2020-10-28T15:28:01Z", "digest": "sha1:2SITGNTYCKARPEZ7C4XG4BQGPEU5VOYB", "length": 7775, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்!", "raw_content": "\nதேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்\nநாடாளுமன்ற மக்களவையில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவால் தாக்கல் செய்யப்பட்டு, நள்ளிரவில் வாக்கெடுப்புக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இதை தொடா்ந்து, புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், புதுவை பல்கலைக்கழக மாணவரும், முஸ்லிம் மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவருமான அஜ்மல் அகம்மது, இந்திய தேசிய மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவா் சச்சின் ஆகியோா் தலைமையில் பல்கலைக்கழக மாணவா்கள் அந்த வளாகத்தில் உள்ள பாண்லே பால் விற்பனையகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஅப்போது, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா். தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்தனா்.\nதகவலறிந்து அங்கு வந்த காலாப்பட்டு போலீஸாா் தீயை அணைத்தனா். தொடா்ந்து, உருவ பொம்மையை எரித்ததாக அஜ்மல் அகம்மது, சச்சின் உள்ளிட்ட 40 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.\nபா.ஜ.கவினா் முற்றுகை இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாநில பா.ஜ.க தலைவா் வி.சாமிநாதன் தலைமையிலான அந்தக் கட்சினா், அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்த மாணவா்களை உடனடியாக கைது செய்யக் கோரி, பல்கலைக்கழக வாயில் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nதொடா்ந்து, பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பாா்க்க முயன்ற அவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்தனா். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சாமிநாதன் உள்ளிட்ட சிலா், பதிவாளா் சித்ராவை சந்தித்து முறையிட்டனா்.\nஇதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சா், மனித வளத்துறை அமைச்சா் மற்றும் புதுவை டி.ஜி.பி. ஆகியோருக்கு இந்தச் சம்பவம் குறித்து பா.ஜக.வினா் மனு அனுப்பியுள்ளனர்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2015/07/27/jacque-staub/", "date_download": "2020-10-28T14:59:55Z", "digest": "sha1:KIMTZF3Z2HNJBYX7A4MORPLA2HPEEOPE", "length": 49098, "nlines": 126, "source_domain": "padhaakai.com", "title": "சோப்பு தேவதை – ஜாக் ஸ்டாப் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசோப்பு தேவதை – ஜாக் ஸ்டாப்\n– ஜாக் ஸ்டாப் –\nவீட்டுக்கு அருகில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அவள் தன் மிருகங்களை வைத்திருந்தாள். நான் நடந்து செல்லும்போது அவற்றின் மிழற்றல்களையும் அந்த மிருகத்தின் பால்மடிகள் ஏழும் புல்தரையில் தேய்த்துக் கொள்வதையும் காட்டுக்குள்ளிருந்தும், என்னால் கேட்க முடிந்தது. அவை ஒரு கூட்டமாய் மலைமேல் ஒரு கருமேகமாய் தொங்கிக் கொண்டு இருந்திருக்கலாம், அல்லது தானியக் கிடங்கின் மூலைக்குத் தள்ளப்பட்ட கொழுத்த பெண் பன்றி– அது ஒன்றே ஒன்று மட்டும் இருந்திருக்கலாம்-..\nஒவ்வொரு இரவும் நான் அவளது கதவடிக்கு வந்தபோது என் கரங்களின் சருமத்தைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள், நெருப்பருகே இப்புறமும் அப்புறமும் அவற்றைத் திருப்பிப் பார்ப்பாள். அவை ஏற்கனவே டிடர்ஜென்ட்கள் காரணமாய் பிளவுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்கவில்லை எனில், எந்த மருந்து கொண்டு அவற்றைப் பிணைத்திருந்தாலும் வயல்வெளிகளைக் கடந்து அவளது அபார்ட்மெண்ட்டுக்குச் செல்லும் நீண்ட பயணம் அதை உறையச் செய்திருக்கும். முகத்தில் சினக்குறியோடு அவள் என் மணிக்கட்டைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்று என் மயிர்க்கால்களிலும் விரல்முடிச்சுகளிலும் க்ரீம் தேய்த்து விடுவாள். தட்டுகளிலும் அடுப்புக்கு மேலிருந்த கூரையிலும் எப்போதும் கெட்டித்து உறைந்திருந்த கொதிபால் நுரைக்கும் மணம் அறையை நிறைந்திருந்தது. மரத்தாலான குறுகிய அந்த அபார்ட்மெண்ட் ஒரு ப்ரெட்பாக்ஸின் உட்புறம் போலிருந்தது, அல்லது, கிழக்கு நோக்கியிருப்பின்,, கண்ணீர் வடிக்கும் எங்கள் காலணிகளை நெருப்புக்கருகில் வைத்திருக்கும் சவப்பெட்டி போலிருந்தது.\nஅவளது மருந்துகளின் மேற்பரப்பில் கடைந்தெடுத்த மணமற்ற ஐசிங்கை அதன்பின் புட்டி புட்டியாகக் குடித்தோம். அவள் சேகரித்து வைத்திருந்த மிகப்பெரிய ஸ்பூன்கள் சுவர்களைச் சுற்றி தொங்கிக் கொண்டிருந்தன, மரத்தாலான ஸ்பூன்கள் வரிசை வரிசையாக நேரடியாக கூரையில் ஆணியடித்துத் தொங்க விடப்பட்டிருந்தன. என் கையிலிருந்த கிளாஸ் ஏறத்தாழ எப்போதும் வழுக்கி விழத் தெரிந்தது. பற்றிக் கொள்ளாமல் காத்திருக்க நான் கற்றுக் கொள்ளும்வரை எந்தப் பொருளும் என் கையில் தங்குவதாயில்லை. ஆனால் அதுதான் மிதியடியின் வெண்மைக்குக் காரணம் என்று அவள் ஒருமுறை சொன்னாள். அப்போது திரவம் கீழே கொட்டிக் கெட்டித்துக் கொண்டிருந்தது. வெண்ணை போல் ஒரு விறகு என் விரல்களூடே வழுக்கிச் சென்றபோது சிக்கிக் கொண்ட ஒரு சிராயை அவள் அகற்றும்போது அவளது வாயினுள் முட்டை வடிவத்தில் இருந்த பற்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். அப்போது நாங்கள் கூப்பன்களைத்தான் கொளுத்திக் கொண்டிர��ந்தோம், தீச்சுவாலைகளை விட்டு ஒழுகிய வண்ணங்களில் அவள் வீடு, அதன் வெளிறிய உட்புறத்தின் பிரமாண்ட ஆர்க்டிக்கில் காட்சிப்பிழையாய் பிரகாசித்தது.\nஇரவுகளின் அறையின் மூலைகளில் பிதுங்கிக் கொண்டிருந்த அவள் கண்களின் வழுக்கும் வெண்கருவைத தேடுகிறேன், அவளது கேசங்களின் கருவண்ண நூலாடைகளால் இன்னும் பின்னப்பட்டு என் வீட்டுத் தரையில் படுத்துக் கிடக்கும் நான் அவற்றைப் போலி செய்து பார்க்கிறேன். எது உண்மை என்றோ எவ்வளவு காலம் நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றோ என்னால் இப்போதெல்லாம் உறுதியாய்ச் சொல்ல முடிவதில்லை– என் கால்விரல்கள் சிடுக்கான கயிறுகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றை வேண்டுமென்றே நான் விழுங்கவில்லை என்று உறுதியாய்ச் சொல்லிக்கொள்வது முன்போல் இப்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்துவதில்லை.\nகாலம் காலமாய் நான் அவளைப் பெட்டிகளுக்குள் பெருக்கித் தள்ளுவது போலிருக்கிறது. என்றாலும் நான் இப்போதும் அவள் என் உடலின் வெற்றிடங்களில், என் சருமத்தின் வேர்களில் கலந்து சிக்கிக் கொண்டதாய் உணர்கிறேன். அவள் தன் ஈக்களை இங்கு விட்டுச் சென்றுவிட்டாள், அவை என் சப்பாத்திக் கள்ளிகளில் முட்டையிட்டு குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கின்றன. காலையில் புழுக்கள் ஆனந்தமாய் பிறக்கின்றன, மாலையில் மணல் வரும்போது ஊதியணைக்கப்படும்வரை, புளித்த என் கண்களுக்குக் குறுக்கே பறந்து செல்கின்றன,. இங்கு மழையில்லை, பனியில்லை. ஒரு காலத்தில் அழகாயிருந்த வெளிறிய கேக்வண்ண வெளிச்சத்தில் சூரியன் பிரகாசிக்கிறது, எனக்கென்று ஒரு ஜதை காலணிகள் இருந்ததே கிடையாது. அவள் இங்கிருப்பதே இல்லை, ஆனால் எப்போதும் மாடிப்படிகளில் இருக்கிறாள்– கதவைத் தட்டத் தயாராக, தன் முகத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டு. அல்லது, அவள் தபால் பெட்டிகளுக்கு அருகில் காத்திருக்கிறாள், அவளது மிகச் சிறிய மண்டையோட்டில் மயிர்கள் வாரிக்கட்டி கொண்டையிடப்பட்டிருக்கின்றன, அவளது பின்னங்கழுத்தின் அலமாரிகளைத் திறந்து பார்க்கச் சொல்லி என்னை அழைப்பது போல்.\nசர்க்கரை, பால், மெத்தென்ற ரொட்டிகள் – எல்லாவற்றிலும் கெட்டித்த கருஞ்சிவப்பு சாஸ் ஊற்றியணைத்து உட்கொள்கிறேன். என் தினசரி குளியல்களின் மணத்தால் என் கைகளும் கால்களும் புளித்த வாடையடிக்கின்றன, என் விரல்கள் மெழுகுவர்த்திகளாய் வீங்கும்வரை குளியல்தொட்டியில் சௌடரில் நான் ஊறிக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை என் சருமத்தை ஒரு கத்தியால் சுரண்டினேன், என் நாளங்களும்கூட கிளிசரினாகக் கெட்டித்து விட்டது என்ற நம்பிக்கையில் (இது போன்ற எண்ணங்களில் திளைத்தபடி நான் சில்லிட்ட ரெடியேட்டரில் பல மணி நேரம் நிர்வாணமாய்ச் சாய்ந்து நிற்கிறேன்). நான் நினைத்தது தவறு, கிளிசரின் அல்ல, மணமற்ற தெளிவான ஜெல்தான் இருந்தது – காலியாய் இருக்கும் கணப்படுப்பின் மறுபுறம் நோக்கி நாங்கள் ஹீலியம் குரல்களில் உரக்கக் கூவுவது போல் கனவு காணும் கண்மூடிய கண்ணிமைகளின்மேல் பொருக்கு தட்டிய அதே திரவம்தான். சிலநாட்கள் அவள் இருந்ததே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் லெதர் நாற்காலிகளில் இருக்கும் அவளது விரல்ரேகைகளின் பிசுக்குத் தடங்களைக் காண்கிறேன் (என்னுடையதோ). என் ஸ்பூன்கள் காணாமல் போய்விட்டன, சில ஆக்டேவ்கள் உயர்ந்து ஒலிக்கும் குரலோடு கண் விழிக்கிறேன்.\nஎன் ஜன்னலுக்கு வெளியே உள்ள கைப்பிடியில் கட்டப்பட்டிருக்கும் தொலைபேசி வயர் கதவிடிக்கக் காத்துநிற்கிறேன். அதனால் ஒரு பயனுமில்லை. எறும்புகளுக்கான என்னை அடைய உதவும் கொண்டோலா மட்டுமே அது. பல நாட்களாகவோ அதற்கும் அதிகமாகவோ அதன் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. என் வீட்டின் பக்கங்களுக்கு எதிராய் கனைப்பொலியுடன் சடை பின்னப்பட்ட கருங்கயிறு அளவிடையாய் அலறுகிறது. கதவடிக்கும் அவளது கரங்கள்கூட இத்தனை சத்தம் செய்யாது, என்று சொல்லிக் கொள்கிறேன்.\n← குளிர்காலப் பனி இரவில்.- நிமா யூஷிஜ்\nகோவில் எலி- காஸ்மிக் தூசி (அருண் கொலாட்கர் ) →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்ய��� சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜ��. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்த��ன் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய��பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-28T15:43:11Z", "digest": "sha1:JIBNDDMZZQAS42JLDORN76ZBF3LSTAJL", "length": 10247, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிலிப்பீன்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் பிலிப்பீன்சு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பிலிப்பீன்சு உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias பிலிப்பீன்சு விக்கிபீடியா கட்டுரை பெயர் (பிலிப்பீன்சு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் பிலிப்பீன்சு பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{ந���ட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of the Philippines.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nPHL (பார்) பிலிப்பீன்சு பிலிப்பீன்சு\nPHI (பார்) பிலிப்பீன்சு பிலிப்பீன்சு\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalam1st.com/pages/local/page/156/", "date_download": "2020-10-28T15:13:48Z", "digest": "sha1:GW542DWYWLNKS53JPSNJX7OJGBR3BP7E", "length": 14368, "nlines": 123, "source_domain": "www.kalam1st.com", "title": "உள்நாடு – Page 156 – Kalam First", "raw_content": "\nஉயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்\n2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் […]\n\"ஞானசாரரின் காவியுடையை களைந்து, பிக்கு அந்தஸ்தையும் நீக்கவேண்டும்\"-தம்பர அமில தேரர்\nபிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக […]\nரணில் தெரிவித்த, கருத்து தொடர்பில் வருத்தமடைகிறேன் – மஹிந்த\nஊடகவியலாளர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் […]\n40 பில்லியன் ரூபா செலவில், 15 ஆண்டு ”மெகா பொலிஸ்” வேலைத்திட்டம் ஆரம்பம்\nகொழும்பு நகரை அடிப்படையாகக்கொண்டு ஒட்டுமொத்த மேல் மாகாணத்தையும் பெரு நகரமாக அபிவிருத்தி செய்யும் […]\nஒலுவில் பிரகடனம் நிகழ்ந்த நாள் இன்று (29.01.2003)…..\nமுஸ்லிம்களின் தேசிய எழுச்சியும், முஸ்லிம் தேசியக் கோட்பாட்டுப் பிரகடனமும் செய்யப்பட்டு இன்றோடு 13 […]\nபாடசாலை வகுப்பறையில் திருமணம் முடித்த ஆசிரிய தம்பதியினர்\nஎப்பாவெல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவரது திருமண வைபவம் அதே […]\nஊவா மாகாண சபை எதிர்க்கட்சி தலைவராக ரட்னாயக்க தெரிவு\nஊவா மாகாண சபை அமர்வு நேற்று சபை மண்டபத்தில் சபைத் தலைவர் ஏ.எம். […]\nகல்முனை நகர அபிவிருத்திக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ரணில்\n(ஹாசிப் யாஸீன்) கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது […]\nஅபு அலா – “கிழக்கில் முதலிடுவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று காலை (28) சர்வதேச மாநாடு கிழக்கு […]\nதீவிரவாத பௌத்த பிக்குகளை, தண்டிக்குமாறு கோரிக்கை\nதீவிரவாத பௌத்த பிக்குகள், ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை சுதந்திர […]\nகாட்போட் பெட்டிக்குள் சிசுவின் சடலம்\nதேயிலைத் தூளை எடுத்துச்செல்வதைப் போல, பிறந்து 45 நாட்களேயான சிசுவின் சடலத்தை, காட்போட் […]\nஓய்வுபெற்ற நீதியசர்கள் இருவர் டிமிக்கி\nதங்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டை அண்மையில் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் இருவர், மீண்டும் […]\nஅமைச்சர் ரவுப் ஹக்கீமின் பேட்டி களம் பெஸ்ட் இணையத்தில்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்,அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் வசந்தம் […]\nபெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு – அம்பாறையில் சம்பவம்\nபெண் பொலிஸார் தங்கும் தங்குமிடத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்ததாகக் கூறப்படும் அம்பாறை பொலிஸ் பிரிவின் […]\nபேனாவால் குத்திய ஆசிரியர்: வைத்தியசாலையில் மாணவன்\nலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த பாடசாலையொன்றில் ஆசிரியரொருவர், தரம் 4இல் […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்க��ையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nஅவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் 188 2020-10-09\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஇலங்கைக்கு 354 புலமைப்பரிசில்களை, வழங்கியது பாக்கிஸ்தான் - நன்றி தெரிவித்தார் நாமல் ராஜபக்ச 125 2020-10-03\nஒரே நாடு ஒரே சட்டம் என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை தலைவர் ரிஷாத்தின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.- முஷாரப் எம்.பி காட்டம் 119 2020-10-15\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nகல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது 58 2020-10-23\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 45 2020-10-27\nபாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள் 111 2020-10-03\nதமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன 111 2020-10-14\nஇஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - எர்துகான் ஆவேசம் 108 2020-10-09\n75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்.. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம் 103 2020-10-26\nஇலங்கையில் உள்ள அமெரிக்க சீன - தூதர்களிடையே மோதல் 61 2020-10-13\nநியூசிலாந்து நாட்டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp 61 2020-10-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/29138", "date_download": "2020-10-28T15:13:43Z", "digest": "sha1:OMAXEEVEFKCOV5NEYLH6DO4GBOQETGO7", "length": 6661, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவு��ியா கோவிற்குளத்தில் தானியங்கி ரீதியான இலவச மருத்துவ சேவை – | News Vanni", "raw_content": "\nவவுனியா கோவிற்குளத்தில் தானியங்கி ரீதியான இலவச மருத்துவ சேவை\nவவுனியா கோவிற்குளத்தில் தானியங்கி ரீதியான இலவச மருத்துவ சேவை\nவவுனியா தம்பா விடுதியின் அனுசரணையுடன் லண்டனிலிருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்தோரினால் தானியங்கி ரீதியான (reflexology) முறையிலான இலவச வைத்திய சிகிச்சை இடம்பெறுகின்றது.\nகடந்த 22.09.2017 தொடக்கம் 30.09.2017 ம் திகதி வரை வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள தம்பா விடுதியில் தினசரி காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00வரை இச் சிகிச்சை இடம்பெறவுள்ளது.\nதூக்கமின்னை, தலை முடி கொட்டுதல் , மூட்டு வலி , அஸ்மா, கண் பார்வை குறைவு என பல நோய்களுக்கு (reflexology) முறையில் சிகிச்சை வழங்கப்படுகின்றது.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ த��த்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=448&cat=10&q=General", "date_download": "2020-10-28T14:28:17Z", "digest": "sha1:EWVMZV5K2J4OSLYQG25MRV5SZNGIFLDS", "length": 9587, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nகம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நீங்கள் எம்.எஸ்சி. முடிப்பது அவசியம். ஆசிரியராகப் பணியாற்ற கட்டாயம் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பின் நீங்கள் யு.ஜி.சி. நடத்தும் நெட் தேர்வு எழுதி வெற்றி பெறுவதும் அவசியமாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nபப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nபிளாண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/snakeskin", "date_download": "2020-10-28T14:33:38Z", "digest": "sha1:SZT3NEVJOPP35DX62OHDQGHM5EZ6PPNO", "length": 7808, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "snakeskin – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nதோல் செய்த snakes, ஒரு முரடான, உடன் ஸ்கின்கள் இருந்து scaley நுட்பம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத��துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஎன்ன பலர் கருதுவது, யுனிவர்ஸ் வருகிறது இவ்வாறு சாதனைக்கும், இது போல உள்ள மிகப்பெரிய தெரிந்த கட்டமைப்பு உள்ளது. அது பெரிய cosmic கட்டமைப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1580%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:58:27Z", "digest": "sha1:LCWMNUW3PYNCGBZLLX5WGLIALNBFJVOQ", "length": 8006, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "1580கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1550கள் 1560கள் 1570கள் - 1580கள் - 1590கள் 1600கள் 1610கள்\n1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.\nபோர்த்துக்கீசர் 1588இல் கண்டியைக் கைப்பற்றினர். கண்ணப்பு பண்டாரம் என்பவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு டொன் பிலிப் என்பவன் மன்னனாக முடி சூடினான்.\nஇங்கிலாந்தில் இலக்கியத்தின் \"பொற்காலம்\" ஆரம்பமானது.\nபிரான்சில் எட்டாவதும் கடைசியுமான சமயப் போர் முடிவடைந்தது.\nஇங்கிலாந்தின் முதலாவது குடியேற்ற நாடாக நியூபவுண்லாந்து சேர் ஹம்பிரி கில்பேர்ட்டினால் 1583 இல் அறிவிக்கப்பட்டது.\nபிரான்சிஸ் டிரேக் உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பல பெறுமதியான சொத்துக்களுடன் நாடு திரும்பினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Derby", "date_download": "2020-10-28T13:33:05Z", "digest": "sha1:GIY46SJJTUC6J6GYBCLWSXN7KJ5IW4N4", "length": 6766, "nlines": 99, "source_domain": "time.is", "title": "Derby, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nDerby, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 06:57 ↓ 16:42 (9ம 46நி) மேலதிக தகவல்\nDerby இன் நேரத்தை நிலையாக்கு\nDerby சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 46நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல ந��ரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 52.92. தீர்க்கரேகை: -1.48\nDerby இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/02/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-28T13:59:31Z", "digest": "sha1:FJ4CRYPKJMNK4ZLYVWLYH7AJBC2ZWRH5", "length": 9423, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "யாழ் நல்லூர் கோவில் வீதியில் திருமண மண்டபத்திற்குள் விபச்சார விடுதி..! 17 வயது பெண்உட்பட இருவா் கைது..!! | Netrigun", "raw_content": "\nயாழ் நல்லூர் கோவில் வீதியில் திருமண மண்டபத்திற்குள் விபச்சார விடுதி.. 17 வயது பெண்உட்பட இருவா் கைது..\nயாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஅந்த சிறுமியின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்தியவரும் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுடன் இணைந்து விடுதியும் இயங்கி வந்துள்ளது.\nஎனினும் அந்த விடுதி பதிவு செய்யப்படவில்லை. அந்த விடுதியில் கலாசார சீரழிவு நடவடிக்கை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் அந்த விடுதியை இன்று பிற்பகல் சுற்றிவளைத்தனர்.\nஅங்கு தங்கியிருந்த வெள்ளைக்கடற்கரையைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரும் அவரது கணவர் எனத் தெரிவித்த ஒருவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅவர்கள் இருவரும் ஒரே இடத்தைச் சேர்ந்த போதும் பெண் திருமண வயதையடையாதால், அவர்கள் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇந்த விடுதியில் வைத்து அந்த சிறுமி மூலம் அதிகளவு பணத்தை ஆண் பெற்றுவந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nயாழ்ப்பாணம் மாநகர சபை பதிவு செய்யப்படாத விடுதிகளை இயங்க அனுமதித்துள்ளமையே இவ்வாறான கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயாழ் மாநகர சபை தனது அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகளைச் செய்யாமல் அரசியல் நடத்தினால் இப்படியான கலாசார சீரழிவு நடவடிக்கைகளை தடுக்க முடியாது போகும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nPrevious articleசர்வதேச ரீதியில் கூகுள் நடத்திய போட்டியில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் வெற்றி\nNext articleபகிடிவதை வாக்குமூலமளிக்க பின்வாங்கும் மாணவிகள்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/7425", "date_download": "2020-10-28T14:21:29Z", "digest": "sha1:ZA3MNW53GVJ7XUBYSYPJKSZ3LYW4ZYMX", "length": 3009, "nlines": 64, "source_domain": "www.panuval.com", "title": "நிகோலஸ் கூக் புத்தகங்கள் | Nikolas Kook Books | Panuval.com", "raw_content": "\nஇசை மிகச் சுருக்கமான அறிமுகம்\nஇசை பற்றிய கிளர்ச்சியூட்டும் இந்தச் சுருக்கமான அறிமுகம் இசை குறித்தும், அதன்மீது நாம் ஏற்றியிருக்கும் மதிப்புகள் மற்றும் பண்புகள் குறித்தும் நம்மை உள்ளபடியே சிந்திக்க அழைக்கிறது.மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ஜாஸ், ராக், பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் பெருகியிருக்கிறது இவ்வுலகம் ஒவ்வொன்று..\nஇசை: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஇசை பற்றிய கிளர்ச்சியூட்டும் இந்தச் சுருக்கமான அறிமுகம் இசை குறித்தும், அதன்மீது நாம் ஏற்றியிருக்கும் மதிப்புகள் மற்றும் பண்புகள் குறித்தும் நம்மை உள்ளபடியே சிந்திக்க அழைக்கிறது. மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ஜாஸ், ராக், பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் பெருகியிருக்கிறது இவ்வுலகம் – ஒவ்வொன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4944:2009-02-08-10-17-49&catid=277:2009&Itemid=76", "date_download": "2020-10-28T13:50:59Z", "digest": "sha1:5NBRBN4MWLBYZ6QHW7RMHM6I7BC2CARX", "length": 12527, "nlines": 43, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுலியல்லாத அரசியல் வெற்றிடமும் பாசிசம்தான்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nபுலியொழிப்பு ஊடாக, இலங்கை பாசிசத்தையே வெளிப்படையாக தெரிவுசெய்கின்றது. அந்த பாசிசம் தமிழின அழிப்பாக மகுடம் சூட்டுகின்றது. கோத்தபாய வார்த்தையில் சொன்னால், தாம் அல்லாத அனைத்தும் புலி. அதாவது இரண்டு விடையம் தான் இருக்கமுடியும்; என்றான்.\nஓன்று புலிக்கு ஆதரவு. மற்றது புலி அழிப்புக்கு ஆதரவு. மற்றும்படி கருத்து எழுத்து சுதந்திரம் என்பது, சமூகத்துக்கு கிடையாது. இதைத்தான் இந்த அமெரிக்கா பாசிட் அறிவித்துள்ளான். இப்படி ஒன்று புலி அல்லது புலியை அழிக்கும் தாம் மட்டுமே இருக்க முடியும். இதுவல்லாத அனைத்துக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றான்.\nஇந்த பாசிசத்தைத் தான், புலி சொன்னது, செய்தது. இன்று அதையே வெளிப்படையாக மகிந்தாவின் தம்பியும், யுத்தத்தை நடத்தும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் கூறுகிறான். இன்று நடைபெறும் காணாமல் போதல்கள், கடத்தல்கள், இனம் தெரியாத படுகொலைகள் அனைத்தும், இந்த அமெரிக்கா பாசிட்டின் தலைமையில், வழிகாட்டலில் நடைபெறுகின்றது. இப்படி இதனூடாகவே தமக்கு எதிரானவர்களை மட்டுமல்ல, புலியும் அழிக்கப்படுகின்து.\nஇந்த நிலையில் புலியின் அழிவும், அது உருவாக்கும் அரசியல் வெற்றிடத்தை எது எப்படி பிரதியிடும் புலிகளின் உதவியுடன் பேரினவாத பாசிசம் உருவாக்கியுள்ள கைக்கூலிகள் தான், இதை போட்டி போட்டு நிரப்புவர். அத்துடன் இன்று புலிக்கு பின்னால் துதிபாடும் பஜனை கோஸ்டிகளே, இதிலும் முன்னிலை வகிப்பார்கள். இப்படி தமிழினத்தை மீள அழிக்கும் ஒரு பாசிச நிகழ்ச்சிநிரல், இந்த வெற்றிடத்தை நிரப்பும். புலிக்கு நிகராகவே, அரசியல் கைக்கூலித்தனத்தின் மூலம் இது அரங்கேறும். இந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களே, எம்மினத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. இவை மனிதத்;தன்மையற்ற பாசிச எல்லைக்குள், எங்கும் சூழ்கொண்டு காணப்படுகின்றது.\nஏன் இந்த அரசியல் வெற்றிடமும், மீள் பாசிசமும்\nஇதற்கு மாறாக, எம்மண்ணில் சுயமான எதையும் புலிகள் விட்டு வைக்கவில்லை. மனிதனின் சுயம் என்பது, புலிகளால் துரோகமாக காட்டி அதை அழித்தொழித்தனர். சமூகத்தை வழி நடத்தக் கூடிய சுயமான சிந்தனை, சுய ஆற்றல், தியாக மனப்பான்மை கொண்ட மனிதத்தன்மை என, எதுவும் எம் மண்ணில் மிஞ்சியிருக்கவில்லை. அதை ஓட்டிய கருத்துகள் முதல் அதைக் கொண்டிருந்த நபர்கள் வரை, புலிப் பாசிசம் வேட்டையாடி அழிக்கப்பட்டது. இப்படி சமூகத்தின் ஆக்கம் அழிக்கப்பட்டு, இவையெல்லாம் புலிப் பாசிசத்தின் முன்னால் சிதைந்து போனது.\nஇப்படி தமிழினம் ஆற்றலற்ற ஒரு மலட்டு சமூகமாக மாற்றப்பட்டது. இதனால் தான் அரசியல் வெற்றிடம் உருவாகின்றது. பேரினவாத பாசிசத்தில் கூவும் கைகூலிகள், இதை நிரப்புவார்கள். புலி போற்றப்பட்டது போல், எதிர்நிலையில் இவை மந்தையாக்கப்பட்ட சமூகத்தால் போற்றப்படும்.\nஅதிகளவு படித்த உயர் பதவிகாரர்களைக் கொண்ட எம் சமூகம், தன் உயர் பதவியின் தகுதி காரணமாகவே கைக்கூலிச் சமூகமாகவே தன்னை வெளிப்படுத்திவந்தது. இவ்வளவு காலம் புலிக்கு பின்னால் துதிபாடிய கூட்டம்தான், இனி கூலிக் குழுவுக்காகவும் துதிபாடும்.\nஇந்த கூட்டம், சமூகக் கண்ணோட்டமற்ற படித்த மேதைகள், புலி போன்ற பாசிச கட்டமைப்பின் பின்னால் நக்கி பிழைக்கின்ற கடந்தகால வரலாற்றைத்தான், அவர்கள் தம் புத்திஜீPவித்தனமாக காட்டிவந்தனர். இப்படி தாம் பிழைப்பதே புத்திஜீவித்தனமானது. இப்படி சமூகத்தில் புரையோடியுள்ள ஒரு புற்றுநோயாக, இந்த படித்த மேதைகள் நக்கி பிழைக்கின்றனர். இதனால் சமூகத்தின் மேல் உண்மையான அக்கறையுள்ளவர்கள், இல்லாமல் போய்வி;ட்டனர்.\nஇந்த நிலையில் மூன்று பாத்தாண்டுகளாக எம்மை அடிக்கியாண்ட புலிகளின், பாசிச சர்வாதிகார மாபியத்தனத்தில் இருந்து சமூகம் விடுபடும் போது, அரஜாகமான வெற்றிடத்தில் மீளவும் கை;கூலிகள் மூலம் புதிய வடிவில் அழிக்கப்படும்.\nபுதிய பாசிச சூழல் எப்படிப்பட்டது\nஇதுவோ புலியை மிஞ்சி மற்றொரு பாசிசம்;. கோத்தபாய கூறுவது போல் 'தாம் அல்லாத அனைவரும் புலிகள்\" என்று கூறி ஓடுக்கும் நவீன பாசிசத்தில், எம் தேசம் இ��்று காலடி எடுத்து வைத்துள்ளது.\nபுலிகளை மிஞ்சிய அதே கூற்று, அதே தாக்கம்;. ஆனால் இதுவோ அரச பயங்கரவாதத்தின் வடிவில் வருகின்றது. இலங்கையில் அரச எதிர்ப்பு பத்திரிகை முதல் அனைத்தம் இந்த பாசிச பிடியில் சிக்கிவிட்டது. புலிகள் செய்தது போல், இனம் தெரியாத கொலைகள், இதன் மேல் முதல் கட்டமாக ஏவிவிடப்படுகின்றது. வரலாறு மீண்டும் அதேபாணில் பாசிசமயமாகின்றது.\nபுலிகளிடம் ஜனநாயகத்ததை மீட்ப்பதாக பறைசாற்றிய புலியெதிர்ப்பு புல்லுலுருவிகள் எல்லாம், இந்த பாசிசத்தில் புலியை மிஞ்சிய வக்கிரத்துடன் களம் இறங்கி குலைக்கத் தொடங்கியுள்ளனர்.\nபுலிகள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தில், அரச பாசிசத்தை இவர்கள் நிறுவார்கள். 'தாம் அல்லாத அனைவரும் புலிகள்\" என்ற அடிப்படையில், மொத்த இலங்கையும் பாசிச கட்டமைப்பில் இறுக்கப்படும். மற்றுக் கருத்துகள், மக்கள் போராட்டங்கள் அனைத்தும் புலியாக முத்திரை குத்தப்;பட்டு அழிக்கப்படும். தமிழரின் உரிமை, புலியிசமாக காட்டி பாசிசத்தின் கோராப்பிடியில் ஓடுக்கப்படும். நாட்டில் நடக்கும் எந்தப் போராட்டமும், இந்த எல்லைக்குள் நசுக்கப்படும். இதுதான் உருவாகும் புதிய நிலைமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/srikanth/", "date_download": "2020-10-28T14:34:36Z", "digest": "sha1:2VFFBSMWZSOO22WN6FVSQVT5GLOUWFYO", "length": 5373, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Srikanth Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம்.\nஇன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்த���ல் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-10-28T14:34:32Z", "digest": "sha1:PBS4ZSF4VC25XL2LV5H3FSVRVGEJDDJK", "length": 40217, "nlines": 198, "source_domain": "hindumunnani.org.in", "title": "வீரமணி Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nMay 16, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், election commission, election2019, கமல்ஹாசன், தேர்தல் ஆணையம், தேர்தல்2019, வீரமணிAdmin\nமத விரோதத்தைத் தூண்ட, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த\nதேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறதா\nதேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க தேர்தல் அதிகாரியே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம், அல்லது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்பது நடைமுறை. கடந்த மாதம் திராவிட கழக தலைவர் வீரமணி, இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரை தரக்குறைவாக பொது தளத்தில் பேசினார், பேட்டி அளித்தார். இது குறித்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால், வீரமணி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடுக்கக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆணையரிடம் புகார் கொடுத்த பின்னரும் தொலைக்காட்சி/சமூக ஊடகங்களில் பேட்டி அளித்த வீரமணி அப்படித்தான் பேசுவேன், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்றார். மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் யார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும், அவர்கள் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையானது.\nஅதன் தொடர்ச்சியாக, திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மையம் என்ற கட்சித் தல���வருமாக இருக்கும் கமலஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து, காந்தியை கொன்ற கோட்சே தான் அவர் எனப் பேசினார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டித்து 30 காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது. பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது.\nஇதுவரை நாம் கொடுத்துள்ள புகார்கள் மீது தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா\nமகாத்மா காந்திஜி, கோட்சே ஆகிய இருவரும் இந்து தான். இதில் எங்கிருந்து மத தீவிரவாதம் வருகிறது ராஜீவ் காந்தியைக் கொன்றது எந்த தீவிரவாதம் ராஜீவ் காந்தியைக் கொன்றது எந்த தீவிரவாதம் திருபுவனம் ராமலிங்கத்தை கொன்றது எந்த தீவிரவாதம் திருபுவனம் ராமலிங்கத்தை கொன்றது எந்த தீவிரவாதம் இந்து இயக்க தலைவர்களை வெட்டிக் கொன்றார்களே அது எந்த தீவிரவாதம் இந்து இயக்க தலைவர்களை வெட்டிக் கொன்றார்களே அது எந்த தீவிரவாதம் இதையெல்லாம் கமலஹாசன் இதுவரை ஏன் பேசவில்லை\nகமலஹாசன் மக்களை திசைத்திருப்ப மத பிரிவனையை ஏற்படுத்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படி பேசுகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. இதுபோல் மற்றவர்களும் பேச ஆரம்பித்தால், தேர்தல் கமிஷனும், காவல்துறையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா\nநேற்றும், மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய கமலஹாசன் தனது கருத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோத பிரச்சாரத்தை காவல்துறையும், தேர்தல் கமிஷனும் வேடிக்கை பார்க்கும் என்றால், மக்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தேர்தல் கமிஷன், கமலஹாசன், வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nஎன���றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nApril 11, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், election2019, கனிமொழி, தேர்தல்2019, வீரமணி, ஸ்டாலின்Admin\nமேலாக இந்துமத கடவுள்களை இழிவுபடுத்துவோர் தங்குதடையின்றி அரசியலில் வெற்றிகளை பெற்று வந்தது , இந்துமத உணர்வாளர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தி வந்தது.\nஇந்துமத பாதுகாப்பிற்காக வாக்களிப்போர் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே இந்துக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு இதெல்லாம் சாத்தியமாகும் என இந்துமத பெரியவர்கள் ஆதங்கப்பட்டனர்.\nஇன்று அது சாத்தியமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.\nசபரிமலை நம்பிக்கையை இழிவு படுத்தியது, ஸ்ரீகிருஷ்ணரை கேவலமாகப் பேசியது,\nஸ்டாலின் கனிமொழியின் இந்து மத வெறுப்பு என இந்துக்கள் எதையும் மறக்கவில்லை.\nகனிசமான இந்துக்கள் இந்த முறை இந்துமத எதிர்ப்பு கூட்டணியான திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பதை களநிலவரம் உணர்த்துகிறது.\nநான் இந்து மதத்திற்கு எதிரானவன்அல்ல என்று தற்போது ஸ்டாலின் கதறுகிறார்.\nதிருமாவளவனோ எனது சொந்த செலவில் சிவாலயம் கட்டி வருவதாக கூறுகிறார்.\nகனிமொழியோ நெற்றியிலே குங்குமத்தோடு வாக்கு சேகரிக்கிறார்..\nஇதெல்லாம் தேர்தல் ஏமாற்று வேலை என்றாலும் இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இவர்கள் உணர்ந்துள்ளதால் இந்த மாற்றம் வந்துள்ளது.\nவெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் கனிசமான எண்ணிக்கையில் இந்துஉணர்வோடு வாக்களிக்க இருப்பது புதிய மாற்றம் ஆகும்..\nஇந்த மாற்றத்தை ஏற்படுத்த கடந்த\n39ஆண்டுகளாக இந்துமுன்னணி தொடந்து போராடி வந்துள்ளது. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது…\nபாரத் மாதா கி ஜெய்..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nApril 5, 2019 கோவை கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், election2019, ஆன்மீகம், ஓட்டுவங்கி அரசியல், திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், தேர்தல்2019, போலி மதச்சார்பின்மை, வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nதிருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .\nஇந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.\nஇதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.\nபலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டாயப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .\nஇந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.\nதேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.\nஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.\nதகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா\nஇவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா\nஇவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா\nதிட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்பு��ைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை\nதேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .\nமதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .\nஇதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.\nதிமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .\nஇனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.\nமக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nதேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.\nஇராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\nApril 5, 2019 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், election2019, temples, இராம.கோபாலன், திக, திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇராம கோபாலன் நிறுவன அமைப்பாளர்\nதேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக\nகி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\nநேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.\nஇதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் ���ிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.\nதிராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.\nதேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் தொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள் என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nமேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.\nஎனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட���சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.\nஎனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77985/Speed-Man-Usain-BolT-Birthday-today-FASTEST-ATHLETE", "date_download": "2020-10-28T15:16:02Z", "digest": "sha1:S7MIUC2PMWCYA5BRYHVVOKTOPT3W45FH", "length": 17431, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின்னல் வேக மனிதன் : உசைன் போல்ட் : பிறந்த நாள் இன்று | Speed Man Usain BolT Birthday today FASTEST ATHLETE | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமின்னல் வேக மனிதன் : உசைன் போல்ட் : பிறந்த நாள் இன்று\nதான் பங்கேற்ற ஒலிம்பிக், உலக தடகள போட்டிகள் என அனைத்திலும் தங்க பதக்கம் வென்று சாதனையாளராக சுமார் பத்து ஆண்டு காலம் சர்வத��ச அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகளின் ஜாம்பவானாகவும், சாம்பியனாகவும் திகழ்ந்து 'உலகின் மின்னல் வேக மனிதன்' என உலக மக்கள் அனைவரும் செல்லமாக அழைக்கும் தடகள வீரரான உசைன் போல்ட்டிற்கு பிறந்த நாள்.\nஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள குக்கிராமத்தில் 1986ஆம் ஆண்டில் இதே நாளில் பிறந்தவர் உசைன் போல்ட். அந்த கிராமத்தில் பழசரக்கு கடை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்துள்ளனர் போல்ட்டின் பெற்றோர்.\nஎல்லா பிள்ளைகளையும் போலவே பள்ளி நேரம் போக தனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தில் கிரிக்கெட் மற்றும் புட்பால் விளையாட்டை தன் சகோதரருடன் சேர்ந்து விளையாடி வந்துள்ளார் போல்ட். பள்ளி அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் முதல் ஆளாக பெயர் கொடுத்து ஆர்வமாக விளையாடி வந்துள்ளார் போல்ட். தடகள போட்டியில் போல்ட்டின் ஓட்டத்தை பார்த்து வியந்து போன அவரது கிரிக்கெட் கோச் தான் போல்ட்டை தடகள விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த சொல்லியுள்ளார். வாத்தியாரின் சொல்லை தட்டாமல் தடகள போட்டியில் கவனம் செலுத்த துவங்கியது 15 வயதில் தான்.\nஅதன் மூலம் தொடர்ச்சியாக பள்ளி அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் முதலாவதாக இடம் பிடித்து பல சாதனைகளை படைத்து வந்துள்ளார் போல்ட். அவரது ஓட்ட திறன் குறித்து கேள்விப்பட்ட ஜமைக்காவின் தலைசிறந்த தடகள கோச் ஒருவர் போல்ட்டுக்கு பயிற்சி கொடுக்க, அசராமல் பயிற்சிக்கு ஈடு கொடுத்து நாள்தோறும் பல ஆயிரம் மீட்டர்கள் ஓடி பயிற்சி செய்துள்ளார் போல்ட்.\n2002இல் ஜமைக்காவில் நடைபெற்ற இளையோருக்கான சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்று 200 மீட்டரில் தங்கமும், 400 மீட்டர் ரிலேவில் வெள்ளியும் வென்று சாதனை படைத்துள்ளார் போல்ட். அந்த போட்டியில் அவர் பங்கேற்கும் போது போல்ட்டிற்கு 16 வயது தான். இருந்தாலும் 200 மீட்டர் தூரத்தை 20 நொடிகளுக்குள் கடந்து புதிய உலக சாதனையை படைத்திருந்தார். அதன் பின்னர் 100, 200, 400 மீட்டர் என தான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் ட்ரேக்கில் இறங்கும் போதெல்லாம் தனது முந்தைய சாதனையை முறியடித்து சிறந்த பர்பாமன்ஸை காட்டியுள்ளார்.\nதான் ஒரு பந்தைய குதிரையாக களத்தில் வெற்றி பெறும் போது பாராட்டு பெறுவதை காட்டிலும் தோல்வியை தழுவும் போதெல்லாம் மன உளைச்சலை எதிர்கொண்டுள்ளார் 16 வயதான ப���ல்ட். அந்த நேரத்தில் அவரது நண்பர்களும், குடும்பமும் தான் அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளது.\nஅந்த சூழலில் தான் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 2008இல் நடைபெற்ற தடகள போட்டி ஒன்றில் 100 மீட்டர் தூரத்தை 9.72 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனையை படைத்தார் போல்ட்.\nஅந்த சாதனையினால் அதுவரை ஜமைக்கா நாடு மட்டுமே அறிந்திருந்த போல்ட்டை உலக மக்கள் அறிந்து கொண்டனர். உலகின் அத்தனை மொழிகளிலும் போல்ட்டின் சாதனை செய்திகளாக வெளியாகி இருந்தது.\nஅந்த செய்தி அடங்குவதற்குள் அதே ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தன் தாய் நாட்டிற்காக களம் இறங்கினார் போல்ட்.\nபோல்ட்டின் சாதனை குறித்து அறிந்திருந்த மக்கள் அவர் ட்ரேக்கில் இறங்கியவுடன் 'கமான் போல்ட்' என ஊக்கம் கொடுக்க 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ரிலே என போல்ட் ஓடிய மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு தனது முந்தைய டைமிங் ரெக்கார்டை முறியடித்து பெஸ்ட் டைமிங் கொடுத்து புதிய உலக சாதனை படைத்தார்.\n2008, 2012, 2016 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு தங்க பதக்கங்களை வென்று சாதனையாளராக உருவெடுத்தார். சர்வதேச அளவில் நடைபெற்ற தடகள போட்டியிலும் போல்ட்டின் வெற்றி பயணம் தொடர்ந்தது. அதன் மூலம் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு 'உலகின் சிறந்த தடகள வீரர்' பட்டத்தையும் கொடுத்து போல்ட்டை கெளவுரித்தது சர்வதேச தடகள கூட்டமைப்பு.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கு போல்ட் ரோல் மாடலானார். நம் இந்தியாவிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது அவர் இந்திய வந்திருந்த போது காண முடிந்தது.\nஅப்படி சாதனை மேல் சாதனை படைத்து வந்த போல்ட்டின் தடகள வாழ்வில் திடீர் திருப்பமாக அமைந்தது லண்டனில் நடைபெற்ற தடகள போட்டியின் தோல்வி. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 'நான் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி' என போல்ட் அறிவித்திருந்தார். அந்த போட்டியில் மூன்றாவதாக இடம் பிடித்து வெண்கலம் வென்றார் உசைன் போல்ட். யாராலும் வெல்ல முடியாத போல்ட்டை காட்லின் வென்றதும் தடைகள வீரருக்கே உள்ள பாணியில் போல்ட்டின் கால்களுக்கு முன்னர் மண்டியிட்டு தன் வெற்றியை சமர்ப்பித்தார். போல்ட்டும் தனது தோல்வியை அசால்ட்டாக எடுத்து ��ொண்டு காட்லினை ஆரத்தழுவி பாராட்டி விட்டு சென்றார் போல்ட்.\nசிறு வயதில் நான் பெற்ற தோல்வி தான் என்னை வெற்றியாளனாக உருவாக்கியது\" என் குட்பை சொன்னார் உசைன் போல்ட்.\nவழக்கமாக உலக அளவில் நடைபெறும் தடகள போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்கள் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை அடையாளத்தில் இருப்பர். அதன் பின்னர் அவரை வெல்ல முன்னாள் சாம்பியன்கள் காற்றோடு காற்றாக கலந்து விடும் சூழலில் சுமார் பத்து ஆண்டு காலம் சர்வதேச பந்தய களத்தில் கில்லியாக நின்று விளையாடி ஒவ்வொரு பதக்கத்தையும் சொல்லி அடித்தவர் போல்ட் மட்டும் தான். தடகளத்தில் அவருக்கு நிகர் அவர் தான்.\nஹேப்பி பர்த் டே போல்ட்...\nபுத்துணர்வு பெறும் ஆயத்த ஆடை உற்பத்தி.. ஈரோடு மாவட்டத்தில் குவியும் ஆர்டர்கள்\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தற்கொலை - பணி அழுத்தம் காரணமா\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுத்துணர்வு பெறும் ஆயத்த ஆடை உற்பத்தி.. ஈரோடு மாவட்டத்தில் குவியும் ஆர்டர்கள்\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தற்கொலை - பணி அழுத்தம் காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80240/Faf-du-Plessis-fielding-practice", "date_download": "2020-10-28T15:37:03Z", "digest": "sha1:XDHLAKJSG2CFDM44GOCJEJAQG2STDGPT", "length": 7120, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீவிர வலைப்பயிற்சியில் டு பிளெசிஸ்! சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ | Faf du Plessis fielding practice | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதீவிர வலைப்பயிற்சியில் டு பிளெசிஸ்\nடு பிளெசிஸ் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை சி.எஸ்.கே. வெளியிட்டுள்ளது.\nவரும் 19-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். டு பிளெசிஸ் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அணியுடன் ஃபாப் டூ பிளெசிஸ் இணைந்து இருப்பது கூடுதல் பலம் சேர்த்து உள்ளது.\nஃபாப் டு பிளெசிஸ் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வடிவங்களிலிருந்தும் தென்னாப்பிரிக்கா கேப்டன் பதவியில் இருந்து விலகியபிறகு அவர் பங்கேற்கும் முதல் ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.\n: திரையரங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சு\n'ஆசை\" வெளியாகி 25 ஆண்டுகள்... படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: திரையரங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சு\n'ஆசை\" வெளியாகி 25 ஆண்டுகள்... படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80608/Bollywood-actor-Akshay-Kumar-has-revealed-that-he-drinks-cow-urine-every-day-for-ayurvedic-reasons", "date_download": "2020-10-28T15:10:56Z", "digest": "sha1:BTBGHYMDYTW6XVPAC4JRXH235DZ3AWW4", "length": 8304, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தினமும் ஒரு டம்ளர் கோமியம் குடிப்பேன்: அக்ஷய் குமார் | Bollywood actor Akshay Kumar has revealed that he drinks cow urine every day for ayurvedic reasons | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதினமும் ஒரு டம்ளர் கோமியம் குடிப்பேன்: அக்ஷய் குமார்\nஆயுர்வேத காரணங்களுக்காக தினமும் ஒரு டம்ளர் மாட்டு கோமியம் குடித்து வருவதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.\nடிஸ்கவரி சேனல் புகழ் பியர் க்ரில்ஸின் ‘Into The Wild With Bear Grylls’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் அக்ஷய் குமார். அதில் பியர் கிரில்ஸ் உடன் சேர்ந்து யானைக் கழிவில் போடப்பட்ட டீ அருந்திய காட்சி இடம்பெற்றது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்நிலையில் தனது அடுத்த படமான ‘பெல்பாட்டம்’ படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது ஸ்காட்லாந்தில் இருக்கிறார் அக்ஷய்குமார். இப்படத்தின் நாயகிகளான லாரா தத்தா, ஹூமா குரேஷி, பியர் கிரில்ஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்வை அக்ஷய்குமார் நடத்தினார்.\nஇதில் நடிகை ஹூமா குரேஷி அக்ஷய் குமாரிடம் எப்படி யானை கழிவில் தயாரிக்கப்பட்ட டீயை எப்படி குடித்தீர்கள் என்று கேட்டார்.\nஅதற்கு பதிலளித்த அக்ஷய் குமார், '‘நான் கவலைப்படவில்லை. நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆயுர்வேத மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் ஒரு டம்ளர் பசு கோமியம் குடித்து வருகிறேன். எனவே அது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை’ என்றார்.\nபுதிய ஆன்லைன் படிப்புகள்.. விதிகளை எளிமைப்படுத்தியுள்ள யுஜிசி\nIt's a boy.. பார்த்ததும் ரசிக்க வைக்கும் வைரல் வீடியோ..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. வி���ம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய ஆன்லைன் படிப்புகள்.. விதிகளை எளிமைப்படுத்தியுள்ள யுஜிசி\nIt's a boy.. பார்த்ததும் ரசிக்க வைக்கும் வைரல் வீடியோ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81584/MLA-Anitha-Radhakrishnan-car-smashed-by-mysterious-persons", "date_download": "2020-10-28T14:48:17Z", "digest": "sha1:RK4ILHKD4YAJJRNSLXRZE3GK2NJMVCIE", "length": 10381, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடித்து நொறுக்கப்பட்ட எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார்..! | MLA Anitha Radhakrishnan car smashed by mysterious persons | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅடித்து நொறுக்கப்பட்ட எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார்..\nதூத்துக்குடி தட்டார்மடத்தில் செல்வம் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிலையில் அவரது கார் மர்மநபரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். இவர் லாரித் தண்ணீர் விநியோகம் செய்பவர். சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த அதிமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் திருமணவேல் என்பவரிடம் ஒரு நிலத்தை வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தகராறு காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதி இவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கைத் தொடர்ந்து ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஆன���ல், ஆய்வாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை முன்வைத்து, செல்வனின் உடலையும் அவர்கள் வாங்க மறுத்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக செல்வனின் உறவினர்களுடன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. செல்வன் கொலை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என செல்வனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், செல்வனின் குடும்பத்தினரை சந்தித்து, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து, சொக்கன்குடியிருப்பு தேவாலயம் முன்பு நடைபெற்ற போராட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். இந்த சூழலில், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளனர்.\nஇதையும் படிக்கலாம்: வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்\nஇளைஞர் கொலை: காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்\n“விளையாட்டு உலகமே செம லைஃப்”- நினைவுகளை பகிரும் தீபிகா படுகோன்\nRelated Tags : Thiruchendur, Selvan case, MLA Anitha Radhakrishnan, Car smashed, திருச்செந்தூர், செல்வன் கொலை வழக்கு, எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், கார் அடித்து நாசம்,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு ��தில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளைஞர் கொலை: காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்\n“விளையாட்டு உலகமே செம லைஃப்”- நினைவுகளை பகிரும் தீபிகா படுகோன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/09/puttalam.html", "date_download": "2020-10-28T15:13:02Z", "digest": "sha1:BIM3W5WPOHZQIAV6Q7SCA6QF3DFD5FGM", "length": 11191, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : புத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ", "raw_content": "\nபுத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ\nபுத்தளத்தில் வானில் இருந்து விழுந்த மீன் வலை சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த மீன் வலை கிழே விழும் போது அடை மழை பெய்துள்ளது. 250 அடி நீளமும் 300 கிலோ கிராம் நிறையும் கொண்ட இந்த வலை வானில் இருந்து விழும் காட்சியை பலரும் அவதானித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை முதலில் பார்த்தவர், இந்த மீன் வலை வானில் இருந்து சிலாபம் நோக்கி வருவதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வலையை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், நகர சபையின் பாதுகாவலர் அதற்கு இடமளிக்காமல் சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.\nஇந்த வலையின் சிறப்பு என்னவென்றால், முடிச்சுகள் இல்லாதது மற்றும் கிழிந்தவுடன் மீண்டும் தைக்க இயலாது என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இது இலங்கை மீனவர்கள் பயன்படுத்தாத வலை என நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.\nநைலோன் நூலினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலை சீனா, தாய்வான் அல்லது இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.\nஇதனை பார்ப்பதற்காக பாரியளவிலான மக்கள் அவ்விடத்தில் கூடியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்க�� Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: புத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ\nபுத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:27:21Z", "digest": "sha1:CNYJSFQT24WBL5YMU576BOVIS5HLFZGE", "length": 6579, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஎன் மீது ஊழல் புகார் கூற முடியுமா\nபாலியா: ''எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். என் மீது ஊழல் புகாரோ அல்லது நான் சொத்து ...\nஊழல்வாதிகளுக்கு சிறை: மோடி உறுதி\nபதேஹாபாத்: ''நடந்து முடிந்த ஐந்து கட்ட தேர்தலில், தோல்வி உறுதி என தெரிந்து விட்டதால், எதிர்க்கட்சிகள் ...\nராஜீவ் நம்பர் 1 ஊழல்வாதி : மோடி தாக்கு\nலக்னோ : முன்னாள் பிரதமர் ராஜீவின் வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாகவே முடிந்தது என பிரதமர் மோடி காங்.,ஐ ...\nஊழலுக்காக 'மெகா' கூட்டணி: பிரதமர்\nமும்பை: 'எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள, 'மெகா' கூட்டணி, மெகா ஊழலுக்குத்தான் வழி வகுக்கும்' என, பிரதமர் மோடி ...\nதி.மு.க., காங்., ஊழல் கூட்டணி: பிரேமலதா\nசிவகாசி:''எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பது ஊழல் கூட்டணி. 2 ஜி, காமன்வெல்த், நிலக்கரி உள்ளிட்ட ஊழல்களைச் செய்த ...\nஆண்டிபட்டி: ''காங்.,- தி.மு.க.,வின் வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த ...\nகாங்.,- தி.மு.க., ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி\nஆண்டிபட்டி : ''காங்.,- தி.மு.க.,வின் வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த ...\nஒன்று சேர்ந்த ஊழல் கூட்டணி: மோடி\nதேனி: தேனி மாவட்டம் கரிசல் விளக்கு பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேனி, ...\n'காங்., கூட்டணி வேட்பாளர்கள் ஊழல்வாதிகள்'\nசென்னை : தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பலர், ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2014/09/28/10-books-2/", "date_download": "2020-10-28T15:01:05Z", "digest": "sha1:ARVCHSSQKTOMBGH36WX4S7S6LH6TEDGP", "length": 50160, "nlines": 157, "source_domain": "padhaakai.com", "title": "சிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10 | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nதனுஷ் கோபிநாத், ஷி��்மி தாமஸ்\nமலையாள இலக்கியத்தின் சிறந்த இருபது நாவல்கள் இவை என்று நம்புகிறோம்.\nநாங்கள் வாசித்த நாவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது.\nமலையாள இலக்கியத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய நாவல் என்று இதைக் கருதுகிறேன் – கஸக்கிற்கு முன், கஸக்கிற்குப் பின் என்று பிற நாவல்களை வகைமைப்படுத்தும் அளவுக்கு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் இது. விஜயன் இந்த நாவலை முன்னரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலோ, அல்லது Gregory Rabassa போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் அவருக்குக் கிடைத்திருந்தாலோ இது உலக அளவில் போற்றப்பட்டிருக்கும். கஸக்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ரவி அதன் தொன்மங்கள், மக்கள், அவன் கஸக்கைவிட்டு பின்னர் வெளியேறுவது என்று ரவியின் பயணத்தை விவரிக்கும் நாவல். ரவியின் பௌதிக, ஆன்மிக பொருளை வரையறுக்கும் நாவல் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். மூச்சுத்திணற வைக்கும் அவமானத்தைவிட்டுத் தப்பிச் செல்லும் ரவி, மிக அசாதாரணமான இந்த இடத்தில் அடைக்கலம் புகுகிறான், அவனால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்களைச் சந்திக்கிறான். இதை எழுத பன்னிரெண்டு ஆண்டுகள் ஆயிற்றாம், மலையாள இலக்கியத்தில் தடம் பதித்த நாவல் இது.\nஆங்கில மொழிபெயர்ப்பு – ஓ வி விஜயன்\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- Dharmapuranam\nஎம்டியின் முதல் நாவல் இது, 1958ல் பதிப்பிக்கப்பட்டது. கேரளாவின் நாயர் குடும்பங்களில் நிலவிய தாய்வழி சமூக அமைப்பின் இயல்பையும் அதன் நசிவையும் விவரிக்கும் நாவல். இதன் நாயகன் அப்புண்ணி தனது குழந்தைப்பருவத்தை அப்படிப்பட்ட ஒரு இல்லத்தில் கழிக்கிறான். அதன் குடும்பத்தலைவரால் அவன் அவமானப்படுத்தப்படுகிறான். தன்னைக் கேவலப்படுத்தியதற்கு பழி வாங்கவும் தன் தந்தையைக் கொன்றதாகச் சொல்லப்படுபவரைக் கொன்று பழி தீர்க்கவும் அவன் துடிப்பதும்தான் கதை.\nஎம்டியின் ஆகச்சிறந்த இந்தப் படைப்பில், பீமனின் பார்வையில் மகாபாரதக் கதையைச் சொல்கிறார். எந்த விஷயத்திலும் அவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இல்லை, எனவேதான் நாவலின் தலைப்பு, இரண்டாம் முறை. பரவலாக அறியப்பட்டுள்ள மகாபாரதக் கதைகளுக்கு பீமனின் பார்வையில் புதிய பொருள் அளிக்கிறார் எம்டி.\nகருத்துகள் மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டை விவரிக்கும் ந��வல் இது. ஒரு கூட்டமாய் வாழ்பவர்களின் பெரும் அழுத்தம் நிறைந்த வாழ்வை விவரிக்கும் நாவல். பம்பாயைக் களமாய்க் கொண்ட இந்த அப்ஸ்ட்ராக்ட்டான, ஆழமான தத்துவ விசாரங்களை மேற்கொள்ளும் இந்த நாவல் இவர்களின் ஜீவாதாரப் போராட்டங்களைப் பேசுகிறது. இவர்களில் சிலருக்கு எந்த லட்சியமும் இல்லை. வேறு சிலருக்கு, வாழ்வா சாவா என்ற மரணப் போராட்டமாக இருக்கிறது- கீழே விழுபவர்கள், விரட்டி வருபவர்களால் மிதித்து நசுக்கப்படுகிறார்கள். வேறு சிலர், தங்களைச் சுற்றி நிகழ்வது அனைத்தையும் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். காத்திரமான, உள்ளிழுத்துக் கொள்ளும், சிந்தையை அசைக்கும் நாவல் இது. மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- Marubhoomikal Undaakunnathu\nவைக்கம் முகமது பஷீர் தனது சகோதரியின் ஆடு பற்றி எழுதிய நகைச்சுவை நாவல் இது. அவரது குடும்பத்தினரே இந்த நாவலின் பாத்திரங்களாக இருக்கின்றனர், கதை தலையோலப்பரம்பில் உள்ள அவரது வீட்டில் நிகழ்கிறது. அதன் நிகழ்வுகளை பஷீர் நேரடியாக, தன்மை ஒருமைக் குறிப்புகளாகக் கூறுகிறார்.\nSK Pottekkad வாழ்ந்த காலிகட்நகரைப் போன்ற அதிரணிப்படம் என்ற ஊரைப் பற்றிய நாவல் இது. இந்த நகரை விவரிக்கும்போதே பொற்றேகாட், சுதந்திரப்போராட்ட கால இந்தியாவில் நிலவிய சூழலையும் விவரிக்கிறார். அதிரணிப்படத்து மக்கள் பல்வகைப்பட்டவர்கள், அந்த ஊரின் காற்றைச் சுவாசித்து வளர்ந்தவர்கள். இதன் நாயகன், ஸ்ரீதரன் இவர்களில் ஒருவன். நகரின் இதயத்துடிப்பையும் அங்கு வாழ்ந்த தலைமுறையினரையும் மிகச் சிறப்பாக எஸ்கே சித்தரிக்கிறார். தலைசிறந்த இந்த நாவலுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- VishaKanyaka, Oru Theruvinte Katha\nஎம் முகுந்தனின் தலைசிறந்த நாவல் இது. சுதந்திரத்துக்கு முன்னர் பிரஞ்சு காலனியாக இருந்த மாஹியின் (மலையாளத்தில் மைய்யாழி என்று அழைக்கப்படுகிறது) கதை இது. மாஹியின் வரலாற்றைப் பேசும் இந்த நாவல் தன் ஆற்றல்களை உணர்ந்து கொள்வதற்கான அதன் கிளர்ச்சியையும் போராட்டத்தையும் விவரிக்கும் நாவலாகவும் ஆகிறது.\nபுராதன மசூதி, அதையொட்டி வாழும் மக்கள் மற்றும் அவர்களின் தொன்மங்களைப் பற்றிய கதை இது. கான் பகதூர் பூக்கொய்யா தங்கல் ஒரு குறுநில மன்னன் போலிருந்த வட மலபார் கிராமத்தைக் களமாகக் கொண்ட நாவல், பூக்கொய்யாவையும் அவனைச் சுற்றி வாழ்பவர்களையும் மையமாய் கொண்டுள்ளது.\nநம்பூதிரி குடும்பம் ஒன்றில், ஆசாரப் பிடிப்புள்ள கணவனுடன் வாழும் தேத்துக்குட்டி என்ற பெண்ணின் கதை. அவளது சகோதரன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, நம்பூதிரி பெண்களின் மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறான். ஆனால், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள விரும்பாத குடும்பத்தில் தேத்துக்குட்டி மணம் புரிந்து கொண்டிருக்கிறாள். அவளது கணவனும் அவள் விருப்பத்துக்கு ஏற்றவனாக இல்லை. எனவே அவள் வீட்டைவிட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் இணைகிறாள். இறுதியில் துறவியாகிறாள்.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- சிறுகதைத் தொகுப்பு\nஇது உருப்பின் சிறந்த படைப்பு. சுதந்திரப் போராட்டம் மற்றும் இரண்டாம் உலக யுத்த காலத்தில் மலபார் பகுதியில் வாழ்ந்தவர்களின் கதை. இவர்கள் நிலச்சுவான்தார் முறை மற்றும் சாதியமைப்பைக் கடந்துவிட்டவர்கள். விஸ்வம், ராதா இவ்விருவரின் கதை.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- Ummachu.\nPosted in எழுத்து, தனுஷ் கோபிநாத், பட்டியல், விமர்சனம், ஷிம்மி தாமஸ் and tagged தனுஷ் கோபிநாத், பத்து புத்தகங்கள், ஷிம்மி தாமஸ் on September 28, 2014 by பதாகை. 1 Comment\n← புத்தாயிரத்தின் குரல்கள் – வெல்ஸ் டவர்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- II 11-20 →\nஇந்த பட்டியலுக்கு மிகவும் நன்றி.. நாலுகெட்டும், கஷக்கின்தே இதிஹாசம் , இரண்டாமுழம் மட்டுமே நான் இணையத்தில் கண்ட பல top 10 பட்டியல்களில் கண்டது, இதைத்தவிர குறிப்பிட்டிருக்கும் மற்ற 7 புத்தங்களும் புதிய அறிமுகமே.. இதையும் வாங்கிறவேண்டியதுதான்.. நன்றி 🙂 மற்றபடி ‘ஆடுஜீவிதம்’ இதில் இல்லையே \nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ ��ரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தி���் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்���ின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:47:35Z", "digest": "sha1:ZUHOSR4GL7ZQ335GIBN45Y5WET4THMW3", "length": 7425, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவ முகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானுடைய முகங்கள் சிவ முகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமானுக்கு பொதுவாக ஐந்து சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து முகங்கள் உள்ளமையாக நூல்கள் தெரிவிக்கின்றன. ப்ராணன், அபானன், உதானன், வியானன், சமானன் எனும் ஐந்து வாயுக்கள் நமது உடலில் இருப்பதை சிவனின் ஐந்து முகங்கள் விளக்குகின்றன. [1]\nசிவபெருமானுடைய ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது.\nசிவபெருமான் தனது மகாசதசிவ ரூபத்தில் எண்ணற்ற முகங்களுடன் காட்சியளிக்கின்றார்.\n↑ குமுதம் பக்தி 01-02-2012 எல்லாம் சிவமயம் -ஆர் நாகராஜன்\nஐவகை நந்திகள் (கைலாச நந்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2015, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:36:55Z", "digest": "sha1:AUGPK7HO7LSOZC6VFCEVUPL5F6J2MDCM", "length": 12945, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] வானூர் வட்டத்தில் அமைந்த வானூர் ஊராட்சி ஒன்றியம் 65 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வானூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வானூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,696 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 58,365 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,513 ஆக உள்ளது.[2]\nவானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 65 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nவிழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிண்டிவனம் வட்டம் · செஞ்சி வட்டம் · வானூர் வட்டம் · விழுப்புரம் வட்டம் · விக்கிரவாண்டி வட்டம் · கண்டாச்சிபுரம் வட்டம் · மேல்மலையனூர் வட்டம் · மரக்காணம் வட்டம் · திருவெண்ணெய்நல்லூர் வட்டம் (புதியது)\nமேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · முகையூர் ·\nஅனந்தபுரம் · அரகண்டநல்லூர் · செஞ்சி · கோட்டக்குப்பம் · மணலூர்ப்பேட்டை · மரக்காணம் · திருவெண்ணெய்நல்லூர் · வளவனூர் · விக்கிரவாண்டி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி •\nகெடிலம் ஆறு • கோமுகி ஆறு • சங்கராபரணி ஆறு • செஞ்சி ஆறு • தென் பெண்ணை ஆறு • மணிமுத்தா ஆறு •\nவிழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2019, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/22669/athikai-kootu-in-tamil.html", "date_download": "2020-10-28T15:04:35Z", "digest": "sha1:LTN7DH7ZZ7JEVUYC6Q6IW3MM7RWSUJKL", "length": 6129, "nlines": 173, "source_domain": "www.awesomecuisine.com", "title": "அத்திக்காய் கூட்டு - Athikai Kootu Recipe in Tamil", "raw_content": "\nஒரு பிரபலமான தென்னிந்திய கூட்டு வகை.\nஅத்திக்காய் – 1௦௦ கிராம் (பொடியாக நறுக்கியது)\nதேங்காய் துருவல் – அரை கப்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nபாசிப்பருப்பு – அரை கப்\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்\nபெருங்காயம் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி – சிறு துண்டு\nமிளகு – அரை டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு காய்ந்ததும் அத்திக்காய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கி எடுத்து கொள்ளவும்.\nபச்சிப்பருப்பை வேகவைத்து குழைய வேகவைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், இஞ்சி துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.\nபின், அதில் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி ஆறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.\nபின், வதக்கிய அத்திக்காய், வேகவைத்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/10/12201040/1265733/World-Youth-Chess-Championship-14-year-old-Grandmaster.vpf", "date_download": "2020-10-28T14:39:08Z", "digest": "sha1:OY76DXKB6BQWC2HRRZEWUNLPSTVRQD5Z", "length": 13674, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "U-18 செஸ் சாம்பியன்ஷிப்: 14 வயதான ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் || World Youth Chess Championship 14 year old Grandmaster Praggnanandhaa wins U 18 Open title", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nU-18 செஸ் சாம்பியன்ஷிப்: 14 வயதான ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன்\nபதிவு: அக்டோபர் 12, 2019 20:10 IST\nதமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனான ஆர். பிரக்ஞானந்தா இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனான ஆர். பிரக்ஞானந்தா இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமும்பையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரக்ஞானந்தா 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டான்.\nபிரக்ஞானந்தா ஜெர்மனியைச் சே���்ந்த வாலன்டின் பக்கெல்ஸை எதிர்கொண்டார். 11-வது மற்றும் கடைசி சுற்றை டிரா செய்த நேரத்தில், அர்மேனியாவைச் சேர்ந்த ஷன்ட் சர்க்சியானை எதிர்த்து அர்ஜுன் கல்யாண் டிரா செய்ததால் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.\n18 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ரஷ்ய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த வங்கிதா அகர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇன்று 48-வது ஆட்டம்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா\nசாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது- வார்னர் பாராட்டு\nதந்தையை இழந்த சோகத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது - கேஎல் ராகுல் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு ���ிளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-incident-nellai", "date_download": "2020-10-28T14:50:03Z", "digest": "sha1:5LMAW3OTJRZIKLHUDAC3NNPMURTNKIZ7", "length": 12365, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நெல்லையில் கொலைவெறித் தாக்குதலான தி.மு.க உட்கட்சிப் பூசல்... 2 பேர் கைது! | dmk incident in nellai | nakkheeran", "raw_content": "\nநெல்லையில் கொலைவெறித் தாக்குதலான தி.மு.க உட்கட்சிப் பூசல்... 2 பேர் கைது\nநெல்லை மாநகரின் சந்திப்பு பகுதியிலுள்ள 5 மற்றும் 6 ஆவது வார்டுகளைக் கொண்ட மீனாட்சிபுரம் ஏரியாவிலிருப்பவர் மாரியப்பன். நகரில் கேபிள் டி.வி நடத்தும் இவர், நெல்லை மாநகர மாவட்ட தி.மு.க.வின் கலை இலக்கியப் பிரிவின் துணை அமைப்பாளராகவும் இருப்பவர்.\nகட்சி தொடர்பான பணிகள் மற்றும் அவரது வார்டுகளில் நலத்திட்டம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் தன் சொந்தச் செலவில் மாநகர தி.மு.க மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்பை வரவழைத்து நடத்தியிருக்கிறார். அதன் மூலம் அவரது வார்டுகளில் பிரபலமாகியுள்ளார். தவிர, உள்ளாட்சித் தேர்தலில் அவர் அந்த வார்டு சார்பில் போட்டியிடும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறார்.\nஇதேபகுதியில் வசிக்கும் தி.மு.க.வின் பகுதி செயலாளரும் முன்னாள் தச்சை மண்டலச் சேர்மனுமான சுப்பிரமணியன் இவர் மீது அதிருப்தியிலிருந்திருக்கிறார். பகுதிச் செயலாளரான தன்னைக் கேட்காமல் ஏரியாவில் கட்சி நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று சொன்னதால், அவர்களுக்குள் பிரச்சினை மூண்டிருக்கிறதாம். இதனிடையே மாரியப்பன் செப்.,11 அன்று வேலை நிமித்தமாக போய்க் கொண்டிருந்தபோது பின்தொடர்ந்த மர்ம நபர், இரும்பு ராடால் மாரியப்பனின் தலையில் தாக்க, அதில் அவர் படுகாயமடைந்திருக்கிறார். உடனடியாக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாரியப்பன் தாக்குதலுக்குக் காரணமான சுப்பிரமணியன் மீது புகார் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் தி.மு.க பிரமுகரான சுப்பிரமணியன் மற்றும் இருவர் உட்பட 3 பேர் மீது 307 உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படுகாயமடைந்த மாரியப்பன் ஜி.ஹெச்சிலிருந்து தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி தற்போது உடல் நலம் தேறியுள்ளாராம்.\nமாரியப்பனின் புகார் மீதான நடவடிக்கையாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சுப்பிரமணியன் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. உட்கட்சி விவகாரத்தால் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம், நெல்லை மாநகர தி.மு.க.வில் பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇயக்குனர் சீனுராமசாமி போலீசில் புகார்\n'புதிய கலைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை' -மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவலில் சிறை\nகொலையில் முடிந்த கூலி பணம் பங்கீடு விவகாரம்\nபணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-28T13:30:02Z", "digest": "sha1:VAA6NLS3JSCMF73MQDABNA2RB3XY2FPD", "length": 23675, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் – மோடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.! – Eelam News", "raw_content": "\nதமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் – மோடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.\nதமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் – மோடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.\nகாவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு, கஜா புயல், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு ஒப்புதல் என தொடர்ச்சியாக தமிழகத்தினை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பாஜக அரசு அணுகி வருகிறது. இந்த நிலை தொடருமானால் எந்த சூழலிலும் இனி தமிழ்நாட்டிற்குள்ளாக பிரதமர் மோடி நுழைய இயலாத நிலையினை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின்.\nகர்நாடகத்தில் காவிரி அணையின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வந்த நிலையில், மேகதாதுவிற்கு குறுக்கே அணைக்கட்டுவதற்கான அறிக்கையை மத்திய நீர்வளத்துறை சில தினங்களுக்கு முன்னதாக ஏற்றுக்கொண்டது. மேலும், அணை கட்டுவதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஅவ்வாறானதோர் அணை கட்டப்படுமேயானால் தமிழர்களின் வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கப்படும் எனவே காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கிட கூடாதென வலியுறுத்தி, இன்று தஞ்சையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் போராட்டம் நடைபெற்றது.\nஇதில், கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பது சற்றும் ஏற்றுக்கொள்ள கூடியதே அல்ல. தமிழகத்தை வஞ்சிக்க நினைத்து இப்படியான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவீர்களேயானால் நீங்கள் தமிழகத்திற்குள்ளாக எந்த காரணத்திற்காகவும் நுழைய முடியாது” என ஆவேசமாக பேசினார்.\nசெயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம் – தமிழிசை ட்வீட்.\nமாரி 2 மோதலுக்குத் தயார்\nஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்\nசிங்கள கும்பல்களால் எரித்த தோட்டங்களிலிருந்து வந்த தமிழனின் கதையாம் – 800 பட…\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்��ு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/lg-4/", "date_download": "2020-10-28T15:09:50Z", "digest": "sha1:M6G6QGXN4SW32E3CLG6267A4I6VB5ZCO", "length": 8189, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "LG டால்க் 4 |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் ���ெருகும்\nபுதிய போப் தேர்வான அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். -திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளாரே\nசந்ததிர சேகர் , அருப்புக் கோட்டை\nஅது மரியாதை நிமித்தமானது . நானே கூட வாழ்த்துவேன். அதிலும் சிறுபான்மை ஓட்டுக்களையே நம்பி வாழும் ஒருவர் வாழ்த்தாமல் இருப்பார\nகாங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, பாரதிய ஜனதா விளங்க முடியாது என்று கம்யூனிஸ்ட் பொதுச் செயலர், பிரகாஷ் காரத் கருத்து குறித்து\nகாங்கிரஸ் வரக்கூடாது. ப ஜ கவும் வந்துவிடக்கூடாது . தன்னால் வர முடியாது. குழப்பமான சூழ்நிலை வந்தால் அதில் குட்டையை குழப்பலாம்\nகூட்டணியிலிருந்து விலகுகிறேன் விலகுகிறேன் என்கிறாரே கருணாநிதி உண்மையில் எப்போதுதான் விலகுவார்\nவிலகியே விட்டார். தாமதமாக விலகினாலும் சரியான முடிவே. காங்கிரேசை பலவீனப்படுத்தும் எந்த முயேசியும் நல்ல முடிவே.\nபா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்\nநண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com\nபாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nபாஜக செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8, 9-ந்தேதிகளில் 2…\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ்…\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nதிய��னம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1319171", "date_download": "2020-10-28T15:39:47Z", "digest": "sha1:7TUSU3BCQ5XNG6U3HR2T2L2MI6BY7BQS", "length": 3020, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெடுங்குழு (தனிம அட்டவணை) (தொகு)\n21:56, 10 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:03, 1 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:56, 10 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDrsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E3%82%BF%E3%83%81%E3%82%B3%E3%83%9E_robot", "date_download": "2020-10-28T15:19:08Z", "digest": "sha1:CJXYCOHOYTBEEC2QVVABKNFLAWP67TE4", "length": 14876, "nlines": 106, "source_domain": "ta.wikibooks.org", "title": "タチコマ robot இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nFor タチコマ robot உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிநூல்கள்விக்கிநூல்கள் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n05:14, 5 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +46 சி வார்ப்புரு:Welcome Robot: Fixing double redirect to வார்ப்புரு:புதுப்பயனர் தற்போதைய\n00:26, 6 சூலை 2012 வேறுபாடு வரலாறு 0 சி எமிலி அல்லது கல்வி பற்றிய நூல்-1 Robot: Fixing double redirect to எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1 தற்போதைய\n00:26, 6 சூலை 2012 வேறுபாடு வரலாறு +1 சி எமிலி அல்லது கல்வி பற்றிய Robot: Fixing double redirect to எமிலி, அல்லது கல்வி பற்றி தற்போதைய\n00:26, 6 சூலை 2012 வேறுபாடு வரலாறு -1 சி எமிலி அல்லது கல்வி பற்றிய மொழிபெயர்ப்பாள���்களின் குறிப்புகள் Robot: Fixing double redirect to எமிலி, அல்லது கல்வி பற்றி/மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள் தற்போதைய\n00:25, 6 சூலை 2012 வேறுபாடு வரலாறு -1 சி எமிலி அல்லது கல்வி பற்றி- நூல்-1 Robot: Fixing double redirect to எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1 தற்போதைய\n00:27, 2 சூலை 2012 வேறுபாடு வரலாறு +66 சி தனிநபர் வரவுசெலவு செய்வது எப்படி Robot: Fixing double redirect to எப்படிச் செய்வது/தனிநபர் வரவுசெலவுத் திட்டம் செய்வது எப்படி Robot: Fixing double redirect to எப்படிச் செய்வது/தனிநபர் வரவுசெலவுத் திட்டம் செய்வது எப்படி\n23:55, 22 சூன் 2012 வேறுபாடு வரலாறு -12 சி சமையல்புத்தகம்:உள்ளடக்கம் Robot: Fixing double redirect to சமையல் நூல் தற்போதைய\n23:55, 22 சூன் 2012 வேறுபாடு வரலாறு +7 சி சமையல்புத்தகம் Robot: Fixing double redirect to சமையல் நூல் தற்போதைய\n23:55, 22 சூன் 2012 வேறுபாடு வரலாறு +32 சி சமையல்புத்தகம்:சட்னி Robot: Fixing double redirect to சமையல் நூல்/சட்னி தற்போதைய\n23:55, 22 சூன் 2012 வேறுபாடு வரலாறு +32 சி சமையல்புத்தகம்:கோசம்பரி Robot: Fixing double redirect to சமையல் நூல்/கோசம்பரி தற்போதைய\n23:55, 22 சூன் 2012 வேறுபாடு வரலாறு +32 சி சமையல்புத்தகம்:இட்லி Robot: Fixing double redirect to சமையல் நூல்/இட்லி தற்போதைய\n22:03, 5 சூன் 2012 வேறுபாடு வரலாறு +92 சி பயனர் பேச்சு:とある白い猫 update தற்போதைய\n16:28, 5 சூன் 2012 வேறுபாடு வரலாறு -25 சி பயனர் பேச்சு:タチコマ robot update தற்போதைய\n15:09, 23 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +88 சி காட்டாமனக்கு Robot: Fixing double redirect to செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/காட்டாமனக்கு தற்போதைய\n22:01, 5 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +15 சி பேச்சு:நெல்லின் கதை Robot: Fixing double redirect to பேச்சு:மழலையர் சிறுகதைகள்/நெல்லின் கதை தற்போதைய\n21:59, 5 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +16 சி சேவலும் இரத்தினக் கல்லும் Robot: Fixing double redirect to ஈசாப் நீதிக் கதைகள்/சேவலும் இரத்தினக் கல்லும் தற்போதைய\n21:58, 5 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +16 சி சிங்கமும் கரடியும் குள்ளநரியும் Robot: Fixing double redirect to ஈசாப் நீதிக் கதைகள்/சிங்கமும் கரடியும் குள்ளநரியும் தற்போதைய\n19:46, 5 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு +9 சி பயனர் பேச்சு:கணினி Bot: Fixing double redirect to பயனர் பேச்சு:とある白い猫 தற்போதைய\n19:45, 5 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு -6 சி மா மரம் Bot: Fixing double redirect to செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/மா மரம் தற்போதைய\n19:45, 5 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு -30 சி சமையல்புத்தகம் Bot: Fixing double redirect to சமையல் புத்தகம்\n21:44, 18 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு -9 சி பயனர் பேச்சு:கணினி Bot: Fixing double redirect to பயனர் பேச்சு:White Cat\n21:43, 18 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு -13 சி அன்றாடப் பேச்சுத் தமிழ் Bot: Fixing double redirect to அன்றாடத் தமிழ்ப் பேச்சு தற்போதைய\n18:25, 23 மார்ச் 2008 வேறுபாடு வரலாறு +1 சி பயனர்:とある白い猫 தானியங்கி மாற்றல்: fi:Käyttäjä:White Cat\n17:14, 23 மார்ச் 2008 வேறுபாடு வரலாறு +22 சி பயனர்:とある白い猫 தானியங்கி இணைப்பு: aa:User:White Cat\n16:22, 23 மார்ச் 2008 வேறுபாடு வரலாறு +17 சி பயனர்:タチコマ robot தானியங்கி இணைப்பு: aa:User:WOPR\n00:21, 20 மார்ச் 2008 வேறுபாடு வரலாறு +1 சி பயனர்:とある白い猫 தானியங்கி மாற்றல்: nl:Gebruiker:White Cat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-10-28T14:57:36Z", "digest": "sha1:PRSUD573PBE33MMFVCCD3DMDM73ZDVCM", "length": 12324, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈட்டிப்பல் பன்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.\nகழுத்துப்பட்டையுள்ள ஈட்டிப்பல் பன்றி, Tayassu tajacu\nதியோடோர் செர்மன் பாமர், 1897\nஈட்டிப்பல் பன்றி (Peccary) என்பது நடு, தென் அமெரிக்காவில் வாழும் காட்டுப் பன்றி போல் தோற்றமளிக்கும் ஆனால் வேறான, உயிரினக் குடும்பம். எசுப்பானிய மொழியில் இக்குடும்பத்தினைச் சேர்ந்த விலங்குகளை ஃகாபலி (Jabali) என்றும், போர்த்துகீச மொழியில் ஃகாவலி என்றும் அழைக்கின்றனர். இவ் விலங்குக் குடும்பம், பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படைக் குளம்படி வரிசையில் உள்ள தாயாசுடீ (Tayassuidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பன்றிபோல் அளவுடைய விலங்குகள். தாயாசுடீ என்னும் சொல் தூப்பி மக்களின் மொழியில் உண், உண்ணுதல் என்னும் பொருள் தரும் தாயசு (tayassu, tayaçu) என்னும் சொல்லில் இருந்து பெற்று, 1858 இல் இருந்து ஆங்கிலத்தில் வழங்கி வருகிறார்கள்.[1]. தாயாசுடீ குடும்பம் சூயினா (Suina) என்றழைக்கப்படும் பன்றிகளின் துணைவரிசையைச் சேர்ந்த ஒன்று.[2].இலத்தீன் மொழியில் சூ (su) என்றால் பன்றி என்றுபொருள்.\nஈட்டிப���பல் பன்றிகள் ஏறத்தாழ 90 முதல் 130 செமீ (3-4 அடி) நீளம் வரை வளரக்கூடியவை. இவை ஏறத்தாழ 20-40 கிலோகிராம் (44-88 பவுண்டு) எடை கொண்டிருக்கக்கூடும். ஓரளவுக்குப் பன்றிகளைப்போலவே, மூக்கும் பல்லும் கொண்டவை. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் காட்டுப்பன்றிகளின் பல் வளைந்து இருக்கும், ஆனால் ஈட்டிப்பல் பன்றிகளின் பற்கள் ஈட்டியைப் போல் நேராக இருக்கும். பன்றிகளைப் போலவே காலின் நடு இரு விரல்களைப் பயன்படுத்துகின்றன. இதன் வயிறு மூன்று பாகங்களாக உள்ளன. ஆனால் அசைபோடும் விலங்கின் இயக்கம் போன்றதல்ல.[3].\nஈட்டிப்பல் பன்றி ஒரு அனைத்துண்ணி ஆகும். பெரும்பாலும் இதன் உணவு கிழங்குகளும், சிதைகளும் கொட்டைகளும், பழங்களும், புல்லும் என்றாலும், சிறு விலங்குகளையும் உண்ணும்.\nஇதன் பல்லின் வகையடுக்கு கீழ்க்காணுமாறு உள்ளது:\nகழுத்துப்பட்டை தாயாசுடீ -என்றி டூர்லி உயிரினக் காட்சியகம், Henry Doorly Zoo)\nகழுத்துப்பட்டை தாயாசுடீ - கோசுட்டா ரிக்காவில் உள்ள கொர்க்கொவடோ தேசியப் பூங்கா Collared Peccary in Corcovado National Park, Costa Rica\nஅரிசோனாவில் உள்ள டூழ்சானில் ஃகாவலினா - Javelina in Tucson, Arizona\nதாயாசுடீ - நெதர்லாந்தில் உள்ள ஆர்ன்னெம் (Arnhem)என்னும் இடத்தில் உள்ள பர்கர் உயிரினக் காட்சியகத்தில்.\nஐக்கிய அமெரிக்காவில் நியூ மெக்சிக்கோவில் இளம் தாயாசுடீ.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kanyakumarians.com/nagercoil", "date_download": "2020-10-28T15:19:42Z", "digest": "sha1:GTOA5J6UGPML3JBAAQBG26QQXAV4V7DG", "length": 5311, "nlines": 129, "source_domain": "www.kanyakumarians.com", "title": "Nagercoil, Kanyakumari district", "raw_content": "\nஅழகிய நாஞ்சில் நாடு நாகர்கோவில்...\nவிவசாய நிலங்களை அழிக்காமல் காப்போம்....\nஇலையில் மஞ்சள், பாம்புப் புற்று மண், மலர்கள். . . Courtesy: Thiruvattar Sindhukumarஅருள்ம..\nநாகர்கோவில் பிரபல ராஜாஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்..\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அடைக்கப்பட்டிருந்த நாகர்கோவில் அண்ணா..\n74 வது சுதந்திர தின விழா...\n(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் முக்கியஅ..\nகுமரிமாவட்டத்தில் இன்று முதல் 30% பேருந்துகள் ஓட தொடங்கின... சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவ..\n(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாகர்கோவில் பூங்காவில் பூத்து குலுங்கும் ந..\nகேட்ட வரம் தரும் புனித சவேரியார் ஆலய திருவிழா St.Xavier's Cathedrral Church - Kottar, Nagercoil..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_990.html", "date_download": "2020-10-28T13:33:12Z", "digest": "sha1:YTE6UPVOYVPHV6CIYJ3SM2ADT5VSRE63", "length": 9773, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐநாவில் அமொிக்காவுக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / ஐநாவில் அமொிக்காவுக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nஐநாவில் அமொிக்காவுக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nசிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் நேற்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.\nசிரியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், மேற்கொண்டு சிரியாவில் தாக்குதல் நடத்த கூடாது என ரஷியா கொண்டுவந்த தீர்மானத்துக்கு சீனா மற்றும் பொலிவியா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலாந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய எட்டு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். எத்தியோப்பியா, கஜகஸ்தான், எக்குவட்டோரியல் கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.\nஇதனால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டு���் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/karuththaayutham-307-10014469", "date_download": "2020-10-28T14:41:20Z", "digest": "sha1:5GEYGXO3JOKLR3Q7AHY7PYCPKO6H6X4O", "length": 9998, "nlines": 188, "source_domain": "www.panuval.com", "title": "கருத்தாயுதம் - கே.பாலகோபால், க.மாதவ் - சிந்தன் புக்ஸ் | panuval.com", "raw_content": "\nகே.பாலகோபால் (ஆசிரியர்), க.மாதவ் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , இந்துத்துவம் / பார்ப்பனியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரையாகும் மக்கள் அனைவருக்கும் எதிரியே. இந்து பாசிசம் நம்மை கவ்வும்முன் ஜனநாயக பெறுமதிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அதன் பகுதியாக மதசார்பின்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒன்றுபடுவோம். இந்து மதவெறிக்கு பதில், மற்றொரு மதவெறியல்ல, அரசாங்க சர்வாதிகாரமும் அல்ல. ஜனநாயக விழிப்புணர்வே அதற்கு பதில்.\nதலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிணயிப்போம் என முன் வருகிறார்கள்.இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம். இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப..\nஉரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்\nஉரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த வி..\n'அகிலங்களின் வரலாறு' ஒரு வலிமிகுந்த சூழலில் உருவாயிற்று. ஹைதராபாத் மத்திய சிறையில் கைதியாக இருந்து, புற்றுநோயால் அவதிப்பட்ட தோழர் டி. வி. சுப்பாராவ் அவர்களின் வலியை மறக்கச் செய்ய, அவர் மிகவும் நேசித்த இயக்கத்தின் சர்வதேச வரலாற்றை சொல்லத் துவங்குகிறார்கள் ஆசிரியர்கள். அதுதான் பின்னர் அகிலங்களின் வரலா..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaagarathi.com/salem-student-valarmathi-released-today-i-will-fight-for-the-people/", "date_download": "2020-10-28T14:44:51Z", "digest": "sha1:LR55WGOA2U5QAFGR62E5CC3QH3KOOLLR", "length": 15048, "nlines": 110, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சேலம் மாணவி வளர்மதி இன்று விடுதலை!; ''மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்!\" - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசேலம் மாணவி வளர்மதி இன்று விடுதலை; ”மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்; ”மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்\nஎட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதி, இன்று (ஜூலை 5, 2018) மாலை 3.45 மணிக்கு சேலம் பெண்கள் கிளைச்சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.\nசேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் கடந்த ஜூன் 19ம் தேதியன்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சென்னை – சேலம் எட்டுவழி பசுமைச்சாலைக்கு நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஇந்த திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களின் அழைப்பின்பேரில் இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், இதழியல் மாணவியுமான வளர்மதி (24), அங்கு சென்று விவசாயிகளிடம் பரப்புரை செய்தார்.\nஅப்போது அவர், ”நிலம் நம்முடைய உரிமை. அதை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது. அரசாங்கம் அராஜகமான முறையில் நிலத்தை பிடுங்குகிறது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஓரணியில் ஒன்றுதி��ள வேண்டும்,” என்று பேசினார்.\nஇதையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, கலகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அவர் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதற்கிடையே, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு பட விழாவில், ”காவல்துறையினர் தாக்கினால் நாமும் திருப்பித் தாக்குவோம்,” என்று வளர்மதி பேசியிருந்தார். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அண்மையில் காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது சென்னை காவல்துறையினர் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனர்.\nவழக்கிற்கு மேல் வழக்குப்போட்டு வளர்மதியை முற்றிலும் முடக்கிப்போடும் விதமாக காவல்துறையினர் திட்டமிட்டே செயல்படுவதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தன.\nஇவ்விரு வழக்குகளிலும் வளர்மதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு விடுதலை ஆகி வெளியே வந்தார்.\nசிறை வாசல் முன்பு நின்றபடி அவரும், அவருடைய சக தோழர்களும், ”எதிர்ப்போம் எதிர்ப்போம்… நாசகார திட்டங்களை எதிர்ப்போம் எதிர்ப்போம்…”, ”அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்,” என்று முழக்கங்களை எழுப்பினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் வளர்மதி கூறுகையில், ”மக்களிடம் பேசியதற்காகவே என்னை கைது செய்துள்ளனர். இதை அரசின் தொடர்ச்சியான அடக்குமுறையாகவே பார்க்கிறோம்.\nபேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை இந்த அரசு ஒடுக்குகிறது. ஒட்டுமொத்தமாக விவசாய நிலத்தையும், இயற்கையையும், வாழ்வாதாரத்தையும் அழித்து, அனைத்து மக்களின் எதிர்ப்பையும் மீறித்தான் எட்டுவழிச்சாலை திட்டத்தை கொண்டு வருகின்றனர்.\nஇந்த திட்டத்துக்கு மக்கள் தானாக முன்வந்து நிலம் கொடுத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி அப்பட்டமாக பொய் சொல்கிறார். விவசாயிகள் நிலத்தைக் கொடுக்க மறுத்து, தற்கொலை பண்ணிக்கிறோம் என்று சொல்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடணும்.\nமக்கள் முன்னால் போய் நின்றாலே கைது என்ற அடக்குமுறை எங்கள் மீது இரு���்தாலும்கூட, தொடர்ச்சியாக எங்கள் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும். எல்லா மக்களையும் போய் நேரில் சந்திப்பேன். அது எங்கள் சொந்தங்கள் உள்ள பகுதி. நிச்சயமாக எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்றார் வளர்மதி.\nவளர்மதி மீது சென்னை வடபழனி மற்றும் சேலம் வீராணம் ஆகிய இரண்டு காவல்நிலையங்களும் வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை வழக்கு தொடர்பாக அவர் தினமும் காலை 10 மணிக்கு வடபழனி காவல்நிலையத்திலும், சேலம் வழக்கில் அவர் தினமும் காலை 10.30 மணிக்கு வீராணம் காவல் நிலையத்திலும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று சென்னை, சேலம் நீதிமன்றங்கள் நிபந்தனை விதித்துள்ளது.\nஒரே ஆள் ஓரே நேரத்தில் சேலம், சென்னையில் ஆஜராக வேண்டிய விந்தையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வளர்மதியிடம் கேட்டபோது, ”சென்னைக்கு செல்லாமல் சேலம் காவல் நிலையத்திலேயே இரண்டு வழக்கிற்கும் கையெழுத்திட அனுமதிக்கும்படி நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். அல்லது, சென்னைக்கு சென்று கையெழுத்திடும் வழக்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோர முடிவு செய்திருக்கிறோம்,” என்றார்.\nPosted in காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\n\", Valarmathi release, women jail, அடிப்படை உரிமை, எடப்பாடி பழனிசாமி, எட்டு வழிச்சாலை, சேலம், சேலம் மாணவி வளர்மதி\nPrevபெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்\n; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2729-2010-01-28-12-34-31", "date_download": "2020-10-28T15:01:02Z", "digest": "sha1:E4E67ERBS6PVIK4DKJV7HZIP7SFETMFB", "length": 8627, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "மின்னல் சிரிப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற���று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n“மின்னல் அடிக்கும்போதெல்லாம் சர்தார்ஜிகள் சிரிப்பது ஏன்\n“தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக அவர்கள் நினைப்பதுதான்”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2014/09/blog-post_26.html", "date_download": "2020-10-28T15:20:48Z", "digest": "sha1:ORO44C5DGOETPRLSHQZQXAHWNDUDCZB7", "length": 23249, "nlines": 264, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இரண்டு தேசங்களின் அபிவிருத்திகள் - ஓர் ஒப்பீடு (படங்கள்) - THAMILKINGDOM இரண்டு தேசங்களின் அபிவிருத்திகள் - ஓர் ஒப்பீடு (படங்கள்) - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > செய்திகள் > இரண்டு தேசங்களின் அபிவிருத்திகள் - ஓர் ஒப்பீடு (படங்கள்)\nஇரண்டு தேசங்களின் அபிவிருத்திகள் - ஓர் ஒப்பீடு (படங்கள்)\nபோருக்கு பின்னரான தமிழா் தாயக அபிவிருத்தியும் இராணுவப்\nபிரசன்னமும் என்பது ஓா் பாரிய அச்சுறுத்தலையும் அதனூடான செய்திகளையும் எங்களுக்கு வெளிக்காட்டி நிற்கின்றது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறீலங்கா அரசால் பிரகடனப்படுத்தப்பட்டு 5 வருடங்களை கடந்துள்ள நிலையில் தமிழா் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதார முன்னேற்றம் என்பது பாரிய கேள்வியையும் அச்சுறுத்தலையும் வழங்குவதாக உள்ளது.\nகீழ்காணும் ஆதாரத்தில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புகைப்படங்களும் தமிழா்கள் எதிர்காலம் தொடா்பாகவும் இன நல்லிணக்கம், அ���ிவிருத்தி, அதிகாரபகிர்வு சம்பந்தமாக கருத்துரைக்கும் ஒவ்வொருவரும் கவனிக்கவேண்டிய செய்தியாகும். இங்கு அபிவிருத்தி என்ற போர்வையில் சிறீலங்கா அரசால் தென்பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளும் அதனோடிணைந்த அரசின் அபிவிருத்தி நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கும் பகுதிகளான வடக்கு கிழக்கில் அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளையும் இங்கு காணலாம்.\nதலைமைத்துவ வகுப்புகள் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான கல்லூரி ஒன்றின் மாணவர்கள் இராணுவமுகாமில் வைத்து ஆயுதங்களுடன் நடமாடவிடப்படுகின்றனர். இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பேணி அனைவரையும் தமது நாட்டின் பற்றாளர்களாக மாற்றிவிடுவதாக நம்புகிறார்கள்\nஇங்கு முக்கியமாக அரசால் பிரதானமாக பிரச்சாரப்படுத்தப்பட்ட ஏ9 வீதி, மற்றும் புகையிரதப்பாதை புனரமைப்பு என்ற பிரதான கட்டமைப்பை தவிர அரசால் சொல்லப்பட்ட மீள்குடியேற்றம் பூா்த்தி செய்யப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டபோதும் இதுவரை அரசால் அவா்களுக்கான ஒரு வீட்டுத்திட்டத்தையேனும் அமுல்படுத்த முடியவில்லை. ஆனால் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தை காட்டி பிரச்சாரம் செய்து அது அரசின் அபிவிருத்தியாக காட்டிக்கொள்கின்றது. ஆனால் இந்தியன் வீட்டுத்திட்டம்கூட ஒருபகுதி மக்களின் தேவைகளையே பூா்த்திசெய்ய போதுமானது.\nஇந்தியா 50ஆயிரம் வீடுகள் என்று சொல்லப்பட்டபோதும் இதுவரை அதில் மூன்றில் ஒரு பகுதியைக்கூட அவா்களால் பூா்த்திசெய்ய முடியவில்லை என்பதோடுஅந்த வீடுகள்கூட அமைச்சா்களின்,பாதுகாப்பு செயலகத்தின் தலையீட்டினால் வடக்கு கிழக்கு எல்லையோர சிங்கள ,முஸ்லீம் கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் இடம்பெயா்ந்து மீள்குடியேறிய வடக்கு கிழக்கு மக்களுக்கு என்று சொல்லி உலக நாடுகளிலிருந்து பெறும் கடன்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு என்ற போர்வைவையில் கோத்தபாய ராஜபக்சேயின் கீழ் கொண்டுவரப்பட்டு அது தென்பகுதியிலுள்ள சிங்களவா்களுக்கும்,படையினருக்குமாக செலவிடப்படுகின்றன.\n2009ஆம் ஆண்டிற்கு பின்னா் தெற்கில் இதுவரை 80000வீடுகள் வரை திட்டமிடப்பட்டு பெருமளவான வீடுகள் சகல வசதிகளுடனும் அமைக்கப��பட்டு படையினருக்கும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி என்ற போர்வைவையில் கொழும்பிலும் அம்பாந்தோட்டையிலும் பல அதிவேக நெடுஞ்சாலைகளும் சிங்கள மாதிரி குடியேற்ற திட்டங்களும், விமான நிலையங்களும்,துறைமுகங்களுமாக அரசு தனது மக்களின் தேவைகளை மாத்திரம் பூா்த்தி செய்து வருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.\nஅவா்களுக்கு அரசால் மீள்குடியமரும்போது சில பகுதிகளில் வழங்கப்பட்ட 12 தகரங்கள் மற்றும் உலகவங்கியால் வழங்கப்பட்ட இருபத்தைந்தாயிரம் ரூபா பணத்தினை தவிர எந்த உதவிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. இராணுவத்தினா் வீடமைத்து கொடுப்பதாக கூறி சில இடங்களில் தரமற்ற வகையில் 3இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைக்கப்பட்டு இராணுவஅதிகாரிகளின் பெயா்கள் அவ்வீதிகளுக்கு சூட்டப்படுகின்றது. விதவைகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதாக கூறி அவா்களின் வீடுகளுக்கு படையினா் அடிக்கடி செல்லும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.\nஉண்மையிலேயே வடக்கில் முப்பத்தைந்தாயிரம் விதவைகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அவா்களுக்கான வாழ்வாதார உதவிதிட்டங்கள் எதுவும் இதுவரை அரசாலோ அல்லது வடமாகாணசபையை பொறுப்பேற்றுள்ள த.தே.கூட்டமைப்போ இதுவரை முன்மொழிவையோ திட்டத்தையோ நடைமுறைப்படுத்தவில்லை. இவா்களில் சிலரை இராணுவத்திற்கு இணைக்கும் திட்டம் மட்டும் திட்டமிட்டு அரசால் மேற்கொள்ளப்படுகின்றது.\nபாடசாலைகள்கூட சில அரச சார்பற்றநிறுவனங்கள் உதவுகின்றபோதும் அதில் அரசின் பங்களிப்பு என்பது பாரிய வேற்றுமை காட்டப்படுகின்றது. பாடசாலை சிறுவா்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் போர்வையில் மகிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சேயின் புகைப்படம் இருபக்கமும் பொறிக்கப்பட்டவாறு லமினேற் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. தலைமைத்துவ பயிற்சி என்ற வகையில் மாணவா்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றது. பாடசாலையில் மருத்துவ முகாம் என்ற வகையில் பாடசாலையில் இராணுவத்தினா் அத்துமீறி விபரங்களை பெற்றுவருவதால் மாணவா்கள் அச்சமடைகின்றனா். சகல விழாக்களுக்கும் அவா்கள் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.\nஇவ்வாறு ஒரு தேசத்தின் மீதான அழிவுகளையும் அடக்குமுறைகளையும் கூர்மைப்படுத்திக்கொண்டு இரண்டு தேசங்களாக பிளவுபட்டுப்போயுள்ள நாட்டை செயற்கைத்தனமாக அடாவடித்தனமாக ஒட்டவைக்கும் முயற்சிகள் எந்தளவிற்கு பயனளிக்கும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோவையை பார்வையிடுவதன் மூலம் எவ்வாறு தமிழர் தேசம் சிதைக்கப்பட்டுவருகின்றது என்பதை காணலாம்.\nகாலத்தின் தேவைகருதி பிரசுரமாகும் இப்பதிவு ஒரு மீள்பிரசுரமாகும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இரண்டு தேசங்களின் அபிவிருத்திகள் - ஓர் ஒப்பீடு (படங்கள்) Rating: 5 Reviewed By: Bagalavan\nஇன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (...\nசற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nநாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ள...\nஇலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...\nசற்று முன்னர் இராணுவத்தளபதி தெரிவித்துள்ள விடயம்\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க த...\nகொழும்பில் அபாயநிலை வெளிப்படையானதே - இராணுவத் தளபதி\nகொவிட்-19 பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரி...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/316991", "date_download": "2020-10-28T16:15:58Z", "digest": "sha1:PDXUZSXAYFI2LRN2JOYVI452K6UXC6VQ", "length": 5465, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:13, 10 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n17:55, 10 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n18:13, 10 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கலிபோர்னியா செம்மரம்''' ('''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 [[ஆண்டு]]கள் வரை கூட வாழும். அதிக (பெரும) அளவாக 115 [[மீட்டர்]] உயரமும், 8 [[மீட்டர்]] சுற்றளவும் வளரும்கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் [[கலிபோர்னியா]]வின் கடற்கரைப் பகுதி, [[ஓரிகன்]] மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23359-after-20-20-big-malayalam-stars-come-together-for-amma.html", "date_download": "2020-10-28T13:31:00Z", "digest": "sha1:DQZGWGGGPZS2P5EB2THOWDCZIJLMIXEX", "length": 11236, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மலையாள சினிமாவில் மீண்டும் ஒரு 20 20 அனைத்து நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்...! | After 20 20 big malayalam stars come together for amma - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமலையாள சினிமாவில் மீண்டும் ஒரு 20 20 அனைத்து நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்...\nகடந்த 12 வருடங்களுக்கு முன் மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக அனைத்து நடிகர்களும் சேர்ந்து நடித்து 20 20 (டுவென்டி டுவென்டி) என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது.அதே போல அனைத்து நட்சத்திரங்களின் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.மலையாள சினிமா நடிகர்களுக்கு 'அம்மா' என்ற பெயரில் ஒரு சங்கம் செயல்பட்டு வருகிறது.\nதற்போது இந்த சங்கத்தின் தலைவராகப் பிரபல நடிகர் மோகன்லால் உள்ளார். இந்த நடிகர் சங்கத்தில் வயதான மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்��ிலையில் நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் கடந்த 2008ல் 20 20 என்ற பெயரில் ஒரு படம் உருவானது.\nபிரபல டைரக்டர் ஜோஷி இயக்கிய இந்தப் படத்தில் மம்மூட்டி, மோகன்லாலில் தொடங்கி மது, சுரேஷ் கோபி, ஜெயராம், நயன்தாரா, பாவனா உட்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் இணைந்து நடித்தனர். இதுவரை எந்த மொழியிலும் இதுபோல அனைத்து நடிகர் நடிகைகளும் சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாரும் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த படத்தை முன்னணி நடிகர் திலீப் தான் தயாரித்தார். 7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சூப்பர் ஹிட்டாக ஓடியதால் 33 கோடி வசூலித்தது.\nஇந்நிலையில் அதே போல மீண்டும் ஒரு படத்தைத் தயாரிப்பது குறித்து மலையாள நடிகர் சங்கம் ஆலோசித்து வருகிறது. இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலான கலைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக மீண்டும் அனைத்து நடிகர், நடிகைகளும் இணையும் ஒரு படத்தைத் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை மூத்த இயக்குனர் டி.கே. ராஜீவ் குமார் இயக்குவார் எனத் தெரிகிறது. படத்தைத் தயாரிப்பது யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது.\nபாலியல் தொல்லை விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா நடிகை மீது பிரபல ஹீரோயின் தொடர்ந்த மான நஷ்ட வழக்கால் பரபரப்பு..\nவெற்றிகரமாக 3 வது திருமண விழாவை கொண்டாடும் பிரபலங்கள்..சமந்தா தனது கணவருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி\nபீட்டர் பாலை பிரிந்தும் வனிதாவின் ஆட்டம் அடங்கவில்லை.. வெறுப்பில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..\nதங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24\nதியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன\nலாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..\nஇயக்குனருக்கு ஆபாச மெசேஜ்-மிரட்டல்.. என்ன நடந்தது\nபிக்பாஸில் பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. கைகளை கட்டி கிண்டல் செய்ததால் பரபரப்பு..\nபிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...\nபிரபல ��டிகருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனாலும் மேலும் ஒரு வாரம் தனிமை\nராஜமவுலி படத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பால் பரபரப்பு.. படத்தை தடுத்து நிறுத்துவோம்..\nமுதலை கண்ணீர் வடிக்கும் பிக் பாஸ் நடிகை.. ஏம்மா இப்படி பச்சயா நடிக்கிற.. அனிதாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/06/29151636/1248689/shirdi-sai-baba.vpf", "date_download": "2020-10-28T15:23:35Z", "digest": "sha1:2B4V5VPOKTG2BDC7G3HP62F5QBUVUYYC", "length": 30162, "nlines": 219, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாய்பாபா அருளை பெற்றுத்தரும் கூட்டு பிரார்த்தனை || shirdi sai baba", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாய்பாபா அருளை பெற்றுத்தரும் கூட்டு பிரார்த்தனை\nஒருவர் தனக்கு ஆனந்தமாக வாழ எவை எவை வேண்டுமோ அத்தனையும் மற்றவர்களும் பெற வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.\nஒருவர் தனக்கு ஆனந்தமாக வாழ எவை எவை வேண்டுமோ அத்தனையும் மற்றவர்களும் பெற வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.\nசீரடியில் சாய்பாபா வாழ்ந்த காலத்தில் மாதவராவ் தேஷ்பாண்டே என்று ஒரு பக்தர் இருந்தார். பாபா மீது மிகுந்த பற்று கொண்ட பக்தர்களில் இவரும் ஒருவர். பாபாவின் அருள் பார்வை பட்டாலே போதும் எல்லா தோஷங்களும் முழுமையாக விலகி ஓடி விடும் என்ற நம்பிக்கையை இவர் கொண்டிருந்தார்.\nஇவரது அபரிதமான நம்பிக்கை மற்றும் பொறுமையை கண்டு சாய்பாபாவும் அவர் மீது அளவு கடந���த பாசம் வைத்திருந்தார். எத்தனையோ பக்தர்கள் சீரடி தலத்துக்கு வந்து தன்னை சந்தித்து ஆசி பெற்ற போதிலும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே மீது பாபா வைத்திருந்த பாசத்துக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.\nஅதாவது மாதவராவ் தேஷ்பாண்டே தனக்கு மட்டுமே சாய்பாபாவிடம் கேட்டு பிரார்த்தனை செய்பவர் அல்ல. அவர் தனக்கு தெரிந்த எல்லோருக்குமே சாய்பாபாவிடம் மன்றாடி கேட்டு பிரார்த்தனை செய்வது உண்டு. மற்றவர்களுக்காக கைகூப்பி தொழுது மனம்உருக வேண்டுவது என்பது எல்லோராலும் செய்ய முடியாத வழிபாடாகும்.\nலவுகீக வாழ்க்கையில் மூழ்கும் ஒவ்வொருவரும் இறைவனிடம் வேண்டும் போது தனக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்றே கேட்பதுண்டு. சாய்பாபாவை நாடி வந்தவர்களும் 99 சதவீதம் பேர் அப்படித்தான் இருந்தனர். மாதவராவ் தேஷ்பாண்டே மட்டும்தான் விதிவிலக்கு. இதனால் மாதவராவ் தேஷ்பாண்டே மற்றவர்களுக்காக மனம் உருகி கேட்பதை சாய்பாபா நிறைவேற்றினார்.\nஅந்த வகையில் மாதவராவ் தேஷ்பாண்டேயின் பிரார்த்தனைக்கு தனி ஆற்றலும், சக்தியும் இருந்தது. அதே போன்ற ஆற்றலையும், சக்தியையும் இன்று சென்னை தி.நகர் சரோஜினி தெருவில் இருக்கும் ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான மற்றும் பிரார்த்தனை மையம் பெற்றுள்ளது. இந்த மையத்தில் துன்பப்படுபவர்களின் துயர் துடைக்க சாய்பாபா அருளி செய்த வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.\nசாய்பாபா வழியில் அன்பை பரப்புதல், அன்னதானம், உடை தானம் மட்டுமின்றி ஞான தானமும் வழங்குதல், சாய் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வினியோகித்தல், ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவுதல், நோயாளிகளுக்கு பொருள் உதவி செய்தல் என்று இந்த தியான மையத்தில் பல்வேறு செயல்பாடுகள் குறைவின்றி நடந்து வருகின்றன.\nகாலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும் இந்த மையத்தில் நடைபெறும் பணிகளில் கூட்டுப் பிரார்த்தனை மிக மிக பிரதானமானது, முக்கியமானது.\nகாலை 8.40 மணி, மதியம் 11.25 மணி, இரவு 7.35 மணி மற்றும் 8.40 மணி ஆகிய நான்கு தடவை இந்த மையத்தில் கூட்டு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த கூட்டுப்பிரார்த்தனையின் போது உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிறகு தனி நபர்களின் பிரச்சினைகள், தேவைகளுக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.\nஒருவர் தனக்கு ஆனந்தமாக வாழ எவை எவை வேண்டுமோ அத்தனையும் மற்றவர்களும் பெற வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சாய்நாதரின் சிந்தனையின் அடிப்படையில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இந்த பிரார்த்தனை செய்பவர்கள் பாக்கியசாலிகள்.\nமற்றவர்களுடைய பிரச்சினைகளை சாய்பாபாவின் காலடியில் சமர்ப்பித்து அவரிடம் கைகூப்பி கண்ணீர் மல்க மனம் உருகி பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த பிரார்த்தனைகளுக்கு சாய்பாபா செவிசாய்த்து தினம் தினம் அற்புதங்களை மேற்கொள்கிறார். இந்த கூட்டுப் பிரார்த்தனையை “ஆத்மநிவேதனம்” என்று சொல்லலாம். சாய்நாதருக்கு ஒருவர் படைக்கும் பிரசாதங்களில் இந்த “ஆத்மநிவேதனம்” பிரசாதம் தான் மிக அற்புதமானது. மிகவும் உயர்ந்தது.\nயார் ஒருவர் சாய்பாபாவை முழுமையாக உணர்ந்து இருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே இந்த கூட்டுப் பிரார்த்தனையை மேற்கொள்ள முடியும். இந்த பிரார்த்தனையை செய்பவர்கள் சீரடி சாய்பாபாவின் மனதிலே குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகத்துவமான இந்த பணியைதான் சீரடி சாய்பாபா அறக்கட்டளையை நடத்தி வரும் பேராசிரியர் திருவள்ளுவன் சீரடி சாய்பாபா பிரார்த்தனை மையம் மூலம் செய்து வருகிறார்.\nஆனால் அவர் இதை விளம்பரப்படுத்திக் கொள்வது இல்லை. இந்த பிரார்த்தனை மையம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-\n2003-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு, கடந்த 16 வருடங்களாக நடத்தப்படுகிறது.\n1. இது ஒரு பிரார்த்தனை தலம்.\n2. இந்த தலத்தை தலைமை ஏற்று நடத்தி வருபவர் சாட்சாத் ஸ்ரீசாய் பகவானே. நாங்களெல்லாம் அவரது எளிய பணியாளர்களே.\n3. இங்கு தினமும் உலக நன்மைக்காகவும், பாரத திருநாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் செழிப்பிற்கும், சாயி அன்பர்களின் நலம் வேண்டியும் 4 வேளைகள் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.\n4. இங்கு சாயியிடம் எல்லா அன்பர்களுக்காகவும் மனநலம், உடல் நலம், செல்வ நலம், ஆத்மபலம், கிரக நலம், வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.\n5. இங்கே சாயிக்கும், அவரது குருவிற்கும், ஆதி குருவிற்கும் நித்ய பூஜை செய்யப்படுகிறது.\n6. பாபாவால் ஸ்ரீ ஆஞ்ச நேயர் சுவாமி செப்புகாசு ஷாமாவிற்கு கொடுக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட அந்த காசின் படிமத்திற்கு இங்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.\n7. அவரவர்களின் கர்மவினைகளை சுட்டுப் பொசுக்கும் துனி பூஜையில் ஆத்ம ஆகுதி தினமும் செய்யப்பட்டு அடியார்கள் பலன் பெறுகிறார்கள்.\n8. பெருமளவில் அன்னதானமும், நித்தமும் 4 வேளை பிரசாதமும் இங்கு அடியார்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.\n9. குரு சரித்ரம், குருகீதை, ராமவிஜயம், சாயிராமாயணம், ஸ்தவன மஞ்சரி மற்றும் சாயியால், அடியார்கள் பாராயணம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களை பாராயணம் செய்து ஆன்மீகத் தெளிவு பெற இங்கே வசதி செய்யப்பட்டிருக்கிறது.\n10. பேரிடர் காலங்களில், துன்பப்படும் மனிதர்களுக்கு தேவையான மெழுகுவர்த்தி போர்வை, தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், கொசுவர்த்தி சுருள், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற பொருள்களை லட்சக்கணக்கான ரூபாய் அளவில் உடனடியாக விரைந்து அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சேவை செய்திருக்கிறது.\n11. ஒவ்வொரு கோடையிலும், தாகம் தணிக்க, நீர்மோர் பந்தல் அமைத்து இலவச வினியோகம் செய்யப்படுகிறது.\n12. ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர் பூஜைகள் செய்யப்பட்டு இலவசமாக, சாயி போட்டோ, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், சாயியின் உதி, டாலர், ரட்சைக் கயிறுகள் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு இலவச விநியோகம் செய்யப்படுகிறது. சரஸ்வதிக்கும் - ஹயக்ரீவருக்கும் நம் குழந்தைகளுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது.\n13. தீபாவளித் திருநாளில் ஸ்ரீ சாயிபாபாவின் சந்நிதானத்தில் நடக்கும் லட்சுமி பூஜையில் நம் பிரார்த்தனை மையம் சார்பில் நாணயங்களை வைத்து பூஜை செய்யப்படும். பாபாவால் சுட்டிக் காட்டப்படும் அடியார்களுக்கு அந்த காசுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.\n14. ஆடிப்பூரத்தின் போதும், ஒவ்வொரு பவுர்ணமி பூஜையின் போதும், திருமணம், தாய்மை பேறு கிடைத்திட பூஜை செய்யப்படுகிறது. ஏராளமானோர் இதனால் பலன் அடைந்துள்ளார்கள்.\n15. இதுவரை லட்சக்கணக்கான அன்பர்களுக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களில் ஏராளமானோர் பலன் அடைந்து இருக்கிறார்கள்.\n16. நாய், பூனை, மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கும் உணவு, குடிநீர் கிடைத்திட இந்த மன்றம் உதவி செய்து கொண்டு இருக்கிறது.\nஇந்த பிரார்த்தனை தலத்தில் எந்தவித பூ���ைகளுக்கும் கட்டணம் இதுவரை விதிக்கப்பட்டதில்லை.\nஇந்த சந்நிதானத்தில், வரும் அன்பர்களுக்கு சங்கல்ப தாள்கள் கொடுக்கப்படும். சாயியிடம் பிரார்த்தனை செய்து விட்டு தங்கள் வேண்டுதல்களை அதில் எழுதி 108 தடவை ‘ஸ்ரீ சாயி’ என எழுதி இங்கே சாயியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅந்த பிரார்த்தனைகள் நிறைவேற உடனுக்குடன் அவைகளை ஸ்ரீ சாயியிடம் சேர்க்க கூட்டுப் பிரார்த்தனை தினமும் 4 வேளைகளும் செய்யப்படுகிறது. உங்களது பிரார்த்தனைகள் நிறைவேற, கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யப்பட வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டிய தொலைபேசி எண். 86756 05786.\nஅல்லது தபாலில் எழுதி அனுப்ப\nஸ்ரீசாயி பிரார்த்தனை மையம், எண். 6, சரோஜினி தெரு, தி.நகர், சென்னை-17 என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nஇவ்வாறு பேராசிரியர் திருவள்ளுவன் கூறினார்.\nபிரார்த்தனை மையத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்களை அவரிடம் 9444453777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ம��தலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09289+de.php", "date_download": "2020-10-28T15:14:21Z", "digest": "sha1:2Z4BRCZAS4BBEBNSJW6PN5DZFFAIM3EH", "length": 4564, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09289 / +499289 / 00499289 / 011499289, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09289 (+499289)\nமுன்னொட்டு 09289 என்பது Schwarzenbach a Waldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Schwarzenbach a Wald என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Schwarzenbach a Wald உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9289 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Schwarzenbach a Wald உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9289-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9289-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ramyanags.blogspot.com/", "date_download": "2020-10-28T14:38:51Z", "digest": "sha1:4N6OUATWQSOGQL576LU7O6FGPIAXJWB2", "length": 113205, "nlines": 199, "source_domain": "ramyanags.blogspot.com", "title": "நிகழ்வுகளின் தாக்கங்கள்.....", "raw_content": "\nஇங்கே ஏதாவது புத்திசாலித்தனமா சொல்லணும்னு ஆசை தான். எவ்வளவு தூரம் செய்ய முடியும்னு தெரியலை..முயற்சி செஞ்சுகிட்டிருக்கேன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nவாசலில் குவிந்து கிடந்த செருப்புக்களை பார்த்தவுடன் 'திரும்பி விடலாமா' ன்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து போயிற்று. பல விதமான ஆண், பெண் செருப்புகளுக்கு நடுவே என்னுடையதைத் தனியாக அவிழ்த்தேன். மணமான புதிதில் கோவிலுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டில் விருந்திற்கோ செல்லும் பொழுதெல்லாம் அருணின் செருப்புகளின் பக்கத்தில் என்னுடையதை விடுவதற்குக் கூட மனமில்லாமல் அவற்றின் மேலேயே விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். முதலில் இதை கவனித்த போதெல்லாம் கேலி செய்தவாறிருந்த அருணுக்கு நாளடைவில் என் பழக்கம் எரிச்சலூட்டுவதாக மாறியது. அது ஒன்று மட்டும் தானா அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்திய விஷயம்\nமேலும் தொடரவிருந்த நினைவோட்டத்தை நல்லவேளை பின்னால் என்னைப் பார்த்தபடி வந்த தோழி சட்டென்று நிறுத்தினாள். முகத்தில் புன்னகையுடன், \"என்ன, இப்ப தான் வரியா சுபா எனக்கும் நேரமாயிடுத்து,\" என்று கேட்டபடி அவசர அவசமாக உள்ளே சென்றவளின் பின்னாலேயே ஒட்டிக் கொண்டு நானும் நுழைந்தேன்.\nவழக்கம் போலவே பெரிய கும்பல் தான். மிர்சந்தானி வீட்டு தீபாவளி பார்ட்டி என்றால் சும்மாவா கிட்ட தட்ட சிங்கப்பூரில் உள்ள அனைத்து பெரிய மனிதர்களும், குடும்ப நண்பர்களும் குழுமும் இடமாயிற்றே கிட்ட தட்ட சிங்கப்பூரில் உள்ள அனைத்து பெரிய மனிதர்களும், குடும்ப நண்பர்களும் குழுமும் இடமாயிற்றே ஒரு பக்கம் சுடச்சுட ஜிலேபி பொரி துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு புறம் கடகட வென்று சப்பாத்திகள் தட்டில் பறந்த வண்ணம் இருந்தன.\nபெரிய கும்பலில் ஒரு செளகரியம். யாருடனும் அதிகம் பேசத் தேவையில்லை. அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் நெருங்கி, \"நலமா வே ல பளு அதிகமா வே ல பளு அதிகமா\" என்று சம்பிரதாயக் கேள்விகள் கேட்டபடி நகர்ந்தாலே ஒரு மணி நேரம் μடிவிடும். மீதி நேரமோ சாப்பிடுவதில் சென்று விடும். கடைசி வரை அதிக கவனத்தை ஈர்க்கமலே கூட நழுவிவிடலாம்.\nபோன வருட பார்ட்டிக்கும் இந்த வருட பார்ட்டிக்கும் எத்தனை பெரிய வித்தியாசம் போன வருடம் கூட்டத்தில் என் 'ஆண்டிக்' நகை செட்டை தோழிகள் கவனிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்பது தான் அக்கணத்தின் மிகப் பெரிய கவலை. ஒரிருவர் அதைப் பற்றி பேசும் பொழுது அது மற்றவர்கள் காதில் விழுகிறதா என்ற கொசுறுக் கவலை வேறு போன வருடம் கூட்டத்தில் என் 'ஆண்டிக்' நகை செட்டை தோழிகள் கவனிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்பது தான் அக்கணத்தின் மிகப் பெரிய கவலை. ஒரிருவர் அதைப் பற்றி பேசும் பொழுது அது மற்றவர்கள் காதில் விழுகிறதா என்ற கொசுறுக் கவலை வேறு வாழ்க் க தான் படி மாறிவிட்டது வாழ்க் க தான் படி மாறிவிட்டது ன் ன வரவேற்க வந்த மிஸஸ். மிர்சந்தானி, \"எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதா ன் ன வரவேற்க வந்த மிஸஸ். மிர்சந்தானி, \"எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதா\nகேட்ட பிறகு, 'நல்லபடியாக' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாமோ என்ற தர்மசங்கடம் அவர் முகத்தில் படர்வது தெரிந்தது. அவரை மேலும் சங்கடப்பட விடாமல், \"எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. இப்பொழுது நான் சுதந்திரப் பறவை\" என்று பேச்சை இலகுவாக்க முயன்றேன். 'விவாகரத்து தானே ஆயிற்று. நான் என்ன செத்தா போய்விட்டேன்\" என்று பேச்சை இலகுவாக்க முயன்றேன். 'விவாகரத்து தானே ஆயிற்று. நான் என்ன செத்தா போய்விட்டேன், என்று நினைத்தபடி பார்ட்டியை ரசிக்கலாம் என்று முடிவு செய்தேன்\n' என்று கனிவாகக் கேட்டபடி அருகில் வந்தார் டாக்டர் மோட்வானி. இங்குள்ள பல இந்தியர்களின் குடும்ப டாக்டர். அதனால், குடும்ப விஷயங்களும் தெரிந்தவர். \"உன் ன விட்டுட்டு போகிறத்துக்கு அந்த முட்டாளுக்கு எப்படி மனசு வந்ததோ நிச்சயமா திரும்பி வருவான் பார் நிச்சயமா திரும்பி வருவான் பார்\" என்றார் கோபமாக. கணவன் எப்ப திரும்ப வந்தாலும் திறந்த கைகளோடும், மனத்தோடும் மனைவி காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர். நான் நிச்சயமாக அதற்குக் காத்திருக்கவில்லை என்று மனதிற்குள் நினைத்தபடி மெதுவாகச் சிரித்து வைத்தேன்.\nவிவாகர��்து அளவுக்கு எப்படி போயிற்று என்று பல முறை யோசித்ததுண்டு. ஒவ்வொரு முறையும் பல்வேறு பதில்கள் வந்தன. \"நீ மக்கு\" என்பது முதல் பதில். ஆனால் நான் நானாகத் தான் இருந்தேன். சென்னையில் வளர்ந்து படித்த பெண். நல்ல குடும்ப நிர்வாகி. அனைவரிடமும் அன்போடு பழகும் குணம். ஒன்று தான் கற்கவில்லை. சுயலாபங்களைக் கணக்கில் கொண்டு நட்பு வட்டத்தைப் பெருக்கியபடி காய்களை நகர்த்தும் அருணுக்குத் தெரிந்த வித்தை தனக்கு யாரிடமிருந்து என்ன பலன் கிடைக்கும் என்பது தான் அவனுக்கு முதலில் மனதில் படும் விஷயம். அவன் இருந்த மீடியா தொழிலுக்கு தொடர்புகள் தான் மிகவும் முக்கியம் என்பான். தனக்கு பயன் உண்டு என்று தெரிந்தவர்களை மட்டுமே தன் வசீகரமான பேச்சாலும், சிரிப்பாலும் கவர முயல்வான். என்னையும் \"அவளிடம் போய் பேசு,\nஇவர்களை வீட்டுக்கு சாப்பிட கூப்பிடு' என்று நச்சரிப்பான். அவனில் இருந்த இந்த குணம் வே ல விஷய தில் அவனுக்கு பல உயர்வுக ள பெற்றுத் தந்தனேன்னவோ உண்மை தான்.\nமுதலில் μரளவு இதற் கெல்லாம் ஒத்துழைக்க நான் முயன்றாலும் தொடர்ந்து ன்னால் வேஷம் போட முடியவில் ல. வேறு ந்த விதத்திலும் என்னைக் கவராதவர்களிடம் வலுவில் போய் ஒட்டிக் கொள்ள எனக்கு தெரியவில்லை; பிடிக்கவுமில்லை. பொதுவாக அருண் காக்கா பிடிக்க நினைப்பவர்கள் நான் ன்ன வரம் அணிந்திருக்கிறேன் ன் வாட்ச் ன்ன ‘ ராண்ட்’ ன் வாட்ச் ன்ன ‘ ராண்ட்’ ன்று நோட்டம் விடுபவர்களாகவே இருந்தார்கள். என் பாட்டி வீட்டுக்கு வந்த தட்டானிடம் பேரம் பேசி வாங்கின வைரத்தோடும் என் டைட்டன் வாட்சும் அவர்களைக் கவராதிருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்\nபோகும் பார்ட்டிகளுக்கும், டின்னர்களுக்கும் கண்கவரும் முறையில் உடை உடுத்த தெரியாதது இன்னொரு பிரச்சனையாக முளைவிட ஆரம்பித்தது. ஷ்ரேயாவும், அவினாஷ¤ம் பிறந்த பிறகு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியதே தவிர வயதைக் குறைத்து காட்ட என்னென்ன செய்யணும் என்றெல்லாம் தெரியவில்லை. தெரிந்து கொள்ள நான் முனையவுமில்லை. அருணுடன் வெளியே போகும் பொழுது அங்கு வரும் பெண்க ள பார் தால், \"நா ளக்கு நம்ம ஷ்ரேயாவும் இ படி தானே வளர்ந்து நி பா. இந்த மாதிரியெல்லாம் டிரஸ் பண்ணி பாளோ இல்லே நம்ப மாதிரி கொஞ்சம் பத்தாம் பசலியா இருப்பாளோ', என்று என்றெல்லாம் பலவாறாக யோசித்ததுண்டு. அதே நேரம், அருணின் எண்ணங்கள் வேறு மாதிரியானவை என்றே நான் உணர்ந்திருக்கவில்லை.\nநான் அதிகம் பழகியராத ஒரு பெண்மணி அருகே வந்தமர்ந்தாள். பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின், \"யார் உன் கணவர்' என்றாள். \"வரவில்லை\", என்றவுடன், \"என்னவர் மாதிரியே ஊரிலே இல்லையா' என்றாள். \"வரவில்லை\", என்றவுடன், \"என்னவர் மாதிரியே ஊரிலே இல்லையா அப்பா இந்த சிங்கப்பூரிலே இருக்கிற பல கணவர்மார்கள் ஊர் ஊரா சுத்த வேண்டியிருக்கு, இல்லை\" என்றார். \"என் கணவர் என் வாழ்க்கையிலெயே இல்லை\", என்று சொல்ல நினைத்த பொழுது எனக்கே சிரிப்பு வந்து விட்டது. \"இது என்ன, சினிமா வசனம் மாதிரி\", என்று நினைத்தபடி \"ஆமாமாம்\" என்று பேச்சை முடித்து கொண்டேன். அவள் உடை அலங்காரங்களைப் பார்த்தால் கணவர் ஊரிலிருந்தால் நிச்சயம் தன்னுடன் வெளியே அழைத்து செல்லும்படியாகத் தான் இருந்தாள்.\nஒரு கட்டத்தில், அருண் என்னை வெளியிடங்களுக்கு கூட்டிக் கொண்ட போவதை நிறுத்திய போது கூட, 'நல்ல வேளை, இன்னிக்கு தொல்லை விட்டது', என்று தான் நினைத்துக் கொண்டேன். \"ஏய் சுபா மீனல் நட தின பெய்ண்டிங் க்ஸிபிஷனுக்கு அருண் ஒரு சீன பெண்ணோட வந்திருந்தானே\", என்று கேள்வி பட்ட பொழுது கூட, \"கூட வேலை செய்யறவளா இருக்கும்\", என்று அலட்சியமாக இருந்த எனக்கு அருணோடு விவாகரத்து பேச்சு எழுந்த போது அதிர்ச்சியாகத் தான் இருந்தது.\nதொழில் வளர்ச்சிக்கு நான் தடையாக இருப்பதாவும், நான் ஒரு 'மத்தியவர்க்கப் பிரதிநிதி' என்றும் ஏதேதோ காரணங்கள். ஒருவருக்கொருவர் அடிப்படையில் பிடிக்காமல் போயிற்று. காரணங்களை துல்லியமாக ஆராய்வதில் என்ன பயன் \"சரி, எங்கேல்லாம் கையெழுத்து போடணும்\", என்று தான் கேட்டேன். \"இந்தியா திரும்ப வந்துடு\", என்று அம்மாவும், அப்பாவும் சொன்னதை உடனே என்னால் ஏற்க முடியவில்லை. இரண்டு குழந்தைகளும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். திடீரென்று, அப்பாவும் விட்டுட்டு போன நிலையில், நாடும் பள்ளிக் கூடமும் மாற வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து குழந்தைகளிடம் சொல்ல மனம் வரவில்லை. 'கொஞ்சம் நாள் பார்ப்பமே' என்று நினைத்திருந்தேன்.\n' என்றாள் ரேகா. கூட அழைத்து கொண்டு வரலாமா என்று ரொம்பவும் யோசித்தேன். சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. சுனிதா இரண்டாவது மு றயாக மணம் செய்து கொண்��வள். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை தாரா. ஒரு பார்ட்டியில் மற்ற குழந்தைகள், \"உனக்கு ரெண்டு அப்பாவாமே', என்று அவளை மிகவும் கேலி செய்து விட்டார்கள். சுனிதாவின் இரண்டாவது கணவர் அமர், பொறுமையாக அந்த குழந்தைகளிடம், \"ஆமாம், தாராவோட டாடி நான், பாபா வேறு நாட்டில் இருக்கிறார்”, என்று அதையே ஒரு விளையாட்டு போல் சமாளித்தான். ஆனால், சுனிதா பல நாட்கள் அதை எண்ணி வருந்தியபடியிருந்தாள். பெரியவர்கள் முதுகுக்கு பின்னே காதில் விழாதபடி பேசுவார்கள். குழந்தைகள் முகத்திற்கு நேராகவே கேட்டு விடுவார்கள். \"உன்னோட அப்பா சீன கேர்ள் ·பிரண்டோட இருக்காராமே', என்று அவளை மிகவும் கேலி செய்து விட்டார்கள். சுனிதாவின் இரண்டாவது கணவர் அமர், பொறுமையாக அந்த குழந்தைகளிடம், \"ஆமாம், தாராவோட டாடி நான், பாபா வேறு நாட்டில் இருக்கிறார்”, என்று அதையே ஒரு விளையாட்டு போல் சமாளித்தான். ஆனால், சுனிதா பல நாட்கள் அதை எண்ணி வருந்தியபடியிருந்தாள். பெரியவர்கள் முதுகுக்கு பின்னே காதில் விழாதபடி பேசுவார்கள். குழந்தைகள் முகத்திற்கு நேராகவே கேட்டு விடுவார்கள். \"உன்னோட அப்பா சீன கேர்ள் ·பிரண்டோட இருக்காராமே', ன்று பதிமூன்று வயது ஷ்ரேயாவிடம் யாராவது கேட்டு விட்டால் குழந் த தாங்க மாட்டாள். \"இருவரையும் கொஞ்ச நாள் கழிச்சு அழைச்சுண்டு வரேன்\" என்றேன்.\nதனியே வளைத்த சீமா, \"சொல்றேனேன்னு தப்பா நினைச்சுகாதே. அருணை கைக்குள்ளே போட்டுக்க தெரியலை உனக்கு. உனக்கேன்ன நாற்பது வயசு கூட முடியலை. நான் சொல்றதை எல்லாம் கேட்டா ஈசியா ஒரு சக்ஸெஸ்·புல் ஆ ள இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கலாம்..\" ன்று சொல்ல ஆரம்பித்த ஆலோசனைகளை கேட்டால் ஏதோ உலக அழகி போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் போல் இருந்தது. \"இதுலேல்லாம் எனக்கு ஆர்வமில்லை சீமா\" என்று சொன்னபடி விலகினேன்.\nகொஞ்ச நேரத்திலேயே, அடுத்த பார்ட்டி எங்கே என்ற பேச்சுக் கிளம்பியது. நண்பர்கள் குழுவில் குனாலுக்கு அடுத்த மாதம் நாற்பது வயதாகப் போவதால் அவன் மனைவி நூபுர் அதை பெரிசாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறாளாம். μர் இனிய அதிர்ச்சி கொடுக்கும் விதமாக எல்லோரும் மாறுவேடமிட்டு வரலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். கைகழுவச் சென்ற நூபுரிடம், \"நூபுர், நான் ன்ன வேஷம் போட்டுண்டு வரணும்னு சொல்லவேயில் ல���ே' ன்றேன். \"உன் இஷ்டம் சுபா.. ஆனா ஒரு விஷயம்..\", ன்று இழு தாள்.\n\"குனால் அருணையும் கூப்பிடுட்டான். நான் கூட சொல்லி பார்த்தேன். ஆனா, குனால் பிஸினஸ்லே அரு ண அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கு. கூப்பிடாம இருந்தா நல்லா இருக்காதுன்னு சொல்லிட்டான். நீ ஒண்ணும் தப்பா நினைக்கலையே..\", என்றாள் சொற்களை மென்றும் முழுங்கியபடியும்.\n இந்த வி த தானே னக்கு தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா\n நாற்பத்தி ஒண்ணாவது பர்த்டேக்கு என்னை மட்டும் கூ பிடு\" ன்ற அசட்டு ஜோக் க அடி து விட்டு விலகினேன். வேறு சிலர் இந்த வருட தீபாவளி விருந்துகளுக்கு என்னைக் கூப்பிடாத காரணம் இப்போழுது சட்டென்று புரிந்தது.\nமிஸ்டர் அண்ட் மிஸஸ் மிர்சந்தானியிடமாவது சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று அவர்களை தேடினேன். \"என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளு சுபா\", என்று அன்போடு தோளில் கை வைத்தார். எப்பொழுதும் தொட்டு பேசுபவர் தான். இந்த முறை ஏனோ ஒரு இனம்\nபுரியாத பயம் ஒட்டிக் கொண்டது. அவசரமாக விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். தனியாகக் கிடந்த செருப்புகளில் இருந்த செளகரியம் புரிந்தது. டக்கென்று போட்டுக் கொண்டு வெளியேறினேன்.\nகைப்பேசி ஒலித்தது. தீபாவளி வாழ்த்துகள் சொன்ன அம்மா, \"ரெண்டு நாள் முன்னாடி நம்ம சீதாவோட பையன் கல்யாணத்துக்கு போனேன்டி குழந்தே. எல்லாரும் அரசல் புரசலா உன்னை பத்தியே கேட்டுண்டு இருந்தா. னக்கு ரொம்ப மனசு கஷ்டமா போயிடு து. நல்ல வே ள.. நீ கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டே. எனக்கும் அ பாவுக்கும் முதல்ல வரு தமா இருந்தாலும் இங்கே இருக்கிற மனுஷா ள பார்த்தா நல்ல முடிவு தான் எடுத்திருக்கேன்னு நினைச்சுண்டேன்\" என்றாள்.\n\"ம்... இங்கே இருக்கிறவாளும் மனுஷா தானேம்மா\" ன்றேன்.\nகுரல் கம்மியதால் அம்மாவுக்கு சரியாக கேட்கவில்லை போலும். \"என்னடி கொழந்தே\nGOONJ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு உதவ ஒரு வாய்ப்பு\n கொஞ்ச நாளாயிடுச்சு இந்தப் பக்கம் வந்து. ஆனால் அப்பப்ப வந்து பழைய/புதிய வலைப்பூக்களை படிச்சுகிட்டு தான் இருக்கேன்.\nஉங்கள்லே பலருக்கு GOONJ ஞாபகம் இருக்கும்னு நினைக்கறேன். ஒரு துண்டு துணி என்ற பதிவிலே அந்த அமைப்பை பற்றி எழுதியிருந்தேன். அன்ஷு அவரோட தொண்டை தொடர்ந்து சிறப்பா செய்துகிட்டிருக்காரு. நானும், நண்���ர்களும் சேர்ந்து சிங்கையில் நடத்தும் ஒரு அமைப்பு மூலமாஅவருக்கு நிதி உதவி செய்துகிட்டிருக்கோம். அந்த நிதி உதவிகளை எப்படி உபயோகப்படுத்தினோம் என்ற ரிப்போர்ட்களையும் தவறாம அனுப்பிகிட்டிருக்காரு அன்ஷூ. சிங்கைஇஅமைப்பை சேர்ந்த இரண்டு நண்பர்கள் சமீபத்துலே அவரோட தொண்டு நிறுவனத்திற்கு நேரேயும் போய் பார்த்துட்டு வந்திருக்காங்க.\n\"சரி, எதுக்கு இவ்வளவு பெரிய பீடிகை படத்தை போடுங்க\nஉதவ நினைக்கிறவங்க அந்த வலைத்தளத்துக்கு உடனே போய் உங்களோட நன்கொடையை அனுப்பினீங்கன்னா அவரோட இந்த school to school முயற்சிக்கு பெரிய உதவியா இருக்கும். அக்டோபர் 31 deadline...மறந்துடாதீங்க\nடைட்டில்லே 'மீண்டும் ஜே.கே.பி'ன்னு போடணும்ன்னு ஆசை தான். ஆனா அடங்கு, அடங்குன்னு ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கே..என்ன செய்யறது\nஎல்லோரும் நல்லா இருக்கீங்க தானே கொஞ்சம் நீண்ட இடைவெளியா போயிடுச்சு. இனிமே ஏதோ எழுதுவேன்னு தான் நினைக்கறேன்.\nப்ளாகேஸ்வரி (நல்ல பேருங்க), நீங்க கல்கிலே படிச்ச கதை இதோ:\nஅது ஒரு க்ளினிக் என்று நம்புவது முதலில் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான பிரத்யேக க்ளினிக். சுவரேல்லாம் சித்திரங்கள். பல 'பளிச்' நிறங்களில் பெற்றோர்கள் அமர நாற்காலிகள். குழந்தைகள் விளையாட சாமான்கள், படம் வரைய வசதியாக குட்டி மேஜை, முக்காலிகள், ஒரு அழகான சிறிய ப்ளாஸ்டிக் வீடு சிங்கப்பூரில் க்ளினிக் கூட இவ்வளவு ஆடம்பரமாக இருந்தது எனக்கு முதலில் ஆச்சர்யமாக இருந்தத்து.\nபணம் கொஞ்சம் அதிகம் வாங்கினாலும் டாக்டர் மிகவும் கைராசிக்காரர். அதனால் எப்பொழுது வந்தாலும் திருவிழாக் கூட்டம். சிங்கப்பூரில் வாழும் எல்லா வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கும் இவர் தான் டாக்டர் என்று என்னை சத்தியம் பண்ணச் சொன்னால் முக்கால்வாசி பண்ணுவேன் என்று தான் நினைக்கிறேன். 'சள சள' வென்று பல மொழிகளில் தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சும், சமாதானம் செய்யும், அதட்டும், பாலூட்டும் கலவையான சத்தம்.\nவருண் என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் நான் இந்த தாய்மார்கள் சிம்ஃபோனியில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக அமர்ந்திருந்தேன். முன்பதிவு செய்யாமல் வந்ததால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்றாள் டாக்டரின் உதவியாளர். ஜுரம் என்ன முன்பதிவு செய்து கொண்டா வருகிறது எப்பொழுதும் எடுத்துக் கொண்டு வரும் புத்தகத்தை மறந்ததால் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ராத்திரி முழுக்கத் தூங்காமல், என்னையும் தூங்கவிடாமல்\nஇப்பொழுது நன்றாகத் தூங்கும் வருணைப் பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.\nஎனக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு ஜெர்மனியத் தாய் தன் குழந்தையுடன் காத்துக் கொண்டிருந்தாள். நான் கல்லூரியில் ஜெர்மன் படித்திருந்ததால் அவள் குழந்தையுடன் பேசியது புரிந்தது.\nக்ளினிக்கின் உள்ளே நுழைந்தாள் ஒரு இந்தியப் பெண். கூட ஒரு மூன்று வயதிருந்த பெண் குழந்தை. எனக்கேதிரில் மட்டுமே இடம் இருந்ததால் அங்கே வந்தமர்ந்தாள். அவள் உடை, தலையில் தொற்றிக் கொண்டிருந்த கண்ணாடி, கைப்பை, காலணிகள் எல்லாம் இ த்தாலிய, அமெரிக்க டிசைனர்கள் செய்தது என்று சற்று சத்தமாகவே பறைசாற்றின. அவள் விரலில் இருந்த வைர மோதிரங்களை விற்றால் ஒரு குடும்பம் ஒரு மாதம் உட்கார்ந்து சாப்பிடலாம் அவள் முகத்தில் இருந்த ஒப்பனையை பார்த்த பொழுது அவள் குழந்தையின் உடல் உபாதை முன்பதிவு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்.\nகுழந்தையிடம் பேசும் மொழியை வைத்து இந்தியாவில் எந்தப் பகுதியை சேர்ந்தவள் என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்த என் எண்ணத்தில் மண் அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள் அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள் 'உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று எனக்கு புரியவைக்க செய்தது போலிருந்தது.\nபக்கத்தில் இருந்த ஜெர்மனியப் பெண்ணின் குழந்தையிடம் அவள் குழந்தை சரளமாக உரையாடியது. புருவத்தை உயர்த்திய குழந்தையின் தாயிடம் அதற்குத் தான் காத்திருந்தது போல் தன் சுயசரிதையை அவிழ்த்துவிட்டாள். தன் கணவன் ஸ்விட்சர்லாந்தில் ஐந்து வருடம் பணியாற்றியது, அந்த நாட்டு கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதால் தான் தீவிரமாக ஜெர்மன் கற்றுக்கொண்டது, தன் குழந்தை அங்கேயே பிறந்து மூன்று வருடம் வளர்ந்ததால் அதற்கு ஜெர்மன் தவிர வேறு மொழி தெரியாதது, இங்கே கூட ஜெர்மன் சர்வதேச பள்ளியில் தான் குழந்தையை சேர்ப்பதாக உத்தேசம் ��ன்று சொல்லிக் கொண்டே போனாள். 'நான் உன்னைச் சேர்ந்தவள்' என்று அவளுக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெடுவது போல் தோன்றியது.\nஅந்த ஜெர்மனியப் பெண் சுவாரஸ்யமாக கேட்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். ஒரு வேளை தான் சொன்னதின் முக்கியத்துவம் அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்தால் போலும் இந்த இந்தியப் பெண். மேலும் தீவிரமாக தன் மொழிவளத்தை காட்ட தன் மகளை மடியில் அமர்த்தி, குதிரையில் போவது போல் கால்களை மேலும் கீழுமாக ஆட்டி ஜெர்மனில் ஒரு குழந்தைகளுக்கான பாட்டு வேறு பாடிக் காண்பித்தாள்\n'உன் கணவன் கென்யாவில் பணியாற்றி இருந்தால் நீ ஸ்வாஹிலி கற்றுக் கொண்டிருப்பாயா' 'என்று இந்தியப் பெண்ணிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.\nஇந்த ஜெர்மனிய மங்கை இந்தியாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் தன் தாய்மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டு இந்தியனாக மாறிவிடுவாள் என்று நினைக்கிறாயா' என்ற கேள்வியும் மனத்தில் தோன்ற, தன் குழந்தையிடம் ஜெர்மனியப் பெண் 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.\nஅதற்குள் இந்தியப் பெண்ணின் பிடியிலிருந்து தப்பிய குழந்தை அங்கிருந்த சிறு மேஜை மேல் ஏறியது. பேச்சு மும்மரத்தில் அவள் கவனிப்பதற்குள் மேஜையிலிருந்து குதிக்க முயன்று, அஷ்ட கோணலாக கீழே விழுந்து, வீறிட்டலறியது 'விறுக்' கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து 'டக்'கென்று வெளிப்பட்டது வார்த்தை: \"சனியனே 'விறுக்' கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து 'டக்'கென்று வெளிப்பட்டது வார்த்தை: \"சனியனே\nகிட்டதட்ட 8 வாரங்களுக்கு வலைபதிவுகளிலிருந்து ஒரு சின்ன ப்ரேக்...அடுத்த வாரம் இந்தியப் பயணம். ஒரு திருமணத்திற்கு போறதுனாலே சற்றே நீண்ட பயணம் (6 வாரங்கள்\nஇந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை வந்திருக்கிறது. இந்தக் கதை மே மாதம் எழுதியது. எழுதியவுடன் படித்துவிட்டு கருத்துகள் சொன்ன நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் அவர் மனைவிக்கும் மிக்க நன்றி. கதையின் பெயரை மாற்றி இருக்கிறார்கள். வேறேதாவது edit செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.\nசென்னையில் இருக்கும் சில வலைப்பூ நண்பர்களுடன் தனிமடலில் தொடர்பு கொண்டுள்ளேன். சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். வேறேதாவது குழு சந்திப்புகள் நடந்தால் எனக்கு ramyanags@gmail.com என்ற முகவரியில் தெரிவிப்பவர்களுக்கு இராமநாதன் குலுக்கல் முறையில் பரிசளிப்பார் :-)\nஅடாது மழை பெய்தாலும் விடாது வந்து '-' குத்தும் நண்பர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்..சீக்கிரம் வந்துவிடுவேன் :-)\nமீண்டும் 2006ல் சந்திப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உலகிற்கு மன நிம்மதி தரும் ஆண்டாக மலர வேண்டும் என்று இந்தியாவில் போக திட்டமிட்ட கோயில்களிலேல்லாம் வேண்டிக் கொள்கிறேன் (பேராசை தான்..கேட்டு வைப்போமே\nபி.கு: சலங்கை ஒலியில் கமல் டெல்லி செல்வதற்கு பொட்டியை தயார் பண்ணிக் கொண்டே எட்டி பார்க்கும் பக்கத்து மாடி பையனிடம் \"Going to Delhi\" என்று பெருமையாக சொல்லுவார்..டைட்டிலை அதெ தொனியில் படிக்கவும்\nபி.கு2: 'சென்னைக்கு போறதுலே என்ன பெருமை' என்று கேட்பவர்கள் இங்கே கிளிக்கவும் :-)\nஅகத்தின் அழகு - சிறுகதை\nஇந்த வார நட்சத்திரம் கோ. கணேஷுடைய இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்ததும் இந்த கதையை வலையேற்றலாம் என்று தோன்றியது.\n“நாளைக்கு பெங்களூர் போகணும் ரேகா வர நாலு நாள் ஆகும்னு நினைக்கறேன்” என்று தன் மனைவியிடம் சொன்னான் கிஷோர்.\n நாளைக்கு ராத்திரி லோகு வரானே மறந்துபோயிடுத்தா மூணு நாள் இங்கே தானே தங்கப் போறான்\nரேகாவின் அத்தை மகன் லோகு என்ற லோகேஷ். பல குடும்பங்களில் நடப்பது போல் ரேகாவிற்கும் லோகுவிற்கும் திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் இரு குடும்பங்களிலும் லேசாக இருந்தது. அது அரசல் புரசலாக வெளிப்படவும் செய்தது. ரேகா காலேஜில் படித்துக் கொண்டிருந்த பொழுது லோகேஷ் எம். பி. ஏ படிப்பை முடித்து விட்டு ரேகாவிற்காக சென்னையில் வேலை தேடிக் கொண்டான். ஓரு புகழ் பெற்ற விளம்பர நிறுவனத்தில் நல்ல வேலைக் கிடைத்தது. இயல்பாகவே கலகலப்பாகப் பழகுவான். ஏதாவது ஜோக்கடித்துக் கொண்டே இருப்பான். நேர்த்தியாகவும் சற்று ஆடம்பரமாகவும் உடை உடுத்துவான். ஒரு நாள் வீட்டில் தங்கி விட்டுப் போனால் இரண்டு நாட்கள் அவனுடைய டியோடெரெண்டின் வாசனை அந்த அறையைச் சுற்றும். ரேகாவின் மனம் அவனைச் சுற்றியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான் இருவர் வீட்டிலும் சற்றுப் பழமைவாதிகள் இருந்ததாலும் அதிகாரப்பூர்வமாக சம்மதம் கிடைக்காததாலும் சந்திப்புக்களும் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தன.\nரேகாவின் படிப்பு முடிந்ததும் ஜாதகத்தை கையில் எடுத்த பெரியவர்கள் முதலில் லோகுவின் ஜாதகத்தோடு தான் ஒப்பிட்டார்கள். துளிக்கூட சேரவில்லை தாம்பத்தியம் நீடிப்பது மிகவும் கஷ்டம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ஜோசியர். மனம் உடைந்துப் போனான் லோகு. அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் ரேகா. “ஜோசியத்தை நம்பாம திருமணம் செஞ்சுப்போம்னு தீவிரமா இருந்தீங்கன்னா நாங்க குறுக்க நிக்கலை. ஆனால் நாளைக்கு ஒரு கஷ்டம்னா எங்க கிட்டே வந்து கண்ணை கசக்காதே” என்று திட்ட வட்டமாக சொல்லிவிட்டார் ரேகாவின் அப்பா. இருவருக்கும் குடும்ப ஜோசியரிடம் நம்பிக்கை இருந்ததால் இந்த விஷப் பரீட்சையில் இறங்க அவர்களிடம் தைரியம் இல்லை. சில மாதங்களில் யதார்த்தத்தை ஒப்புக் கொண்டுவிட்டனர் இருவரும். ரேகாவிற்கு கிஷோருடன் திருமணம் நடந்த இரண்டு மாதத்திற்குள் லோகுவிற்கு அனிதாவுடன் திருமணம் நடந்தது. உடனே லோகுவிற்கு மும்பைக்கு மாற்றமும் வந்தது.\nகிஷோர் எந்தவிதத்திலும் லோகுவிற்கு குறைந்தவனில்லை. ஆனால் சுபாவத்தில் நேர் எதிர் அமைதியானவன், ஆழமானவன். சுலபத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அலசக்கூடியவன். தன் காதலைப் பற்றி யாராவது உறவினர் மூலம் கேள்விப்படுவதை விட நாமே சொல்லிவிடுவது தான் நியாயம் என்று நினைத்த ரேகா, கல்யாணத்திற்கு முன்பாகவே கிஷோரிடம் தன் தோற்றுவிட்ட காதல் கதையை சொல்லிவிட்டாள்.\n“ஸாரி டு ஹியர் தட் ரேகா. நீ என்னை கல்யாணம் செஞ்சுண்டா எந்த விதமான ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ சந்திக்காம இருக்க என்னாலான எல்லா முயற்ச்சிகளையும் பண்றேன்,” என்று பண்போடு பதிலளித்தான். அதற்கு மேல் துருவித் துருவி ஒன்றும் கேட்கவும் இல்லை. லோகுவின் கல்யாணத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டான்.\nஇதுவே ரேகாவிற்கு அவன் மேல் ஒரு மரியாதை கலந்த காதல் உருவாக அஸ்திவாரமாக இருந்தது.\nஇப்பொழுது இரண்டு வருடம் கழித்து லோகு வரப்போகிறான். ஆனால், கிஷோர் ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை\n“நான் இல்லேன்னா என்ன ரேகா உங்க ரெண்டு பேருக்கும் தான் பேச நிறைய விஷயம் இருக்குமே உங்க ரெண்டு பேருக்கும் தான் பேச நிறைய விஷயம் இருக்குமே நான் அடுத்த தடவை மீட் பண்ணா போச்சு நான் அடுத்த தடவை மீட் பண்ணா போச்சு\nகிஷோரை கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தாள் ரேகா, அந்த வலையில் தானே விழப் போவது தெரியாமல். “என்ன கிஷோர் லோகு யாருன்னு மறந்து போயிடுத்தா லோகு யாருன்னு மறந்து போயிடுத்தா என் முன்னால் காதலனோட நான் மூணு தான் தனியா இருக்கிறதுலே ஆட்சேபம் ஒண்ணும் இல்லியா என் முன்னால் காதலனோட நான் மூணு தான் தனியா இருக்கிறதுலே ஆட்சேபம் ஒண்ணும் இல்லியா” என்றாள் குறும்பாக சிரித்தபடி.\n“லோகு யாருன்னு நன்னா ஞாபகம் இருக்கு ரேகா. ஒரு விதத்துலே நான் ஊர்லே இல்லாதது நல்லது தான்னு நினைக்கறேன்” என்று சொல்லி நிறுத்தினான் கிஷோர்.\nரேகாவின் முகம் சிவக்க ரம்பித்தது. “நான் சும்மா தமாஷ் பண்ணா நீ என்ன உளர்றே\n“கோபப்படாதே ரேகா. சொல்ல வந்ததை முழுக்க கேளு. இந்த சந்திப்பு உன் ழ் மனசுலே இருக்கிற சில உணர்ச்சிகளை நீ நேருக்கு நேர் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு” என்றான்.\nகுழம்பிய முகத்தோடு பார்த்தவள், “புரியலை” என்றாள்.\n“நீ என்னை கணவனா பரிபூர்ணமா ஏத்துண்டாலும் லோகு மேலே ஒரு சின்ன கவர்ச்சி பாக்கி இருக்கு இல்லையா” அவள் கண்களை நேராக பார்த்தபடி கேட்டான் கிஷோர்.\nசடாரேன்று தலையை குனிந்து கொண்டாள் ரேகா. எல்லா விஷயங்களையும் ஆழமாக புரிந்து கொள்ளும் தன் கணவனின் இந்தக் குணம் அவளுக்கு பரிச்சியம் தான். ஆனால் தான் கையும் களவுமாக பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை. அவனை நேருக்கு நேர் பார்க்க கூச்சமாக இருந்தது. தன் உணர்வுகளை மறுத்து கிஷோரை ஏமாற்ற அவள் விரும்பவில்லை.\n“ஆமாம் கிஷோர். நான் அதை மறைக்க விரும்பலை. ஆனால் அதை நினைச்சு வெட்கப்படறேன். உன் முன்னாலே கூனிக் குறுகி ஒப்புக்கறேன். என்னோட உள் மனசுலே இருக்கிறதே எப்படி கண்டுபிடிச்சே கிஷோர்” பாதி நேரம் தரையை பார்த்தபடி பேசி முடித்தாள் ரேகா.\n“ரொம்ப சுலபம். சாதாரணமாவே ஒருத்தரை புரிஞ்சுக்க எனக்கு அதிக நேரம் தேவைப் படாது. அதுவும் தவிர உன் கண்கள் எவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ்னு நான் பல தடவை வர்ணிச்சுருக்கேன். அதை வைச்சே உன் உணர்ச்சிகளை நான் கண்டுபிடிச்சுடுவேன். லோகுவை பத்தி பேசும் பொழுதேல்லாம் உன் கண்கள்லே ஒரு பிரகாசம். அவன் கல்யாணம் நடந்த பொழுது அவன் மனைவி உன்னை விட பெரிசா அழகுலேயோ படிப்பிலேயோ உசத்தி இல்லைன்னு நீயா முடிவு பண்ணி சந்தோஷப்பட்டுண்டே. உன் அம்��ாவோட பேசும் பொழுதும் சரி, மும்பைலே இருக்கிற உங்க ரெண்டு பேரோட இன்னோரு கஸினோட பேசும் பொழுதும் சரி லோகுவை பத்தி விசாரிக்காம இருக்க மாட்டே. என்னை ஏமாத்தறதா நினைச்சு குரலை மட்டும் அசுவாரஸ்யமா மாத்திப்பே. என்னோட வேலையிலே எனக்கு கிடைக்கிற வளர்ச்சியையும், நம்ம வாழ்க்கை முறையிலே ஏற்ப்படற வளர்ச்சியையும் லோகுவோட வாழ் நிலையோட ஒப்பிட இந்த சம்பாஷணைகள் உனக்கு உதவியா இருந்ததுன்னு எனக்கு தெரியும். இத்தனை க்ளூஸ் போறாதா ரேகா உனக்கு இன்னும் கொஞ்சம் கவர்ச்சி பாக்கி இருக்குனு முடிவு பண்ண” என்ற கிஷோர் தொடர்ந்தான், “இதிலே வெட்கப்படவோ, வருத்தப்படவோ ஒண்ணுமே இல்லை ரேகா. ஒரு நல்ல ஸ்வீட் சாப்பிட்டா அதோட சுவை கொஞ்ச நேரம் நாக்குலே தங்கறதில்லையா” என்ற கிஷோர் தொடர்ந்தான், “இதிலே வெட்கப்படவோ, வருத்தப்படவோ ஒண்ணுமே இல்லை ரேகா. ஒரு நல்ல ஸ்வீட் சாப்பிட்டா அதோட சுவை கொஞ்ச நேரம் நாக்குலே தங்கறதில்லையா அதே மாதிரி உன்னை உண்மையா நேசிச்ச ஒருவனோட அன்பு உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.”\n“ஒரு பக்கம் நான் இவ்வளவு ட்ரான்ஸ்பெரண்டாவா இருந்திருக்கேன்னு நினைச்சு அவமானமா இருக்கு. இன்னோரு பக்கம் என் கணவன் என்னை இவ்வளவு தெளிவா புரிஞ்சு வைச்சுருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு. உனக்கு கோவமோ, பொறாமையோ வரலையா\n“இரண்டுமே ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகள் இல்லையே உன் உணர்ச்சிகள் நிஜம். அதை முதல்லே நாம ஒப்புக்கணும். அக்ஸெப்டண்ஸ் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கிற முயற்ச்சியின் முதல் படி. அடுத்தது பிரச்சனையை தைரியமா எதிர் கொள்ளணும். அதைத் தான் நாம இப்ப பண்ணறோம். நான் கோபபட்டிருந்தா நீ உன் பீலிங்ஸை அமுக்கி மனசோட ஒரு மூலைக்கு தள்ளியிருப்பே. ஆனா அது இருந்துகிட்டு தான் இருக்கும். அது சரியான தீர்வில்லையே உன் உணர்ச்சிகள் நிஜம். அதை முதல்லே நாம ஒப்புக்கணும். அக்ஸெப்டண்ஸ் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கிற முயற்ச்சியின் முதல் படி. அடுத்தது பிரச்சனையை தைரியமா எதிர் கொள்ளணும். அதைத் தான் நாம இப்ப பண்ணறோம். நான் கோபபட்டிருந்தா நீ உன் பீலிங்ஸை அமுக்கி மனசோட ஒரு மூலைக்கு தள்ளியிருப்பே. ஆனா அது இருந்துகிட்டு தான் இருக்கும். அது சரியான தீர்வில்லையே முதல்லே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. தீவிரமா யோசிச்சு பார்த்தப்போ நீ என் மேல மனப்பூர்வமா அன்பு செலுத்தறதுலே எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. லோகு மாதிரி நான் வெளித் தோற்றத்துலே கொஞ்சம் ஆடம்பரமா இல்லைங்கறது தான் உன்னோட குறைன்னு எனக்கு புரிஞ்சுது. இதை நீ மறைமுகமா எனக்கு பல தடவை உணர்த்தியிருக்கே. உனக்காக நான் ஓரளவு மாறினாலும் லோகுவை காபி அடிக்கறதுலே எனக்கு உடன்பாடு இல்லை. வெளித் தோற்றத்துலே மயங்கறது மனித இயல்பு ரேகா. எவ்வளவோ பேரு மாதவன் போட்டோவையும், சிம்ரன் போஸ்டரையும் வீட்லே வைச்சுக்கறது இல்லையா முதல்லே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. தீவிரமா யோசிச்சு பார்த்தப்போ நீ என் மேல மனப்பூர்வமா அன்பு செலுத்தறதுலே எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. லோகு மாதிரி நான் வெளித் தோற்றத்துலே கொஞ்சம் ஆடம்பரமா இல்லைங்கறது தான் உன்னோட குறைன்னு எனக்கு புரிஞ்சுது. இதை நீ மறைமுகமா எனக்கு பல தடவை உணர்த்தியிருக்கே. உனக்காக நான் ஓரளவு மாறினாலும் லோகுவை காபி அடிக்கறதுலே எனக்கு உடன்பாடு இல்லை. வெளித் தோற்றத்துலே மயங்கறது மனித இயல்பு ரேகா. எவ்வளவோ பேரு மாதவன் போட்டோவையும், சிம்ரன் போஸ்டரையும் வீட்லே வைச்சுக்கறது இல்லையா அதுக்காக எல்லா கணவனும் மாதவனாக முடியுமா இல்லை மனைவி தான் ஆல் தோட்டா பூபதி டான்ஸ் ட முடியுமா அதுக்காக எல்லா கணவனும் மாதவனாக முடியுமா இல்லை மனைவி தான் ஆல் தோட்டா பூபதி டான்ஸ் ட முடியுமா” என்று சிரித்தான் கிஷோர்.\nரேகாவால் சிரிக்க முடியவில்லை. கண்கள் லேசாக கலங்க ரம்பித்தன. “என் எதிர்பார்ப்புகளை உன் மேலே திணிக்க முயற்சி செஞ்சு என்னை அறியாம உன்னை காயப்படுத்தியிருக்கேன் இல்லை\n என்ன எதிர்ப்பார்க்கிறோம்ங்கறது தான் முக்கியம். இப்போ நாம ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போறோம். அவர் மனைவி அருமையா சமைச்சுருக்காங்க. ரேகா இவ்வளவு நன்னா சமைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்க்கறது தப்பில்லை. ஆனால் இவங்க எனக்கு மனைவியா இருந்திருந்தா எப்படி இருக்கும்னு நான் நினைச்சா, அது நம்ம மண வாழ்க்கையோட தோல்வி அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கிற விஷயம்.”\n“எனக்கு புரியறது கிஷோர். நான் இப்ப என்ன செய்யணும்\n“நாளைக்கு லோகுவைப் பார்க்கும் பொழுது தைரியமா உன் உணர்ச்சிகளை முழுமையா சந்திச்சு, இந்தக் கவர்ச்சி வாழ் நாள் முழுக்க நீடிக்க போறதா இல்லை நீ இதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு ���க்கப்பூர்வமான உணர்ச்சியா மாத்திக்க போறியான்னு முடிவு பண்ணிக்க. குட் லக்” என்று சொல்லிவிட்டு பிஸ் போய்விட்டான் கிஷோர்.\nஅடுத்த நாள் மாலை வாசல் மணி ஒலித்தது. லோகுவோடு உள்ளே நுழைந்தாள் அனிதா. சம்பிரதாய பேச்சுக்களும் பரஸ்பர விசாரிப்புகளும் முடிந்தன. அனிதா பாத்ரூமில் நுழைந்ததும், “நீ மட்டும் தானே ஆஃபீஸ் விஷயமா வரதா இருந்தே....” என்றாள் ரேகா.\n“நேத்திக்கு சாயங்காலம் போன்லே பேசும் பொழுது நீ கிஷோர் ஊருலே இல்லைன்னு சொன்னே இல்லையா அனிதாவுக்கு நம்ம காதல் விஷயத்தை சொல்லியிருக்கேன். அதான், அடம் பிடிச்சு கடைசி நேரத்துலே என் கூட வந்துட்டா. நான் அவளை உண்மையா நேசிக்கறேன் ரேகா இருந்தாலும் எப்பப் பார்த்தாலும் சந்தேகம்...” என்று சோகமாக இழுத்தான் லோகு. அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் வடிந்து ஆயாசமும் அயர்ச்சியும் தான் தெரிந்தது.\nலோகுவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. மனதில் ஒரு மூலையில் இருந்த உணர்ச்சிகளுக்கு விடுதலை அளித்து மனத்தை விசாலப் படுத்திய கிஷோர் எங்கே இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மனத்தை குறுகலாக்கி கொண்டிருக்கும் அனிதா எங்கே\n“கவலைப்படாதே லோகு. இன்னும் ஒரு ரெண்டு நாட்கள் கூட தங்கிட்டுப் போ. கிஷோர் வந்ததும் நானும் அவரும் அனிதாவோட பக்குவமா பேசி அவ மனசை மாத்த எல்லா முயற்சியும் செய்யறோம். உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்,” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் கிஷோரின் வருகையை வலுடன் எதிர் நோக்கினாள் ரேகா.\n(அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2004ல் இரண்டாவது பரிசு பெற்ற கதை)\nசிறு துளி - மழை நீர் சேமிப்பு பற்றிய சிறுகதை\nபோன வருடம் ஆனந்த விகடனில் 'தண்ணீரைத் தேடி\" என்று ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை (ஆ.வி யில் வெளியிடவில்லை. பரிசுகளை ஸ்பான்ஸர் செய்திருந்த Waternet Federation என்ற அமைப்பு வெளியிடப் போகும் ஒரு தகவல் bookletல் பிரசுரிப்போம் என்று சொன்னார்கள்)\nஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்தாச்சு. வழக்கம் போல் ஒரு மாத விடுமுறை போன இடம் தெரியவில்லை. டிசம்பர் கச்சேரி ஸீஸன் என்பதால் நேரம் போதவில்லை. பதினாங்கு வயது ஷ்ரவனும், பன்னிரண்டு வயது ஷ்ருதியும் சிங்கப்பூரில் சில வருடங்களாகப் பாட்டும், வயலினும் கற்றுக் கொள்வதால் கச்சேரிகள் அவர்களுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. ஒன்று, இரண்டு நாட்கள் தான் போரடிக்கிறது என்று படுத்திவிட்டார்கள்.\nவிமான நிலையதிற்குக் கிளம்பும் முன் பாட்டி, தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டே, “பாட்டி, இந்த வருஷம் அப்பாக்கு ஆஃபீஸிலே ரொம்ப வேலை. அதனாலே நாங்க சம்மர் வெகேஷனுக்கு எங்கேயும் போகலை. திருப்பி சென்னை தான் வரப் போறோம்,” என்றாள் ஷ்ருதி.\n“சென்னை வேண்டாம்டி செல்லம். தண்ணியே கிடையாது. நாங்களே என்ன பண்ணப் போறோம்னு தெரியலை. நினைச்சாலே பயம்மா இருக்கு,” என்றாள் அம்மா. அருகே இருந்த வீட்டு வேலைக்காரி தனம், “ஆமாங்கண்ணு. அங்கேயே நிம்மதியா இரு. எங்க சேரிலே இப்பவே சுத்தமா தண்ணி இல்லே. நேத்து என்னாமோ கண்ட தண்ணிய குடிச்சிட்டு புஷ்பா வவுத்து நோவுன்னு படுத்துகினு கிடக்கு,” என்றாள்.\n“ஓ நோ. அதான் புஷ்பா இன்னிக்கு சாயங்காலம் வரலயா தனம் ஆண்டி,” என்றாள் ஷ்ருதி சோகமாக. அவள் முகம் வாடிவிட்டது.\nஏர்போர்ட் வரும் பொழுது ஷ்ருதியின் முகத்தில் சுரத்தே இல்லை. “ஏம்மா இங்கே தண்ணி இல்லை இவ்வளவு பேர் தண்ணி இல்லாம என்ன பண்ணுவா இவ்வளவு பேர் தண்ணி இல்லாம என்ன பண்ணுவா” என்று கேட்டுக் கொண்டே வந்தாள். செக்-இன் முடிந்து, கஸ்டம்ஸ் தாண்டி விமானத்தில் ஒரு வழியாக ஏறினோம்.\nநாள் முழுக்க வழக்கம் போல் கடைசி நிமிட ஷாப்பிங், உறவினர்களுக்கு போய்ட்டு வரேன் என்று போன் செய்வது, சாமான்களை மூட்டை கட்டுவது என்று சரியாக இருந்தது. “ஷ்ருதி.. நாளைக்கு ஊருக்கு போய் பேசலாம்டா. அம்மாக்கு ரொம்ப டையர்டா இருக்கு,” என்றபடி சீட்டில் சாய்ந்தேன். அப்பா பக்கம் திரும்பினாள். அவர் ஏற்கனவே குறட்டை விட ஆரம்பித்துவிட்டார்\nஅடுத்த நாளிலிருந்து சிங்கப்பூர் வாழ்க்கை வேகமாகத் தொடங்கி விட்டது. அலுவலகம், ஸ்கூல், பூட்டியிருந்த வீட்டை சுத்தம் செய்வது, சிராங்கூன் ரோட்டில் மளிகை, கறிகாய் ஷாப்பிங் என்று வேலைச் சரியாக இருந்தது. ஷ்ருதி இந்த தண்ணீர் விஷயத்தை நிச்சயம் மறக்கமாட்டாள் என்று எனக்குத் தெரியும். சின்ன வயதிலிருந்தே ஏதாவது தன்னை பாதித்தால் அதைப் பற்றி முழுவதுமாக கேள்விக் கேட்டுத் துளைத்து விடுவாள். தனக்குத் திருப்தி தரும் பதில் கிடைக்கும் வரை வலைத் தளங்களுக்குச் செல்வது, டீச்சரிடம் விவாதிப்பது, புத்தகங்களில் தேடுவது என்று ஓயமாட்���ாள். அவள் அப்பாவும் மகள் ஜனாதிபதி கலாமைப் போல் பெரிய விஞ்ஞானியாக வருவாள் என்று அவளை ஊக்குவிப்பார்.\nஅன்று எனக்கு வீட்டிற்கு ஷ்ருதியின் டீச்சர் ஏமி போன் செய்தாள். “ஹலோ மிஸஸ். காணெஷ்.. ஷ்ருதியின் விடுமுறையின் பொழுது என்ன நடந்தது அவள் சிறிது சலனப்பட்டிருக்கிறாள் போலிருக்கே அவள் சிறிது சலனப்பட்டிருக்கிறாள் போலிருக்கே\nமாணவர்களைத் தங்கள் விடுமுறையைப் பற்றி பேச அழைத்திருக்கிறாள் டீச்சர் ஏமி. ஷ்ருதி சென்னையின் தண்ணீர் கஷ்டத்தைப் பற்றி பேசியிருக்கிறாள். அவளின் வருத்தத்தைப் பார்த்த ஏமி உடனே எனக்கு போன் செய்திருக்கிறாள்.\nநான் நடந்ததை விவரித்தேன். “ஓ..தண்ணீர் சேமிப்பு பற்றியும் சில நாடுகளில் தண்ணீர் எவ்வளவு அரிதாகப் போய்விட்டது என்றும் குழந்தைகளுக்கு கண்டிப்பாகப் புரியவைக்க வேண்டும். நாங்கள் இன்னும் இந்த டெர்மிற்கு ப்ராஜெக்ட் தேர்வு செய்யவில்லை. இதையே எடுத்துக் கொண்டால் என்ன உங்கள் உதவியும் தேவைப்படும்.” என்றாள்.\nஷ்ருதியின் பள்ளி சிங்கப்பூரில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளி. சமுதாயத் தொண்டு செய்வது மற்றும் சமூக அவலங்களுக்கு தங்களால் முடிந்த வரை தீர்வு காண்பது என்பது அந்தப் பள்ளியின் நோக்கத்தில் ஒன்று. குழந்தைகளை க்ளோபல் சிடிசென்ஸ் என்ற பொறுப்புணர்சியோடு நடந்து கொள்ள ஊக்குவிப்பார்கள். சிறு குழந்தைகள் தங்கள் உபயோகப்படுத்திய ஆனால் நல்ல நிலையில் உள்ள புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் மற்றும் பைகள் போன்றவற்றை அருகில் உள்ள கம்போடியா, வியட்நாம், மங்கோலியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். பெரிய குழந்தைகள் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த நாடுகளுக்குச் சில நாட்கள் சென்று பள்ளிகளைச் சீரமைப்பது, தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவிட்டு வருவார்கள். ஏதாவது பொருட்கள் விற்று அல்லது கலை நிகழ்ச்சி நடத்திப் பணம் சேகரித்து இது போன்ற விஷயங்களுக்கு அனுப்புவார்கள். பல சமயம் பெற்றோரையும் இதில் ஈடுபடுத்துவார்கள். சிறு வயதிலிருந்தே தங்களைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் எப்படி உதவலாம் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனத்தின் நன்றாகப் பதிய வைக்கும் ஒரு பள்ளி.\nஇந்த டெர்ம் ப்ராஜெக்டிற்கு சென்னையின் தண்ணீர் கஷ்டத்தை தலைப்பாக எடுக்கலாம் என்று மிஸ். ஏமி சொன்னவுடன் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது. கண்டிப்பாகச் செய்யலாம் என்று வாக்குக் கொடுத்து விட்டு ஷ்ருதியின் வரவை எதிர்பார்த்தேன்.\nப்ராஜெக்டை ப்ளான் பண்ண ரம்பித்தோம். “சிங்கப்பூரில் ஏன் தண்ணி கஷ்டம் இல்லை நாம தாராளமாக தண்ணியை உபயோகபடுத்தறோமே நாம தாராளமாக தண்ணியை உபயோகபடுத்தறோமே” என்றாள் ஷ்ருதி. “இங்கேயும் தண்ணி கிடையாது ஷ்ருதி. ஆனால் இது சின்ன நாடு, முக்கியமா பணக்கார நாடு. அதனால சிங்கப்பூர் அரசு பணம் கொடுத்து மலேஷியாவிலிருந்து தண்ணி வாங்கறாங்க. நாம மாசா மாசம் தண்ணி உபயோகிக்கிற அளவைப் பொருத்து அரசுக்கு பணம் கட்டறோம்,” என்றார் என் கணவர்.\n“அப்படின்னா இங்கேயும் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்தினா பணத்தை மிச்சப்படுத்தலாம் இல்லையா\n“கண்டிப்பா மிச்சப்படுத்தலாம் ஷ்ரவன். தண்ணிங்கிறது உலகத்துக்குப் பொதுவான ஒரு இயற்கை வளம். இப்ப இங்கே தாராளமா கிடைச்சாலும் அதைப் பொறுப்போட செலவழிக்கிறது ரொம்ப முக்கியம்,” என்றேன்.\nஇந்த உரையாடல் எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்ற உதவியது. மிஸ். ஏமியுடன் உடனே பகிர்ந்து கொண்டேன். ப்ராஜெக்ட் ப்ளான் தயாரானது. ஷ்ருதியின் வகுப்பின் நான்கு பிரிவுகளையும் சேர்த்தால் மொத்தம் நூறு மாணவர்கள். அவர்களுக்கு தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் சேமிக்கும் தண்ணீரால் அவர்களின் வீட்டுத் தண்ணீர் கட்டணத்தில் மிச்சமாகும் பணத்தை சேர்த்துக்கொண்டே வரலாம். இரண்டு மாதத்தில் சேரும் பணத்தை உபயோகித்து சென்னையில் ஒரு குளத்தைச் சுத்தப்படுத்தி, தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என்று முடிவானது.\nமாணவர்களிடம் சென்னை தண்ணீர் பிரச்சனையை கூறிய ஷ்ருதி சிங்கப்பூரின் சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் தான் படித்த தண்ணீர் சேமிப்பு பற்றிய குறிப்புகளை சொன்னாள். “ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம். அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும�� இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும். கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம். பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம். வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால் அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம். காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.” இத்தனை லிட்டர்கள் சேமித்தால் எவ்வளவு டாலர்கள் சேமிக்கலாம் என்று சொல்லி தன் பேச்சை நிறைவு செய்தாள்.\nமாணவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பைப் பார்த்த பொழுது இதைப்பற்றி அவர்கள் பெரிதாக யோசித்ததில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவர்கள் சில குறிப்புகளை மறந்து விடப் போகிறார்களே என்று மிஸ். ஏமி அவற்றை ஒரு பக்கத்தில் நோட்டீஸ் போல் அச்சடித்து எல்லோரிடமும் தந்தாள். “உங்களுக்கு இரண்டு மாதம் இருக்கிறது இவற்றை நன்றாக பழக்கிக் கொள்ள. அதில் மிச்சமாகும் பணத்தை இந்தக் கலெக்ஷன் பெட்டியில் சேமித்துக் கொண்டே வருவோம்,” என்றாள்.\nஇந்த ப்ராஜெக்ட்டிற்கு பெற்றோரிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக் கொடுப்பதாகப் பள்ளிக்குப் பாராட்டு கிடைத்தது. பள்ளியின் தலைமை நிர்வாகி ‘இதை ஏன் ஒரு வகுப்பில் மட்டும் செய்ய வேண்டும் மேல் நிலைப்பள்ளி முழுக்க செய்யலாமே மேல் நிலைப்பள்ளி முழுக்க செய்யலாமே’ என்று ப்ராஜெக்டை விரிவுபடுத்தினார்.\nஷ்ருதியின் அடுத்த வேலை, ஒரு மாதத்திற்குள் ஒரு குளத்தைத் தேர்வு செய்து, சுத்தம் செய்யும் பணியை ஏற்றுக் கொள்ள சென்னையில் செயல்படும் ஒரு அமைப்புடன் தொடர்ப்பு கொள்வது. ஷ்ரவன் ஒரு நாள், “ஆமா.. நீ ஒரு குளத்தைப் புதுப்பிச்சா தமிழ் நாட்டிலே தண்ணி கஷ்டம் தீர்ந்துடுமாக்கும்” என்று சொன்னவுடன் சட்டென்று அவளின் உற்சாகம் வடிந்தது.\nஅவள் அப்பா வந்தவுடன் அவளின் முகச் சோர்வுக்க��ன காரணத்தைக் கேட்டு “அட பைத்தியம். இதுக்கா டவுன் ஆயிட்டே உன்னை மாதிரி ராஜேந்தர் சிங் சோர்ந்திருந்தார்னா பாலைவனமான ராஜஸ்தான் மாநிலம் இன்னிக்கு பச்சைப் பசேலென்னு மாறி இருக்குமா உன்னை மாதிரி ராஜேந்தர் சிங் சோர்ந்திருந்தார்னா பாலைவனமான ராஜஸ்தான் மாநிலம் இன்னிக்கு பச்சைப் பசேலென்னு மாறி இருக்குமா குறிப்பா ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியிலே மூணு வருஷம் தொடர்ந்து பஞ்சம். அங்கிருக்கிற மக்களுக்கு துளிக் கூட தண்ணியில்லை. மாடு, ஆடேல்லாம் செத்துப் போச்சு. மக்களும் பிழைப்புத்தேடி நகரங்களுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. அரசாங்கம் அந்தப் பகுதியிலே நிலத்தடி தண்ணி சுத்தமா இல்லைன்னு அதைக் கறுப்பு பகுதின்னு அறிவிச்சுட்டாங்க. சிங் அந்தப் பகுதியிலே தன் கையாலேயே கிணறு தோண்ட ஆரம்பிச்சார். முதல்லே அவருக்கு அரசு ஆதரவும் இல்லை, மக்களும் அவரை நம்பலே. தளர்ந்து போகாம ஆறு மாதம் தனியே உழைச்சார் சிங். கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்கு நம்பிக்கை வந்து அவங்களும் உழைச்சாங்க. இன்னிக்குக் கறுப்பு பகுதிங்கிற அவப்பெயர் போய் பச்சைப் பகுதின்னு பெயர் வாங்கி இருக்கு ஆல்வார்,” என்றார் என் கணவர்.\nஆச்சர்யமாக பார்த்த குழந்தைகளிடம் தொடர்ந்தார், “கிட்டதட்ட முப்பது வருஷமா இருக்கிற ராஜேந்தர் சிங்கோட இயக்கத்தின் பெயர் தருண் பாரத் சங். எவ்வளவு கிராமங்களுக்கு கறுப்பு பகுதிங்கிற பேரை மாத்தி இருக்கு தெரியுமா ஷ்ரவன் இந்த இயக்கம் சொன்னா நம்ப மாட்டே. எழுநூறு கிராமங்களுக்கு மேலே சொன்னா நம்ப மாட்டே. எழுநூறு கிராமங்களுக்கு மேலே நாலாயிரம் மழை நீர் அறுவடை அமைப்புகள் கட்டி, ஏகப்பட்ட சின்ன குளங்களையும், ஐஞ்சு பெரிய ஏரிகளையும் புதுப்பிச்சு ராஜஸ்தானின் தலையெழுத்தை மாத்தி எழுதி இருக்கார் ராஜேந்தர் சிங். அது மட்டும் இல்லை ஷ்ருதி, மாக்சேசே அவார்ட் மற்றும் பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. இன்னிக்கு பல மாநிலங்கள்லே அவரை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க வழிகள் சொல்லக் கூப்பிடறாங்க தெரியுமா நாலாயிரம் மழை நீர் அறுவடை அமைப்புகள் கட்டி, ஏகப்பட்ட சின்ன குளங்களையும், ஐஞ்சு பெரிய ஏரிகளையும் புதுப்பிச்சு ராஜஸ்தானின் தலையெழுத்தை மாத்தி எழுதி இருக்கார் ராஜேந்தர் சிங். அது மட்டும் இல்லை ஷ்ருதி, மாக்சேசே அவார்ட் மற்றும் பல விருதுகள் அவரைத் தேடி வந்த��. இன்னிக்கு பல மாநிலங்கள்லே அவரை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க வழிகள் சொல்லக் கூப்பிடறாங்க தெரியுமா\nதிரு. ராஜேந்தர் சிங்கின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கைக் குறிப்பைப் படித்த ஷ்ருதி மீண்டும் உற்சாகமாக தன் வேலையைத் தொடர்ந்தாள். சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா என்ற மழை நீர் அறுவடை பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் அமைப்புடன் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டாள். அவர்களிடம் தங்கள் பள்ளியின் ப்ராஜெக்டை விவரித்து தங்கள் தேவையைக் கூறினாள். அவர்கள் உடனே சென்னைக்கு அருகே உள்ள கல்லுப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவருடன் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அந்தத் தலைவர் கிராம வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதாகவும், அவர்கள் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தைச் சீர் செய்தால் அந்த மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றார்கள்.\nஅந்த வருடம் தான் ஆசைப் பட்டது போல் ஷ்ருதி கோடை விடுமுறைக்கு சென்னை வந்தாள். விடுமுறைக்காக இல்லை. கல்லுப்பட்டி கிராம மக்களின் சிறப்பு விருந்தினராக. கிராமத் தலைவருடன் தொடர்பு கொண்ட பின் நடந்த விஷயங்கள் ஒரு கனவு போல் இருந்தன. கிராமத் தலைவர் உடனே ஒரு பட்ஜெட் தயார் செய்து சிங்கப்பூருக்கு அனுப்பினார். தங்கள் மக்களே குளத்தை சுத்தம் செய்வது, ஆழப்படுத்துவது, குளக்கரை கட்டுவது போன்றவற்றை செய்வார்கள் என்றும் சாமான் மற்றும் இஞ்சினியருக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டால் போதும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் வழக்கம் போல் அசத்திவிட்டார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்றதால் இரண்டு மாதத்தில் கிட்டதட்ட பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் சேர்ந்து விட்டது. இரண்டரை லட்சம் ரூபாய் கல்லுப்பட்டியில் வேலை துரிதமாக நடந்தது. இதோ இன்று அதை கொண்டாட ஒரு சிறிய விழா. ஷ்ருதியின் வகுப்பு மாணவர்கள் தங்கள் கிளாஸ் போட்டோவை ஷ்ருதியிடம் அனுப்பியிருந்தார்கள். அதை மேடை மேல் வைத்திருந்தார் கிராமத் தலைவர்.\nகிராம மக்கள் ஷ்ருதியிடம் வந்து தங்கள் பாராட்டுதலை தெரிவித்தார்கள். ஒரு வயதான பாட்டி தன் சுருக்கம் விழுந்த கைகளால் ஷ்ருதியின் முகத்தை வருடி, “என் ராசாத்தி” என்று பாராட்டியது ஒரு சிறு கவிதைப் போல் இருந்தது. சில பெண்கள் வந்து, “இவ்வளவு நாள் நாங்க நாலு கிலோமீட்டர் தொலவு ��டந்து ஒரு கொடம் தண்ணீ எடுத்தாருவோம். காலைலே இதுக்கே ரெண்டு, மூணு மணி நேரம் ஆயிடும். அதுக்கு அப்புறம் சோறாக்கி, புள்ளகளுக்கு போடறத்துகுள்ள சில நாளு ஒரு மணி கூட ஆயிடும். புள்ளங்க பாதி நாளு தண்ணி இல்லைன்னு இஸ்கூலுக்கு போவாதுங்க. நாங்க வர வரைக்கும் தம்பி தங்கச்சிங்கள வேற பாத்துக்கணும். எங்களாலே வேறேந்த வேலைக்கும் போவ முடியல. தண்ணிக்கு அலையறதே பொழப்பாபூடுச்சி. மவராசி, உன்னாலே தண்ணி வந்துச்சின்னா நாங்க நிம்மதியா வீட்டு விசயங்களை கவனிப்போம்,” என்றார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய கிராமத் தலைவர் கூறினார், “பெரிய அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க தேசியநதிகளை இணைக்கும் திட்டம், கடல் நீரிலிருந்து உப்பை நீக்கும் திட்டம்னு பல திட்டங்கள் தீட்டிக்கிட்டு இருக்காங்க. அது நல்ல விஷயம் தான். ஆனா இந்தியாவிலே வாழாத ஒரு பன்னிரண்டு வயது குழந்தை நம்ம தண்ணி கஷ்டம் தீரணும்னு நினைச்சி ஆறே மாசத்துலே ஒரு குளத்துக்கு உயிர் கொடுத்திருக்கான்னா அது சாதாரண விஷயமே இல்லை. ஒரு முறை மழை பெய்தால் போதும். இந்தக் குளத்தின் நீர் கோடையிலே கூட வத்தாம நம்ம தண்ணிக் கஷ்டத்தை தீர்த்துடும். நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் நம்பிக்கை வச்சிருக்கிற எழுச்சி தீபங்கள்லே ஷ்ருதியும் ஒருத்தி,” என்று தன் உரையை முடித்தார்.\nகிராம மக்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் அன்புடன் சென்னை வந்தோம். அங்கே தன் மகனின் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தார்கள் என் அத்தையும் அத்திம்பேரும். அவர்கள் ஷ்ருதியைப் பார்க்க காத்திருந்தார்கள்.\n“அடி சந்தியா.. உன் பொண்ணு எங்களுக்கெல்லாம் நல்ல வழியைக் காமிச்சிருக்காடி. வெங்கட் கல்யாணத்துக்கு டம்பரச் செலவு பண்ணாம, கல்யாணத்தை சிம்பிளா பண்ணி நாங்களும் பொண்ணாத்துகாராளும் சேர்ந்து அந்தப் பணத்தை எங்க வில்லிவாக்கத்திலே இருக்கிற காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை சரி பண்ண செலவழிக்கப் போறோம். அது மட்டும் இல்லை கல்யாணத்து வரவா எல்லாரையும் கிஃப்ட் வேண்டாம், இந்தக் காரியத்துக்கு உங்களாலான பணத்தை டொனேஷனா கொடுங்கோன்னு கேட்கப் போறோம். பொண்ணாத்துகாராளுக்கும் இதுலே ரொம்ப சந்தோஷம் சந்தியா. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கிறது எவ்வளவு பெரிய புண்ணியம். இந்தப் புண்ணிய காரியத்தோட இவா புது தாம���பத்தியத்தை ரம்பிக்கபோறா,” என்று நெகிழ்ச்சியோடு சொன்னாள் அத்தை.\n“ஆமா சந்தியா. நன்னா இருந்த குளம் இன்னிக்கு ஒரு சின்ன குட்டை மாதிரி ஆயிடுத்து. கன்ஸ்ட்ரக்ஷன் வேஸ்ட், குப்பை சத்தை எல்லாத்தாலேயும் தண்ணி வர வழியெல்லாம் அடைஞ்சு போய்டுத்து. நல்ல தண்ணி இல்லாதது மட்டுமில்லை இன்னிக்கு அந்த அழுக்கு தண்ணி தேக்கத்துனாலே கொசு தொந்தரவும், நாத்தமும் தான் மிச்சம் எல்லாரும் சும்மா புலம்பிண்டே இருந்தா மட்டும் போறுமா எல்லாரும் சும்மா புலம்பிண்டே இருந்தா மட்டும் போறுமா ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கறதை உன் பொண்ணு நன்னா புரிய வைச்சுட்டா. அதான் இந்த ஐடியா,” என்றார் அத்திம்பேர். கேட்கக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.\n“சந்தியா, அத்தையோட இன்னோரு புரட்சி என்ன தெரியுமா கல்யாணத்துலே தேங்கா வெத்தலை பாக்கெல்லாம் கிடையாதாம். எல்லாருக்கும் ஒரு மரக் கன்னு தரப் போறா அத்தை” என்றாள் அம்மா.\n“அத்தை... நீ எங்கேயோ போயிட்டே அத்தை” என்று நான் சிரித்தபடி அத்தையைக் கட்டிக் கொண்டேன்.\nஅடுத்த முறை சென்னைக்கு வரும் பொழுது நிச்சயம் ஒரு நல்ல மாறுதல் இருக்கும் என்ற நம்பிக்கையுடனும், நிறைவான மனத்துடனும் சென்னையை விட்டு கிளம்பினோம்.\nஇந்த கதையைப் பற்றிய சில குறிப்புகள்\nஇந்த கதையில் விவரித்த பல விஷயங்கள் உண்மை:\n1. ஷ்ருதியின் பள்ளி என்று விவரிக்கப்படும் பள்ளி United World College of South East Asia. அவர்கள் உண்மையிலேயே தங்கள் மாணவர்களைப் பல சமூக தொண்டில் ஈடுபடுத்துகிறார்கள். இந்தியாவிலும் சில சமூக நல நிறுவனங்களுடன் சேர்ந்து அந்தப் பள்ளி மாணவர்கள் தொண்டாற்றியிருக்கிறார்கள். இன்னமும் தொடர்ந்து செய்கிறார்கள்.\n2. ஷ்ருதியின் குறிப்புகள் காணப்படும் வலைத்தளம் சிங்கப்பூர் சுற்றுப்புற பாதுகாப்பு அமைச்சின் தளம்\n3. திரு. ராஜேந்தர் சிங்கின் அமைப்பு பற்றிய தளம்\n4. சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா மழை நீர் சேமிப்பு மையத்தின் தளம்\n5. கோயம்புத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களும், பொது மக்களும் சேர்ந்து பல தண்ணீர் தேக்கங்களையும், குளங்களையும் சீர் செய்து, ஆழமாக்கி தண்ணீர் பஞ்சத்தை போக்க தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அதன் பலனாக இன்று கிருஷ்ணம்பட்டி டாங்கில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. அந்த இயக்கத்தின் பெயர் ��்ராஜெக்ட் சிறு துளி. அவர்களின் சாதனை தமிழகமெங்கும் பரவ வேண்டும். ஒரு சின்ன வழியிலாவது என் பாராட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையில் இந்த கதைக்கு சிறு துளி என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்த இயக்கத்தைப் பற்றிய செய்தி 22ம் மார்ச் 2004 ஹிண்டுவின் மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்துள்ளது. வலைத்தளம்\n6. கோயில் குளங்களை பற்றிய ஒரு ஆய்வு பேப்பர்\nஎன்று தோழி ஒருத்தி அனுப்பியிருந்த படங்கள்....\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nGOONJ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு உதவ ஒரு ...\nஅகத்தின் அழகு - சிறுகதை\nசிறு துளி - மழை நீர் சேமிப்பு பற்றிய சிறுகதை\nகிச்சா மாமா - சிறு கதை\nஅமிதாவ் கோஷுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/193862/news/193862.html", "date_download": "2020-10-28T15:15:03Z", "digest": "sha1:S3SSZWKM7DUJBCK7WG64JYGNQ64ZJRM2", "length": 19334, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரியாவில் இஸ்ரேலின் மூலோபாயத் தூரநோக்கு!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nசிரியாவில் இஸ்ரேலின் மூலோபாயத் தூரநோக்கு\nஇஸ்ரேலின் அண்மைய சர்வதேச அரசியல், மூலோபாயக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பல நாடுகளின் அரசியல் நகர்வுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும், சீனாவின் பொருளாதாரப் போட்டிக்கு அப்பால், இன்றைய இஸ்ரேலின் மூலோபாய கொள்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மிகப்பெரிய விடயம், சிரியாவின் அரசியல்களம் என்பது வெளிப்படையான ஒன்றாகும். குறிப்பாக, சிரியாவில் இஸ்ரேலுக்கான பிரச்சினை ரஷ்யா என்ற போதிலும், அதைத் தாண்டி, உண்மையில் சிரியாவின் அரசியல் நிரலில் இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவல்ல நாடு ஈரான் என்பதை, இஸ்ரேல் வெகுவாகவே புரிந்துகொண்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போரின் பிற்பட்ட காலத்தில், குறிப்பாக இஸ்ரேல், கோலான் ஹைட்ஸ் பிராந்தியத்தில் ஈரான், ஹிஸ்புல்லா ஆகியவை இணைந்து, ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பின் கீழ், இயங்கமுடியும். இது, சிரியாவின் உள்நாட்டுக் கட்டமைப்பில் ஈரான் நிலையடைவதற்குக் காரணமாக அமையும் என்பதே, இஸ்ரேலின் அச்சமாகும்.\nஇதன் காரணமாகவே, ரஷ்யா தலைமையிலான கூட்டணி, சிரியாவில் ஈரானுக்கு ஆதரவாகச் செயற்படுவதை, இஸ்ரேலிய அரசாங்கம் விரும்பவில்லை. மாறாக, இஸ்ரேலின் கணக்குப்படி, ஈரானிய, ஷியா படைகள் சிரியாவை விட்டு வெளியே��ுதலே, சிரியாவின் பிராந்தியத்தில் இஸ்ரேல் தனக்கு வேண்டிய அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்த முடியும் எனவும், சிரியா ஒட்டுமொத்தமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது, சிரியாவைப் பலவீனமடையச் செய்யும் என கருத்துவதாலேயே, சிரியப் பிராந்தியத்தில் ஐ.அமெரிக்காவுடன் இணைந்த வரையறுக்கப்பட்ட இராணுவ தாக்குதலொன்றை ஈரான் தலைமையிலான படையணியின் மீது மேற்கொள்ளுதல், அதன்போது ரஷ்யா அவ்விராணுவ நடவடிக்கையில் தலையிடாது இருத்தல், இஸ்ரேல், ரஷ்யா இரண்டுக்குமே சிரியாவில் மூலோபாய வெற்றியொன்றைப் பெற்றுக்கொள்ளலாம் என இஸ்ரேல் கருதுகின்றது. இதன் அடிப்படையிலேயே, அண்மையில் இஸ்ரேல் அரசாங்கம், ரஷ்ய பாதுகாப்புத் துறையுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தமை கவனிக்கத்தக்கது.\nஎவ்வாறாயினும், குறித்த இராணுவ நடவடிக்கைக்கு, இப்போதுள்ள நிலைமைகளில் ஐ.அமெரிக்கா ஒத்துக்கொள்ளும் என முற்றாகவே கருதமுடியாது. ஒரு பக்கத்தில், இந்நிலைமைக்கு வித்திடுவதாகவே சிரிய பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தனது துருப்புகளை திருப்பிப்பெற முயல்வது – நேரடியாக குறித்த இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கவில்லை என்பதைக் காட்டுமுகமாக அமையும். அத்துடன் அந்நிலை, ரஷ்யாவுக்குத் தனது இராணுவத்தை ஈரானுக்கு சார்பாக, சிரியாவின் பிராந்தியத்தில் இறக்கும் நிலையிலிருந்து ரஷ்யாவை பின்னோக்கிக் கொண்டுவரும். மேலும், ஐ.அமெரிக்கா தனது துருப்புகளைச் சிரியாவில் இருந்து திரும்பப்பெறுவது, ரஷ்யாவுக்கு மூலோபாய நன்மையொன்றை ஐ.அமெரிக்கா விட்டுக்கொடுப்பதற்குச் சமமாகும் என்ற நிலையில், ரஷ்யா, இஸ்ரேலின் நகர்வுக்கு இராணுவ மட்டத்தில் எதிர்ப்பை வெளியிடாது என, இஸ்ரேல் கருதுகின்றது. எது எவ்வாறாயினும், இராணுவ நடவடிக்கையொன்றை இஸ்ரேல் மேற்கொள்ளுமாயின், குறிப்பாக, சிரியா போன்ற ஒரு சர்வதேச மூலோபாய சிக்கலான நகர்வில், ஐ.அமெரிக்கா நிச்சயமாகத் தனது பங்கைத் தொடர்ச்சியாக (மறைமுகவாகவேனும்) வைத்திருக்கும் என்பதும் வெளிப்படையானதாகும்.\nமறுபுறத்தில், ஐ.அமெரிக்காவும் இஸ்ரேலும், சிரியாவின் அசாட் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து, சிரியாவில் ஒரு போதும் முன்னிருந்ததைப் போன்று கலவரமான ஒரு நிலையைத் தோற்றுவிக்க முற்படப்போவதில்லை என்பது, ரஷ்யாவுக��கு மிகவுமே தெரிந்த ஒரு விடயமாகும். குறிப்பாக, அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின், அது தேவையில்லாமல் மத்திய கிழக்கை மீண்டுமொருமுறை மூலோபாய யுத்தகளமாக்கும் என்பதைத் தாண்டி, அது ரஷ்யா, ஈரான் ஆகியன இணைந்து செயற்படவே வழிவகுக்கும் என்பதும், இரு நாடுகளுக்கும் மிகவும் தெரிந்த விடயமாகும். ஆயினும், ரஷ்யாவின் பிரதான நோக்கு, ஈரானுடன் இணங்கிச்செல்வது அல்ல. மாறாக, சிரியாவில் நிலையான தன்மையைப் பேணுதலூடாக, மத்திய கிழக்கில் பிராந்திய வல்லரசரொன்றாக உருப்பெறல் ஆகும். இது, ஐ.அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்குப் போட்டியாக அமையும். எனினும், ரஷ்யா, ஐ.அமெரிக்கா இரு நாடுகளும், தம்மை வெறுமனே மத்திய கிழக்கில் ஒன்றுக்கொன்று பணயக் கைதிகளாக வைக்க முயலாது. மாறாக, பிராந்தியத்தில் நிழல் யுத்தமொன்றை நடாத்தவே அதிகபட்சம் தலைப்படும். நிழல் யுத்தம் என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறான ஒரு போட்டிநிலை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்காது என்பதுடன், அது வெறுமனே பிராந்திய சமநிலையைக் குலைக்கும் செயற்பாடாக அமையும் என்பதும், இரு நாடுகளும் அறிந்த ஒன்றாகும். இந்நிலையில், ஈரானுக்குத் தொடர்ச்சியாக சிரியாவில் நிலைகொண்டிருப்பதற்கு ரஷ்யா உதவேண்டிய அவசியம், ரஷ்யாவுக்கு இல்லை. மாறாக, தேவையில்லாமல் இஸ்ரேலைப் பகைக்கவும் தேவை இல்லை. ஐ.அமெரிக்கத் துருப்புகள் சிரியாவில் இருந்து வெளியேறுதல், இஸ்ரேலுக்கே முதல் இழப்பு, எனினும், அக்கணக்கிடப்பட்ட இழப்பு, ரஷ்யாவின் நம்பிக்கைக்கான பரிசே என்பதை ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியன உணர்ந்துள்ளது.\nஇச்சமன்பாட்டின் மறுபக்கமே, ஆப்கானிஸ்தானில் ஐ.அமெரிக்கா இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு பகுதியைத் தன்னகத்தே வைத்துள்ளமை பார்க்கப்படவேண்டியதாகும். இது, ஆப்கானில் ஐ.அமெரிக்காவின் நிலைக்குச் சமனாக சிரியாவில் ரஷ்யா நிலைகொள்ளுதலை ஐ.அமெரிக்கா, இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளல், அதன் பிரகாரம் ஈரானைப் பிராந்திய வல்லரசாக மாறுவதில் இருந்து இஸ்ரேல் தடுத்தலை, ரஷ்யா கண்டுகொள்ளாமை என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஏற்பாடாகின்றன.\nஐ.அமெரிக்காவுக்கு, குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்ட அண்மைய மிகப்பெரிய வெற்றி, குர்திஷ் அரசாங்கம் ஒன்றை ஈராக்கில் நிறுவியமை ஆகும். ஈராக்கிலிருந்து ஐ.அமெரிக்கா பின்வாங்கியதும், குர்திஷ் அரசாங்கம், சிரிய அரசாங்கத்துக்குச் சார்பாக மாறியமை, குறித்த பிராந்தியத்தில் ஐ.அமெரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுத்தாலும், குர்தக்ஷ் அரசாங்கம் ஒரு போதும் ஐ.அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் செல்லாது என்பது, ஐ.அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். மறுபுறத்தில், குர்திஷ் அரசாங்கத்தைத் துருக்கியின் நேரடியான எதிர்ப்புக்கு மத்தியிலும் அமெரிக்கா ஆதரிப்பது (ரஷ்யாவும் ஆதரிக்கிறது), குறித்த பிராந்தியத்தில் ஈரானை செல்வாக்குச் செலுத்துவதிலிருந்து செயலிழக்கச்செய்யவே ஆகும். மறுபுறத்தில், ஐ.அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை, தமது பிராந்தியக் கட்டமைப்பை வலிமைபெறச் செய்ய, பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாட்டுக்கு மூலோபாய உதவியைச் செய்யவேண்டிய தேவைக்கு தள்ளப்படுகின்றன: அதாவது, சவூதிக்குச் சார்பான நிலையை மேற்கொள்ளல்; ஈரானைப் பிராந்தியத்திலிருந்து தனிமைப்படுத்தல்.\nஎது எவ்வாறாயினும், இஸ்ரேலின் குறித்த தூரநோக்கு, அத்துணைதூரம் செயல்படுத்தக்கூடிய ஒன்றா, அல்லது அதற்கு மாற்றீடாக ஈரானின் நடவடிக்கை எவ்வாறாக அமையும் என்பதே, இப்போது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/search.php?s=Tamilisai", "date_download": "2020-10-28T14:38:39Z", "digest": "sha1:IBJIEEHDPKJ7RBWOBWFRBM6NOGX644XD", "length": 5609, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசென்னை: தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்துவோம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.சென்னை ...\nஅரசியலை விட்டு விலக தயார்: ஸ்டாலின்\nதூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடனும் பேசி வருகிறார் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார். ...\nதமிழிசைக்கு தாக்கம் அல்ல தாகம்\nசென்னை: 3 வது அணி அமைக்கும் யூகங்களின் அடிப்படையில் எழுந்து வரும் பல்வேறு கேள்விகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ...\nஸ்டாலின் மீது தமிழிசை தாக்கு\nசென்னை: தமிழக பா.ஜ. , தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டி: மூப்பனார் பிரதமர் ஆவதையும், அப்துல் கலாம் ...\nதூத்துக்குடி : பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உப்பளத் தொழிலாளர்களிடம் ஓட்டுகேட்டார். அப்போது ...\nமோடியை பிரதமராக்க மக்கள் விருப்பம்\nதூத்துக்குடி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் விரும்புவதாக ...\nதூத்துக்குடி: ஆக்கப்பூர்வமான அரசியலையே விரும்புவதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2469986", "date_download": "2020-10-28T15:29:48Z", "digest": "sha1:I6JMGEJKGVMSWKP652MFCCXPYYCOHVSN", "length": 8901, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொருளாதாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பொருளாதாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:43, 11 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\n11:57, 5 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)\n14:43, 11 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாபிலோனியன்கள் மற்றும் அவரது அருகாமை நகர அரசுகளும் பொருளாதார வடிவங்களை தற்போது பயன்படுத்தப்படும் குடி சமூக (சட்ட) கருத்துருவங்களுடன் ஒப்பிடக்கூடியவற்றை உருவாக்கினர்.[{{Cite web|url=http://www.yale.edu/lawweb/avalon/medieval/hammint.htm|title=The Code of Hammurabi : Introduction|accessdate=September 14 2007|dateformat=mdy|publisher=Yale University|year=1915|author=Charles F. Horne, Ph.D.}}] அவர்கள் வரலாற்றில் முதலாவதாக அறியப்பட்ட அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்ட மற்றும் நிர்வாக அமைப்புக்களை நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் அரசு ஆவணங்��ள் ஆகியவற்றோடு முழுமையாக உருவாக்கினர்.\nமுக்கோண குறுக்கு வெட்டுத் தோற்றமுடைய எழுத்துக்களை கண்டுபிடித்து பல நூற்றாண்டுகள் கழிந்தப் பிறகு எழுத்தின் பயன்பாடு கடன்/பணமளிப்பு சான்றுகள் மற்றும் கணக்கு புத்தகப் பட்டியல் ஆகியவற்றைக் கடந்து முதல் முறையாக சுமார் கி.பிமு.2600 ஆம் ஆண்டில் செய்திகள் மற்றும் கடிதப் போக்குவரத்து, வரலாறு மூத்தோர்/மரபுத் தகவல், கணிதம், வானவியல் ஆவணங்கள் மற்றும் இதர முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. தனியார் சொத்தைப் பிரிக்கும் வழி, கடன் மீது வட்டி வாதிக்கப்பட்டப் போதும்....., ஒரு நபருக்கு ஏற்படும் பொருள் அல்லது சொத்து பாதிப்புகளுக்கு சொத்து, பண இழப்பீடு விதிகள்... 'தவறான செயல்களுக்கு' அபராதம் மேலும் அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்டத்திற்கு மாறாய் நடந்த பல்வேறு சிறு குற்றங்களுக்கு பண இழப்பீடு ஆகியன வரலாற்றில் முதல் முறையாகத் தரநிலைப்படுத்தப்பட்டன.\nபண்டைய பொருளாதாரம் முக்கியமாக சுயத்தேவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஷெகல் பண்டைய எடை மற்றும் நாணய அளவாகக் குறிக்கப்படுகிறது. அவ்வரையறையின் முதல் பயன்பாடு கி.மு. 3000 ஆம் வருடத்தில் மெசொபோடாமியாவிலிருந்து வந்தது. மேலும் குறிப்பிட்ட அளவு [[பார்லி]]யை இதர மெட்ரிக் மதிப்பீடுகளில் வெள்ளி, வெண்கலம், செம்பு முதலியவை போன்றதன் தொடர்பில் குறித்தது. பார்லி/ஷெகல் துவக்கத்தில் நாணய அலகு மற்றும் எடையலகு ஆகிய இரண்டுமாகும்... பிரிட்டிஷ் பவுண்ட் துவக்கத்தில் ஒரு பவுண்ட் வெள்ளியளவு மதிப்பலகு என்பது போன்றதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-28T13:49:57Z", "digest": "sha1:UOGYOEH6APDE46GAZMAHS53TV5DXPWMH", "length": 17236, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "தங்கம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவாக மாறியது, இன்று புதிய விலை என்ன என்பதை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்க��்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nபிரான்சின் மதச்சார்பின்மை இஸ்லாத்திற்கு எதிராக ஏன் கருதப்படுகிறது\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nHome/Economy/தங்கம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவாக மாறியது, இன்று புதிய விலை என்ன என்பதை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள்\nதங்கம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவாக மாறியது, இன்று புதிய விலை என்ன என்பதை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள்\nVel 2 வாரங்கள் ago\nவியாழக்கிழமை, வெள்ளி விலையும் சரிந்தது.\nதங்க வெள்ளி வீதம்: டெல்லி புல்லியன் சந்தையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சரிந்தது. தங்கத்தின் விலை குறைந்து வருவது இது தொடர்ந்து மூன்றாவது நாள். டாலரின் வலு காரணமாக இந்த சரிவு காணப்பட்டது.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:அக்டோபர் 15, 2020 6:07 PM ஐ.எஸ்\nபுது தில்லி. தங்கத்தின் விலையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. டெல்லி புல்லியன் சந்தையில் வியாழக்கிழமை புதிய விலைமதிப்பற்ற உலோகங்கள் வெளியிடப்பட்ட பின்னர் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளும் தங்கம்-வெள்ளி விலையில் சரிவைக் கண்டன. டாலரில் ஒரு வலுவான பாராட்டு உள்ளது, அதன் பிறகு மஞ்சள் உலோகத்திற்கான தேவை குறைந்தது. வியாழக்கிழமை, வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. அதன் முதல் இரண்டு வர்த்தக அமர்வுகளில், அதாவது செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், தங்கத்தின் விலை குறைந்தது.\nபுதிய தங்க விலைகள் (தங்க விலை, 15 அக்டோபர் 2020) – டெல்லி புல்லியன் சந்தையில் வியாழக்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .32 குறைந்துள்ளது. இதன் பின்னர், இப்போது தங்கத்தின் புதிய விலை 10 கிராமுக்கு ரூ .51,503 ஐ எட்டியுள்ளது. அதன் முதல் வர்த்தக அமர்வில் தங்கம் ரூ .51,532 ஆக இருந்தது. சர்வதேச சந்தைகளைப் பற்றி பேசுகையில், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,901 டாலராக இருந்தது.\nமேலும் படிக்க: எல்.டி.சி பண வவுச்சர் திட்டத்தை எங்கும் பயணிக்காமல் கூட பெறலாம், அதன் விதிகளை எளிய மொழியில் புரிந்து கொள்ளுங்கள்\nபுதிய வெள்ளி விலைகள் (வெள்ளி விலை, 15 அக்டோபர் 2020) – டெல்லி புல்லியன் சந்தையில் வியாழக்கிழமை வெள்ளி விலை பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோவுக்கு 626 ரூபாய் குறைந்து 62,410 ரூபாயாக வந்துள்ளது. அதன் முதல் வர்த்தக அமர்வில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ .63,036 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில், வெள்ளி அவுன்ஸ் 24.18 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது.\nஎச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸின் மூத்த ஆய்வாளர் பொருட்களின் பொருட்கள் தபன் படேல் கூறுகையில், டாலரை வலுப்படுத்தியதால் தங்கத்தின் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டாலரின் உயர்வைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் இதற்கு முன்னுரிமை அளித்தனர்.\nஇதையும் படியுங்கள்: தசரா மற்றும் தீபாவளிக்கு வீட்டிற்கு செல்லும் வழியில், இந்த விதிகள் ரயிலில் உடைக்கப்படும். அபராதம் விதிக்கப்படும், எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்\nREAD எஸ்பிஐ முக்கிய வட்டி விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகளால் குறைக்கிறது - வணிக செய்தி\nதீபாவளி வரை தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும்\nஆகஸ்ட் 7, 2020 அன்று, தங்கத்தின் விலை சந்தையில் எப்போதும் இல்லாத அளவுக்கு 56254 ஐ எட்டியது. வெள்ளி ஒரே நாளில் ஒரு கிலோ ரூ .76008 விலையைத் தொட்டது. தங்கத்தின் விலை பல தொழிற்சாலைகளைப் பொறுத்தது, எனவே தங்கம் மலிவாக இருக்க முடியும் என்று ஊகிக்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தை வலுப்பட��த்துவதில் ஈடுபட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள், வலுவான டாலருடன் தங்கத்தின் விலை திடீரென உயரக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.\nஅமேசான் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது, பி.என்.ஆர் நிலையையும் சரிபார்க்கவும்\nதங்கத்தின் விலை மீண்டும் குறைகிறது | தங்கம் மலிவானதாகிவிட்டது வாங்க சரியான வாய்ப்பு, 10 கிராம் வீதம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nகோவிட் -19 தொற்று இழப்புகள் – வணிகச் செய்திகளில் மூடிஸ் billion 22 பில்லியன் சி.எல்.ஓ பத்திரங்களை குறைக்கலாம்\nதங்கத்தின் விலை இன்று உயர்ந்தது, வெள்ளி மிகவும் விலை 2124 ரூபாய், தங்க விகிதங்களை விரைவாக சரிபார்க்கவும். வணிகம் – இந்தியில் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள், எனவே புதிய விதிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், இது உங்கள் பணத்தை நேரடியாக பாதிக்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Pirencu+kayana.php", "date_download": "2020-10-28T15:07:45Z", "digest": "sha1:IK6CZHNLJGGHYKA7H2I2APKLENQBD7XA", "length": 8711, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள பிரெஞ்சு கயானா (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி பிரெஞ்சு கயானா\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்���தேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி பிரெஞ்சு கயானா\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசில��ந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nமேல்-நிலை கள பிரெஞ்சு கயானா (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி பிரெஞ்சு கயானா: gf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/santhosam-santhosam-song-lyrics/", "date_download": "2020-10-28T13:47:21Z", "digest": "sha1:SMCJBQMKJZO3NWZZYRYYEW27R7XDTYAN", "length": 7157, "nlines": 214, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Santhosam Santhosam Song Lyrics", "raw_content": "\nபாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஇசையமைப்பாளா் : மணி சா்மா\nஆண் : { சந்தோஷம் சந்தோஷம்\nஆண் : புயல் மையம்\nநன்மை உண்டு } (2)\nஆண் : வெற்றியை போலவே\nஆண் : குற்றம் சொல்லாமல்\nஆண் : தவறுகள் பண்ணி\nஆண் : தவறுகள் குற்றம்\nஆண் : உள்ளம் என்பது\nஆனால் நாளை துன்பம் இல்லை\nஆண் : புயல் மையம்\nஆண் : ஆதியில் ஆண்டவன்\nஆண் : ஆண்டவன் ஆசையே\nசாத்தியமா நன்மை என்றும் தீமை\nஎன்றும் நாலு போ்கள் சொல்லுவது\nஆண் : துன்பமென்ற சிப்பிக்குள்\nதான் இன்பமென்ற முத்து வரும்\nதுணிந்த பின் பயம் இல்லையே\nஆண் : கண்ணீா் துளியில்\nஎப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்\nஆண் : புயல் மையம்\nஆண் : சந்தோஷம் சந்தோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/35960/rajini-murugan-release-date", "date_download": "2020-10-28T13:47:29Z", "digest": "sha1:J5XH3QJTI67LEQTPJ2T5P5TEPF6FWKKU", "length": 6320, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பிப்ரவரி ரிலீஸ் ப்ளானில் ரஜினி முருகன்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபிப்ரவரி ரிலீஸ் ப்ளானில் ரஜினி முருகன்\nலிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ இம்மாதம் 4-ஆம் தேதி ரிலீசாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள். ஆனால் எதிர்பாராமல் தமிழகத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் 4-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருந்த ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ஈட்டி ஆகிய படங்களின் ரிலீஸை தள்ளி வைத்தார்கள். கடந்த 4-ஆம் தேதி ரிலீசான ஒரே ஒரு படம் ‘உறுமீன்’ மட்டும்தான் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட படங்களில் அதர்வா நடித்துள்ள ‘ஈட்டி’ வருகிற 11-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஆனால் ‘ரஜினி முருகன்’ பட ரிலீஸ் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் படி ‘ரஜினி முருகன்’ படத்தை வருகிற ஃபிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘மாயா’ பாணியில் நயன்தாரா மீண்டும் நடிக்கும் படம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nபொன்ராம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமாராஜா’ ஆகிய மூன்று...\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘சர்கார்’ படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பிரியதர்சன் இயக்கத்தில் ‘மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்’...\nகௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்...\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 படத்துவக்கம் - புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ\nரெமோ - சிரிக்காதே மியூசிக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2012-11-08-10-38-01/", "date_download": "2020-10-28T14:02:09Z", "digest": "sha1:C37IEFP2AJ6MUJXOVTJ2EMDLZRVUKQ4H", "length": 7656, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "சி.பி.ஐ., சி.வி.சி.அரசின் கைப்பாவைகளாக செயல் படுகின்றன; வினோத் ராய் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nசி.பி.ஐ., சி.வி.சி.அரசின் கைப்பாவைகளாக செயல் படுகின்றன; வினோத் ராய்\nசி.பி.ஐ., மற்றும் ஊழல் கண்காணிப்பு அமைப்புகள அரசின் கைப்பாவைகளாக செயல் படுகின்றன , அவைகளுக்கு அரசியல் அமைப்பு சட்டஅந்தஸ்து வழங்கவேண்டும். என, சி.ஏ.ஜி.யின் தலைமை அதிகாரி வினோத் ராய் தெரிவித்துள்ளார்.\nகுர்கானில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது: தலைமைகணக்கு தணிக்கை அமைப்பு, அரசியல் அமைப்பு சட்டப்படி உருவாக்கப்பட்டது. எனவேதான், அந்த அமைப்பு , சுதந்திரமாக செயல்படுகிறது. ஆனால், சி.பி.ஐ., சி.வி.சி. போன்றவை சுதந்திரமான அமைப்புகள்அல்ல; இதனால்தான், அந்த அமைப்புகள், அரசின் கைப் பாவைகளாக செயல் படுகின்றன என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர் சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., போன்றவை சிறப்பாக செயல்பட்டு அவற்றை ஏற்படுத்தியதற்கான உண்மையான குறிக்கோள்களை அடைய வேண்டும் என்று நினைத்தால், அந்த அமைப்புகளுக்கு, அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் இவ்வாறு, சி.ஏ.ஜி., தலைமை அதிகாரி, வினோத் ராய் கூறினார்.\nஜம்மு-காஷ்மீர் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அவினாஷ்…\nமத்திய அரசு அதிகாரிகளின் பணியின் செயல் திறன்…\nஅயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற்பு\nஇம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்\nஅரசு தடையை மீறி மோகன் பாகவத் பாலக்காட்டில் தேசிய…\nகொரோனா வைரசை கட்டுப் படுத்துவதில் இந்திய சிறப்பாக…\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9421", "date_download": "2020-10-28T15:25:29Z", "digest": "sha1:43EPRNXF4LYOPRP4B73AEPPFVLFHZG2H", "length": 12655, "nlines": 176, "source_domain": "www.arusuvai.com", "title": "முதலீடும் சேமிப்பும்!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம்மில் பலர் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடுகளாகவும் சேமிப்பாகவும் வைத்திருக்கிறார்கள். என்ன முதலீடுகள் தற்கால பொருளாதார நிலமையில் மிகவும் பாதுகாப்பானது. வீடு/தங்கம் போன்ற முதலீடுகள் பண்டுதொட்டு இருந்து வருகின்றது. அதைதவிர வேறு என்ன முறையில் சேமிக்கலாம். எந்த வகையான சேமிப்பு பாதுகாப்பானது.\nநம்மில் பலர் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடுகளாகவும் சேமிப்பாகவும் வைத்திருக்கிறார்கள். என்ன முதலீடுகள் தற்கால பொருளாதார நிலமையில் மிகவும் பாதுகாப்பானது. வீடு/தங்கம் போன்ற முதலீடுகள் பண்டுதொட்டு இருந்து வருகின்றது. அதைதவிர வேறு என்ன முறையில் சேமிக்கலாம். எந்த வகையான சேமிப்பு பாதுகாப்பானது.\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஅன்பு தோழி இலா, வீட்டை விட காலி மனையாக வாங்கி போட்டால் திரும்ப விற்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்.வாழ்க வளமுடன்\nஇலா,நான் முதலீட்டுக்கு முதலிடம் தருவது பிக்ஸட் டெபாசிட் தான்.சேமிப்பை ஷேர்மார்கெட்டிலும்,மியூச்சுவல் பண்ட்டிலும் போட்டுவிட்டு இப்பொழுது மெல்லவும் முடியாமல்,துப்பவும் முடியாமல் இருக்கின்றேன்.பாதுகாப்பானதும்,தேவைக்கு உதவுவதும் பிக்ஸட் டெப்பாஸிட் தான்.தைரியமாக இதில் முதலீடு செய்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்.இதில் இருந்து பெரிய தொகை சேமித்ததும் பொருளாதாரத்திற்கு தகுந்த வாறு காலிமனையாகவோ,வீட்டாகாவோ வாங்குவதே நல்லது என்பது என் கருத்து.\nஎன்னை போல வேறு நாடுகளில் வசிப்பவர்கள் வீட்டு மனைகள் வாங்கி போட்டால் எவ்வளவு பாதுகாப்பானது என்று தெரியவில்லை. ஒரே ஒரு FD செய்து இருக்கிறேன். வேறு என்ன பேங்கிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் எல்லாம் எல்லா காலங்களிலும் பாதுகாப்பானது. தங்கம் வாங்கினால் வங்கியே மறுபடியும் வாங்கிக்கொள்ளுமா இல்லை நாம் நகைகடைகளில் தான் கொடுத்து பணம் திரும்ப பெற முடிய்மா\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஹாய் இலா எனக்கு தெரிந்து ICICI இல் வாங்கும் தங்கம் மறுபடியம் வங்கியே வாங்கிக் கொள்ளும் ...(24 cr cold) இதனால் நமக்கும் லாபம் தான்\nஇலா,நகைக்கடையில் ,தங்கம் நாம் வாங்கிய விலைக்கு விற்க முடியாது.குறைவாகத்தான் கேட்பார்கள்.24 கேரட் டாலர் க்கு கூட இதே கதிதான்.இப்பொழுது பேங்க்கில் விற்கின்றார்கள்.அது எப்படி என தெரியவில்லை.வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சொந்தக்காரர்களை விட்டு அடிக்கடி வாங்கிய இடத்தினை சென்று பார்வை இட சொல்லவேண்டும்.சுற்றிலும் வேலி அடைத்து பாதுகாக்க வேண்டும்.வெளிநாட்டில் வாழ்பவர்கள் எத்தனையோ பேர் நிலம் வாங்கி இதே முறையை பின்பற்றி வருகின்றார்கள்.\nஅரட்டை ~ 2010 பாகம் ~ 30\nகூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள் - 2\nஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்\nகணக்கு, விடுகதை, புதிர் கேட்கலாம் வாங்க\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/corona_41.html", "date_download": "2020-10-28T15:12:41Z", "digest": "sha1:R4YYSXRPBH5GVKFNV4NNW3NFJ3A3HKI5", "length": 9181, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் கொரோனா வைரஸ் - குணமடைந்தோர் எண்ணிக்கை 600 ஐ கடந்தது", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் - குணமடைந்தோர் எண்ணிக்கை 600 ஐ கடந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி தற்போது வரை 604 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதேவேளை, இதுவரை 1028 பேர் இலங்கையில் கொரோ��ா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 415 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இலங்கையில் கொரோனா வைரஸ் - குணமடைந்தோர் எண்ணிக்கை 600 ஐ கடந்தது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் - குணமடைந்தோர் எண்ணிக்கை 600 ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:47:47Z", "digest": "sha1:JSEBMRVOKKG7GTLJPLTVXAOJ4TTE2CV3", "length": 17065, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது. கட்டுரை. பார்க்கவும் விக்கித்திட்டம் இந்திய அரசியல் கட்டுரையுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. நீங்கள் இதை விரிவாக்குவதின் மூலம் உதவி புரியலாம்- இப்படிக்கு விக்கிப்பீடியா விரிவாக்கவும்.\nசாகட் விகார், கரமு, ராஞ்சி-834 002 (சார்க்கண்ட்).[1]\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (2004, 2014)\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (1990)\nலோக் ஜனசக்தி கட்சி (2005)\nஅனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் என்பது சார்க்கண்ட் மாநில அரசியல் கட்சியாகும். . அனைத்து அசாம் மாணவர் சங்கத்தை மாதிரியாக கொண்டு இக்கட்சி 1986, யூன் 22 அன்று தொடங்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளால் வெறுப்புற்றும் போராட்டம் மூலம் மக்களுக்கு நல்லது கிடைக்கச்செய்யவேண்டும் என்ற நோக்கில் இக்கட்சி அமைக்கப்பட்டது. சார்க்கண்டின் சந்தாலிகள் அதிகமுள்ள பகுதிகளில் (தும்கா, கோட்டா, திவ்கர் மாவட்டங்கள்) இக்கட்சியின் செயற்பாடுகள் அதிகம் இருந்தன.\nஇக்கட்சி பல பொது மறியல்களில் ஈடுபட்டதுடன் 1989ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலை புறக்கணிக்கவும் பரப்புரை செய்தது. தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையில் இருந்து விலகி 1990ஆம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து சந்தித்தது. அத்தேர்தலில் இக்கட்சியின் வேட்பாளர்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சின்னத்தில் போட்டியிட்டனர். இப்போது இவர்கள் தங்களுக்கான வாழைப்பழ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 2004ஆம் ஆண்டு மக்களைவைத் த��ர்தலை பாசகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தது. 2005ஆம் ஆண்டு சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் போது பாசக கூட்டணியில் இருந்து விலகி லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி வைத்து சந்தித்தது.\n2014 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பாசகவுடன் கூட்டணி வைத்தது[3] . இத்தேர்தலில் ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது, பாசக 37 இடங்களில் வென்றது. இவை இரண்டும் இணைந்து பெரும்பான்மை பெற்றுள்ளன.\nபதினைந்து ஆண்டுகளாக சில்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த இக்கட்சியின் தலைவர் சுதேசு மெகடோ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்[4]\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி · ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி · ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிர சமிதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nAll India Majlis-e-Ittehadul Muslimeen · பாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்ச��� (Athvale) · சுதந்திர பாரத் பக்சு\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஆமா ஒதிஷா கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2015, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Le_diable", "date_download": "2020-10-28T15:03:21Z", "digest": "sha1:E5F2E4OHA7NDJTGBCKSJQCA3KMDAQGVN", "length": 17451, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "Le diable இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Le diable உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n03:17, 19 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +28 அங்கம் \n04:15, 18 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு -5 రతి \n04:12, 18 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +24 பேச்சு:సంభోగము \n04:12, 18 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு -24 பேச்சு:సంభోగము \n04:10, 18 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +169 பேச்சு:సంభోగము \n22:04, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +211 பு பகுப்பு:எத்திரமதுரம்-பெயர்ச்சொற்கள் புதிய பக்கம்: பகுப்பு:எத்திரமதுர மொழி en:Category:Extremaduran nouns [[lt:Kategorija:Ekstremadūrų kalbos daiktavard...\n22:04, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +329 பு crasificación புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # வகைப்பாடு # [...\n22:02, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +286 பு sigru புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # நூற்றாண்டு ...\n22:02, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +286 பு repúbrica புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # குடியரசு [[...\n22:01, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +325 பு preséncia புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # பிரசன்னம் [...\n22:00, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +322 பு luenga புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # மொழி # [[நாக்...\n21:58, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +610 பு gramática புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # இலக்கணம் [[...\n21:57, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +284 பு fonolohia புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # ஒலியியல் [[...\n21:56, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +342 பு estória புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # வரலாறு [[பக...\n21:54, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +316 பு caraiterística புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # [[குறிப்பிடத்...\n21:52, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +370 பு aspiración புதிய பக்கம்: ==எத்திரமதுரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}}, {{பெ.பால்}} # [[உயர்வுள்ளல்...\n21:47, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +324 பு دیر புதிய பக்கம்: ==பிரகுவி== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} ''dīr'' # நீர் [[பகுப்பு:பிரகுவி-...\n21:44, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +156 பு பகுப்பு:பிரகுவி மொழி புதிய பக்கம்: பகுப்பு:மொழிகள் en:Category:Brahui language ko:분류:브라후이어 ru:Категория:Брауи\n21:43, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +94 பு பகுப்பு:பிரகுவி-பெயர்ச்சொற்கள் புதிய பக்கம்: பகுப்பு:பிரகுவி மொழி en:Category:Brahui nouns\n21:43, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +284 பு اهین புதிய பக்கம்: ==பிரகுவி== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} ''āhin'' # இரும்பு [[பகுப்பு:பிரக...\n21:41, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +343 பு నీరు புதிய பக்கம்: ==தெலுங்கு== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} ''nīru'' # நீர் [[பகுப்பு:தெலுங்...\n21:40, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +242 பு మ్రాను புதிய பக்கம்: ==தெலுங்கு== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} ''mrānu'' # மரம் [[பகுப்பு:தெலுங...\n21:38, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +330 பு ನೀರು புதிய பக்கம்: ==கன்னடம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} ''nīru'' # நீர் [[பகுப்பு:கன்னடம்...\n21:30, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +28 கயல் \n21:28, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +248 பு kifi புதிய பக்கம்: ==ஔசை== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # மீன் [[பகுப்பு:ஔசை-பெயர்ச்சொற்...\n21:27, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +47 பு பகுப்பு:ஔசை மொழி புதிய பக்கம்: பகுப்பு:மொழிகள்\n21:26, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +48 பு பகுப்பு:ஔசை-பெயர்ச்சொற்கள் புதிய பக்கம்: பகுப்பு:ஔசை மொழி\n21:25, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +191 பு abokiya புதிய பக்கம்: ==ஔசை== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # தோழி [[பகுப்பு:ஔசை-பெயர்ச்சொற்...\n21:22, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +26 காப்பி \n21:20, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +209 பு Ch'umpi புதிய பக்கம்: ==ஐமரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # காப்பி [[பகுப்பு:ஐமரம்-பெயர்...\n21:18, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +23 பச்சை \n21:17, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +204 பு Ch'uxña புதிய பக்கம்: ==ஐமரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # பச்சை [[பகுப்பு:ஐமரம்-பெயர்ச...\n21:16, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +29 கருப்பு \n21:15, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +47 பு பகுப்பு:ஐமர மொழி புதிய பக்கம்: பகுப்பு:மொழிகள்\n21:15, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +48 பு பகுப்பு:ஐமரம்-பெயர்ச்சொற்கள் புதிய பக்கம்: பகுப்பு:ஐமர மொழி தற்போதைய\n21:14, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +212 பு Ch'iyara புதிய பக்கம்: ==ஐமரம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # கருப்பு [[பகுப்பு:ஐமரம்-பெயர...\n21:11, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +20 போர் \n21:10, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +271 பு eake புதிய பக்கம்: ==நௌருவம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # போர் [[பகுப்பு:நௌருவம்-பெய...\n21:09, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +20 மொழி \n21:07, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +227 பு edorer புதிய பக்கம்: ==நௌருவம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # மொழி [[பகுப்பு:நௌருவம்-பெய...\n21:03, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +54 பு பகுப்பு:நௌருவம்-பெயர்ச்சொற்கள் புதிய பக்கம்: பகுப்பு:நௌருவ மொழி தற்போதைய\n21:02, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +277 பு atugagan புதிய பக்கம்: ==நௌருவம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # நள்ளிரவு [[பகுப்பு:நௌருவம...\n21:00, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +47 பு பகுப்பு:உலோசுபன மொழி புதிய பக்கம்: பகுப்பு:மொழிகள்\n21:00, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +60 பு பகுப்பு:உலோசுபனம்-பெயர்ச்சொற்கள் புதிய பக்கம்: பகுப்பு:உலோசுபன மொழி தற்போதைய\n20:57, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +248 பு xunre புதிய பக்கம���: ==உலோசுபனம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # சிகப்பு [[பகுப்பு:உலோசு...\n20:54, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +538 பு manu புதிய பக்கம்: ==விசியம்== '''{{PAGENAME}}''' {{பெயர்ச்சொல்}} # பறவை [[பகுப்பு:விசியம்-பெய...\n20:52, 16 நவம்பர் 2010 வேறுபாடு வரலாறு +20 பெண் \n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nLe diable: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/technology/new-variant-of-redmi-9a-smartphone-released-in-china/cid1352503.htm", "date_download": "2020-10-28T15:08:03Z", "digest": "sha1:4JJPQXKKNUUAWN27X6LFS7PVUQGU2CBO", "length": 3940, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "சீனாவில் வெளியானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்!", "raw_content": "\nசீனாவில் வெளியானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்\nசீனாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது வெளியாகி உள்ளது.\nசீனாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது வெளியாகி உள்ளது.\nடிஸ்பிளே: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.\nபிராசஸர் வசதி: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.\nமெமரி அளவு: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.\nஇயங்குதளம்: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nகேமரா: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nஇயங்குதளம்: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ப்ரூஃப், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nபேட்டரி அளவு: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/12/28082158/1220118/Medical-use-of-honey.vpf", "date_download": "2020-10-28T15:25:21Z", "digest": "sha1:K6YLDC2F54ULKPHBIS6UQMJDSJINE5F5", "length": 9411, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Medical use of honey", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 28, 2018 08:21\nதேனின் காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது.\nமலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது. தேனீ, தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்கிறது.\nதேனீ தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலம் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது. நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூர்வ எகிப்திய கல்லறைகளை அகற்றிய போது, தேன் பானைகள் காணப்பட்டுள்ளன.\nஅதில் இருந்த தேன் நீண்ட காலமாக பாதுகாக்கபட்டவை என்றும், அது எந்த தன்மையும் மாறாமல் இருப்பதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதன் அமிலத்தன்மை, தண்ணீர் இல்லாமை மற்றும் தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு தன்மை போன்றவற்றின் சிறந்த கலவையே தேனை பல நூறு வருடங்களுக்கு கெடாமலும், மருத்துவத் தன்மை நிறைந்ததாகவும் வைத்திருக்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சிறப்புத்தன்மை கொண்ட தேனை காலவரையின்றி நம்மால் பயன்படுத்த முடியும்.\nசுத்தமான தேன் எளிதில் செரிக்க கூடியது. அதிக சத்து நிறைந்தது. தேனின் ரசாயனக் கலவை, அதன் சுவை, காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை மற்றும் சித்த மருத்துவத்தில் தேன் மிக முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது.\nதேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது. தேன் அதன் இயற்கை வடிவத்தில் மிகவும் குறைந்த ஈரப்பதம் உடையது. அதில் மிக சில பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தோன்றும், அவையும் எளிதில் இறந்துவிடும்.\nதேன் பல நூற்றாண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் இறுக்கமான நிலையில் இருப்பதால், எந்தவிதமான நுண்ணுயிர் வளர்ச்சியையும் நிராகரிக்கிறது.\nகாயம் அல்லது தீக்காயத்தை குணமாக்க தேன் பயன்படுத்தப்பட்டது. பண்டை�� காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தினர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால் தான் தேனுடன் மற்ற மருந்தை சாப்பிட கொடுக்கிறார்கள் .\nஇத்தகைய அழியாத் தன்மையுடைய அமிர்தமான தேனை நாமும் பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமானால், தேன் நிறைந்த ஜாடியை இறுக்கமாக மூடி அலமாரியில் வைத்தாலே போதும். இயற்கையையும் அதை சார்ந்த உயிரினங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையை தேனும், தேனீக்களும் நமக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mestlin+de.php", "date_download": "2020-10-28T14:51:15Z", "digest": "sha1:55CDLKQ2Z2DTPYPGW76WAIIR7JD2BTQU", "length": 4335, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mestlin", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mestlin\nமுன்னொட்டு 038727 என்பது Mestlinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mestlin என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mestlin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 38727 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப���பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mestlin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 38727-க்கு மாற்றாக, நீங்கள் 0049 38727-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/no-wages-hike-for-mgnrega-workers-in-10-states/", "date_download": "2020-10-28T14:55:36Z", "digest": "sha1:N5NX4YT27SZ4K2L5GKXG57QPAARG2R4X", "length": 14988, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "கிராமப்புற கட்டாய வேலை திட்டம்: ஊதியம் உயர்த்தாத மத்திய அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகிராமப்புற கட்டாய வேலை திட்டம்: ஊதியம் உயர்த்தாத மத்திய அரசு\nகிராமப்புற கட்டாய வேலை திட்டம்: ஊதியம் உயர்த்தாத மத்திய அரசு\nகிராம மக்களுக்கான கட்டாய வேலை திட்டத்தில் 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தவில்லை.\nவேலை இல்லா திண்டாட்டத்தை போக்க அரசு கிராமப்புறங்களில் 100 நாட்கள் கட்டாய வேலை திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பணி புரிவோருக்கு மத்திய அரசு ஊதியம் நிர்ணயிக்கிறது. இந்த ஊழியர்களைக் கொண்டு கிராமப்புற வளர்ச்சிப் பணிகளான சாலை அமைத்தல், நீர்நிலைகள் சுத்தம் செய்தல் உட்பட பல பணிகள் செய்யப்படுகின்றன.\nஇந்த கட்டாய வேலை திட்டப் பணியாளர்களுக்கான இந்த வருடத்துக்கான ஊதியத்தை அரசு அறிவித்துள்ளது. அந்த ஊதியம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. ஆனால் இந்த வருடம் 10 மாநிலங்களுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. அத்துடன் இதில் 5 மாநிலங்களில் ஏற்கனவே உள்ள ஊதியம் தொடரும் போது, மேலும் 5 மாநிலங்களில் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இது அந்த ஊழியர்களிடையே துயரத்தை உண்டாக்கி உள்ளது.\nஏற்கனவே ���ள்ள ஊதியம் தற்போது பீகார், ஜார்க்கண்ட்,.உத்தரகாண்ட் , அருணாசலப் பிரதேசம் (ரூ.177) உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்கிறது. அதே வேளையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களுக்கும், 2.9% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வருடஙகளில் இந்த ஊதிய உயர்வு 5.7% வரை இருந்துள்ளது.\nஇது குறித்து அதிகாரி ஒருவர், “தற்போது உணவுப் பாதுகாப்புத் திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக பல உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. அந்த விலைக்குறைவை அமைச்சகம் மாநில வாரியாக கணக்கெடுத்து அதன் படி ஊதிய உயர்வை கணக்கிட்டுள்ளது. ஊதியம் குறைக்கப்பட்ட மாநிலங்களில் விலை குறைவு அதிகமாக இருந்ததால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nஅரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்யும் போது மாநில வாரியாக குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்தது. இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்ட ஊதியத்தின்படி மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியமே வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே குறைந்த பட்ச ஊதியத்தை விட சற்றே அதிகமான ஊதியம் வழங்கப்பாட உள்ளது.\nகுஜராத் : மோடி பயணம் செய்த படகு நஷ்டம் காரணமாக விற்பனை பாஜகவுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு டெண்டர்: மும்பை புல்லட் ரயில் திட்டத்தில் வெளிவந்த உண்மை பாதுகாப்புத் துறை நிறுவனத்திற்கு மனோகர் பரிக்கரின் பெயர்\nPrevious ஊர்வலம் செல்ல உரிமை இல்லையா : உ. பி. தலித் மணமகன் உருக்கம்\nNext அறுபது ஆண்டுகள் கழிந்து நடந்த அபூர்வ சந்திப்பு : நெகிழ்ச்சியில் தலாய் லாமா\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பே���ுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=642", "date_download": "2020-10-28T14:01:48Z", "digest": "sha1:TG6FENIVCV6ONJ3RVUS2T6NKNJV4RXW2", "length": 13665, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி தீ தடுப்பு செயல் விளக்கமும் நடந்தது", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nநாகர்கோவிலில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி தீ தடுப்பு செயல் விளக்கமும் நடந்தது\nநாகர்கோவிலில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ–மாணவிகளுக்கு தீ தடுப்பு செயல் விளக்கமும் செய்து காட்டப்பட்டது.\nஆண்டுதோறும் அக்டோபர் 13–ந் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்���டி மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13–ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் விபத்து காலங்களில் உயிரிழப்பை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான பேரிடர் குறைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார். இதில் எஸ்.எல்.பி. பள்ளி, டதி பள்ளி, ஹோம் சர்ச் பள்ளி, எஸ்.எல்.பி. மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 500 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். எஸ்.எல்.பி. பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி டதி பள்ளி ரவுண்டானா, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பர்வதவர்த்தினி தெரு, பழைய வேலைவாய்ப்பு அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், எஸ்.எல்.பி. பள்ளியின் பின்புற வாயில் வழியாக மீண்டும் எஸ்.எல்.பி. பள்ளியை வந்தடைந்தது.\nஅதன் பிறகு தீயணைப்பு வீரர்களின் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் மாணவ–மாணவிகள் காயங்கள் இன்றி எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். மேலும் பற்றி எரியும் தீயை தீயணைக்கும் சாதனங்கள் மூலம் எவ்வாறு அணைக்க வேண்டும் என்பதையும், தீ விபத்தில் சிக்கியவர்களை முதல் மாடியில் இருந்து தரை தளத்துக்கு ஸ்ட்ரெச்சர் இல்லாமல் காப்பாற்றி அழைத்து வருவது என்பதையும் விளக்கினர்.\nஅப்போது தீயணைப்பு வீரர்கள் உறுதியான ரப்பர் ஷீட்டை முதல் மாடியில் இருந்து தரைதளம் வரை இழுத்து பிடித்துக்கொண்டனர். அதில் தீ விபத்தில் சிக்கிக்கொண்டதைப் போன்று சித்தரிக்கப்பட்ட மாணவர்களை சறுக்கியபடி மேலிருந்து கீழாக வரவழைத்தனர். பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்வது போன்ற காட்சிகளை செயல் விளக்கமாய் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.\nஅதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு 3 பிரிவாக பேரிடர் குறைப்பு பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு மாலையில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.\nஇந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார், குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சரவணபாபு, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மூர்த்தி, நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி சத்தியகுமார், மாவட்ட பேரிடர் மேலாண்மைக்குழு உறுப்பினர் அருள் கண்ணன், எஸ்.எல்.பி. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rfxsignals.com/actress-oviya-new-look-photos-viral-in-social-media/", "date_download": "2020-10-28T14:39:01Z", "digest": "sha1:C2ZFQIAB5YJNMH345RPLFVRX4MIUAT6C", "length": 6667, "nlines": 81, "source_domain": "rfxsignals.com", "title": "லாக்டாவுனில் சரியான துணி கிடைக்காததால் உள்ளாடையில் சுற்றித்திரியும் ஓவியா.! வைரலாகும் புகைப்படம்.! – rfxsignals", "raw_content": "\nலாக்டாவுனில் சரியான துணி கிடைக்காததால் உள்ளாடையில் சுற்றித்திரியும் ஓவியா.\nலாக்டாவுனில் சரியான துணி கிடைக்காததால் உள்ளாடையில் சுற்றித்திரியும் ஓவியா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ஓவியா இவர் கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்க்கு அறிமுகமானார்.\nஇதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்அந்த வகையில் மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா கலகலப்பு சில்லுன்னு ஒரு சந்திப்பு மதயானைக்கூட்டம் அகராதி யாமிருக்க பயமே சண்டமாருதம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார் எடுத்தவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொண்டார் பிக்பாஸில் இவரது நடவடிக்கை ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் இவருக்கென ஆர்மி ஒன்றையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸில் இருந்து வெளிவந்த ஓவியா அவர்களே ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைய தொடங்கினார் இதனையடுத்து அவருக்கு சிறப்பாக ஒரு எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90ml என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் இதனை அடுத்து எந்த ஒரு படத்திலும் தலைகாட்டாமல் இருந்த ஓவியா அவர்கள் தற்பொழுது ஆரவ் இணைந்து ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மற்றும் மலையாளத்திலும் பிளாக் காபி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.\nஇந்தநிலையில் ஓவியா அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் படம் ரிலீசாக உள்ளது அதற்காக அல்லது அடுத்த பட வாய்ப்பிற்காக என கிண்டலடித்து வருகின்றனர்.\n← காஜல் அகர்வால் போட்ட ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/15427", "date_download": "2020-10-28T15:18:29Z", "digest": "sha1:FZWUHIQ6DCMDUTP2M5YONGOBM5X3NWME", "length": 10340, "nlines": 169, "source_domain": "www.arusuvai.com", "title": "தான தர்மம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n இங்கு நாம் இதுவரையில் செய்த தானங்களை பற்றியும், செய்ய வேண்டிய தானங்களை பற்றியும் பேசலாம். பொதுவாகவே வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். நம்மில் பலர் பணம் சேர்ப்பதிலேயே முழு வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள். நாம் இறந்த பிறகும் நம்மை தொடரும் புண்ணியத்தை சேர்க்க தவறிவிடுகிறார்கள். அந்த புண்ணியத்தை அடைய தானமே சிறந்த வழி. நான் தொடங்கிய இந்த இழையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.\nஹாய் கல்பனா வுங்கள் தலைப்பு அருமை\nநாம் செய்யும் தான தருமம் நம் பிள்ளைகளை காக்கும் என்று என் அம்மா\nஎப்பொழுதும் சொல்வார்கள். பசியென்று வந்தவர்களுக்கு வுணவு கொடுப்பது\nசிறந்ததானம்.நாம் செய்யும் தானத்தை இங்கு சொல்வதை விட கஷ்டப்படுபவர்கள்\nஎன்று தெரிந்து தானம் செய்வது நல்லது. இவ்வுலகில் ஏமாற்று காரர்கள் நிறைந்திருக்கிறார்கள்\nபாத்திரமறிந்து பிச்சை இடுவது நல்லது.என் பெற்றோர் நண்பனென ஒருவனை நம்பி அவன் கஷ்டபடுகிறான் என\nநகைகளை கொடுத்து ஏமாந்தார்கள். அது போல் ஏமாறாமல் பார்த்து வுதவி செய்யவும்\nநான் சொல்ல வருவது, தானத்தில் சேருமா\nசேருமா என்று தெரியலை.எனக்குத்தெரிந்த பையன் ஒருவன்\n10-வதுக்கு மேல படிக்க வசதி இல்லாம இருந்தான்.அப்போஒரு\nநல்ல உள்ளம் படைத்த ஒரு ஆண்டி அந்த பையனை ஒரு\nடாக்டரிடம் அறிமுகம் செய்துவைத்தா. அவரும் அந்த பையனிடம்\nவிவரங்கள் எல்லாம் கேட்டு தெரிஞ்சுண்டார் அந்தபையனும்\n10-வதில்85%எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தான் அந்த டாக்டர் நீ\nமேலே படிக்க நான் உதவி பண்றேன். நன்னா படிக்கறாய்.\nஎவ்வளவு வேனுமோபடி. எல்லாஉதவியும் நான் பண்ரேன்.\nஆனா ஒரு கண்டிஷன். என்பெயரை யாரிடமும் சொல்லக்கூடாது.\nஎன்ன சரியா. போ, சந்தோஷமா அட்மிஷனுக்கு ஏற்பாடுபண்ணிக்கோ\nஎன்று மலர்ந்த முகத்துடன் சொன்னார். அந்த பையனுக்கு சந்தோ\nஷத்தில் அழுகையே வந்து விட்டது. இன்று அந்த பையன் சிங்க்ப்பூரில்\nபெரிய தொழில் அதிபராக கை நிரைய சம்பாதிக்கிறான். படிக்க வசதி\nஇல்லாத வர்களுக்கு தன்னாலான உதவிகளை அமைதியாக செய்து\nவருகிரான். இது எவ்வளவு நல்ல விஷயம் இல்லையா\nகுழந்தைகளுக்கான ரைம்ஸ் in mp3 formate\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malar.tv/2017/03/blog-post_15.html", "date_download": "2020-10-28T15:19:58Z", "digest": "sha1:PJ54UU5ACHTRPBMM56C2XTVBRUQ3TLAI", "length": 16444, "nlines": 91, "source_domain": "www.malar.tv", "title": "ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் ? - aruns MALAR TV english", "raw_content": "\nHome ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் \nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் \nஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.\nஇவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.\nஅந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.\nஇது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம்\nகேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.\n“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.\n“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.\n“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”\nபெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:\n“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.\nஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது \nபதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில�� இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.\nகேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.\nஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.\n“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.\nஅழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் .\nசம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.\nசாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி \nபார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.\nஅனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.\nமனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.\n அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.\nபிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வதுகண்டு தேவர்கள் திகைத்தனர்.\nவாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.\nஅதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.\nஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம்\nராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.\nஅதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர்\nஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.\nஇந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகுபகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.\nஅதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து\nதானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.\nஇப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.\nஇரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.\nஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.\nவட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரைபெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.\nதவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள்.\nஎனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான்\nகேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா. பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம்.\nசடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77723/Kerala-Assembly-launches-TV-channel-to-take-House-proceedings-to-the-people", "date_download": "2020-10-28T15:14:43Z", "digest": "sha1:ZXJP4SAADXR7GFYH3ZJ4AAIYGRPKS2KM", "length": 8060, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாட்டிலேயே முதல்முறை: பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரளாவில் தனிச் சேனல்! | Kerala Assembly launches TV channel to take House proceedings to the people | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநாட்டிலேயே முதல்முறை: பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரளாவில் தனிச் சேனல்\nநாட்டிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது கேரள அரசு.\n‘சபா டிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார். மேலும், சட்டமன்றத்துக்கான அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘’இது நம் மாநிலத்திற்கு மதிப்புமிக்க தருணம். மாநிலங்களவை, மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தனியாக சேனல் இருக்கிறது. ஆனால் ஒரு மாநில சட்டமன்றம் சொந்தமாக சேனலைத் தொடங்குவது இதுவே முதல் முறை. ஜனநாயகத்தின் ஆட்சி நீடிக்கும் ஒரு இடத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை மக்களுக்கு வழங்குவது முக்கியம். இது சட்டமன்றத்தின் செயல்பாட்டை இன்னும் வெளிப்படையானதாக மாற்ற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், சபா டிவியில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்கள் தொகுதி குறித்து பேசவும், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனை ஜன்னல் ���ம்பியில் தூக்கிட்டு கொரோனா நோயாளி தற்கொலை\nஅடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவமனை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கொரோனா நோயாளி தற்கொலை\nஅடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2013-02-07-06-41-05/76-58439", "date_download": "2020-10-28T15:03:31Z", "digest": "sha1:AOHTZTZC3MWUN4PHNI3UCD2VKEFWB5NM", "length": 8036, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது\nபுத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது\nபுத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற பகுதியில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nபொலிஸார் இப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கைக்கான இவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/sports/test-match-table-kohli-second-place-9933", "date_download": "2020-10-28T15:17:36Z", "digest": "sha1:QAGQYJT24PZGA764YU6N75NS4FUAWIID", "length": 4851, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: இரண்டாவது இடத்திற்கு சரிந்தார் - விராட் கோலி!", "raw_content": "\nடெஸ்ட் பேட்டிங் தரவரிசை: இரண்டாவது இடத்திற்கு சரிந்தார் - விராட் கோலி\nஐசிசி டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க ஸ்டீவ் சிமித் மற்றும் விராட் கோலி இடையே பெரும் போட்டி நடந்து வருகிறது. ஆஷஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்துள்ளார் ஸ்டீவ் சிமித்.\nஅதன் பின்னர் வங்காளதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து மீண்டும் விராட் கோலி முதல் இடத்தை தக்கவைத்தார். இதற்கு இடையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் சிமித் சிறப்பாக விளையாடவில்லை.\nஇந்த தருணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சேரியாக விளையாடவில்லை. இதனால் இரண்டாவது இடத்திற்கு சரிந்தார். ஸ்டீவ் சிமித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், விராட் கோலி 906 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் கேன் வில்லியம்சன் 853 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/football/03/181444?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:07:58Z", "digest": "sha1:7S3F7XLIIMDT73H5MCEKSFAROIQDBZW4", "length": 10788, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "அறிமுக ஆட்டத்தில் சிதைந்த பனாமா: துரத்தி துரத்தி அடித்த பெல்ஜியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅறிமுக ஆட்டத்தில் சிதைந்த பனாமா: துரத்தி துரத்தி அடித்த பெல்ஜியம்\nஃபிபா உலகக் கிண்ணம் போட்டியில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் அறிமுக அணியான பனாமாவை 13வது முறையாக உலகக் கிண்ணம் தொடரில் விளையாடும் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஉலகக் கிண்ணம் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.\nமுதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. அடுத்த ஆட்டத்தில் துனீஷியாவை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.\nஉலகக் கிண்ணம் தொடரில் மிக நீண்ட அனுபவம் கொண்ட பெல்ஜியம் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணம் தொடர்ல் நான்காவது இடத்தைப் பிடித்தது.\nகடந்த உலகக் கிண்ணம் தொடரில் கால் இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.\nமுதல் முறையாக உலகக் கிண்ணம் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பனாமா பெற்றுள்ளது. அறிமுக அணியாக இருந்தாலும், உலகக் கிண்ணம் தொடரில் மிகவும் சீனியர்கள் உள்ள அணியாக பனாமா உள்ளது.\nஇன்று நடந்த ஜி பிரிவு முதல் ஆட்டத்தில் பனாமாவுடன் பெல்ஜியம் மோதியது. ஆட்டத்தின் முதல் விநாடி முதல் கடைசி வரை பெல்ஜியத்தின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.\nகத்துக்குட்டி அணியுடன் விளையாடுகிறோம் என்று சுவிட்சர்லாந்துக்கு எதிராக பிரேசில் சொதப்பியதுபோல் இல்லாமல், பெல்ஜியம் மிகவும் சிறப்பாக விளையாடியது.\nஆட்டத்தின் 62 சதவீத நேரம் பந்து பெல்ஜியம் அணியிடமே இருந்தது. அதில் 15 முறை கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டது.\nஅதில் 6 முறை கோல் பகுதிக்கு பந்து செலுத்தப்பட்டது. கிடைத்த ஒரு சில வாய்ப்பை பனாமா பயன்படுத்திக் கொண்டாலும் பெல்ஜியத்தின் ஆட்டத்துக்கு அந்த அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.\nஆட்டத்தின் 47வது நிமிடத்தில் மெர்டன்ஸ் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு லுகாகு 69 மற்றும் 75 நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார்.\nஇறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பெல்ஜியம் வென்றது. இதன் மூலம் ஜி பிரிவில் 3 புள்ளிகளுடன் தற்போதைக்கு முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nகடைசியாக விளையாடிய 9 பிரிவு சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததில்லை. கடைசியாக நடந்த நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.\n13வது முறையாக உலகக் கிண்ணம் தொடரில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது.\nகடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது. பனாமா அணி முதல் முறையாக உலகக் கிண்ணம் தொடரில் விளையாடுகிறது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:41:42Z", "digest": "sha1:PCS55UMSDCYRLJI52OEHS3EQTJNVX6PK", "length": 14446, "nlines": 277, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:நோய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 58 துணைப்பகுப்புகளில் பின்வரும் 58 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தொற்று நோய்கள் (10 பகு, 27 பக்.)\n► அகஞ்சுரப்பி நோய்கள் (10 பக்.)\n► அடிபடுதல்கள் (1 பக்.)\n► அருகிய நோய்கள் (1 பக்.)\n► அழற்சி (1 பகு, 58 பக்.)\n► அறிகுறித் தொகுப்புகள் (2 பக்.)\n► ஆண் இனப்பெருக்கத் தொகுதி நோய்கள் (4 பக்.)\n► இணைப்பிழைய நோய்கள் (1 பகு, 2 பக்.)\n► இதயக்குழலிய நோய்கள் (2 பகு, 12 பக்.)\n► இருமல் (1 பக்.)\n► உடற் குறைபடுகள் (காலி)\n► உடற் குறைபாடுகள் (1 பகு)\n► உளநோயியல் (3 பகு, 23 பக்.)\n► ஊட்டச்சத்து, வளர்சிதைமாற்ற நோய்கள் (1 பகு, 1 பக்.)\n► எலும்பு நோய்கள் (2 பகு, 6 பக்.)\n► எலும்புப் புரத நோய்கள் (1 பக்.)\n► கண் நோய்கள் (1 பகு, 15 பக்.)\n► கலக்கரு நோய்கள் (1 பக்.)\n► காது நோய்கள் (5 பக்.)\n► கால்நடை நோய்கள் (10 பக்.)\n► குருதி நோய்கள் (9 பக்.)\n► சமிபாட்டுத் தொகுதி நோய்கள் (1 பகு, 24 பக்.)\n► சவ்வு நோய் (1 பக்.)\n► சிறுநீரக நோய்கள் (7 பக்.)\n► சுவாச நோய்கள் (11 பக்.)\n► தசை தொடர்பான நோய்கள் (5 பக்.)\n► தசைப் பிறழ்நிலைகள் (1 பகு)\n► தன்னெதிர்ப்பு நோய்கள் (13 பக்.)\n► தீ நுண்மங்களால் ஏற்படும் நோய்கள் (5 பக்.)\n► தூக்க நோய்கள் (4 பக்.)\n► தொழுநோய் (1 பகு, 2 பக்.)\n► தோல் நோய்கள் (12 பக்.)\n► தோல் பிறழ்நிலைகள் (1 பகு)\n► நச்சுயிரி நோய்கள் (7 பக்.)\n► நஞ்சூட்டம் (2 பக்.)\n► நரம்பியல் குறைபாடுகள் (5 பக்.)\n► நரம்பியல் நோய்கள் (1 பகு, 3 பக்.)\n► நரம்புத்தொகுதி நோய்கள் (3 பக்.)\n► நுண்ணுயிரி நோய்கள் (1 பக்.)\n► நுண்ணுயிரியால் அல்குல் நோய் (1 பக்.)\n► நெற்பயிரைத் தாக்கும் நோய்கள் (4 பக்.)\n► நோய் அறிகுறிகள் (2 பகு, 25 பக்.)\n► நோய் வகைகள் (1 பகு, 2 பக்.)\n► நோய்த்தொகைகள் (32 பகு, 25 பக்.)\n► நோய்வகைகள் (1 பகு)\n► நோயறிதல் (1 பகு)\n► பறவை நோய்கள் (1 பக்.)\n► பாலுறவு கடத்தும் நோய்களும் தொற்றுகளும் (1 பக்.)\n► பூஞ்சை சார்ந்த தோல் நிலைகள் (1 பக்.)\n► பெண் இடுப்பு உறுப்புகளின் அழற்சி நோய்கள் (1 பக்.)\n► பெண்கள் அழற்சி நோய்கள் (1 பகு, 1 பக்.)\n► மரபியல் தோல் நோய்கள் (1 பக்.)\n► மரபியல் நோய்கள் (1 பக்.)\n► மார்பக நோய்கள் (4 பக்.)\n► மூளை நோய்கள் (1 பகு, 7 பக்.)\n► வயதாவதுடன் தொடர்புடைய நோய்கள் (4 பக்.)\n► வயிற்றுவலி நோய்கள் (9 பக்.)\n► நோய்களுக்கான வார்ப்புருக்கள் (1 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 152 பக்கங்களில் பின்வரும் 152 பக்கங்களும் உள்ளன.\nஅனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10\nஉயர் இரத்த அழுத்த விழித்திரை நோய்\nஉலக காச நோய் நாள்\nஉலகளாவிய உடல் நலம் பற்றிய காலவரிசை\nஒவ்வாமை விழி வெண்படல அழற்சி\nதசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்\nதைராய்டு குறை நோய் பைத்தியநிலை\nதொற்று விழி வெண்படல அழற்சி\nநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்\nநுரையீரல் இரத்த மிகு அழுத்தம்\nநோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு\nமத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி\nமனித சடைப்புத்துத் தீ நுண்மம்\nமனித சுவாசநுண்குழல் அழற்சி வைரசு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-18th-may-2017/", "date_download": "2020-10-28T15:37:00Z", "digest": "sha1:OLYPUUKQNODC526NB422V3OUNTVJSRPX", "length": 12275, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 18th May 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n18-05-2017, வைகாசி -4, வியாழக்கிழமை, சப்தமி திதி மாலை 05.43 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் காலை 09.26 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது திருக்கணித கிரக நிலை18.05.2017\nசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 18.05.2017\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nஇன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெள�� இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்��்கை உண்டாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/01120936/1248852/gold-lizard-in-kanchipuram.vpf", "date_download": "2020-10-28T14:51:30Z", "digest": "sha1:UMRPDBF36BZACIOXLNA6VLW3WVLGUXFG", "length": 14176, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தங்க பல்லி, வெள்ளி பல்லியின் சிறப்பு || gold lizard in kanchipuram", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதங்க பல்லி, வெள்ளி பல்லியின் சிறப்பு\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது.\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தங்க பல்லி\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது.\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது.\nஅதாவது, கொங்கண தேசத்தில் சிருங்கி பேரர் என்பவருக்கு ஹேமன் மற்றும் சுக்லன் என்று 2 மகன்கள் இருந்தனர். இருவரும் கவுதம முனிவரிடம் வேதம் கற்று வந்தனர். இவர்களின் அன்றாட வேலை என்னவென்றால், முனிவர் பூஜைக்கு தேவையான நீரும், யாகம் செய்ய குச்சிகளும் கொண்டு வந்து தருவது ஆகும்.\nஒருமுறை அவர்கள் இருவரும் கொண்டு வந்த நீரில் 2 பல்லிகள் இருந்ததை முனிவர் கண்டார். கோபமடைந்த முனிவர் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சாபமிட்டார். சீடர்களும் தங்களது தவறினை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். முனிவரும் மனம் இறங்கி, ‘நீங்கள் இருவரும் அத்திகிரி மலையில் உள்ள வரதராஜரை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களை காப்பாற்றுவார்.\nசாப விமோசனமும் கொடுப்பார்’ என்று கூறினார். சீடர்களும் அவ்வாறே செய்து சாப விமோசனம் பெற்றனர். அவர்கள் நினைவாக இந்த கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட 2 பல்லிகள் உள்ளன.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2397+gr.php", "date_download": "2020-10-28T14:53:31Z", "digest": "sha1:2A35QZOQWNWFIW3GFT3I4IMEBVTQ5IBK", "length": 4509, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2397 / +302397 / 00302397 / 011302397, கிரேக்க", "raw_content": "\nநாட்டின் குறி���ீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 2397 (+30 2397)\nமுன்னொட்டு 2397 என்பது Asprovaltaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Asprovalta என்பது கிரேக்க அமைந்துள்ளது. நீங்கள் கிரேக்க வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிரேக்க நாட்டின் குறியீடு என்பது +30 (0030) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Asprovalta உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +30 2397 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Asprovalta உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +30 2397-க்கு மாற்றாக, நீங்கள் 0030 2397-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/rajasundararajan", "date_download": "2020-10-28T14:38:35Z", "digest": "sha1:UEUKOJLT7YC3LXKI4MH3SB4VPMRTAO6U", "length": 3559, "nlines": 69, "source_domain": "www.panuval.com", "title": "ராஜசுந்தரராஜன் புத்தகங்கள் | Rajasundararajan Books | Panuval.com", "raw_content": "\nஅனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம்.லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம்.அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என..\nஅனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம். லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம். அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம்..\nநாடோடித்தடம்(கட்டுரைகள்) - ராஜசுந்தரராஜன் :யாயும் ஞாயும் யாரோ அல்லர்;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;வன்புலப் பரல்நீர் போலஅன்புவடு நெஞ்சம் தாம் கலந்தனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/malaysia/story20200515-44160.html", "date_download": "2020-10-28T14:04:53Z", "digest": "sha1:5E6G2MXLFI345LDERBXUJBPJRIAY6FQE", "length": 14634, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "'இந்தியாவிலிருந்து 100,000 டன் அரிசியை இறக்குமதி செய்யும் மலேசியா', மலேசியா செய்திகள் , இந்தியா செய்திகள் - தமிழ் முரசு Malaysia News, India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n'இந்தியாவிலிருந்து 100,000 டன் அரிசியை இறக்குமதி செய்யும் மலேசியா'\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\n'இந்தியாவிலிருந்து 100,000 டன் அரிசியை இறக்குமதி செய்யும் மலேசியா'\nமலேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யும் மியன்மார், வியட்னாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் கொரோனா தொற்று காரணமாக தங்களுக்குத் தேவையான தானியத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும் நோக்கில், அரிசி ஏற்றுமதிக்குத் தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படம்: இபிஏ\nஇந்தியாவிலிருந்து 100,000 டன் அரிசியை இந்த மாதமும் அடுத்த மாதமும் இறக்குமதி செய்ய மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளதாக ராய்ட்டர்சிடம் சில இந்திய அதிகாரிகள் சொன்னதாக செய்திகள் கூறுகின்றன.\nகடந்த ஐந்தாண்டுகளாக மலேசியா, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் ஆண்டு சராசரி அளவைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.\nமேலும் காஷ்மீர் விவகாரத்தில் மகாதீரின் கருத்தைத் தொடர்ந்து, இரு நாடுகள் இடையே ஏற்பட்ட ராஜதந்திர உறவுகளின் விரிசலுக்குப் பிறகு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது.\nமலேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யும் மியன்மார், வியட்னாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் கொரோனா தொற்று காரணமாக தங்களுக்குத் தேவையான தானியத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும் நோக்கில், அரிசி ஏற்றுமதிக்குத் தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமலேசியாவின் கொள்முதல், அரிசி ஏற்றுமதியில் ஆகப்பெரிய நாடான இந்தியாவின் அரிசி கையிருப்புகளை ஒழுங்கமைக்க உதவும் என்று கூறப்படுகிறது.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், மலேசியா பெருமளவில் கொள்முதல் செய்கிறது,” என்று ராய்ட்டர்சிடம் சொன்னார் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ணா ராவ்.\nஇவ்வாண்டு இறுதியில் இந்த ஏற்றுமதி 200,000 டன்னாக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார்.\nஆனால், மலேசிய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சு இதுபற்றிய கருத்துக்குப் பதில் அளிக்கவில்லை.\nமலேசியா இந்தியா அரிசி இறக்குமதி\nஉணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அச்சத்தில் ஆசிய நாடுகளின் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nந��ங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nகான்பரா அருகே கலவரம்- 12 பேர் கைது\nசிங்கப்பூரில் மரங்கள் நடும் திட்டம் மும்மடங்கு அதிகரிக்கப்படும்\nசமூகத்தில் ஒருவர் உட்பட மேலும் எழுவருக்கு கொரோனா கிருமித்தொற்று\nகூரைகளிலும் நீர்நிலைகளிலும் சூரிய சக்தித் தகடுகள்\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=940", "date_download": "2020-10-28T13:31:29Z", "digest": "sha1:UNVD52546TTNDSCKP2CH5TSLH7HSNQN3", "length": 21149, "nlines": 106, "source_domain": "kumarinet.com", "title": "கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவதில் இருந்து டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்க முடிவு", "raw_content": "\n\" நீ வெற்றிய���ைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவதில் இருந்து டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்க முடிவு\nதேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.\nஇணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் பெரும்பாலான அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் பேட்டி அளித்த அமைச்சர்கள் இணைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.\nநேற்று காலை மூத்த அமைச்சர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nபின்னர் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் இரு அணிகளும் இணைவதற்கு பலதரப்பிலும் பேசி வருகிறார்கள். டி.டி.வி.தினகரனிடம் இதுபற்றி பேசினோம். இரு அணிகளும் இணைவதை தினகரன் வரவேற்று உள்ளார். இதுகுறித்து பேச இரு அணிகளும் குழு அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.\nஇதற்கிடையே நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறையில் மூத்த அமைச்சர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். மாலை 6.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர்கள் யாரும் எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் சென்று விட்டனர்.\nதலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கூடி ஆலோசித்த நிலையில், நேற்று இரவு அவர்கள் அனைவரும் அடையாறில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றனர். அதாவது, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வீரமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், பென்ஜமீன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சென்றனர். வைத்திலிங்கம் எம்.பி.யும் உடன் சென்றார்.\nஅங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். ��ெரியகுளத்தில் நேற்று பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், சில முக்கிய நிபந்தனைகளை விதித்தார். அதாவது, சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து விலக வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஓ.பன்னீர்செல்வம் விதித்த இந்த நிபந்தனைகள் குறித்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nடி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்க முடிவு\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. ஜெயலலிதா வழிநடத்திய கட்சியையும், அவரது பொற்கால ஆட்சியையும், வருகிற 4 வருடங்கள் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமும் தமிழகத்தில் தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநில- மாவட்ட நிர்வாகிகள் என அனைவருமே கூடி, ஒருமித்த ஒரு ஒட்டுமொத்த கருத்தை முடிவு செய்திருக்கிறோம்.\nஅது என்னவென்றால் கட்சியின் 1½ கோடி தொண்டர்களின் விருப்பமும், தமிழக மக்களின் விருப்பமும் கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், நேரிடையாக சொல்லவேண்டும் என்றால் டி.டி.வி.தினகரனை சார்ந்த குடும்பத்தை முழுமையான அளவு ஒதுக்கிவிட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துங்கள் என்பது தான் ஒட்டுமொத்த தொண்டர்களின், தமிழக மக்களின் விருப்பம். இதுதான் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் விருப்பமும்கூட.\nஅந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால் கட்சியிலும், ஆட்சியிலும் இனி டி.டி.வி.தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, அவர்களின் தலையீடு எள்ளளவும் இல்லாமல் முழுமையாக ஒதுக்கிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவோம் என்கிற அளவுக்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.\nஅந்த அறிவிப்பை முடிவாக நாட்டு மக்களுக்கும், கட்சி சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அற���விக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அந்த விருப்பம் இன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.\nகேள்வி:- நீங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறிய நபர்களில் சசிகலாவும் அடங்குவாரா\nபதில்:- இந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி காட்டினார். இந்த சூழ்நிலையை பொறுத்தவரை கட்சியை வழிநடத்துவதற்கு, காப்பாற்றுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.\nகேள்வி:- கூட்டம் பற்றி எங்களுக்கு தெரியாது என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்திருக்கிறாரே\nபதில்:- அவரது கருத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கருத்து நிராகரிக்கப்பட வேண்டியது. அந்த முடிவு எல்லா மாநில- மாவட்ட நிர்வாகிகளும் கலந்து பேசி முடிவெடுத்தது ஆகும். அவரது கருத்தையெல்லாம் பெரிது படுத்தி பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.\nகேள்வி:- இந்த முடிவு முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனரா\nபதில்:- நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர் குழுவினர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது. இந்த முடிவை தான் இன்றைக்கு எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த அடிப்படையிலேயே தான் இனி கட்சியும், ஆட்சியும் செல்லும்.\nகேள்வி:- அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணையமாட்டீர்களா\nபதில்:- ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறினார். நாங்களும் தயார் என்று கூறினோம். நாளைக்கே அவர் வந்தால் கூட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அவரது கருத்தை வரவேற்கிறோம் என்று இன்றைக்கு சொல்கிறோம், என்றைக்கும் சொல்வோம். ஒற்றுமையாக இருக்கவே, அந்த ஒற்றுமையுடனே கட்சியை கொண்டு செல்ல விரும்புகிறோம். அந்த ஒற்றுமையுடன் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை. விருப்பம் எல்லாமே. அதில் எந்த வித மாறுபாடும் கிடையாது. நாளைக்கே அவருடன் பேச தயார்.\nஆனால் இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவு என்பது அடிமட்ட தொண்டனின் ஒரு உணர்வு. அந்த உணர்வுக்கு மதிப்பளித்து நாங்கள் விவாதம் செய்து இனி எந்த சூழ்நிலையிலும் அந்த குடும்பத்தை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டு, முழுமையான ஆட்சியை வழிநடத்துவோம்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deivathamizh.blogspot.com/2013/", "date_download": "2020-10-28T14:17:11Z", "digest": "sha1:YGE2KPTX3TAQBLHWBJX7CTPXL6LVMQJ4", "length": 100208, "nlines": 317, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: 2013", "raw_content": "\nமாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தைத் தனது திருக்கரத்தால் எழுதிவைத்துக்கொண்ட நடராஜப் பெருமானை , அதிலுள்ள 51 தலைப்புக்களில் \"திருவெம்பாவை\" யில் அமைந்த பாடல்கள் பெரிதும் கவர்ந்தன போலும். அதனால் தானோ என்னவோ \" பாவை பாடிய வாயால் கோவை பாடுக\" என்று மணிவாசகருக்குக் கட்டளை இட்டான் பரமன் . \" பாவை\" என்றது இங்கு திருவெம்பாவையைக் குறிக்கும். அப்படியானால் நாமும் அம் மணிவாசகத்தின் பெருமையை உணர்ந்து அப்பாடல்களை ஒதிவந்தால், சிவனருளை எளிதாகப் பெறலாம் அல்லவா\nஎடுத்துக் காட்டாக ஒரு திருவெம்பாவைப் பாடலை இங்கு சிந்திப்போமாக. பரமேச்வரனது பாத கமலங்கள் திருமாலும் பன்றி வடிவில் அகழ்ந்து சென்றும் காண முடியாதவை. சொல்லால் வருணிக்க முடியாதவை. \" எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால் \" என்று மற்றோரிடத்தில் குருநாதர் கூறுவது நினைவுக்கு வருகிறது. அவனது திருமுடியை பிரமனும் காண முடியவில்லை. ஆகவே, \"மாலறியா நான்முகனும் காணா மலை\" என்றார் . 'வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே...\" என்கிறது திருவிசைப்பாவும். எல்லாப் பொருளின் முடிவும் ஆகி நிற்கும் பரம்பொருளுக்கு என்ன வடிவம் சொல்வது அம்பிகையை இடப்பால் கொண்டவன் என்பதா அம்பிகையை இடப்பால் கொண்டவன் என்பதா ஈருருவும் ஓர் உருவாய் இருக்கும் அர்த்த நாரீச்வர வடிவத்தைப் \"பேதை ஒருபால்\" என்றார்.\nஅதே சமயத்தில் பல்வேறு வடிவும் எடுக்க வல்ல பரமனை எப்படி ஒரே வடிவம் கொண்டவனாகக் கூற முடியும் அதனால் , \" திருமேனி ஒன்றல்லன்\" என்பதே அடுத்த வருணனை. விண்ணுலகும் மண்ணுலகும் துதிக்கும் இறைவனை வேதங்களாலும் துதிக்க முடியவில்லை என்றால் அவனது பெருமையை யாரால் பேச முடியும் அதனால் , \" திருமேனி ஒன்றல்லன்\" என்பதே அடுத்த வருணனை. விண்ணுலகும் மண்ணுலகும் துதிக்கும் இறைவனை வேதங்களாலும் துதிக்க முடியவில்லை என்றால் அவனது பெருமையை யாரால் பேச முடியும் \"ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்\" என்றார். இப்படி \"ஆராலும் காண்டற்கு அரியான்\" அடியார்க்கு மட்டும் எளியவனாவது அவனது பெரும் கருணையைக் காட்டுகிறது. இப்படி \" விண்ணுக்கு ஒரு மருந்து\" எனவும் \"வேத விழுப்பொருள் \" எனவும் இருக்கும் பரம்பொருள் தனது அடியார்களுக்குத் தோழனாகவும் ஆகிறான். சுந்தரர் பெருமானுக்குத் \"தோழனுமாய்\", \"வன் தொண்டன் என்பதோர் வாழ்வு\"ம் தந்த பெருமானை \" ஒரு தோழன்\" என்றார் மாணிக்க வாசகப்பெருமான். அடியார்களுக்கு நடுவில் இறைவனே இருப்பதால், \" தொண்டர் உளன்\" என்றார். இதே கருத்தை, \" ... அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் , அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்.. \" என்று பாடுகிறார்.\nஎல்லா இடங்களிலும் நீக்கமற நிற்பவனை ஒரு ஊரைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுவதும் முடியாத காரியம்தான் ஆகவே, \" ஏது அவன் ஊர் ஆகவே, \" ஏது அவன் ஊர் \" என்பார். \" ஒற்றியூரேல் உம்மது அன்று .. \" என்ற சுந்தரரின் வாக்கும் நினையத்தக்கது. அதேபோல் அவனை எந்தப் பெயருக்கு உரியவனாக ஆக்கமுடியும் \" என்பார். \" ஒற்றியூரேல் உம்மது அன்று .. \" என்ற சுந்தரரின் வாக்கும் நினையத்தக்கது. அதேபோல் அவனை எந்தப் பெயருக்கு உரியவனாக ஆக்கமுடியும் இப்படி ஊரும் பேரும் கடந்த கடவுள் அல்லவா அவன் இப்படி ஊரும் பேரும் கடந்த கடவுள் அல்லவா அவன் ஆனால் நாமோ அவனைப் பல பெயர்களால் துதிக்கிறோம். \"பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்\", என்று அப்பர் சுவாமிகள் பாடியது போல், மணிவாசகரும்,\n\" .... ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.\" எனப்பாடுகிறார். உருவமும் அருவமும் ஆகிய பெருமானுக்கு எந்த உருவத்தை மட்டும் சொல்லிக் குறிப்பிடமுடியும் இதையே காரைக்கால் அம்மையாரும், .. \" நின் உருவம் ஏது இதையே காரைக்கால் அம்மையாரும், .. \" நின் உருவம் ஏது \" என்று வினவுகிறார் .\nஇப்படிப்பட்ட பரம்பொருளுக்கு உற்றாரோ , உறவினர்களோ, அயலவர்களோ யார் இருக்கிறார்கள் \" தாயும் இலி , தந்தை இலி , தான் தனியன்..\" என்று கூறியுள்ள திருவாதவூரர் , \" ஆர் உற்றார் ; ஆர் அயலார் \" தாயும் இலி , தந்தை இலி , தான் தனியன்..\" என்று கூறியுள்ள திருவாதவூரர் , \" ஆர் உற்றார் ; ஆர் அயலார்' என்கிறார். இருந்தாலும் அவன் அருள் வழங்கும் கோயில்களைச் சென்று வழிபடாமல் இருக்கலாமா' என்கிறார். இருந்தாலும் அவன் அருள் வழங்கும் கோயில்களைச் சென்று வழிபடாமல் இருக்கலாமா \"கண்ணுக்கு இனியானை\"க் கண்ணாரக் காண வேண்டாமா \"கண்ணுக்கு இனியானை\"க் கண்ணாரக் காண வேண்டாமா அப்படிக் கண்டபின்னர் அவனைப் \" பாடிக்,கசிந்து உள்ளம் நெக்கு உருக வேண்டாமா அப்படிக் கண்டபின்னர் அவனைப் \" பாடிக்,கசிந்து உள்ளம் நெக்கு உருக வேண்டாமா சித்தம் அழகிய அடியார்கள் சிவபெருமானைத் துதிக்கக் கண்ட பிறகும் , \" சிவனே சிவனே என்று ஓலமிடுவதைக் கண்டும் ,அவமே காலத்தைப் போக்கலாமா சித்தம் அழகிய அடியார்கள் சிவபெருமானைத் துதிக்கக் கண்ட பிறகும் , \" சிவனே சிவனே என்று ஓலமிடுவதைக் கண்டும் ,அவமே காலத்தைப் போக்கலாமா அவனோ நம்மைத் தலை அளித்து ஆட்கொள்பவன். விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதத்தையும் அடியார்களுக்குத் தந்து அருள்பவன். ஊழி முதல்வனாய் நிற்பவன். பிறவித் துயர் கெடும்படி அருள் செய்பவன்.உலகங்களை எல்லாம் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடுபவன். எங்கும் இல்லாததோர் இன்பம் நம் பால் வரும்படி அருள் செய்யவல்ல கருணாமூர்த்தி. அப்புண்ணியமூ��்த்தியின் பூங்கழல்களே ஆதியும்,அந்தமும், தோற்றமும், போகமும், ஈறும் ஆகி நிற்பவை. மாலும் நான்முகனும் காணாத அப்பாதமலர்களை நாமும் பரவி, மார்கழி நீர் ஆடுவோம் என்கிறது குரு வாசகம்.\nபூதங்கள் தோறும் நிற்கும் பராபரனைக் கீதங்கள் பாடியும் ஆடியும் வழிபட வேண்டும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாடவேண்டும்.\" ... நின்னையே பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஆட வேண்டும் நான் .. \" என்று தனக்காகப் பாடுவதுபோல் நமக்கு உபதேசிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான். நம் கண்கள் அவன் கழல் கண்டு களிக்க வேண்டும். அவன் கழலை வாழ்த்த வைத்த திருவருளை நினைந்து நினைந்து உருக வேண்டும். அப்படி உருகுவதால் ஏற்படும் பலனையும் அடிகளே கூறுவார்: ...\" தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் குணங் கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்... \" என்பார்.\nஇத்தனை அருமை-பெருமைகளை நமக்கு வாரி வழங்கும் திருவெம்பாவையின் ஒரு பாடல் இதோ:\n\" பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்\nபோதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே\nபேதை ஒருபால் திரு மேனி ஒன்றல்லன்\nவேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்\nஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்\nகோதில் குலத்தரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்\nஏது அவன் ஊர் ; ஏது அவன் பேர் ; ஆர் உற்றார் ; ஆர் அயலார்\nஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.\nரிஷபம் என்பதற்குத் தமிழில் காளை என்றும் , விடை என்றும், ஏறு என்றும் பலப்பல சொற்கள் உண்டு. அதனை வாகனமாகக் கொள்வதால் பெருமானுக்குக் \"காளையார்\" என்றும், விடையவன் என்றும், ஏற்றன் என்றும் பெயர்கள் வந்தன. ரிஷப வாகனத்தில் ஈசுவரன் ஏறுவதால் அந்த வாகனம் ஏறு எனப்பட்டது. இதையே மாணிக்கவாசகரும் \"ஏறுடை ஈசன் \" என்றார் . இவ்வாறு ஏற்றின் மீது ஏறி வரும் பெருமானை ஏற்றார் என்று குறிப்பதோடு மட்டுமல்ல. யாராவது ஒரு பொருளை ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றார் என்றுதானே சொல்வது வழக்கம் அப்படியானால் அதை சுவாமிக்கும் பொருத்திப் பார்ப்பதில் தான் எத்தனை இன்பம் அப்படியானால் அதை சுவாமிக்கும் பொருத்திப் பார்ப்பதில் தான் எத்தனை இன்பம் ஏற்றின் மேல் ஏறி வரும் பெருமான் எதையெல்லாம் ஏற்றான் என்று குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான் ஒரு அழகிய பாடலில்.\nஉலகையே அழித்துவிடும் வேகத்தில் வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற���றான். அதனால் கங்காதரன் ஆனான். கங்கை தங்கிய செஞ்சடையில், பலரது சாபத்தையும் பெற்று அடைக்கலம் வேண்டி வந்த சந்திரனை ஏற்று சந்திரசேகரன் ஆனான். இக்கருணையை, \" நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார் \" என்றார் அப்பர். திங்கள் என்றது சந்திரனை.\nதாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாகப் பிக்ஷாடனக் கோலத்தில் எழுந்தருளி பிக்ஷை (பலி) ஏற்றான். அது கண்டு கோபம் கொண்டு ஆபிசார வேள்வி செய்து முனிவர்கள் ஏவி விட்ட நெருப்பைக் கரத்தில் ஏற்றான். முனி பத்தினிகளின் கற்பை ஏற்றான். \" நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் \" என்று வாகீசப் பெருமான் இந்நிகழ்ச்சியைக் காட்டுகிறார்\nதாருகாவனம் முழுவதும் சென்று பலி ஏற்றதோடு முனிவர்கள் ஏவிய பாம்பை (அரவத்தை) ஆபரணமாகத் தன் மேனியில் ஏற்றான் . பன்னகாபரணன் ஆனான். இதனை அப்பர் சுவாமிகள், \" ஊரெலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் \" எனக் குறிப்பிடுகிறார்.\nஇன்னும் எதையெல்லாம் ஏற்றான் தெரியுமா அலைகடலிலிருந்து அனைவரையும் அழிப்பதற்காக எழுந்த ஆலகால விஷத்தை உண்டு , தனது கழுத்தில் நிலைபெறச் செய்து நீலகண்டன் ஆனான். இப்படி ஆலந்தான் உகந்துஅமுது செய்தபடியால் விஷத்தையும் ஏற்று அகில உலகையும் காத்து அருளிய செயலை, \" ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் \" என்றார். மிடறு என்பது கழுத்தைக் குறிப்பது.\nதன்னை அடைய வேண்டித் தவம் செய்த அம்பிகையை இடப்பாகத்தில் ஏற்றான் என்பதை, \" வாருலா முலை மடவாள் பாகம் ஏற்றார்.\" என்றும் , முனிவர்கள் ஏவிய மானையும் மழுவையும் தனது கரங்களில் ஏற்றான் என்பதை ,\n\" மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்.\" என்றும் அருளினார் திருநாவுக்கரசர் .\nஎல்லாப் புகழும் இறைவனையே சேரும் என்பதை உணத்துவதாக, \" பாருலாம் புகழ் ஏற்றார்.\" ஏற்றார்.\nநிறைவாக இறைவன் ஏற்றின் மேல் ஏறி வருவதைக் குறிப்பிடுகையில், அந்த அழகிய மிரண்ட, உருண்டு திரண்ட கண்களை உடைய வெள்ளை விடையாகக் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். \"பைங்கண் ஏற்றார் \" என்பது அவ்வுயரிய வரிகள். பந்தணை நல்லூரில் அருளிச் செய்த அத் தேவாரப் பாடலை இப்போது பார்ப்போம்:\nநீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்\nநெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார்\nஊரெலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார்\nஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்ற��ர்\nவாருலா முலை மடவாள் பாகம் ஏற்றார்\nமழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்\nபாருலாம் புகழ் ஏற்றார் பைங்கண் ஏற்றார்\nபலி ஏற்றார் பந்தணை நல்லூராரே .\nநித்தம் பல கால் நினை\nதெய்வத் தமிழ் என்பதற்குப் பல பொருள்கள் கொள்ள இடமுண்டு. தெய்வம்தந்த தமிழ் என்று கூடச் சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் , சிவபெருமானே தமிழ்ச் சங்கப் புலவராக இருந்தபடியால் இம்மொழிக்கு அந்தப் பெருமை உண்டு. மேலும் அகத்திய முனிவரால் இலக்கணம் வகுக்கப்பெற்ற பெருமையும் இதற்கு உண்டு. நக்கீரருக்கே அகத்தியர் மூலமாக இலக்கணம் கற்பிக்கச் செய்தான் இறைவன்.\nமதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது என்று ஒரு பிரபந்தம் உண்டு. அதன் ஆசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. தமிழையே தூது விடுவதாக அமைந்த அந்நூலில் தமிழ் மொழியின் பெருமைகள் ஏராளமாகப் பேசப்படுகின்றன. தெய்வம் தந்த மொழி என்பதாலோ என்னவோ, தமிழை, \"அடிகளே \" என்று ஆர்வம் கூர அழைக்கிறார் ஆசிரியர். மேலும், \"பித்தா\" என்றும். \"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் \" என்றும் சுந்தரருக்கு இறைவனே அடி எடுத்துக் கொடுத்ததால் அத்தேவாரத் தமிழ், தெய்வம் தந்த தமிழ் தானே \"உலகெலாம்\" என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தமையால், அப்பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரை நாம் தெய்வச் சேக்கிழார் என்று அல்லவா போற்றுகின்றோம்\nதெய்வத்தைப் போற்றும் தமிழாக அது மிளிர்வது , அம்மொழியைத்தந்த இறைவனுக்குச் செய்யும் கைம்மாறாக அமைகிறது. தே + ஆரம் என்று , தெய்வத்திற்குச் சூடும் மாலையாகவே அத் தெய்வத் திருமுறை அமைந்துள்ளது. அது மட்டுமா தெய்வத்தையே தூது போகச் சொன்னதும் அத் தெய்வத் தமிழுக்கே உள்ள தனிச் சிறப்பு. மறைக் கதவைத் திறந்து மூடச் செய்தது, முதலை உண்ட பாலனை உயிர்ப்பித்தது போன்ற அற்புதங்களைச் செய்ததும் இத் தமிழே \nதெய்வத்திடம் நம்மைச் சேர்க்கும் தமிழ் என்றும் பொருள் கொள்ளலாம். மிகவும் எளிய முறையில் இறை அருளைப் பெறவும் வகை செய்கிறது இத்தெய்வத் தமிழ். இறைவனை நினைவுபடுத்தி,அவனை மறக்காமலிருக்க நமக்கு உறுதுணையாகவும் நிற்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை இப்போது சிந்திக்கலாம்:\nசிவத்தலங்களின் பெயர்களைச் சொன்னவுடனேயே அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை நினைக்கத் தூண்டுவதாக உள்ளது. அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். எனவே அத்தலத்தை முதலாவதாக வைத்து, அத்துடன் மற்றும் சில தலங்களையும் நினைக்கும்படி நம்மை ஆற்றுப் படுத்துகிறது இப்பாடல். திருவாரூர் தியாகேசப்பெருமானது பூங் கோவிலை மறக்கவும் முடியுமா என்கிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். ஆறு நாட்கள் விழித்திருந்து ஒப்பில்லாத அன்புடன் காவலாக நின்ற கண்ணப்பருக்கு அருளிய காளத்தி நாதனையும் நினைக்க வேண்டும்.தன்னைத் தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கும் அம்பலவாணனையும் அவனது கோவில் அழகையும், அக் கோயிலின் தனிச் சிறப்பு வாய்ந்த மணியின் ஓங்கார ஓசையையும், அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி , ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளும் பெருமானையும் எவ்விதம் மறக்க முடியும் திருவானைக்காவில் சிற்றுயிர்க்கும இர ங்கியருளிய கருணாமூர்த்தியை நினைக்க வேண்டாமா திருவானைக்காவில் சிற்றுயிர்க்கும இர ங்கியருளிய கருணாமூர்த்தியை நினைக்க வேண்டாமா அதுவும் அனுதினமும் நினைக்க வேண்டும். ஒரு முறை அல்ல. பலமுறையும் நினைக்க வேண்டும்.\n\" அண்ணாமலையரையும் ஆரூர்த் தியாகரையும்\nகண்ணான காளத்தி நாதரையும் -- ஒண்ணான\nநித்தம் பல கால் நினை. \"\nதமிழை முன்னிலைப்படுத்துவது எப்படி என்று கருத்தரங்கம் வைக்கிறார்கள். அதற்கு முன் தமிழ் எதில் வாழ்கிறது என்று சிந்திப்பது நல்லது. தமிழ் வெறும் பேச்சு மொழியாக இருந்தால் போதுமா எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ இளந்தமிழர்களுக்குத் தமிழின் அருமையை எப்படித் தெரிவிப்பது எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ இளந்தமிழர்களுக்குத் தமிழின் அருமையை எப்படித் தெரிவிப்பது பள்ளிப் படிப்பிலிருந்து வேற்று மொழியைக் கற்றுக் கொண்டு, தமிழை அறவே ஒதுக்க முற்படும் காலம் இது. பேசும் போதும் பிற மொழியில் பேசினால்தான் கெளரவம் என நினைப்பவர் பலர் பள்ளிப் படிப்பிலிருந்து வேற்று மொழியைக் கற்றுக் கொண்டு, தமிழை அறவே ஒதுக்க முற்படும் காலம் இது. பேசும் போதும் பிற மொழியில் பேசினால்தான் கெளரவம் என நினைப்பவர் பலர் எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி ஒரு பாடமாகக் கண்டிப்பாக அனைவரும் கற்க வேண்டும் என்று அண்டை மாநிலத்தில் செயல் படும் போது, தமிழ்நாட்டில் அம்முறையைச் செயல் படுத்தலாம் அல்லவா எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி ஒரு பாடமாகக் கண்டிப்பாக அனைவரும�� கற்க வேண்டும் என்று அண்டை மாநிலத்தில் செயல் படும் போது, தமிழ்நாட்டில் அம்முறையைச் செயல் படுத்தலாம் அல்லவா தமிழைத் தாய்மொழியாக அல்லாதவர்களுக்குச் சற்று சிரமாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். தமிழைத் தமிழனே உதாசீனம் செய்யும்போது தமிழைக் காக்க இதைத் தவிர வேறு வழி இல்லை.\nதமிழைக் கற்கும் மாணவர்களுக்கோ அதன் அருமை தெரிவிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வந்தவர்கள் எழுதிய கவிதைகள்,கட்டுரைகள் புதிய சிந்தனை என்ற பெயரில் புகுத்தப்படுகின்றன. பெயர் அளவிற்குப் பழந்தமிழ்ப் பாடல்கள் பாட திட்டத்தில் இருந்த போதிலும், புரட்சி, சீர்திருத்தம் என்ற போர்வையில் அமையும் பாடங்களே அதிகம். அவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் பருவத்தில் இல்லாத மாணவர்களுக்கு அவை வலுக் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.\nமுன்பெல்லாம் பாடத்திட்டம் என்பது , நீதிகளைப் புகட்டும் விதத்தில் அமைந்திருந்தது. திருக்குறள்,நாலடியார், நீதிநெறி விளக்கம், ஆத்திசூடி,கொன்றைவேந்தன் போன்ற நீதி நூல்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. ஆசிரியர்களும் அவற்றின் நயத்தையும், சொல்ல வந்த கருத்தையும் திறம்பட மாணவர்களுக்கு விளக்கி வந்தார்கள். இப்போதைய பாட திட்டத்தில் எதை நயம்பட விளக்குவது\nபெரிய புராணத்தில் ஒரு பாடலை இங்கு பார்ப்போம். திருஞான சம்பந்தர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தன் தந்தையுடன் சீர்காழி ஆலயக் குளக் கரைக்கு வந்தார். தந்தை நீரில் மூழ்கி ஜபம் செய்து கொண்டிருந்தார். பசிமேலிட்ட அக்குழந்தை, தோணியப்பரின் விமானத்தை நோக்கி \" அம்மே, அப்பா\" என்று அழுதது. அகில உலகங்களுக்கும் அம்மையப்பர் இவரே என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. அக்குழந்தையின் அழுகையையையும், பசியையும் தீர்த்தருள வேண்டிக் கயிலை நாதனாகிய கருணாமூர்த்தி, உமாதேவியாரை நோக்கி, அக்குழந்தையின் பசி தீருமாறு பாலூட்டியருளுவாயாக என அருளிச் செய்தார். உமையம்மையும் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி, அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்து, அப்பாலில் சிவஞானத்தையும் சேர்த்துக் குழைத்து ஊட்டியருளினாள். இந்நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமான் நமக்கு எவ்வளவு நயத்தோடு தெரிவிக்கிறார் பாருங்கள்:\nஇது அருள் மயமான நிகழ்ச்சி அல்லவா எத்தனை இடங்களில் \"அருள்\" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது பாருங்கள்:\nபிரம தீர்த்தக் கரையில் புண்ணிய வடிவாய் நின்ற இக்குழந்தை நிற்கிறது எனச் சொல்லும்போது,\n\" புண்ணியக் கன்று அனையவர்தாம் பொருமி அழுது அருளினார் .\" என்கிறார் சேக்கிழார்.\nதோணிச் சிகரத்தை நோக்கி, \" அம்மே அப்பா \" என்று அழைத்து அழுதார் எனும்போது,\n\" அம்மே அப்பா என்றென்று அழைத்தருளி அழுதருள\" என்பார்.\nஇறைவனும் மலைவல்லியுடன் \" அருள்புரிவான் \"எழுந்தருளுகின்றான்.\nஅம்பிகையைப்பார்த்து இறைவன் சொல்லும் இடத்தில்,\n\" அரு மறையாள் உடையவளை அளித்தருள அருள் செய்வார்.\" என்பது நயம் மிக்கது.\nஇறைவனது அருட் செயலை வருணிக்கையில், அவனது திருவுள்ளத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றார். \" அருட் கருணை எழுகின்ற திருவுள்ளத்து இறையவர்\" என்பது அத்தொடர்.\nகருணையே வடிவான அம்பிகையும், இவ்வாறு சிவபெருமான் அருளியவுடன் அக்குழந்தையிடம் சென்றடைந்தாள் என்பதை, \"கருணை திருவடிவான சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் \" என பக்திச் சுவைபட எடுத்துரைக்கிறார்.\nஅம்பிகை, திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து அக்குழந்தைக்கு அளிக்க முற்பட்டாள் என்பதை, \" திருமுலைப் பால் வள்ளத்துக் கறந்து அருளி \" என்கிறார்.\nஇங்கேதான் அந்த அற்புதமான பாடல் அமைந்திருக்கிறது:\nநினைத்துப் பார்ப்பதற்குக் கூட அரியதான சிவஞானத்தை அப்பாலோடு அமுதமெனக் குழைத்துத் தந்ததை, \" எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி \" என்ற தொடர் காட்டுகிறது.\nஇதனை உண்பாயாக என்று கூறிய உமையம்மையை அக்குழந்தை எதிர் நோக்குகிறது. அதன் கண்களில் பசியாலும் நீரில் மூழ்கச் சென்ற தந்தை திரும்பக் கால தாமதமானதாலும் கண்ணீர் ததும்புகிறது. சாதாரணக் கண்களா அவை அவற்றை எப்படி வருணிப்பது மலர் போன்ற கண்கள் என்று உவமையாகக் கூறுவதைக் காட்டிலும், கண்ணாகிய மலர் என்று உருவகித்துச் சொல்வதே மிகவும் பொருத்தம் என்று தோன்றுகிறது.அம்பிகையே எழுந்தருளி அக் கண் மலரைத் துடைப்பது அருள்தானே யாருக்கு அது கிடைக்கும்\n\" உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்\nகண் மலர் நீர் துடைத்தருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து \"\nசம்பந்தராகிய அண்ணலை அங்கணன் ஆகிய சிவபெருமான் அழுகை தீர்த்து அருளினான்.என்றார்.\n\" அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்.\" என்பது அப்பாடல் வரிகள்.\nஇவ்வாறு கை மலர்களால் கண் மலர்களைப் பிசைந்துகொண்டு \"அம்மே அப்பா\" என்று அழைத்தவுடன் அம்மையப்பர் முன்னின்றருளினார் என்று சொல்லும் பாடல் எவ்வளவு நயம் மிக்கது , அருள் மயமானது என உணர்கிறோம்.\nசம்பந்தப்பெருமானது திருவடிகளும் மலர் போன்றவை என்பதால், அவரது புராணத்தைத் துவங்கும்போது,சேக்கிழார் பெருமான், \"திருஞான சம்பந்தர் பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்\" என்பார். இவ்வாறு சேக்கிழார் அருளிய பாடலைப் படிக்கும்போது அமுதத் தமிழில் திளைத்து, அமுதகடேசனின் அருளைப் பெறுகிறோம்.\nஇறைவனை \" அருட்பெருங்கடலே\" என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர். அந்த அருளில் சிறிதாவது பெற நாம் தவம் செய்தவர்களாக இருக்கவேண்டும். அந்த ஆனந்த மா கடலின் அருளில் ஒரு திவலையையாவது பருகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விதியில்லாத அடியேன் உன்னையே அடைக்கலமாக அடைந்துள்ளேன்.உன் அருளமுதத்தைப் பருகும் விதியில்லாததால் விக்கினேன். அப்போது தேன் போன்ற உனது அருளமுதத்தைப் பருகத் தந்து அடியேனை உய்யக்கொள்வாயாக என நெக்குருகி வேண்டுகின்றார்.\nவழங்குகின்றாய்க்கு உன் அருளார் அமுதத்தை வாரிக் கொண்டு\nவிழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்\nதழம் கருந்தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்\nஅழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.\nஇறைவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் , மனிதர்களிடமோ விலங்கினங்களிடமோ , அன்பு செலுத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று சந்தேகம் ஏற்படுவது உண்டு. இவை இரண்டும் மனத்தளவில் ஏற்படுவன என்றாலும் இரண்டும் வேறுபாடு உடையன. இரண்டுக்கும் அடிப்படையானது அன்பு என்றாலும் , மனிதர்களிடத்துச் செலுத்தும் அன்பு, பஞ்சேந்திரியங்களின் செயல் பாட்டாலே பெரும்பாலும் நிகழ்வது . தற்காலிக மன மகிழ்ச்சி அதனால் விளைகிறது. தாம் அன்பு செலுத்துபவர் மன மாற்றம் கொண்டால் அந்த அன்பு முறிவதோடு மறக்கவும் துணிகின்றனர். இது, தான் நினைத்தது நடைபெறாததால் ஏற்பட்ட விரக்தியாகக் கூட இருக்கலாம். எனவே, நினைக்கத் தெரிந்த மனம் , மறக்கத் துணிகிறது.\nஇறைவனிடம் அன்பு செலுத்துவதால் மனம் கசிந்து உருகுகிறது. பக்தி மேலிடும் போது கண்ணீர் பெருகுகிறது. இந்நிலையைத்தான் சம்பந்த���், \"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...\" என்றார். நமக்கு அருள் செய்யாமல் இருக்க மாட்டான் என்று மனம் உறுதி கொள்கிறது.உன்னை மறந்தாலும் எனது நாக்கு நமசிவாய மந்திரத்தைச் சொல்லுவதை மறக்காது என்று நினைக்கிறது. மனத்திலும்,தலைமீதும்,வாக்கிலும் இறைவன் இருப்பதை மெல்ல உணருகிறது.\nஇறையன்பு, மெதுவாக வைராக்கியமாக மாறி, அன்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறது. \"எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்,துடைக்கினும் போகேன்...\" என்ற நிலை சாத்தியமாகிறது. மனித்தப் பிறவிக்கே உரிய தவறுகளைச் செய்தாலும், இறைவனது பாதங்களை அடைக்கலமாக அடைந்துவிட்ட பிறகு, அத்தவறுகளை அவனே தண்டித்துத் திருத்துவான் என்ற எண்ணம் மேலோங்குகிறது. \"நின் பணி பிழைக்கில் புளியம் விளாரால் மோதுவிப்பாய்\" என்று தந்தையிடம் தனையன் மன்னிப்புக் கோருவதுபோலக் குழைந்து விண்ணப்பிக்கிறது.\nஒரு நாமமும் இல்லா இறைவனின் ஆயிரம் நாமங்களையும் ஓத விழையும் எண்ணமும் சித்திக்கிறது.அந்த நாமங்களை நாக்குத் தழும்பு ஏறும் வண்ணம் பேசிப் பேசி அதுவே பிதற்றலாக மாறுகிறது. ஆரூரா,சங்கரா என்றென்றே அரற்றுகிறது. அப்படி வாழ்த்தும் போது மனம் கசிந்து, வாய் குழறுகிறது. சொற்கள் வாயிலிருந்து வருவது நின்றுவிடுகிறது. இப்படிப் பல்காலமும் பெருமானைப் பாவித்து, அவன் சதாகாலமும் ஆனந்த தாண்டவம் புரியும் பொன்னம்பலத்தை நினைந்து நினைந்து நெக்குருகி நிற்கும் இந்த உயிர்க்கும் இரங்குவாயாக என்று வேண்டுகின்றார் மாணிக்க வாசகர். அவ்வாறு இறைவன் இரங்கினால் அந்தக் கணமே கருணை மழை பொழிந்து அருளி விடுவான். கலங்குகின்ற அடியேனின் கண்ணின் நீரைத் துடைத்து என்னை அப்பா அஞ்சேல் என்று அபயம் அளித்து,அடியார் கூட்டமும் காட்டி,நின் கழல் கீழ் வைப்பாய் என்று மனமுருகி வேண்டியவர் மணிவாசகர்.\nநம் மனமோ கல்லைக் காட்டிலும் கடினமாக இருக்கிறது. உருகுவதற்கான வழியே அறியாமல் பல திசைகளிலும் அலை மோதுகிறது. இறைவனோ நம் மனக் கல்லைப் பிசைந்து, கனி ஆக்கித் தன் கருணை வெள்ளத்தில் நம்மைத் திளைக்க வைக்கத் தயாராக இருக்கிறான். நமது பழ வினை அவனை நாடாது செய்கிறது. இந்நிலையில் மனம் உருகுவது எப்படி \"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்\" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே \"திருவாசகத்திற்கு உருகாதார�� ஒரு வாசகத்திற்கும் உருகார்\" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே அப்படியானால் நம் நெஞ்சக் கன கல்லை நெகிழ்ந்து உருக வைக்கும் திருவாசகத்தை ஓதினால் அதை அடைந்து விடலாம் அல்லவா அப்படியானால் நம் நெஞ்சக் கன கல்லை நெகிழ்ந்து உருக வைக்கும் திருவாசகத்தை ஓதினால் அதை அடைந்து விடலாம் அல்லவாஅதன் பின்னர் உருகிய மனம் மேலும் நைய வேண்டும் . ஆயினும்,அதற்கும் அவன் அருள் தேவை.எனவேதான் , \"நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்\" என்கிறார் திருநாவுக்கரசர். அப்படிப்பட்ட மனத்தைத் தந்தருளுமாறு வேண்டிப் பின் வரும் திருவாசகப் பாடலை ஓதி நலம் பெறுவோம்.\nநல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்\nமல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தான் நினைந்து உருகிப்\nபல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே\nஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே.\nவிண்ணகத் தேவர்களும் , கடும் தவம் செய்யும் முனிவர்களும் காணவும் அரிய சிவபரம்பொருள் அடியார்களுக்கு எளியவனாக, அவர்கள் குற்றம் செய்தாலும் குணமாகக் கொண்டு அருள் வழங்கும் தலங்களுக்கு எல்லாம் நமது சமயாசார்ய மூர்த்திகள் சென்று வழிபாட்டு, அடியார்களையும் நன்னெறி காட்டியுள்ளனர். அத்தலங்களை நாமும் நேரில் சென்று வழிபடவேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதனை வலியுறுத்துவதாகப் பல தேவாரப் பதிகங்கள் அமைந்துள்ளன. \" நெய்த்தானம் அடையாதவர் என்றும் அமர் உலகம் அடையாரே\" என்றும், \" ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே\" என்றும் வரும் திருமுறை வரிகளை நோக்குக. தல யாத்திரை மேற்கொள்ளாத காலத்தில், அத் தலத்தின் பெயரைச் சொல்வதும் புண்ணியச்செயல் ஆகும்.அத்தலம் உள்ள திசையை நோக்கித் தொழுதாலும் பாவ வினைகள் அகலும் என்பதை, \" தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே\" என்கிறார் அப்பர் சுவாமிகள்.\nஅருளாளர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது, தலத்தை அடியார்கள் தொலைவிலிருந்தே காட்டியவுடன், அந்த இடத்திலிருந்தே, கசிந்து உருகி, பதிகங்கள் பாடியுள்ளார்கள். தூரத்தில் சீர்காழி தெரிந்ததும். மகிழ்ச்சி மேலிட்டு, \" வேணுபுரம் அதுவே\" என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியதாகப் பெரிய புராணம் கூறும். அதேபோல், திருப்புள்ளமங்கை என��ற திருத் தலத்தின் சமீபம் வந்தடைந்ததும், ஆலந்துறையப்பர் அருள் வழங்கும் ஆலந்துறை அதுவே எனப் பாடினார்.\nஎல்லா உலகங்களையும் ஆளும் அரசன் பரமேச்வரன். விண்ணாளும் தேவர்க்கும் மேலாய தேவன். மகாதேவன். மாணிக்கவாசகரும், \"அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே\" என்று துதிக்கிறார். அவன் செங்கோல் வேந்தன் மட்டும் அல்ல. நீதியே வடிவான அரசன். பொய்யிலி.சத்திய மூர்த்தி மட்டுமல்ல. புண்ணியமூர்த்தியும் கூட. ஆகவே, பெருமானை, \"மன்னானவன் \" என்று குறிப்பிடுவார் சம்பந்தர்.\nமேகமாகி, மழை பொழியச்செய்பவனும் அப்பரமன். \"ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்து எங்கும் பெய்யும் மா மழை..\" என்பது சுந்தரர் தேவாரம். இப்படி மேகம்,மின்னல், மழை ஆகியவைகளாக ஈச்வரன் இருப்பதை,\n\" நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச நம ஈத்ரியாய சாதப்யாய ச நமோ வாத்யாய ச..\" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது.\nஇதைதான் சம்பந்தரும், \" உலகிற்கு ஒரு மழை ஆனவன்\" என்கிறார்.\nஉலகியலில் பல உலோகங்கள் இருந்தாலும் பொன்னே போற்றப்படுகிறது. ஆனால் பொன்னிலும் மாசு இருக்கக் கூடும். இறைவனோ மாசற்ற பொன்னாவான். ஆகவே, \"பிழையில் பொன்னானவன்\" என்று சம்பந்தரால் போற்றப்படுகிறான்.\nஎல்லார்க்கும் முன்னே தாமே தோன்றிய தான்தோன்றியப்பனை , பல்லூழிகளையும் கடந்து தோற்றமும் இறுதியும் இல்லாமல் இருக்கும் பராபரனை,தயாபரனை, தத்துவனை, முதலாய மூர்த்தி என்பதும் உபசாரமே என்றாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கிறது.\n\"நமோ அக்ரியாய ச பிரதமாய ச ,,, \" என்ற வேத வாக்கியத்தை, சம்பந்தப்பெருமான், \"முதலானவன்\" என்று அழகிய தமிழால் சிறப்பிக்கிறார். அது மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் வாழ்முதலாகவும் விளங்குகின்றான் என்பதும் ஒரு பொருள்.\nஇறைவனை சொந்தம் கொண்டாடுவதும் அவனது தலத்தை உரிமையோடு குறிப்பிடுவதும் தேவாரம் நம்மை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கும் எண்ணற்ற செய்திகளில் சில.\" அவன் எம் இறையே\" என்றும் \"நம் திருநாவலூர்\" என்றும் வரும் தொடர்களைச் சில எடுத்துக் காட்டுகளாக இங்கு எண்ணி மகிழலாம். எனக்குத் தலைவனாகவும், தலையின் உச்சி மீதும் இருப்பவனை, \" சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார்..\" என்று திருப்பாசூரில் அருளிய சம்பந்தர், ஒரே வார்த்தையில் \" என்னானவன்\" என்று அருளினார்.\nபண்ணாகிப் பாட்டின் பயனாகி அருளும் பரம்பொருளைப் பாட்டான நல்ல தொடையாய் என்றும், ஏழிசையாய்,இசைப்பயனாய் என்றும் துதிக்கப்படும் இறைவனைக் சீர்காழிக் கற்பகமாம் சம்பந்த மூர்த்திகள், \"இசை ஆனவன்\" என்பார்.\nஒளி மயமான இறைவனை எந்த ஒளியோடு ஒப்பிட முடியும் இருந்தாலும், நம் கண்ணுக்குத் தெரியும் ப்ரத்யக்ஷ பரமேச்வரனாகிய சூரிய ஒளியை, அதுவும், உதய காலத்தில் இளம் சிவப்பு நிறத்தோடு ஒளிரும் ஆதவனை இங்கு நமக்குக் காட்டுகின்றார் திருஞான சம்பந்த சுவாமிகள்.\n\"இள ஞாயிறின் சோதி அன்னானவன்\" என்பது அந்த அழகிய தொடர். இந்த வரி, நமக்கு,\n\"நமஸ் தாம்ராய சாருணாய ச..\" என்ற ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துகிறது. வேத வாயராகிய சம்பந்தர் வாக்கிலிருந்து இவ்வாறு வேத சாரமாக அமைந்த தேவாரப் பாடல் வெளி வந்தது நாம் செய்த புண்ணியம் அல்லவா\nஇப்பொழுது, அந்த அற்புதமான பாடலை மீண்டும் ஓதி வழிபடுவோம்:\nமழை ஆனவன் பிழை இல்\nபொழில் சூழ் பு(ள்)ள மங்கை\nவினை சிதைக்கும் அகத்தியான் பள்ளி\nஅகத்திய முனிவர் எக்காலத்தும் இருப்பவர். எல்லையற்ற ஆற்றல் மிக்கவர். எல்லோராலும் வழிபடத் தக்கவர். தலை சிறந்த சிவ பக்தர். சிவ பார்வதியர்களின் திருக்கல்யாணம் இவருக்காகவே பிரத்தியேகமாகக் காட்டப்பெற்றது. \"அகத்தியனை உகப்பானை\" என்று தேவாரமும் இவரது பெருமையை அறிவிக்கிறது. தமிழ் இலக்கண நூலாகட்டும், மருத்துவ நூலாகட்டும், நாடி சாஸ்திரமாகட்டும்,புராணங்களாகட்டும், தேவாரத் திரட்டாகட்டும், இம் முனிவரோடு தொடர்புடையன ஆகின்றன. வடமொழியிலும் இவர் புகழ் பல நூல்களில் பேசப்படுகிறது. இவர் வழிபட்ட சிவத்தலங்கள் அநேகம். ஆகவே, இறைவனும் அப்பூஜையை உகந்தவராக அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அவ்விடங்களில் காட்சி அளிக்கிறார். அவற்றில் ஒன்று , வேதாரண்யத்திலிருந்து,கோடிக்கரை செல்லும் வழியிலுள்ள அகத்தியான்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.\nஅகத்தியான்பள்ளி ஈசனை ஞான சம்பந்தர் ஒரு திருப்பதிகத்தால் பாடியுள்ளார். சமண பௌத்த சமயங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சைவத்தை மீண்டும் ஸ்தாபிக்க அவதரித்தபடியால், சம்பந்தப் பெருமானது பாடல்களில் அச்சமயங்களைக் கண்டிப்பதைக் காணலாம்.அகத்தியான் பள்ளித் திருப் பதிகத்திலும், செந்துவர் ஆடை உடுக்கும் பௌத்தர்களும், வெற்றரையுடன் திரியும் சமணர்களும்பேசும் பேச்சு மெய் அல்ல என்றும் அவை எல்லாம் பொய் மொழி என்பதை,\n\" செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி\nபுந்தி இலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி ..\"\nஇனி, குருநாதர் நமக்கு உபதேசிப்பதைக் காணுங்கள்: எல்லார்க்கும் ஈசனாகவும், பிரானாகவும் திகழும் சிவபெருமான், வேத நாவினன். வேதங்களால் வழி படப் படுபவன். வேத வடிவாகவே இருப்பவன். எனவேதான், அப் பெருமானை, \"வேதியா, வேத கீதா..\" என்று தேவாரம் வாயார அழைக்கிறது. அனைத்து உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் இப்பரம்பொருள், தானே அந்தணணாகி அருள்பவன். எனவேதான், வேத வாயினராகிய சம்பந்தர், மறையின் பொருளாய் விளங்கும் பரமனை, \" அந்தணன் எங்கள் பிரான்..\" என்று போற்றுகிறார்.\nஅகத்தியான் பள்ளியில் வீற்றிருந்து, உலகுக்கு ஓர் ஒண் பொருளாகி,மெய் சோதியாகத் திகழும் எம்பெருமானை ச் சிந்தை செய்யுங்கள். அப்படிச் சிந்தித்தால், உங்களது பாவ வினைகள் எல்லாம் சிதைந்து ஓடி விடும் என்கிறார் திருஞான சம்பந்தர்.\n\" அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியைச்\nசிந்திமின் நும் வினையானவை சிதைந்து ஓடுமே. \"\nஇவ்வாறு, அகத்தியான்பள்ளியைச் சிந்திக்கும்போது, அகத்திய முனிவரையும் தியானிக்க வேண்டும்.பதினெட்டு சித்தர்கள் வரிசையில் அகத்தியருக்குத் தனி இடம் உண்டு. அண்மையில், அகத்திய நாடி வாசிக்கும் ஒரு அன்பரின் வலைப் பதிவைக் கண்ட போது, அம்முனிவரிடம் பக்தி பல மடங்கு அதிகரித்தது.\nஅகத்தியான் பள்ளி ஈசனது அருள் பெற்றவர் ஆதலால், தன்னைத் தஞ்சம் என அடைந்தவர்களை இன்றும் அகத்திய முனிவர் காப்பாற்றி வருகிறார் என்பதை நாடி மூலம் தெரிவித்திருந்த அந்த அன்பருக்கும் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பலரும் அறியச் செய்த அன்பருக்கும் நமது நன்றி உரியது.\nஅகத்திய நாடி பார்க்கும் அன்பரைத் தேடி வந்த ஒருவர், கால்கள் இரண்டும் சுவாதீனம் அற்றவர். தனவந்தர். நாடியைப் பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தாயைக் காலால் உதைத்ததற்கான தண்டனையை இப்பிறவியிலேயே அவர் அனுபவிக்கிறார் என்கிறார் அகத்தியர். ஒரு சிறுவனை சிலையைத் திருடிவர மறுத்ததற்காக அவனது வயிற்றில் உதைத்துத் துன்புறுத்தினார் அந்தச் செல்வந்தர். அச்சிறுவனது பெற்றோர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகத் திரிந்தனர்.தனது செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிய அப்பணக்காரரை அகத்திய ந��டி என்ன சொல்லியது தெரியுமா \"அச்சிறுவன் கடுமையான காய்ச்சலுடன் காளையார் கோவிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனையும்,அவனது பெற்றோரையும் உடனே சென்று காப்பாற்று; இல்லையேல் உனது கைகளும் சுவாதீனம் இழந்து விடும் \" என்று எச்சரித்தது.\nஅகத்தியர் சொல்லியதுபோல் செய்து இருபது நாட்களுக்கு மேலாகியும், கால்கள் குணமாகாதது கண்டு, அந்த செல்வந்தர், மனம் நொந்துபோய், மீண்டும் நாடியைப் பார்க்க வேண்டியது தான் என்று நாற்காலியை விட்டு எழுந்தார். என்ன ஆச்சர்யம் யார் துணையும் இன்றி, நடக்கவும் ஆரம்பித்தார். முனிவரின் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் விட்டார். இப்போது , தானாகவே வெளியிலும் நடக்கிறார். அகத்தியருக்கு ஆலயம் கட்டும் பணியிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்படி விவரிக்கிறது அந்த வலைப்பதிவு.\nஅகத்திய முனிவர் மேரு மலையை அடக்கியவர் மட்டும் அல்ல. மேருவைப்போல் வரும் நமது பாவ வினைகளையும் சிவனருளால் நீக்கி அருளுபவர். இருவரையும் ஒருசேர த் துதிக்க நாமும் அகத்தியான்பள்ளிக்குச் செல்லலாம் அல்லவா\nதிருக்கோயில் இல்லாத ஊர் காடே\nஒரு ஊர் என்றால் அதில் என்னவெல்லாம் எங்கெங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. திருவிளையாடல் புராணத்தில் , ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைச்சுற்றி வீதிகளும் பிறவும் பாங்குடன் அமைக்கப்பட்டதைப் பரஞ்சோதி முனிவர் அழகாக வருணிப்பார். தில்லை போன்ற ஊர்களை நோக்கும்போது ஆலயம் நடுநாயகமாகத் திகழ்வதைக் காணலாம். இது நமது கலாசாரம், திருக்கோவிலைச் சார்ந்தே வளர்ந்து வந்தது என்பதைக் காட்டுகிறது. திருக்கோவில் இல்லாத ஊர் \"திரு இல்லாத ஊராகக்\" கருதப்பட்டது.\nதிருவெண்ணீறு அணியாதவர்கள் இருக்கும் ஊர் \"திரு இல்லாத ஊராகக்\" எண்ணப்பட்டது. வெண்ணீறு அணிவதால் நோய்கள் நம்மை அணுக மாட்டா. \"நீறு அணியப்பெற்றால் வெந்து அறும் வினையும் நோயும்\" என்றார் அப்பரும். நோய் வந்தாலும் தீர்க்கும் மந்திரமும் மருந்தும் ஆவதும் திருநீறே ஆதலால், \" அரு நோய்கள் கெட வெண்ணீறு ...\" என்றார் .\nபக்தி மேலிட்டு இறைவன்மீது பாடாத ஊர்களும் ஊர் அல்ல .காடு தான். ஊரில் ஒரு கோவில் மட்டுமல்லாமல் பல ஆலயங்களும் இருக்க வேண்டும். \"கச்சிப் பல தளியும் \" என்று தேவாரம் காஞ்சிபுரத்தில் இருந்த பல ஆலயங்களை ஒருங்கே குறிப்பிடுவதைக் காணலாம்.\nமிகுந்த விருப்பத்தோடு சங்கு ஒலிக்க வேண்டும். இன்னிசை வீணையும், யாழும் , தூய மறைகளும்,தோத்திரங்களும் ஒலிக்காத ஊரெல்லாம் காடு அல்லவா விதானமும் வெண்கொடிகளும் திகழ வேண்டியதும் அவசியம் தானே\nஇவ்வளவு இருந்தும், மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இறைவனின் பஞ்சாட்சரத்தை ஓதி , வெண்ணீறு அணிந்தவர்களாய் ,ஒருக்காலாவது ஆலயம் சூழ்ந்து,வீடு திரும்பியதும்,உண்பதன் முன் மலர் பறித்து , ஆத்ம பூஜை செய்துவிட்டு அதன் பின்னரே உணவு அருந்தும் நியமம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதே தொழிலாக இறக்கின்றார்கள் என்கிறார் அப்பர் பெருமான்.\nஇக்கருத்தோவியம் கொண்ட அப்பர் தேவாரப் பாடல் :\nதிருக்கோவில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்\nபருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்\nவிருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்\nஅருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.\nகாட்டிலும் எந்த உயிரினங்களுக்கும் உதவாத காடும் உண்டு. ஆதலால் அதனை அடவி என்ற சொல்லால் குறித்தார் திருநாவுக்கரசர்.\nஎனவே, கோவில் இருந்த ஊர்களிலேயே முன்பு குடியிருந்தார்கள். தற்போது ஜனத்தொகைப் பெருக்கத்தினால் புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றி வருகின்றன. அவற்றிலும் சிறிய அளவிலாவது ஒரு ஆலயத்தைக் கட்டியுள்ளார்கள்.\nஆனால், அரசாங்கத்தின் தேசீய நெடுஞ்சாலைத் துறை செய்வதைப் பாருங்கள். சாலையை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, சாலை அருகே இருக்கும் மிகப் புராதன ஆலயங்களை இடிப்போம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள பனையபுரம் ஆலயத்தை இடிக்கத் திட்டமிட்டார்கள். மக்களது எதிர்ப்பினால், இதுவரை அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை.\nதற்சமயம் , கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் (NH45C)மேல்பாடி என்ற ஊரிலுள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயத்தை இடிக்கத் திட்டம்வகுத்திருக்கிறார்கள். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், அழகிய தேவகோஷ்டங்களைக் கொண்டதும்,ராஜேந்திர சோழனால் திருப்பணி\nசெய்யப்பட்டதுமான இக்கோயில் காப்பாற்றப்பட வேண்டும். தேசீய நெடுஞ்சாலைத் துறையின் கீழ்க்கண்ட படிவத்தில் தங்களது கருத்தைப் பதிவு செய்து அனுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது அன்பர்களது கடமை ஆகும்.\nசித்திரைச் சதயமான அப்பர் குருபூசைத் திருநாளை ஆலயத் தூய்மை காக்கும் தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பல்லாண்டாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ, ஊரில் இருக்கும் ஒரே கோவிலை இடிப்பதையாவது கைவிடக் கூடாதா நிலங்களைக் கையகப்படுத்தும் போது, அதில் ஆலயங்கள் இடிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கும் விதிமுறையைக் கொள்ளாமல், இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை எத்தனை ஆண்டுகள் தொடரப்போகிறதோ தெரியவில்லை.\nநாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழைகள் ஏராளம். இதில் தெரிந்து செய்யும் தவறுகளே அதிகம் என்றுகூடச் சொல்லலாம். மனமோ சொல்லமுடியாத அளவுக்கு அழுக்கு ஏறிக் களங்கப்பட்டுப் போயிருக்கிறது. தண்டனை என்று ஒன்று வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று மனம் பாறையாக இறுகிப்போய் இருக்கிறது. அதற்கும் மேலே ஒரு படி போய், நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் தலையோங்கி விட்டது.\nஒருவேளை நாம் செய்யும் தவறுகள் சிலவற்றை சமூகம் மன்னிக்கக் கூடும். எல்லாப் பிழைகளும் மன்னிக்கப் படுவதில்லை. மறக்கவும் படுவதில்லை. ஆனால்,எல்லாப் பிழைகளையும் பொறுத்து மன்னிப்பவன் இறைவன் ஒருவனே. நாம் இயங்குவதற்கு மூல காரணமாக உள்ள இறைவனை மறப்பதை விட ஒரு துரோகம் இருக்க முடியுமா இப்படி நன்றி கெட்டவர்களாக வாழ்ந்தும் , நம்மை இறைவன் தண்டிக்காமல் விட்டிருப்பது, அவனது அளவிடமுடியாத கருணையைக் காட்டுகிறது. உலகமே, நஞ்சால் அழிய இருந்தபோது, சிவபெருமான் அதை உண்டு,தன் கழுத்தில் வைத்த கருணையை மறப்பது மன்னிக்க முடியாத துரோகம் தானே\nசிவபரத்துவ நூல்களைக் கற்காமல் காலம் தள்ளுவது ஒரு பிழை; ஒருக்கால்,அதைக் கற்ற பின்பும் அவை உணர்த்தும் நெறிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும், அவனது பெருங்கருணையை நினைத்துக் கசிந்து உருகாமலும், சிவபஞ்சாட்சரத்தை ஜபிக்காமல் காலம் தள்ளுவதும், அவனை மலர் தூவித் துதியாத பிழையும், அப்பெருமானைத் தினமும் கைகளால் தொழாத பிழையும் , இப்படி எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வாய் என்று காஞ்சி ஏகாம்பர நாதரிடம் மெய் உருக வேண்டுகிறார் பட்டினத்தார். தினந்தோறும் ஓதவேண்டிய அப்பாடல் இதோ:\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி\nநில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்\nசொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்\nஎல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.\nஇப்பொழுதெல்லாம் மேற்கண்ட பிழைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,தெய்வக் குற்றங்களைப் பல்வேறு வகைகளில் செய்யத் துணிந்து விட்டார்கள். கோயில் சொத்தை அபகரிப்பது போன்ற பாவச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. கோயில் பூஜைகள் சரிவர நடக்காமல் போனால், பஞ்சமும், திருட்டும், மன்னனுக்குத் தீங்கும் விளையும் என்று எச்சரித்தார் திருமூலர். இப்போது , கோயில் சொத்தை கைப்பற்றுவது, கோயில் வீடுகளுக்கு வாடகை தர மறுப்பது போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன.\nகோவில் திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூடுவதை சாதகமாகக் கொண்டு மதுக்கடைகள் ஒரு ஊரில் அதிகமாக்கப்பட்டதாகச் செய்தித்தாளில் படித்தபோது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருந்தது. மக்கள் காசுக்காக எதையும் செய்யப் போகிறார்களா என்று வேதனை மேலிடுகிறது. இன்னும் எத்தனை பிழைகளைப் பொறுக்கப் போகிறான் அந்த இறைவன் என்று தெரியவில்லை. பொறுத்தது போதும். எங்களைத் திருத்துவதும் உன் கடமை அல்லவா என்று வேண்டத் தோன்றுகிறது.\nஅடியார் கூட்டம் காண ஆசை\nஆசைகள் பலவிதம். நமக்குத் தோன்றுவதோ உலகியல் ஆசைகள் மட்டுமே ஆனால் அருளாளர்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். உடலைப் பாரமாகக் கருதுபவர்கள். நரம்புகள் கயிறாகவும்,மூளையும் எலும்பும் கொண்டு மறையும்படியாகத் தோலால் போர்த்த குப்பாயமாகவும் , \"சீ வார்த்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் \" என்றும் உடம்பின் அற்பத்தன்மையை விளக்குகிறார் மாணிக்க வாசகப் பெருமான். இரத்தமும்,நரம்பும் எலும்புகளும் கொண்ட மானுட உடம்பு வெளியில் தோலால் மூடப்பட்டுக் காட்சி அளிப்பதை, புளியம்பழம் போல இருப்பதாகக் கூறுகிறார். அளிந்த அப்பழம், புறத்தில் அழகிய தோலால் மூடப்பட்டு இருப்பதுபோலத்தான் மனித உடலும் காணப்படுகிறது.\nஎல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்துவிட்ட பிறகாவது இறைவனது அருளைப் பெற்று,மீண்டும் பிறவாத நிலையைப் பெற வேண்டும் என்று ஆசைப் படவேண்டும் என்கிறார் குருநாதர். \"க���ிலைக்குச் செல்லும் நெறி இது என்று எம்பெருமானாகிய நீரே துணையாக நின்று வழி காட்ட வேண்டும். அந்நிலையில் சிறிதாவது என்பால் இரக்கத்துடன் என் முகத்தை நோக்கி, \"அப்பா அஞ்ச வேண்டாம் \"என்று தேவரீர் அருள வேண்டும் என்று என் மனம் ஆசைப் படுகிறது.அப்போது உனது திருமுகத்தில் தோன்றும் முறுவலைக் காண என் மனம் ஏங்குகிறது. முறுவலோடு அபயம் அளித்த பிறகு, தங்களது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று அருளுவதைக் கேட்க ஆசைப் படுகிறேன்\nஅது மட்டுமல்ல. நான் கைம்மாறு செய்ய முடியாதபடி ,இவ்வாறு எனது ஆவியையும் உடலையும் ஆனந்தமாய்க் கனியும்படியாகச் செய்து,கசிந்து உருகச் செய்தாய். நமசிவாய என்று உன் அடி பேணாப் பேயன் ஆகினும் பெருநெறி காட்டிய உனக்கு அடியேன் என்ன கைம்மாறு செய்ய முடியும்\nஆயினும் அடியேனுக்கு ஓர் ஆசை உள்ளது. உன் அடியார் நடுவில் இருக்க வேண்டும் என்ற விண்ணப்பமே அது. மண்ணுலகத்துள்ள பெரியோர்களும், தேவலோகத்து இந்திரன், பிரமன்,திருமால் ஆகியோரும் ஓலமிட்டு அலறும் மலர்ச் சேவடியை அடைய அடியேன் தகுதி அற்றவன். ஆனால் தொண்டர்களோடு இணைந்துவிட்டால் அதுவும் சாத்தியமாகிவிடும் அல்லவா\nஇந்த உலகில் துன்பப் புயல் வெள்ளத்தில் அல்லல் படுபவர்களில், உனது திருவடியாகிய துடுப்பைப் பிடித்துக் கொண்டு வானுலகம் பெறுபவர்கள் உனது அடியார்கள். யானோ இடர்க் கடலில் அழிகின்றனன்.\nஉன்னை வந்திக்கும் உபாயம் அறியாத எனக்கு உனது ஆயிரம் திருநாமங்களால் உன்னைப் போற்ற வேண்டும் என்று ஆசை. அதுவும் எவ்விதம் போற்ற வேண்டும் என்ற ஆசை தெரியுமா உன்னை வாயார \"ஐயா \" என்றும் \"ஐயாற்று அரசே \" என்றும் \"எம்பெருமான்,எம்பெருமான்\" என்றும் போற்ற வேண்டும். கைகளால் தொழுதபடி உனது திருவடிகளை இறுகத் தழுவிக்கொண்டு அடியேனது தலைமீது வைத்தவண்ணம் கதற வேண்டும். இவ்வாறு உனது திருவடியைச் சிக்கெனப் பிடித்து, அனலில் சேர்ந்த மெழுகு போல உருகவேண்டும்.\"\nநமது கல்லாத மனத்தையும் கசிவிக்கும் வண்ணம் நமக்காக வேண்டுகிறார் மணிவாசகப்பெருமான். எப்படிப்பட்ட உயர்ந்த பிரார்த்தனை பார்த்தீர்களா இப்போது திருவாசகத் தேன் நமது புன் புலால் யாக்கைக்குள் புகுந்து என்பெல்லாம் உருக்குவதைக் காண்போம்:\n\"கையால் தொழுது உன் கழற் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு\nஎய்யாது என்றன் தலைமேல் வைத்து எம்பெர��மான் எம்பெருமான் என்\nறையா என்றன் வாயால் அரற்றி அழல்சேர் மெழுகு ஒப்ப\nஐயாற்று அரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.\"\nஇந்தத் தூய விண்ணப்பத்தை இறைவன் நிறைவேற்றாமல் இருப்பானா திருவருள் கூடும் உபாயம் தெரியாமல் அரு நரகத்தில் விழ இருந்த தன்னை , முன்னை வினைகள் எல்லாம் போக அகற்றித் தனது அடியார்களிடத்தே கூட்டி அருளினான் என்று பெருமானின் கருணையை அதிசயித்தவாறு பாடுகின்றார் மாணிக்க வாசகர் :\n\"எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே\nநண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே\nமண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை\nஅண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.\"\nநித்தம் பல கால் நினை\nவினை சிதைக்கும் அகத்தியான் பள்ளி\nதிருக்கோயில் இல்லாத ஊர் காடே\nஅடியார் கூட்டம் காண ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasudar.com/", "date_download": "2020-10-28T15:21:12Z", "digest": "sha1:TKK7FARRUVCUO64I2KHYCKJVTXTOHZ7A", "length": 18799, "nlines": 255, "source_domain": "dinasudar.com", "title": "Home | Dinasudar", "raw_content": "\nபா.ஜனதாவின் தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னையை பிரித்து அதிமுக புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nதங்க கடத்தல் – கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\nதருமபுரி: ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து:\nமன்சூர் கானுக்கு ஜாமீன் கிடைத்தும் வெளியே வர வாய்ப்பு இல்லை\nகோவில் பிரசாதம் சாப்பிட்ட 75 பக்தர்கள் மயக்கம்\nதமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா: கி.கிரி: 27 தருமபுரி: 24\nபா.ஜனதாவின் தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னையை பிரித்து அதிமுக புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nதங்க கடத்தல் – கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\n2021-ல் 23 நாட்கள் அரசு விடுமுறை: அரசாணை வெளியீடு\nபாட்னா, அக். 28-பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் நடந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்த தேர்தலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம்...\nதமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா: கி.கிரி: 27 தருமபுரி: 24\nஆன்லைன் கல்வி: வழிகாட்டு விதிகள் வெளியீடு\nபா.ஜனதாவின் தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\n4 எம்எல்சி தேர்தல்: வாக்குப்பதிவு\nகர்நாடகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை\nஇன்னும் 2 நாளில் சசிகலா விடுதலை தேதி வெளியாக வாய்ப்பு\nகேரளாவில் 16 காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை\nமன்சூர் கானுக்கு ஜாமீன் கிடைத்தும் வெளியே வர வாய்ப்பு இல்லை\nபெங்களூர், அக். 28-மாநிலத்தை உலுக்கிய பல கோடி ஐ.எம்.ஏ வழக்கில் பிரதான குற்றவாளியான மன்சூர் கானுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.அமலாக்க இயக்குநரகம் வழக்கில்...\nகோவில் பிரசாதம் சாப்பிட்ட 75 பக்தர்கள் மயக்கம்\nஆன்லைன் கல்வி: வழிகாட்டு விதிகள் வெளியீடு\nபோலீஸ் அதிகாரிக்கு கைது வாரண்ட்\nநடிகைகள் சஞ்சனா, ராகினிக்கு நவ.2 வரை சிறை உறுதி\nதருமபுரி: ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து:\nதருமபுரி,அக்.28-குஜராத் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக இன்று இரவு வந்தது. இந்த லாரியை...\nதமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா: கி.கிரி: 27 தருமபுரி: 24\nதிருமாவை கண்டித்து ஆம்பூரில் சாலை மறியல்\nஓசூர் பேருந்து நிலையத்தில் வீடியோ கேமரா திருட்டு\nதமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nபுதுடெல்லி அக்.28-மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் தற்போது இந்தியாவில் குறைந்து வந்தாலும் மத்திய...\nபா.ஜனதாவின் தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னையை பிரித்து அதிமுக புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nதங்க கடத்தல் – கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\n2021-ல் 23 நாட்கள் அரசு விடுமுறை: அரசாணை வெளியீடு\nதருமபுரி: ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து:\nதருமபுரி,அக்.28-குஜராத் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக இன்று இரவு வந்தது. இந்த லாரியை...\nமன்சூர் கானுக்கு ஜாமீன் கிடைத்தும் வெளியே வர வாய்ப்பு இல்லை\nகோவில் பிரசாதம் சாப்பிட்ட 75 பக்தர்கள் மயக்கம்\nதமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா: கி.கிரி: 27 தருமபுரி: 24\nஆன்லைன் கல்வி: வழிகாட்ட�� விதிகள் வெளியீடு\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nவிருதுநகர், அக். 28-வத்திராயிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.இன்று (புதன்கிழமை) பிரதோஷம் வருகிறது. அதேபோல...\nதிருப்பதியில் இலவச தரிசனம் தொடங்கியது\nசிறப்பு அலங்காரத்தில் வலம்புரி விநாயகர்\nசிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி அம்மன்\n5 மொழிகளில் சிம்பு படம்\nசுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர்...\nரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்\nமுதல் முறையாக காஜல் வெளியிட்ட போட்டோ… குவிந்த வாழ்த்துக்கள்\nநயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி…\nவிசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\nடெல்லி,அக்.28-இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது.பி.சி.சி.ஐ. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா நான்கு டெஸ்ட்,...\nடெல்லியை பதம்பார்த்து ஹைதராபாத் அணி அபார வெற்றி\nகெயில் சிக்சர் மழை: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி\nஐபிஎல்: இறுதிப் போட்டி நடைபெறும் இடம் தேதி அறிவிப்பு\nமுட்டைக்கோசில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது இரும்பு, கந்தகம் மற்றும் தாதுக்களின் சீரான சமநிலையைக் கொண்டுள்ளது.முட்டைக்கோசு சருமத்திற்கு ஆரோக்கியமான உணவாக உதவுகிறது. முட்டைக்கோசு...\nதருமபுரி: ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து:\nமன்சூர் கானுக்கு ஜாமீன் கிடைத்தும் வெளியே வர வாய்ப்பு இல்லை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஅதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு: ஒபிஎஸ் பரபரப்ப�� தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2019/02/07/sri-lanka-corporate-health-productivity-awards-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:00:24Z", "digest": "sha1:TWQH3ZUPVUUZOLLTELUK4BRXR6IJO6PA", "length": 28522, "nlines": 172, "source_domain": "mininewshub.com", "title": "Sri Lanka Corporate Health & Productivity Awards வெற்றியாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஉங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nSri Lanka Corporate Health & Productivity Awards வெற்றியாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியு���். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...\nஇலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனம் (Chamber of Young Lankan Entrepreneurs – COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனம் (Japan External Trade Organization – JETRO)ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள Sri Lanka Corporate Health & Productivity Awards 2019 நிகழ்வானது 2019 பெப்ரவரி 13 ஆம் திகதியன்று பி.ப 4.30 மணி முதல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் Lotus Hall அரங்கில் இடம்பெறவுள்ளது.\n2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டியானது இலங்கையில் பல முன்னணி நிறுவனங்களையும் ஈர்த்து, அவர்களுடைய உற்சாகத்துடனான பங்குபற்றலைப் பெற்றுள்ளது.\nகிடைக்கப்பெற்ற நுழைவு விண்ணப்பங்கள் மத்தியில், சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டுள்ள மிகச் சிறந்த நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு ஆய்வுகள் மற்றும் செயலமர்வுகள் நடைமுறை கொண்ட மிகக் கவனமாக பரிசீலனை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ISO மற்றும் PAS போன்ற சர்வதேச தர அங்கீகார நடைமுறைகளின் கீழான ஐந்து முக்கியமான பண்புகளை தெரிவு நடைமுறை உள்ளடக்கியுள்��து.\nமுகாமைத்துவ கோட்பாடு மற்றும் கொள்கைகளில் சுகாதார மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தின் நிலையமைப்பு, சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவம் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், சுகாதாரம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள முகாமைத்துவத்தை உறுதி செய்வதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட விசேட முறைமைகள்ரூபவ் சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தை மதிப்பீடு செய்து மேம்படுத்துதில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏற்பாட்டு நடைமுறைகள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியன அதில் உள்ளடங்கியுள்ளன.\nமுகாமைத்துவப் பரிமாணத்தில் தமது ஊழியர்களின் சுகாதாரத்தின் மேம்பாடு மீது மேற்குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி, அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ள இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு Sri Lanka Corporate Health & Productivity Awards நிகழ்வில் பெருமதிப்பு மிக்க விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிபாரிய, பாரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் என்ற பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.\nதமது சாதனைகளுக்காக வெற்றியாளர்களுக்கு உரிய இனங்காணல் அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளதுடன், நீண்ட கால கோணத்தில் நிறுவனத்தின் பெறுமானத்தை மேம்படுத்துதற்கு முன்னுரிமையளிக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவர்ச்சியான முதலீட்டுத் தெரிவாக, தெரிவு செய்யப்பட்ட சில நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படவுள்ள அதேசமயம், வெற்றி பெற்ற நிறுவனங்களை தற்போதைய மற்றும் எதிர்கால ஊழியர்கள் மத்தியில் கவர்ச்சியான பணியிடமாக அங்கீகரிக்கும் திட்டமும் உள்ளது.\nCOYLE இன் பணிப்பாளர் சபைத் தலைவரான டினுக் ஹெட்டியாராச்சி அவர்கள் இந்நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,\n“ஊழியர்களின் உடல்நலன் தொடர்பான பேணல் மற்றும் மேம்பாடு ஆகியன எதிர்காலத்தில் இலாபத்திறனை அதிகரிக்கச் செய்கின்றன என்ற கோட்பாட்டின் கீழ்ரூபவ் முகாமைத்துவப் பரிமாணத்தில் உற்றுநோக்குகையில்ரூபவ் சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவம் ஆகியன சுகாதாரக் கட்டுப்பாட்டின் மூல��பாய நடைமுறையாக அமைந்துள்ளன. ஈடுபாடு, தக்கவைத்தல், உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, இலங்கையில் வர்த்தகத்துறையின் செயல்திறனை உச்சப்படுத்தும் நோக்குடன் Sri Lanka Corporate Health & Productivity Awards விருதுகள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சிந்தனை கொண்ட தொழிற்படையைத் தோற்றுவிக்க உதவுவதுடன், உயர் உற்பத்தித் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்க இடமளிக்கின்றன” என்று குறிப்பிட்டார்.\n“ஜப்பானில் பொருளாதார, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (METI) மற்றும் டோக்கியோ பங்குச் சந்தை (TSE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “Health & Productivity Stock Selection” நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் இவ்விருது வைபவத்தின் எண்ணக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது. COYLE மற்றும் JETRO ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற Corporate Health & Productivity Awards நிகழ்வானது எம்முன்னே காணப்படும் மிக நீண்டதொரு பயணத்தில் ஒரு முன்னேற்றமாக அமைந்துள்ளதுடன் சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தில் ரூடவ்டுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பொது மக்கள் மத்தியில் இனங்காணல் அங்கீகாரத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது” என்று கூறினார்.\n1999 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட COYLE, வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கியவாறுரூபவ் இலங்கையிலுள்ள 120 உச்ச இளம் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட ஒரு வர்த்தக சம்மேளனமாக இயங்கி வருவதுடன், விசாலமான தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்பையும் இது கொண்டுள்ளது.\n“Recognition through Excellence” என்ற தனது தாரக மந்திரத்தினூடாக வர்த்தகங்கள் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் இலக்குடன் அரசாங்க அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டுரூபவ் சமூகத்திற்கும், தமக்கிடையிலும் உதவி வருகின்றனர்.\nஜப்பானுக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சம்பந்தமாக பணியாற்றி வருகின்ற அரசு சார்ந்த ஒரு அமைப்பாக JETRO காணப்படுகின்றது. ஜப்பானிய ஏற்றுமதிகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் நோக்குடன் 1958 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட JETRO இன் பிரதான இலக்கானது ஜப்பானில் ��ெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சிறிய முதல் நடுத்தர அளவிலான ஜப்பானிய நிறுவனங்கள் தமது சர்வதேச ஏற்றுமதி வாய்ப்புக்களை உச்சமயப்படுத்துவதற்கு உதவுதல் ஆகியவற்றின் மீது 21 ஆவது நூற்றாண்டில் திசை திரும்பியுள்ளது.\nPrevious articleபெண்களுக்கு ஏற்படும் சரும சுருக்கங்களை தவிர்க்கும் வழிமுறைகள்\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டல���்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/01/20.html", "date_download": "2020-10-28T14:39:47Z", "digest": "sha1:COM6WHMQ2G2AEGKPRGILP6AXMZHGGUSR", "length": 4267, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "சாம்பியா: 20 லட்சம் மக்களுக்கு உணவில்லை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசாம்பியா: 20 லட்சம் மக்களுக்கு உணவில்லை\nகாலநிலை மாற்றங்களின் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது.\nஉலக சராசரியைவிட தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 லட்சம் மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர்.\nஅதனால், பெண்கள், இலைகள் மற்றும் வேர்களை தேடி உணவை சேகரிக்கின்றனர்.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/sst-epi-25/", "date_download": "2020-10-28T14:47:23Z", "digest": "sha1:RMTE2U7JTJA42WM52QMZYTJVAOSDW5JB", "length": 41038, "nlines": 211, "source_domain": "www.smtamilnovels.com", "title": "SST–EPI 25 | SMTamilNovels", "raw_content": "\nமலேசியாவின் கிங் ஆப் பேஷன் என அழைக்கப்படுபவர் பெர்னர்ட் சந்திரன் என்பவராவார். அவரது படைப்புகள் மலாய், சீன, இந்திய பாரம்பரியத்தைக் கலந்து இருக்கும். பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், வெளிநாட்டிலும் திறமையைக் காட்டி கொடிகட்டிப் பறக்கிறார்.\n” என கேட்டார் ரதி.\nசம்பிரதாயமாக எல்லோரும் கேட்கும் கேள்வியை ரதி கேட்டு வைக்க, அதற்கு வந்த பதிலில் திகைத்துப் போனார்.\n“நான் நல்லா இருக்கறது உங்க கையிலத்தான் இருக்கும்மா”\nகணேவுடன் தன் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த குருவை குழப்பத்துடன் பார்த்தார் ரதி. ஹாலில் அவர் அமர்ந்திருக்க, ரதியின் அண்ணனும் அண்ணியும் அவரோடு இருந்தார்கள்.\n“நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை. உங்க மக மிருவ நான் மனசார விரும்பறேன். அவளைத் திருமணம் செஞ்சு என் கூடவே வச்சிக்க ஆசைப்படறேன் அதுக்கு உங்க சம்மதம் வேணும்மா”\nஅதிர்ச்சியாக குருவைப் பார்த்தார் ரதி. குருவிடம் மகள் வேலை செய்கிறாள் என தெரியும் அவருக்கு. அவனை காரில் ஏற்றி இறக்குகிறாள் எனவும் தெரியும். மகள் பேச்சில் அடிக்கடி பாஸ் புராணம் எட்டிப் பார்ப்பதையும் அறிவார். ஆனால் தன் குட்டி மகள் காதலில் விழுந்திருப்பாள் என்பதை நம்பவே அவருக்கு சிரமமாக இருந்தது. ரதிக்கு எப்பொழுதுமே மிரு குழந்தைதான். அந்தக் குழந்தை ரொம்ப நாளாகவே தனக்குத் தாயாய் மாறி இருந்ததையும் உணர்ந்துத்தான் இருந்தார் ரதி.\nமெல்ல பக்கத்தில் அமர்ந்திருந்த தன் அண்ணனையும், அண்ணியையும் நோட்டமிட்டார் ரதி. அண்ணா முகத்தில் அமைதி தெரிந்தாலும், அண்ணியின் முகம் மலர்ச்சியைக் காட்டியதை குறித்துக் கொண்டார். அண்ணனிடம் அருளை தன் மகளுக்கு மாப்பிள்ளையாக்கக் கேட்டிருந்தார் ரதி. யோசித்து சொல்வதாக அவர் சொல்ல, அண்ணியோ வெளிப்படையாகவே அதிருப்தியைக் காட்டி இருந்தார். தான் நல்ல உடல் நிலையில் இருக்கும் போதே தன் ஆசை மகளுக்கு நல்ல மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆசைப்பட்டவருக்கு, இந்த வீட்டில் அவள் மகிழ்ச்சியாக இருப்பாளா எனும் பெரும் சந்தேகம் முளைவிட்டிருந்தது.\nகணேவும் ஜாடைமாடையாக அவர்கள் மிருவிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என சொல்லி இருந்தான். அதைக் கேட்டதில் இருந்து அவருக்கு அந்த வீட்டில் இருக்கவே முடியவில்லை. மகள் ஒரு மாதத்தில் அழைத்துக் கொள்வதாக சொல்லியிருக்க, பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார்.\nஆரம்பத்தில் பிடி கொடுக்காவிட்டாலும், அதற்கு பிறகு அருள் மிருவின் மேல் அக்கறை காட்டுவதுப் போலத்தான் தோன்றியது ரதிக்கு. இவருக்குப் போன் செய்யும் போதெல்லாம், மிருவிடமும் நாலு வார்த்தைப் பேசி விட்டுத்தான் வைத்தான். ஆசையில் மிருவை மணந்தாலும், அவன் அம்மாவின் தேள் போல கொட்டும் பேச்சில் இருந்து அவளைக் காப்பானா என்பது ரதிக்கு சந்தேகமாகவே இருந்தது. பணத்தால் குளிப்பாட்டாவிட்டாலும் பாசத்தால் குளிப்பாட்டித்தானே வளர்த்தார் மகளை. வருபவனும் அவளை கண்ணுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கடவுளை வேண்டாத நாளில்லையே.\nமகளின் பாஸ் எனும் கண்ணோட்டத்தில் இருந்து விலகி, மகளின் கணவன் எனும் கண்ணோட்டத்தில் எதிரில் அமர்ந்திருந்தவனை ஏற இறங்கப் பார்த்தார் ரதி. கண்ணுக்கு லட்சணமாக, மேல் தட்டு தோற்றத்தில் அவர் முகத்தையேப் பார்த்திருந்தனை கவலையாகப் பார்த்தார் ரதி. கீழிருந்து முன்னேறி வந்த தன் அண்ணன் குடும்பமே மிருவை கேவலமாகப் பார்க்க, பரம்பரை பணக்காரன் போல தோன்றும் இவன் குடும்பம் தன் மகளை எப்படி பார்ப்பார்கள் என கலங்கினார் ரதி.\n“எங்க மிரு என் கிட்ட இதைப் பத்தியெல்லாம் ஒன்னும் சொல்லலியே தம்பி. அதோட இதெல்லாம் சரி வருமான்னு தெரியலையே” என இழுத்தார் ரதி.\nபடக்கென எழுந்தவன், ரதியின் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான். அவர் கையை அடுத்து தன் கையில் வைத்துக் கொண்டவன்,\n“மிருக்கு உங்க மேல ரொம்ப பாசம். எனக்கு அம்மா அப்பாலாம் என் ரதி தான்னு அடிக்கடி சொல்லுவா உங்கள மாதிரியே அதே பாசத்தோட நான் மிருவ பார்த்துப்பேன் உங்கள மாதிரியே அதே பாசத்தோட நான் மிருவ பார்த்துப்பேன் தயவு செஞ்சு அவளை என் கிட்ட குடுத்துருங்க ரதிம்மா” என கெஞ்சும் குரலில் கேட்டான் குரு.\nகுருவின் கெஞ்சலும், தன் கைப்பிடித்திருந்தவனின் கைகளில் தெரிந்த மெல்லிய நடுக்கமும் ரதியின் மனதை உருக்கியது.\n“இன்னிக்கு பாஸ் பச்சை கலர்ல ஷேர்ட் போட்டுட்டு வந்தாரும்மா செம்ம கலரு தெரியுமா\n“கணே, அந்த சாக்லேட்ட சாப்பிட்டு முடிச்சிராதடா என் பாஸ் குடுத்தது. எனக்கும் வைடா, டேய் என் பாஸ் குடுத்தது. எனக்கும் வைடா, டேய்\n“அம்மா சோறு போதும், இன்னும் வைக்காதீங்க நைட்ல நிறைய சாப்பிட்டா ரொம்ப தொந்தி வைக்குமாம். என் பாஸ் சொன்னாரு”\n“இந்த ஹீரோ என்னடா சிரிக்கறான் நல்லாவே இல்லடா கணே எங்க பாஸ் சிரிக்கறப்போ பல்லு எல்லாம் பளபளன்னு ஜோலிக்கும் தெரியுமா”\n“பாஸ் சொன்னாரு, பாஸ் செஞ்சாரு, பாஸ் சிரிச்சாரு, பாஸ் மொறைச்சாரு” இப்படி அடிக்கடி மகள் வாயில் வரும் பாஸ்கள், வேலைக்கு இவன் பாஸ்சாக இருப்பதால் மட்டும்தான் வந்ததா இல்லை மனதுக்கும் பாஸாக ஆகிவிட்டதால் வந்ததா என இப்பொழுதுதான் சந்தேகம் வந்தது ரதிக்கு.\nகுருவின் கைப்பிடித்துத் தட்டிக் கொடுத்தவர்,\n என் மகளுக்குப் பிடிச்சிருந்தா போதும். அவ சந்தோஷமா இருக்கனும், நிறைவா வாழனும் அது மட்டும்தான் எனக்கு வேணும். கணே ஆம்பளைப் பையன், அவன பத்தி எனக்கு கவலை இல்ல. என் பயமெல்லாம் இவ மேலதான். எனக்கு மகளா பிறந்ததுல படாத பாடு பட்டுட்டா அது மட்டும்தான் எனக்கு வேணும். கணே ஆம்பளைப் பையன், அவன பத்தி எனக்கு கவலை இல்ல. என் பயமெல்லாம் இவ மேலதான். எனக்கு மகளா பிறந்ததுல படாத பாடு பட்டுட்டா இன்னும் பல கேடு கெட்ட ஜென்மங்களோட வாயில விழுந்து எழுந்துகிட்டுத்தான் இருக்கா இன்னும் பல கேடு கெட்ட ஜென்மங்களோட வாயில விழுந்து எழுந்துகிட்டுத்தான் இருக்கா” இதை சொல்லும் போது ஜாடையாக தன் அண்ணியைப் பார்த்தார் ரதி. அவர் முகம் சுருங்கிப் போக, ரதிக்கு திருப்தியாய் இருந்தது.\n“மிருவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் ரதிம்மா சில விஷயங்களை நினைச்சுத் தயங்கறா சில விஷயங்களை நினைச்சுத் தயங்கறா அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். அவளை கண்டுப்பிடிக்கும் போது, எனக்கு உங்க சைட்ல இருந்து எந்த தடையும் இருக்கக் கூடாது. அதுக்குத்தான் உங்களைத் தேடி வந்தேன்.”\n வேலை விஷயமா நீங்கதான் கெடாவுக்கு அனுப்பிருக்கீங்கன்னு சொன்னாளே” பதறினார் ரதி.\n கெடால தான் இருக்கா. அவ இருக்கற இடத்துல நெட்வோர்க் ப்ராப்லமா இருக்கு அதைத்தான் அப்படி சொன்னேன். லைன் கிடைச்சதும், உங்களுக்குப் போன் செய்வா.” என சமாதானப்படுத்தினான் குரு.\nமிருவின் வீட்டுக்கு முன் நின்றிருந்த போது கணே அவனுக்குப் போன் செய்திருக்க, உடனே அவனைப் பார்க்க வந்திருந்தான் குரு. வீட்டின் வெளியே காரிலேயே அமர்ந்து கணேவுடன் பேசியவன், அதற்குப் பிறகு தான் ரதியைப் பார்க்க உள்ளே வந்திருந்தான்.\nமிரு மருத்துவமனையில் இரவு தங்க, தன்னோடு இருந்த கணேவுடன் குருவுக்கு நல்ல நட்பு உருவாகி இருந்தது. இருவரும் சேர்ந்து ஜிம் போவது, ஒன்றாக அமர்ந்து ஆங்கில சண்டைப் படம் பார்ப்பது, குரு சாப்பிடாவிட்டாலும் கணேவுக்கு நல்ல உணவு வகைகளை வாங்கித் தருவது என இருவரும் நெருங்கி இருந்தார்கள். மிருவைப் போலவே கணேவும் பாஸ் என தான் அழைப்பான் குருவை.\nதன் அக்காவுக்கு ஆபத்தில் உதவி, தங்கவும் இடம் கொடுத்திருந்த குருவின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான் கணே. குரு அடிக்கடி பேச்சில் மிருவைப் இழுத்து, அவளைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டுவதை கண்டுத்தான் வைத்திருந்தான் கணே. தனது சேகுவுக்கு நோ சொன்ன தமக்கை குருவைத் தான் மனதில் வைத்திருக்கிறாளோ எனும் சந்தேகம் பலமாகவே இருந்தது அவனுக்கு. குரு��ின் நடவடிக்கைகளில் அது உறுதியாகி இருந்தது அவனுக்கு. அதனால்தான் மிருவின் சந்தேகமான நடவடிக்கையை கண்டுக் கொண்டதும் உடனே குருவுக்கு போன் செய்தான்.\n“கணே, உன் நம்பரா இது இப்ப நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க இப்ப நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க” என அவசரமாகக் கேட்டான் குரு.\n“ஆமா, என் நம்பர்தான். அக்கா கிளம்பற முன்னுக்கு வாங்கிக் குடுத்தா”\n” பதட்டம் அவன் குரலில்.\n“நீங்கதான் வேலை விஷயமா கெடாக்கு அனுப்பறீங்கன்னு சொன்னாளே\n கணே மிரு வேலைய விட்டுட்டாடா\n” இப்பொழுது கத்துவது கணேவின் முறையானது.\n“இரு நான் நேருல வரேன், பேசலாம்” என கணேவின் தாய் மாமன் அட்ரஸ் வாங்கிக் கொண்டான் குரு.\nவீட்டின் வெளியேவே காரை நிறுத்து கணேவை அழைத்தான் குரு. அவன் வந்து காரில் ஏறிய மறு நிமிடம்,\n“கணே உனக்கு நான் வெறும் பாஸ்சா இல்லாம மாமாவா அகனும்னு ஆசைப்படறேன் உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா” என கேட்டான் குரு.\n“போகும் போது என்ன சொல்லிட்டுப் போனா மிரு எல்லாத்தையும் சொல்லு. எங்க போயிருக்கான்னு எதாச்சும் க்ளூ கிடைக்குதா பார்ப்போம்”\n“கெடாக்கு போய் வேலைக்கு சேர்ந்துட்டு ஒரு மாசம் கழிச்சு எங்களைக் கூப்பிட்டுக்கறேன்னு சொன்னா ஒரு மாசம் ஆகுமாடின்னு அம்மா கேட்டதுக்கு, மேடமுக்கு கோபம் வந்துருச்சு. போய் வீடு பார்க்கனும், ஹாஸ்பிட்டல் கிட்ட இருக்கா, கணேக்கு ஸ்கூல் பக்கமா எல்லாம் பார்க்கனும்மா ஒரு மாசம் ஆகுமாடின்னு அம்மா கேட்டதுக்கு, மேடமுக்கு கோபம் வந்துருச்சு. போய் வீடு பார்க்கனும், ஹாஸ்பிட்டல் கிட்ட இருக்கா, கணேக்கு ஸ்கூல் பக்கமா எல்லாம் பார்க்கனும்மா மந்திரம் போட்ட மாதிரி எல்லாம் நடக்குமான்னு சத்தம் போட்டா. அப்புறம் அவளே அம்மாவைக் கட்டிப் பிடிச்சுகிட்டா மந்திரம் போட்ட மாதிரி எல்லாம் நடக்குமான்னு சத்தம் போட்டா. அப்புறம் அவளே அம்மாவைக் கட்டிப் பிடிச்சுகிட்டா கொஞ்சமா அழுதா அப்பவே எனக்கு லேசா சந்தேகம் தான்”\n“நீ எதுவும் கேக்கலியா கணே\n ஆபிஸ் எங்க இருக்கு, என்னிக்கு பஸ் எடுக்கற, வீடு கிடைக்கற வரை எங்க தங்குவ எல்லாம் கேட்டேன். உடனே நீ எனக்கு தம்பியா இல்லை அண்ணனா இத்தனை நாளு இந்தக் குடும்பத்த நாந்தான் பாத்தேன். இனிமேலும் நாந்தான் பாப்பேன். நீ இதெல்லாம் போட்டு மண்டையக் குழப��பிக்காம படிக்கற வேளைய மட்டும் பாருன்னு கோபமா கத்திட்டா. அதுக்கு மேல அம்மா என்னைப் பேச விடுவாங்களா இத்தனை நாளு இந்தக் குடும்பத்த நாந்தான் பாத்தேன். இனிமேலும் நாந்தான் பாப்பேன். நீ இதெல்லாம் போட்டு மண்டையக் குழப்பிக்காம படிக்கற வேளைய மட்டும் பாருன்னு கோபமா கத்திட்டா. அதுக்கு மேல அம்மா என்னைப் பேச விடுவாங்களா சும்மா இருடா கணேன்னு அடக்கிட்டாங்க”\nநெற்றியைத் தேய்த்துக் கொண்டான் குரு.\n போன் வேற அடைச்சிப் போட்டு வச்சிருக்கா எனக்கு பயமா இருக்குடா கணே. உன் அக்கா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லடா. ஷீ இஸ் மை எவிரிதிங் எனக்கு பயமா இருக்குடா கணே. உன் அக்கா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லடா. ஷீ இஸ் மை எவிரிதிங்” குரல் கரகரத்துக் கிடந்தது.\nஅவன் நிலையைப் பார்த்து மெல்லிய சிரிப்பு மலர்ந்தது கணேவின் முகத்தில்.\n“நீங்க என் அக்காவ ரொம்பவே லவ் பண்ணறீங்கன்னு தெரியுது மாமா இந்த மச்சான் இருக்கறப்போ கவலை ஏன் இந்த மச்சான் இருக்கறப்போ கவலை ஏன்” என்றவன் தனது புத்தம் புது போனை எடுத்து குருவின் முன் ஆட்டினான்.\n அவ தான் புது பணக்காரி ஆகிட்டாளே” சோகத்தையும் மீறி கண்ணில் சிரிப்பு தெரிந்தது குருவுக்கு.\n“ஆமா, அவ தான் வாங்கிக் குடுத்தா. அதோட ஃபைண்ட் மை ப்ரேண்ட் ஆப்ளிகேஷனும் போட்டுக் குடுத்துருக்கா அவ எங்க இருக்கான்னு நானும், நான் எங்க இருக்கேன்னு அவளாலயும் ட்ரேக் பண்ண முடியும். இப்போ போன் அடைச்சு வச்சிருக்கறதுனால லாஸ்ட் லோகேஷன் கோலாலம்பூர் தான் காட்டுது”\nகுருவுக்கும் முகம் மெல்ல மலர்ந்தது.\n“ஆர் யூ திங்கிங் வாட் ஐ அம் திங்கிங் கணே” சிரிப்புடன் கேட்டான் குரு.\n அந்த பக்கி நாம அவள கண்டுப்பிடிக்கனும்னு தான் இதெல்லாம் செஞ்சிருக்கா ஆனா அம்மாகிட்ட மூனு நாள் போன் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கா ஆனா அம்மாகிட்ட மூனு நாள் போன் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கா அதே மாதிரி போனையும் அடைச்சிருக்கா”\n“இட் மீன்ஸ், இந்த மூனு நாளுல உங்கக்கா கேடி என்னமோ பண்ணறதுக்கு திட்டம் போட்டுருக்கா அந்தக் காரியம் முடியற வரை நாம அவளைக் கண்டுப்பிடிக்கறதெ அவ விரும்பல”\n“சரி, உள்ளே போய் அம்மா கிட்ட பேசிட்டு அந்த லாஸ்ட் லோகேஷன் போய் பார்ப்போம்” என காரை பூட்டினான் குரு.\nரதியிடம் பேசி சம்மதம் வாங்கியவன், கணேவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு கிள���்பினான். காரை இவன் ஓட்டி வர, கணே தன் புது போனில் கேம் விளையாடியபடியே வந்தான். அவன் போனை பார்க்கவும் மீண்டும் குருவின் நினைவுகள் சீசீடீவியில் பார்த்த காட்சிகளை அசைப்போட்டது.\nமிரு உடலை குறுக்கி கால்களைக் கட்டி அமர்ந்திருந்தவள், சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர போராடியபடி இருந்தாள். அவளின் நிலையைப் பார்த்த ஆனந்தி நீண்ட பெருமூச்சை வெளியேற்றினார்.\n இந்த மாதிரி என்னை நீதான் பேச வைக்கற இவ்ளோ லோவா இறங்கிப் பேசக் கூட எனக்குப் பிடிக்கல. நான் கேட்கறதெல்லாம் ஒன்னே ஒன்னுதான். என் மகன விட்டுட்டுப் போயிரு இவ்ளோ லோவா இறங்கிப் பேசக் கூட எனக்குப் பிடிக்கல. நான் கேட்கறதெல்லாம் ஒன்னே ஒன்னுதான். என் மகன விட்டுட்டுப் போயிரு ஹீ இஸ் சோ ப்ரீஷீயஸ் டூ மீ ஹீ இஸ் சோ ப்ரீஷீயஸ் டூ மீ உன்னை மாதிரி ஜாதி பூ…ம்ப்ச் உன்னை மாதிரி ஜாதி பூ…ம்ப்ச் உன்னை மாதிரி ஒருத்திய கட்டிக்கிட்டு அவனால சோசியலைஸ் பண்ண முடியுமா உன்னை மாதிரி ஒருத்திய கட்டிக்கிட்டு அவனால சோசியலைஸ் பண்ண முடியுமா எங்க சொந்தபந்தங்கள் முன்ன தலை நிமிர்ந்து அவனால நிக்க முடியுமா எங்க சொந்தபந்தங்கள் முன்ன தலை நிமிர்ந்து அவனால நிக்க முடியுமா மனைவின்னு ஒருத்தி கணவனோட முன்னேற்றத்துக்கு ஏணியா இருக்கனும். நீ கண்டிப்பா அவனோட வீழ்ச்சிக்குத் தான் துணையா இருப்பே மனைவின்னு ஒருத்தி கணவனோட முன்னேற்றத்துக்கு ஏணியா இருக்கனும். நீ கண்டிப்பா அவனோட வீழ்ச்சிக்குத் தான் துணையா இருப்பே\nவாய் வார்த்தையாக எதையும் சொல்லாவிட்டாலும், முடியாது என அழுத்தமாகத் தலையை ஆட்டினாள் மிரு.\nபடக்கென எழுந்தார் ஆனந்தி. மிருவின் முன்னே குறுக்கும் நெடுக்கும் நடந்தவர்,\n வாங்கிட்டு ஓடிரு” என அவள் கண்களைப் பார்த்து சொன்னார்.\n உங்க குருப்பா அவ்ளோ தான் வோர்த்தா\n“நீங்க காச அளந்து குடுக்கறீங்களே அத்தை அள்ளிக் குடுத்தா நானும் அளந்துப் பேசுவேன்”\n“நோ..உங்க மகன நீங்க ச்சீப்பா வாங்கப் பார்க்கலாம். ஆனா நான் என் குருவ ச்சீப்பா விக்க மாட்டேன். இன்னும் ஏத்திக் கேளுங்க அத்தை”\n“உங்களுக்கும் வேணா எனக்கும் வேணா அஞ்சு லட்சம் குடுங்க உங்க மகன் கண்ணுலயே படாம ஓடிப் போயிடறேன்”\n உங்க குருப்பாட்ட கேளுங்க கண்டிப்பா குடுப்பாரு இவ்ளோ காசு எதுக்குமான்னு கேட்டா, உன் உயிர புடு���்கி வெளியே போடன்னு சொல்லுங்க இவ்ளோ காசு எதுக்குமான்னு கேட்டா, உன் உயிர புடுங்கி வெளியே போடன்னு சொல்லுங்க ரொம்ப சந்தோஷப்படுவாரு\nஅவள் அப்படி சொன்னதில் சில நொடிகள் வாயடைத்து நின்ற ஆனந்தி, மீண்டும் அகங்காரத்துடன் நிமிர்ந்தார்.\n“நாளைக்கு உன் அக்கவுண்ட்ல காசு இருக்கும். இப்போ இங்கிருந்து கிளம்பு”\n கையில காசு, வாயில தோசை மை டியர் அத்தை. காசு முதல்ல வரட்டும், அப்புறம் உங்க மகனுக்கு கண்டிப்பா டாட்டா பாபாய் சொல்லிருவா இந்த மிரு ட்ரஸ்ட் மீ. ஆனா ஒன்னு ட்ரஸ்ட் மீ. ஆனா ஒன்னு காசு வாங்கிட்டு நான் போனதும், உங்க மகன அடக்கி வைங்க. அதுக்கு அப்புறமும் உங்க குருப்பா, மிரு, மிருது, மமி மருன்னு என்னைத் தேடி வந்தான்… சத்தியமா இந்த ஜென்மத்துல நான் தான் உங்க மருமக. மைண்ட் இட் காசு வாங்கிட்டு நான் போனதும், உங்க மகன அடக்கி வைங்க. அதுக்கு அப்புறமும் உங்க குருப்பா, மிரு, மிருது, மமி மருன்னு என்னைத் தேடி வந்தான்… சத்தியமா இந்த ஜென்மத்துல நான் தான் உங்க மருமக. மைண்ட் இட் இப்போ இடத்தை கழுவுங்க எனக்கு மூச்சு முட்டுது” என அலட்சியமாக சொன்னாள் மிரு.\n“யார் வீட்டுல இருந்து யாரடி வெளியே போக சொல்லுற\n போய் காசு ஏற்பாடு பண்ணற வழிய பாருங்க காசு கைல வர வரைக்கும் இது என் குரு வீடு காசு கைல வர வரைக்கும் இது என் குரு வீடு” என்றவள் ஆனந்தியின் அருகே நெருங்கினாள்.\nஅவர் எதிர்பாரா நிமிடம் சட்டென ஆனந்தியைக் கட்டிக் கொண்டாள் மிரு. ஆனந்தி திகைத்து நிற்க,\n“தோற்றம் குரு மாதிரி இல்லைனானும், மேனரிஷம்லாம் அப்படியே என் குருதான். ஐ லவ் யூ அத்தை வெளிய போறப்போ கதவை நல்லா பூட்டிட்டுப் போங்க வெளிய போறப்போ கதவை நல்லா பூட்டிட்டுப் போங்க வரட்டா” என்றவள் ரூமில் நுழைந்துக் கொண்டாள்.\nஅதிர்ச்சியில் நின்றிருந்த தன் அம்மாவின் முகத்தை திரையில் பார்த்த குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்பொழுது கூட அதை நினைக்கும் போது சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.\n‘என் கிட்ட பணம் வாங்கி என் ஆளுக்கே குடுத்துருக்காங்க எங்கம்மா இவ என்னான்னா என் பணத்தை எனக்கே ஐம்பதாயிரத்துக்கு செக்கா திருப்பிக் குடுத்துட்டுப் போயிருக்கா இவ என்னான்னா என் பணத்தை எனக்கே ஐம்பதாயிரத்துக்கு செக்கா திருப்பிக் குடுத்துட்டுப் போயிருக்கா மொத்தத்துல என்னை வச்சி போத் ப்ளே பாஸ்கேட்பால் இன் மை லைப்’ மிரு சொல்லும் வடிவேலு வசனம் போல தன் நிலை ஆனதை நினைத்து அழுவதா சிரிப்பதா எனும் நிலையில் இருந்தான் குரு.\nஆப்ளிகேஷன் காட்டிய இடத்தில் மூன்று பட்ஜேட் ஹோட்டல்கள் இருந்தன. இவர்கள் போய் விசாரிக்கும் போது செக்குரிட்டி ரீசன் என சொல்லி விவரம் தர மறுத்து விட்டார்கள். கணேவின் அடையாள அட்டையைக் காட்டி மிரு அவனின் அக்கா, தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டில் பாட்டிக்கு சீரியஸ் என வாயில் வந்ததை எல்லாம் அள்ளி விட்டார்கள் இருவரும். அதற்கும் மசியாத இடங்களில் லேசாக பணத்தைத் தள்ளி விவரம் அறிந்தான் குரு. ஆப்ளிகேஷன் குத்துமதிப்பாக இங்கே என காட்டியதே தவிர, கரேக்டான விவரம் தரவில்லை. கடைசியாக விசாரித்த ஹோட்டலில், அரை மணி நேரத்துக்கு முன் தான் மிரு செக் அவுட் செய்ததாக சொன்னார்கள்.\nமீண்டும் இருவருக்கும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்ட உணர்வு.\nபோன் ஆன் செய்திருந்தால் பல வழிகளில் ஒருத்தரைக் ட்ரேக் செய்ய முடியும். அதுவே அடைத்து வைக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் மிகவும் சிரமம்தான்.\n“உங்க அக்கா போன் ஆன் பண்ணற வரைக்கும் வேய்ட் பண்ண வேண்டியதுதான். அவ பத்திரமாத்தான் இருப்பா நீ கவலைப்படாதே” என கணேவைத் தேற்றியவன் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான். அவனுக்கு மிலோ ஷேக் செய்து கொடுத்து, சின்னவனை படுக்க சொல்லியவன், அவன் போனை எடுத்து வைத்துக் கொண்டான். இரவு முழுக்க உறங்காமல் , ஆப்ளிகேஷனையே ரிப்ரெஷ் செய்து பார்த்தப்படியே இருந்தான் குரு. சரியாக விடியற்காலை நான்கு முப்பதுக்கு, மிருவின் போன் நம்பர் அருகே பச்சை நிறம் காட்டியது. படக்கென துள்ளி எழுந்த குரு, ரூமுக்கு ஓடினான்.\n“கணே, நான் வெளிய போறேன் அவசரம்னா வீட்டுப் போன் யூஸ் பண்ணிக்க” என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு ஓடினான்.\nகாரில் அமர்ந்து மீண்டும் ஆப்ளிகேஷனைப் பார்த்தான். அது காட்டிய இடம் பி.எம். மெடிக்கல் சென்டர்.\n‘இது காஸ்மெடிக் சர்ஜரிக்கு புகழ் பெற்ற இடமாச்சே இங்க இவ என்ன செய்யறா இங்க இவ என்ன செய்யறா’ (கமேண்ட்ல சொல்லிட்டுப் போங்கப்பா அங்க மிரு என்ன செய்யறான்னு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/results?page=1", "date_download": "2020-10-28T15:37:34Z", "digest": "sha1:XCKHNQWMCY3WKD4BGKVCEFPFY3N6I3O2", "length": 4503, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | results", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநீட் தேர்வு முடிவு... புள்ளிவிவ...\nநீட் தேர்வு முடிவில் குளறுபடி இர...\nநீட் தேர்வு முடிவில் குளறுபடி இர...\nவெளியானது நீட் நுழைவுத்தேர்வு மு...\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளி...\nபரபரப்பான சூழலில் கூடும் அதிமுக ...\nஅடுத்தடுத்த தவறான முடிவுகள் பறிப...\n3 கட்டங்களாக தேர்தல்: பீகார் சட்...\nதியேட்டர் திறப்பு குறித்து விரைவ...\nதமிழக அரசு அறிவித்த பி.இ. அரியர்...\nதமிழக அரசு அறிவித்த பி.இ. அரியர்...\nபி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச...\nதென்மேற்கு பருவ காற்றால் பாழாகும...\nதென்மேற்கு பருவ காற்றால் பாழாகும...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1099", "date_download": "2020-10-28T14:38:27Z", "digest": "sha1:4X4RYGFY2GU4VTV5NBL42ZKG3AOODPRO", "length": 26344, "nlines": 44, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - மனிதன் என்பவன் தெய்வமாகலாம்......!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்\n- கோம்ஸ் கணபதி | செப்டம்பர் 2005 |\nஜூலைத் திங்களில் டல்லஸ் நகரில் நடந்து முடிந்த தமிழர் திருவிழாவின் போது அருட்தந்தை காஸ்பர் ராஜ் அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகத்தைக் குறித்த தமது சிறப்புரையில் எடுத்த எடுப்பிலேயே ஓர் அழகான கருத்தை நம்முன் வைத்தார்: \"இறைவன் எனப்படுபவன் எங்கோ வானத்துக்கு மேலே இருந்து கொண்டு நம்மையெல்லாம் ஆண்டு கொண்டிருப்பவன் அல்லன். மாறாக, இந்த 'நிலம் தன்னில் வந்து... நீள் கரம் நீட்டி,' மானுடத்தோடு 'கலந்து, அன்பாகிக் கசிந்து உள்ளுருகி, பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, தயாவான தத்துவர்கள் எல்லாம் இறைவனின் சாயலே தம்மை 'நீராய் உருக்கி' நேசர்க்கு 'ஆருயிராய் ஆரமுதூட்டிடு'வோர் எல்லாம் இறைவனின் சாயலே தம்மை 'நீராய் உருக்கி' நேசர்க்கு 'ஆருயிராய் ஆரமுதூட்டிடு'வோர் எல்லாம் இறைவனின் சாயலே இத்தகு இறையோன் என்றைக்குமே..\" நானே இறைவன், என்னடி பணிந்து ஏத்திடுவீர்\" என்று பறை அறைந்து கொண்டு வருவதில்லை. நம் கண்ணுக் கெதிரிலேயே இந்த மண்ணுலகில் மானிடனாய் அவர் அவதரிக்கலாம், பிட்டுக்கு மண் சுமக்கலாம், பிரம்படி படலாம், மானுடத்தோடு ஐக்கியமாகி, மனித நேயத்தைக் காட்டும் வண்ணம் தொழு நோயினரைத் தொட்டுத் தடவித் துயர் துடைக்கலாம், எண்ணற்ற பலரின் இன்னல் களைய வேண்டி சிலுவையைச் சுமக்கலாம். ஆகப் பிறர் துயர்களைத் தன்மேல் வலிந்து ஏற்றுக\nகொண்டு மெழுகு போல உருகும் தியாகிகள் எல்லோருமே இறைவனின் சாயல்களே...\"\nஅவர் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் சொல்லிக்கொண்டே போகையில், எனக்குள் எனக்குத் தெரியாமலே மகாகவியின் வரிகள் ஓடிக்கொண்டிருந்தன \"காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் போதும் பரம நிலை எய்துதற்கே. சாத்திரங்கள் ஏதுமில்லை, சதுமறைகள் ஏதுமில்லை தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா\" என்ற வரிகள்தாம் அவை.\n1905-ல் நிவேதிதா தேவியைச் சந்தித்து மீண்ட மகாகவி பாரதியின் அந்த ஞான வாக்குக்கும், 2005-ல் மறைத்திரு பாதிரியின் சுவிசேஷம் தாண்டிய சொற்களுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளியைத் தவிர கருப்பொருளில் கடுகளவும் மாற்றமில்லை.\nஅதே தினத்தில் அதே அரங்கில் பேமலா வால்ஷ் என்னும் பெருமாட்டியைத் தமிழ்நாடு அறக்கட்டளை கௌரவித்த போது மேற்கூறியது உறுதியாயிற்று. எங்கோ இருக்கும் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து, ஜெனிவாவில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வால்ஷ் அம்மையாருக்குத் தமிழகத்தில் வறுமையும் வாட்டமும் மட்டுமே ஆட்சி செய்யும் சில கிராமக் குடிசைகளின் கூரையைப் பிளந்து கொண்டு ஒலித்திட்ட கோரிக்கைகள் எப்படித்தான் எட்டினவோ தெரியாது. ஆனால்... திருமதி வால்ஷின் தோளில் முகம் புதைத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஓராயிரம் சிறுவர் சிறுமியரைக் கேட்டுப் பாருங்கள், தெரியும். சுனாமியின் போது கடலுக்குக் கணவனைக் காவு தந்திட்ட லலிதாவையும் தந்தையைத் தேடி தினமும் கடலைப் பார்த்து வெறித்தே நின்றிடும் அவர்தம் கண்மணிகளையும் கேட்டுப் பாருங்கள், வால்ஷ் பெருமாட்டி அவர்களின் வள்ளன்மை புரியும்.\nதமிழகத்தில் புழுதிச் சாலைகளையும் பொட்டல் காடுகளையும் தாண்டி நாடு கடத்தப்பட்ட எத்தனையோ ஏழைக் கிராமங்களில் சவலைக் குழந்தைகளாய் நிற்கும் பள்ளிகள் பலவற்றின் பழைய மாணவர்கள் நம்மில் பலர் இருக்கலாம். காலத்தால், தூரத்தால், வேலைப்பளு காரணத்தால் அவற்றை மறந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், 1999-ல் தமிழகத்துக்கு முதன்முறையாக வந்ததிலிருந்து இந்த ஆறே ஆண்டுகளில் திருமதி வால்ஷ் அவர்களின் கால் பதியாத இடமில்லை. இயன்ற போதெல்லாம் தன் கரம் நீட்டித் துடைக்காத விழி இல்லை என்னுமளவுக்குச் சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனைகளின் சிறப்பை மெச்சி பிரிட்டிஷ் அரசியிடமிருந்து 'Officer of the Order of the British Empire' (பாரத நாட்டில் பத்மஸ்ரீ பட்டத்துக்கு இணையானது) என்ற தனிப் பெரும் கௌரவத்தைப் பெற்றுள்ள திருமதி வால்ஷ் தானே துவக்கித் தலைவராக இருந்து பணியாற்றிடும் அறக்கட்டளைக்கு 'இந்தியாவின் தோழர்கள்' என்று பெயர் சூட்டிக் கொண்டதைப் பெருமையோடு சொல்லுகிறார். அதுவல்லாது, ஜெனீவா ஹாசின் அறக்கட்டளை, மற்றும் ஜெனீவா ASC பன்னாட்டு மொழிப் பள்ளி என்று எத்தனையோ தனக்குத் தெரிந்த நிறுவனங்களின் மூலம் ஆற்றியுள்ள தொண்டுகளைப் பற்றி எந்த விதமான சுயவிளம்பர நோக்கமுமின்றி நமக்கு எடுத்துச் சொல்லுகையில் அவரது இமைகளின் பட்டாம் பூச்சிப் படபடப்பு, கண்களின் கரை தாண்டி ஆர்ப்பரித்திடும் ஆர்வம், வார்த்தைகளில் நுரைத்திடும் வேகம்... அப்பப்பா... நேரில் பார்க்க வேண்டுமே\nவாழை போலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்\n2001ல் Global Harmony Foundation-ன் முன்னாள் தலைவரான காலம் சென்ற ஸர். பீட்டர் உஸ்தினோவின் ஊக்கத்தில் ஜெனிவாவில் துவங்கப் பெற்ற 'இந்தியாவின் தோழன்' எனும் தன்னார்வ நிறுவனத்துக்குத் தலைவியான திருமதி ��ால்ஷ் பிரிட்டனில் ஆங்கில ஆசிரியை. 1969-ல் சுவிட்சர் லாந்துக்கு ஐந்தே ஐந்து ஆசிரியைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கச் சென்றவர், ஜெனிவாவிலேயே தங்கி இன்று கிட்டத்தட்ட 125 ஆசிரியைகளுக்கு ஆங்கிலத்தோடு தன்னம்பிக்கையையும் ஊட்டியதைத் தனது பணிகளின் துவக்கமாய் நினைவு கூறுகிறார்.\nஎன்றாலும், 99-ல் தமிழகத்திற்கு வந்ததை ஓர் ஓவியனின் அக்கறையோடு திருமதி வால்ஷ் வருணிக்கையில்... கிட்டத்தட்ட 27 மணி நேரம் அவரோடு நாமும் பயணிக்கிறோம். நள்ளிரவில் சென்னை விமான நிலயத்திலிருந்து வெளி வருகிறோம். காலை எட்டு மணிக்கு PC (சந்திரசேகரன்), அருமைநாயகம் இவர்களோடு, களைப்பு, வேர்வை, புழுக்கத்தைச் சுமந்து கொண்டு, புழுதியைப் பூசிக்கொண்டு, வாடகை அம்பாசடர் காரில் மூன்றரை மணி நேரம் பயணித்து, காட்பாடி துவக்கப் பள்ளி ஒன்றை அடைந்ததை திருமதி வால்ஷ் சொல்கிறார். நாம் களைத்திருக்கிறோம். ஆனால் அவரோ பள்ளி மாணவ மாணவிகளின் புன்சிரிப்பில் மகிழ்ந்து போயிருக்கிறார். தொடர்ந்து அவரது கண்கள் வகுப்பு அறைகளைப் பார்வையிட, உடைந்து போன மேசை, நாற்காலி, ஒழுகும் கூரை, மாணவர்களின் செம்மண் சிம்மாசனம் இவற்றைக் கண்டு உள்ளூர விசும்பிட, ஆசிரியப் பெருமக்களின் கரம் கூப்பிய மல்லிகைச் சிரிப்பில், வரவேற்பில் விசும்பல் மறைந்து, விரைந்து ஆற்ற வேண்டிய பணிகளுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளுகிறார். பேசிக் கொண்டே குறித்துக் கொள்ளுகிறார், குறித்துக் கொண்டே PC-யிடம் பள்ளிச் சுவர் கட்டுவதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளுகிறார், ஓரமாய் வரிசையில் கூப்பிய கரங்களோடு நின்று கொண்டு கழுத்தைப் பக்கவாட்டில் நீட்டி இதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் நாலாம் வகுப்புத் தமிழரசியின் விரிந்த கண்களில் மயங்கி, \"பேர் என்ன\" என்று கேட்கிறார். வாசலுக்கு வெளியே நின்று கொண்டு இவர் வரவுக்காகக் காத்திருக்கும் ஊர்ப் பெரிசு ஒன்றிரண்டிடம் கை குலுக்கி, வருகின்ற வழியெல்லாம் PC யிடம் கற்றுக் கொண்ட 'வணக்க'த்தை வஞ்சகமில்லாமல் பன்னீராய்த் தெளிக்கிறார். திருமதி வால்ஷ் இதைச் சொல்லி முடிக்கும் போது கலைநயம் மிக்க டாக்குமெண்டரிப் படம் ஒன்றைப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. முந்தைய இரவு இளையராஜாவின் இசையில் கேட்ட மணிவாசகரின் வரிகள் வரிசங்கம் நின்றூதக் கேட்டது போல் ஒரு நிறை���ு வராமலில்லை. \"நிற்பார் நிற்க, நில்லா உலகில், நில்லாது இனி மேல் செல்வோமே\" என்று கேட்கிறார். வாசலுக்கு வெளியே நின்று கொண்டு இவர் வரவுக்காகக் காத்திருக்கும் ஊர்ப் பெரிசு ஒன்றிரண்டிடம் கை குலுக்கி, வருகின்ற வழியெல்லாம் PC யிடம் கற்றுக் கொண்ட 'வணக்க'த்தை வஞ்சகமில்லாமல் பன்னீராய்த் தெளிக்கிறார். திருமதி வால்ஷ் இதைச் சொல்லி முடிக்கும் போது கலைநயம் மிக்க டாக்குமெண்டரிப் படம் ஒன்றைப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. முந்தைய இரவு இளையராஜாவின் இசையில் கேட்ட மணிவாசகரின் வரிகள் வரிசங்கம் நின்றூதக் கேட்டது போல் ஒரு நிறைவு வராமலில்லை. \"நிற்பார் நிற்க, நில்லா உலகில், நில்லாது இனி மேல் செல்வோமே\nஓட்டம், ஓட்டம்... எடுத்துக் கொண்ட பணியில் அவரது தீர்க்க தரிசனம் நம்மை அசர வைக்கிறது. அறக்கட்டளையின் விருதினைப் பெற்றுக் கொண்ட கையோடு 'இல்லை என்ற சொல்லை இல்லையாகச் செய்வோம்' என்று அழைப்பு விடுக்கும்போது மாணிக்க வாசகரின் வரிகளுக்கு திருமதி. வால்ஷ் தன் பங்குக்கான வலுவினை ஊட்டியது போலும் ஒரு நிறைவு.\nவாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்\n\"ஏந்தும் கைகள் எத்தனையோ கோடியிருக்க, எப்படி இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தீரகள் தமிழ்நாடு அறக்கட்டளையைப் பற்றி முன்னமே தெரியுமா தமிழ்நாடு அறக்கட்டளையைப் பற்றி முன்னமே தெரியுமா\n\"கர்மா\" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுத் தொடர்கிறார். அவரது மொழிப் பள்ளியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவும் அறக்கட்டளையின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் (1999) நிகழ்ந்திருப்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறார். \"அந்த விழாவில் கணிசமான தொகை ஒன்றை உதவி நிதியாகத் திரட்டிவிட்டு, யாருக்குக் கொடுப்பது என்று பல நிறுவனங்களைப் பற்றி விவாதிக்கையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் பணிகளும், அதற்கு உந்து காரணமான அமெரிக்கத் தமிழர்களின் கூர்த்த நன்னோக்கும் என் கவனத்துக்கு வந்தன. சரி, வழங்கும் நன்கொடை ஊழல் ஏதுமின்றிச் சீராக வழங்கப் பெறுகிறதா என்று அறிய PCயிடம் பேசினேன். விளைவு... சொன்னேனே. காட்பாடியில் தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட பத்துத் தடவையாவது தமிழகம் வந்திருக்கிறேன். அனேகமாக 40 திட்டங்களின் மூலம் எத்தனையோ மாணவ மாணவியர், விதவைகள், நோயுற்ற��ர் என்று பலருக்கும் பலன் கிட்டியுள்ளது.\"\n\"எண்ணிக்கையில் அவை என்ன ஒரு 40 இருக்குமா (தனக்குள்ளே ஒரு கேள்வி). புள்ளி விவரமா முக்கியம் (தனக்குள்ளே ஒரு கேள்வி). புள்ளி விவரமா முக்கியம் பள்ளிக்கு வழங்கும் உதவியில் நாலு பிள்ளைகள் படிக்க முடிந்ததே (தனக்குள்ளே ஓர் தீர்க்கமான பதில்) இன்னது அத்தியாவசியத் தேவை என்று PC கேட்டுச் சில நாட்களுக்குள் ஒன்று உதவிப் பொருளோ அல்லது திருமதி வால்ஷோ அல்லது இருவருமோ வந்து நிற்பார்கள் என்று PC சொல்வதை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.\nஉருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்\nலலிதா என்னும் பெண்மணி சுனாமியினால் விதவையானதையும் இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுக்க ஓர் விதவைத் தாய் படும்பாட்டினையும் திருமதி வால்ஷ் சொல்லும் போது உடைந்து போகிறார். இயற்கைச் சீற்றத்தின் மேல் ஒரு சீற்றம். இந்தியச் சட்டப்படி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் காணாமல் போன ஒருவர் காலமாகி விட்டார் என்று அறிவிக்க முடியும். ஆகவே அந்த விதவைத் தாய்க்கு உதவிப் பணம் பெற வாய்ப்பில்லை. \"என் தோளிலேயே எத்தனை நாள்தான் நாலு, ஐந்து வயதுக் குழந்தைகள் இரண்டைத் தாங்கிக் கொண்டிருப்பேன்\" என்று தன்னை அந்த விதவைத் தாயாக்கிக் கொண்டு நம்மிடமே கேட்கிறார். விழி ஓரமாய்ப் வழியத் தவிக்கும் கண்ணீரைத் தெரியாதவாறு துடைத்துக் கொண்டு. இரண்டே நிமிடங்களில் மீண்டும் ஒரு மெல்லிய சிரிப்பை விரித்துவிட்டு 'புதியதோர் உலகம் செய்யப்' புன்னகையோடு பேமலா அவர்கள் தன் திட்டங்களை விவரிக்கத் தொடங்குகையில் என்றோ என்னுள் பதியமிட்டிருந்த கண்ணதாசனின் கவிதை வரிகள் மீண்டும் பூத்தது போலே ஒரு உணர்வு.\n\"வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்\nமனம், மனம் - அது கோயிலாகலாம்....\"\nஉடையில் இந்திய மண் வாசனை; \"வணக்கம், உங்கள் வரவேற்புக்கு நன்றி..\" என்று பேமலா ஒரு மழலை மொழியில் தன் உரையைத் தொடங்கும் போது என்னுயிர்த் தமிழுக்கே உரிய இனிமை; இவையாவினும் மேலாய் \"யாதும் ஊரே, யாவரும் கேளிர்\" என்ற வரியைச் சிந்தையில், செய்கையில், சொல்லில் சத்தமேதுமின்றிக் காட்டிவரும் பேமலா வால்ஷ் பெருமாட்டிக்கு 2005-ம் ஆண்டிற்கான சிறப்பு விருதை வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அறக்கட்டளை மீண்டும் ஒரு முறை தன்னைச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/category/real-life-sex", "date_download": "2020-10-28T14:38:41Z", "digest": "sha1:4RV7HYWPW2IFKTQOMPTNNKCRKTX5LG7F", "length": 9421, "nlines": 140, "source_domain": "26ds3.ru", "title": "Real life Sex | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா – பாகம் 24 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 24 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\non திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 33 – தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/03/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-28T13:42:30Z", "digest": "sha1:7RHBZUPROGI3GCZSS3GOZK6ZC7MET7YV", "length": 5906, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும்\nபிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும்\nகொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில் பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என அந்த நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றும்போது அவர் கூறுகையில், ‘கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்று கூறினார்.\nபிரேசிலில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆகவும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 428 ஆகவும் உள்ளது.\nஉலகளவ��ல் கொரோனா பாதிப்பு 4.44 கோடி\nஅமெரிக்காவுக்கு மிரட்டல்.. எல்லை மீறும் சீனா\nசாம்சங் நிறுவன தலைவா் லீ குன்-ஹீ மறைவு\nஇன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சகம் மருத்துவர்களுக்கு வலியுறுத்தல்\nஇன்று 801 பேருக்கு கோவிட்- 8 பேர் மரணம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் இலக்கிய சேவை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஈரானில் சிறையை உடைத்து 54 கைதிகள் தப்பியோட்டம்\nஇங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்தார் இளவரசர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-28T15:20:28Z", "digest": "sha1:3D3VWWGRDNUL45YCEXNNJEOSGF3UZXDG", "length": 5468, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனிலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஎழுவாய் கொண்டு முடியும் சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nஅன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-67)\nபகுபதம் = பயன் + நிலை\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2012, 04:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/thazh-thirava-movie-news/", "date_download": "2020-10-28T14:10:42Z", "digest": "sha1:LAPDV6ROYU622574TAHTDXYXGEDW2LXQ", "length": 10956, "nlines": 115, "source_domain": "tamilscreen.com", "title": "‘தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | Tamilscreen", "raw_content": "\nHome News ‘தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n‘தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் ‘தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வ���ளியீடு.\nசில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர் வரை ஒவ்வொன்றையும் மக்கள் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைத்திருப்பார்கள். அதுவே படத்துக்கு நல்ல ஒப்பனிங்கை எடுத்து வரும்.\nஇதற்கு உதாரணமாகப் பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் கண்டிப்பாக இடம்பெறவுள்ள படம் தான் ‘தாழ் திறவா.’\nதலைப்பு வித்தியாசத்துடன் மட்டும் படக்குழு களமிறங்கவில்லை. வித்தியாசமான கதைக்களம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒருசேரப் படத்தில் அமைந்துள்ளது.\nபரணி சேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.\nஇது எந்த மாதிரியான கதைகளம் என்பதையே யூகிக்க முடியாத அளவில் வடிவமைத்துள்ளது படக்குழு.\n‘தாழ் திறவா’ படம் குறித்து இயக்குநர் பரணி சேகரனிடம் கேட்ட போது, “இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். அடுத்த காட்சி என்ன, என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவில் இருக்கும்.\nதொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது.\nபெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் வரை ஒரு சேர இருப்பது போல் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளேன்.\nஇதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள்.\nஇரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.\nஒரு சின்ன ஊருக்கும் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள்.\nஅதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை.\nஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதில் சுமார் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும்.\nஇதனை ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் ம���ற்பார்வையாளராக பணிபுரிந்த செந்தில் தலைமையில் ‘தாழ் திறவா’ கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஒரு கதைக்கு நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்துவிட்டால், எதுனாலும் சாத்தியம் தான் என்பார்கள்.\nஅந்த வகையில் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர்களாக சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ், எடிட்டராக மணிகண்டன், கலை இயக்குநராக ராகவா குமார், ஆடை வடிவமைப்பாளராக சுகி, மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் ஆகியோர் கவனித்துக் கொண்டார்கள்.\nஒவ்வொருவருமே தங்களுடைய பணியை ரொம்பவே புரிந்து, ஆத்மார்த்தமாகச் செய்துள்ளனர். கண்டிப்பாக இவர்களுடைய ஒவ்வொருவருடைய பணியுமே உங்களை அசர வைக்கும்.\nஇப்போதைக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளோம். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களுடன் உங்களை ஆச்சரியப்படுத்துவோம் என்பதை உறுதியாகச் சொல்வேன்” என்று தெரிவித்தார்.\nPrevious articleடொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம்\nNext articleகார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்\nஇரண்டாம் குத்து படத்தை தடை செய்ய வேண்டும்\nமனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy\n‘சிம்டாங்காரன்’ படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nவிஜய் அரசியல் பூச்சாண்டி காட்டுகிறாரா\nமுத்தையா முரளிதரனுக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக\nஆளும் கட்சியின் அடிமைகளா சினிமாக்காரர்கள்\nபொங்கல் ரேஸில் இணைந்த சிம்பு படம்\nவிஜய், சிம்பு, தனுஷ் – நண்பேன்டா\nசூரரைப்போற்று படத்தில் சிறிய மாற்றம்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/10/08150822/1265113/World-Test-Championship-India-gain-40-points-with.vpf", "date_download": "2020-10-28T14:34:11Z", "digest": "sha1:PX6OJ5ET2ES4VHCZ76JMOXXOI6H443E6", "length": 14835, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா || World Test Championship: India gain 40 points with win over South Africa, maintain top spot", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா\nபதிவு: அக்டோபர் 08, 2019 15:08 IST\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.\nவெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கி இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளதால் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.\nமேலும், இந்தப் பட்டியலில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.\nWorld Test Championship | India | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் | இந்தியா\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇன்று 48-வது ஆட்டம்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா\nசாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது- வார்னர் பாராட்டு\nதந்தையை இழந்த ச��கத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது - கேஎல் ராகுல் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01968+uk.php", "date_download": "2020-10-28T15:01:55Z", "digest": "sha1:BBOYIAJ3P6MBMCEJVUZXK5MJDGDD4KYA", "length": 5200, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01968 / +441968 / 00441968 / 011441968, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 01968 (+441968)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு 01968 / +441968 / 00441968 / 011441968, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01968 என்பது Penicuikக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Penicuik என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Penicuik உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1968 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Penicuik உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1968-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1968-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/09/20/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:48:07Z", "digest": "sha1:2HU6EJKBXEZTTRSZGFNKESOH2IYKTRNA", "length": 7023, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "ஹூரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி!! | Netrigun", "raw_content": "\nஹூரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி\nதமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார்.\nஇதற்கிடையில் கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என இருந்தாலும், அதை தாண்டி திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்து வந்தார்.\nஇந்நிலையில், தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்துவிட்டு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு எடுத்த மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்டு டாப் ஹீரோக்களுக்கே செம டஃப் கொடுத்துள்ளார்.\nஒரு காமெ���ி நடிகர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அப்படியே போகாமல் தொடர்ந்து முயற்சித்து முன்னேறி வருவதை கண்டு ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.\n என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி…🙏🏋️♂️💪 #stayfit\nPrevious articleநடிகை கஸ்தூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை\nNext articleதிருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uat.myupchar.com/ta/medicine/normazine-forte-p37115147", "date_download": "2020-10-28T13:46:50Z", "digest": "sha1:ICQ4SKTGGHGKH67MVB6RASIECWQOZNQ6", "length": 19785, "nlines": 311, "source_domain": "uat.myupchar.com", "title": "Normazine Forte in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Normazine Forte payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Normazine Forte பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Normazine Forte பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Normazine Forte பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Normazine Forte பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Normazine Forte-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Normazine Forte-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Normazine Forte-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Normazine Forte-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Normazine Forte-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Normazine Forte எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Normazine Forte உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Normazine Forte உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Normazine Forte எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Normazine Forte -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Normazine Forte -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNormazine Forte -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Normazine Forte -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/367450", "date_download": "2020-10-28T15:16:43Z", "digest": "sha1:N6JVSN7IZCUFWTAFCMQNUISTR5XXQLLQ", "length": 12632, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "PRIYA PRABHU | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n அதனால் ஒன்றும் இல்லை. நீங்கள் அதையே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்..\nசின்ன வேண்டுகோள் : நீங்கள் ஏன் தமிழில் பதிவிட முயற்சி செய்யக்கூடாது ஏனென்றால் உங்களுக்கு அதிகமான பதில்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு.. இந்த டங்கிலிஷ் நிறைய பேரால புரிஞ்சுக்க முடியாது.. தமிழில் இருந்தால் இன்னும் வசதி���ாக இருக்கும் பா :)\nகுறிப்பு : பொருளில் உங்கள் பெயரை போடுவதற்கு பதில் உங்கள் கேள்வியையோ அல்லது நீங்கள் குறிப்பிட விரும்பும் நபரின் பெயரையோ வைக்கலாம்.\nநான் தமிழில்ப திவு செய்ய முயர்சி செய்கிரேன்,\nப்ரியா, நீங்கள் தமிழில் டைப் செய்ய முயன்றதுக்கு ரொம்ப நன்றி. தமிழில் பழகுங்கள் அதுவரை உங்கள் தங்கிலிஷ் கேப்பிட்டல் எழுத்துக்கள் இல்லாமல் ஸ்மால் லெட்டர்களாக டைப் செய்யுங்கள்.\nநீங்க எதையும் யோசிக்காம இருக்கனும். பீரியட் டேட் வர போகுதே அப்படின்னு பயந்தா வந்துரும். அதனால நீங்க எதுக்கும் கவலை படாதீங்க. ஒரு வேளை இந்த மாதம் நடக்கலனா (கண்டிப்பா நடக்கும் இருந்தாலும்) அடுத்த மாதம் பார்த்துக்கலாம்னு விட்ருங்க. நிறைய சாமி கும்பிடுங்க. வேற எதாவதுல உங்க கவனத்தை மாற்றுங்க. சமையல், லேசான வீட்டு வேலைகள் அல்லது அலங்காரங்கள், கைவினைப்பொருட்கள் செய்தல் அப்படின்னு எதாவது ஒரு வேலை பார்த்துட்டே இருங்க பா. நான் அப்படி தான் ட்ரை பண்ணேன். அதனால தான் சொல்றேன். ஹீட்டான பொருட்கள் எதையும் கடைசி 5 நாட்களுக்கு தொட வேண்டாம். சீக்கிரமே நீங்கள் தாயாவீர்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் :)\n2 நாட்கள் தள்ளிப்போனால் செக் செய்யும் போது சில பேருக்கு தெரியும் சில பேருக்கு தெரியாது. நீங்கள் எதற்கும் 35 நாட்களில் செக் செய்து பாருங்கள்.\nகுறிப்பு : நீங்கள் இதுவரை ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்படுத்தவில்லையெனில் பயன்படுத்தி பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும். (எனக்கு கிடைத்தது)\nஅக்கா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு போன மாதம் 15/11/16 தலைக்கு குளித்தேன்\nஇப்போது 10/01/17 மேல் ஒன்று சேரலாமா\nஉங்கள் கடைசி மாதவிடாய் தேதி 15/11/2016 என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அது சரியா இல்லை, இது 15/12/16 சரியான தேதியா \nஅடுத்த மாதவிடாய் வருவதற்கு 5 நாட்களுக்கு முன் இருந்து சேர கூடாது.\nசரிதான் அக்கா,15/12 தான் .இந்த மாதம் எப்போது சேர்வது நல்லது, தேதி குறிப்பிடவும்,பிலிஷ்\nப்ரியா ஒவ்வொரு மாதவிலக்கு முடிந்த 7 வது நாளிலிருந்து அடுத்த மாதவிலக்கு தேதிக்கு 5 நாட்கள் முன்னரே நிறுத்திவிட வேண்டும்.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80083/French-tourist-steals-2kg-sand-from-Sardinian-beach-fined-86000", "date_download": "2020-10-28T14:51:31Z", "digest": "sha1:N4OF6JO3HQYJLZUMXEVQAJMDKB4LJ3EJ", "length": 7238, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டு கிலோ மணலை திருடியதற்கு அபராதம் ! எவ்வளவு தெரியுமா ? | French tourist steals 2kg sand from Sardinian beach fined 86000 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇரண்டு கிலோ மணலை திருடியதற்கு அபராதம் \nபிரஞ்சு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இத்தாலி கடற்கரையின் வெள்ளை மணலை திருடியதற்காக ரூ.86 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலி நாடு வெள்ளை மணல்களை கொண்ட கடற்கரைகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. இந்த வெள்ளை மணல் கடற்கரையை அந்நாடு கடுமையான சட்டத் திட்டங்களுடன் பாதுகாத்து வருகிறது. இந்தக் கடற்கரையில் இருக்கும் வெள்ளை மணலை திருடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.\nஇதையெல்லாம் தெரியாமல் பிரஞ்ச் நாடைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இத்தாலியின் சர்டினியான் கடற்கரைக்கு வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வெள்ளை மணலை திருடியுள்ளார். இதனையடுத்து அதிகாரிகளிடம் வசமாக மாட்டியவரிடம் இருந்து 2 கிலோ வெள்ளை மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வெள்ளை மணலை திருடியதற்காக ரூ.86 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.\nஉ.பி: நிலப்பிரச்சனையில் முன்னாள் எம்எல்ஏ அடித்துக் கொலை\nமைசூர் டூ கேரளா... லாரியில் கடத்தப்பட்ட 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம���சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉ.பி: நிலப்பிரச்சனையில் முன்னாள் எம்எல்ஏ அடித்துக் கொலை\nமைசூர் டூ கேரளா... லாரியில் கடத்தப்பட்ட 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jansisstoriesland.com/contest/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/66-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_10-2_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-10-28T13:59:14Z", "digest": "sha1:V46XC5FODMJ33AKBBHHA4KOMSS5NRBPZ", "length": 8152, "nlines": 241, "source_domain": "jansisstoriesland.com", "title": "66. முயற்சி_10.2_சுபஸ்ரீ முரளி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஎதிரி நாட்டவர் அவனை வீழ்த்த முயல\nநண்பர்கள் சிலர் வீர சுவர்க்கம் எய்த\nபல சாகசங்கள் செய்து – அவளின்\n← Previous65. அபகரிப்பு_12.9_சுபஸ்ரீ முரளி\nNext →67. தனிமை_6.4_சுபஸ்ரீ முரளி\nநிறைவு_JSL புகைப்படக் கவிதைப் போட்டி\nJSL புகைப்படக் கவிதைப் போட்டி முடிவுகள்\n128. சின்னாபின்னமாய் காதல் சின்னம்_14.17_Mary Naveena\n126. இதழும் இயற்கையும்_8.15_Mary Naveena\nநீயே என் இதய தேவதை_பாரதி_24\nTsc 92. நவீன கல்வி _ சில்வியா மேரி\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/214489?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:13:04Z", "digest": "sha1:BGERDCGU4VJVR3722SCFNLHPDJT6KYKJ", "length": 11505, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "சுற்றுசூழல் விருதை ஏற்க மறுத்த கிரெட்டா துன்பெர்க் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுற்றுசூழல் விருதை ஏற்க மறுத்த ���ிரெட்டா துன்பெர்க்\nஇளம் காலநிலை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் 40,000 பவுண்ட் சுற்றுச்சூழல் பரிசை ஏற்க மறுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஇளம் காலநிலை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காலநிலை மாற்றம் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.\nவெறும் 15 வயதில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே அவர் ஆரம்பித்த போராட்டம், இன்று உலகம் முழுவதிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் அவரது செயலை பாராட்டி ஸ்டாக்ஹோமில் நடந்த ஒரு விழாவில், 2019 ஆம் ஆண்டிற்கான நோர்டிக் கவுன்சிலின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டது.\nகிரெட்டாவின் சொந்த நாடான ஸ்வீடன் உட்பட நோர்டிக் நாடுகளில் இருந்து 87 உறுப்பினர்களைக் கொண்ட சபை அவரை தேர்ந்தெடுத்திருந்தது.\nகலிபோர்னியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால் விழாவில் கலந்துகொள்ள முடியாத கிரெட்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு நீண்ட இடுகையை பதிவிட்டிருந்தார்.\nஅதில், நான் நோர்டிக் கவுன்சிலின் 2019ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருதைப் பெற்றுள்ளேன். இந்த பரிசை நிராகரிக்க முடிவு செய்துள்ளேன். இந்த விருதுக்கு நான் நோர்டிக் கவுன்சிலுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இது ஒரு பெரிய மரியாதை.\nஆனால் காலநிலை இயக்கத்திற்கு விருதுகள் தேவையில்லை. நமக்குத் தேவையானது நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தற்போதைய, கிடைக்கக்கூடிய சிறந்த அறிவியலைக் கேட்கத் தொடங்குவது தான் என ஆரம்பித்து, காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து நோர்டிக் நாடுகள் தற்பெருமை கொள்வதாக விமர்சனம் செய்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2020/oct/14/soumitra-chatterjees-pics-from-icu-leaked-3484817.amp", "date_download": "2020-10-28T15:18:24Z", "digest": "sha1:IIQQIUQOMPVIZ2FSB2R77BDLOAQLPORK", "length": 7476, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "கசிந்த அவசர சிகிச்சைப் பிரிவு புகைப்படம்: பிரபல நடிகரின் மகள் கண்டனம் | Dinamani", "raw_content": "\nகசிந்த அவசர சிகிச்சைப் பிரிவு புகைப்படம்: பிரபல நடிகரின் மகள் கண்டனம்\nஅவசர சிகிச்சைப் பிரிவில் தன்னுடைய தந்தை சிகிச்சை பெறும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதற்கு செளமித்ர சாட்டர்ஜியின் மகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nபிரபல இயக்குநர் சத்யஜித் ரேயின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவருடன் 14 படங்களில் இணைந்து பணியாற்றிவர் செளமித்ர சாட்டர்ஜி. மிருணாள் சென் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.\n85 வயது செளமித்ர சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை பெற்றுள்ளார். பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nகரோனா அறிகுறிகள் இருந்ததால் செளமித்ர சாட்டர்ஜிக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த அக்டோபர் 5 அன்று, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் செளமித்ர சாட்டர்ஜி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதற்கு செளமித்ர சாட்டர்ஜியின் மகள் பெளலமி போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:\nஎன்னுடைய தந்தையின் உடல்நிலை தற்போது உள்ள நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. அவருக்குரிய மரியாதையை அனைவரும் அளியுங்கள். அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிரவேண்டாம் என்று கூறியுள்ளார்.\n85 வயது செளமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்குத் திருமணம்: சிவகார்த்திகேயன், அட்லி நேரில் வாழ்த்து (படங்கள்)\nபாராட்டு பெற்ற புதிய புகைப்படங்கள்: ��ாரணம் சொல்லும் நடிகர் விவேக்\nவிஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைத்தது தவறா: இயக்குநர் சீனு ராமசாமி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் இலக்கிய சேவை\nபரிசுப் பணத்தில் மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரியா: போட்டியாளரைக் கண்டித்த அமிதாப் பச்சன்\nமணி ரத்னம் தயாரிப்பில் பிரபல நடிகர்கள், பிரபல இயக்குநர்களின் கூட்டணியில் உருவாகும் நெட்பிளிக்ஸ் படம்\nஎன் உயிருக்கு ஆபத்து: முதல்வரிடம் உதவி கோரிய பிரபல இயக்குநர் சீனு ராமசாமி\nபிக் பாஸ்: சிக்கலில் 11 போட்டியாளர்கள்\nசுவாமி திவ்யானந்த மஹராஜ்வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுபிகார் சட்டப்பேரவைத் தேர்தல்\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T13:44:01Z", "digest": "sha1:4VBIMBUSQU25UNBVJTBRZTTRKXJPB2JQ", "length": 4669, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அவரோதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி\n:உரிமைமாணகர் - குழைமுகப்புரிசை - கோயிற்கட்டணம் - போகாவாசம் - உவளகம் - கந்தவாரம்\n:யாமக்கோட்டம் - ஜனானா - அறத்தளி - உரிமைப்பள்ளி - அவரோதம் - [[]]\nசான்றுகள் ---அவரோதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2011, 09:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/luck-for-the-actor-who-went-to-the-market-aishwarya-rai/cid1509084.htm", "date_download": "2020-10-28T13:34:44Z", "digest": "sha1:EXXJMCB4DLLTIYU6PNXN6OBQ52RFYRDC", "length": 3801, "nlines": 37, "source_domain": "tamilminutes.com", "title": "மார்க்கெட் போன நடிகருக்கு அதிர்ஷ்டம்: ஐஸ்வர்யாராய் ஜோடி", "raw_content": "\nமார்க்கெட் போன நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஐஸ்வர்யாராய் ஜோடி\nஒரு காலத்தில் விஜய் அஜித்திற்கு இணையாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவர் எடுத்த சில தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை முடிவு மற்றும் திரைப்படங்களை சரியாக தேர்வு செய்யாதது ஆகியவற்றால் மார்க்கெட்டை இழந்த அவர் கடந்த 15 ஆண்டுக���ுக்கும் மேலாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க திணறி வருகிறார்\nஇந்த நிலையில் பிரசாந்தை மீண்டும் களத்தில் இறக்க முடிவு செய்துள்ள அவரது தந்தை தியாகராஜன் தற்போது பாலிவுட்டில் ஹிட்டான ‘அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை முதலில் மோகன்ராஜா இயக்குவதாக கூறப்பட்டது ஆனால் தற்போது பொன்மகள் வந்தாள் இயக்குனர் பெடரிக் இயக்கவிருப்பதாக தெரிகிறது\nஇந்த நிலையில் இந்த படத்தில் தபு நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் இதனை அடுத்து இந்தப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஆகிய இரண்டு ஜீன்ஸ் என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/oct/18/insisting-on-continuing-the-old-practice-of-providing-pre-pay-and-incentive-pay-3487776.html", "date_download": "2020-10-28T13:46:39Z", "digest": "sha1:7YSLKEAZXMHYJXSNBSVJZAPZTF7ON2GO", "length": 8917, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன் ஊதிய உயா்வு, ஊக்க ஊதியம் வழங்கும் பழைய நடைமுறையை தொடர வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமுன் ஊதிய உயா்வு, ஊக்க ஊதியம் வழங்கும் பழைய நடைமுறையை தொடர வலியுறுத்தல்\nஆசிரியா்களுக்கு முன் ஊதிய உயா்வு, ஊக்க ஊதியம் வழங்கும் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநில பொருளாளா் அ. ஜான் உபால்ட் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமுன்னாள் முதல்வா் அண்ணா, ஆசிரியா்கள் உயா்கல்வி கற்று, அவா்களின் அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்வதற்காக உயா்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கி உத்தரவு பிறப்பித்தாா். ஆனால், தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில், முன் ஊத��யம், ஊக்க ஊதியம் இனி வழங்கப்படாது என அறிவித்து, பழைய சலுகைகளை ரத்து செய்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது. ஆசிரியா்களுக்கு முன் ஊதிய உயா்வு மற்றும் ஊக்க ஊதியம் வழங்கும் பழைய நடைமுறையை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hungryforever.com/recipe/chettinad-mushroom-masala-recipe-in-tamil/", "date_download": "2020-10-28T14:19:27Z", "digest": "sha1:TEBXARCMKAU6PQOSXEGCYZKV5NIUK75M", "length": 7477, "nlines": 179, "source_domain": "www.hungryforever.com", "title": "Chettinad Mushrrom Masala Recipe | Mushrrom Gravy | HungryForever", "raw_content": "\n1/4 கப் சின்ன வெங்காயம் நறுக்கியது\n1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n2 பச்சை மிளகாய் நறுக்கியது\n1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n2 தேக்கரண்டி தனியா தூள்\n1/2 தேக்கரண்டி மிளகு தூள்\n1/2 தேக்கரண்டி சீரக தூள்\n1/2 தேக்கரண்டி சோம்பு தூள்\n1/2 தேக்கரண்டி கரம் மசாலா\n1/4 கப் சின்ன வெங்காயம் நறுக்கியது\n1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n2 பச்சை மிளகாய் நறுக்கியது\n1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n2 தேக்கரண்டி தனியா தூள்\n1/2 தேக்கரண்டி மிளகு தூள்\n1/2 தேக்கரண்டி சீரக தூள்\n1/2 தேக்கரண்டி சோம்பு தூள்\n1/2 தேக்கரண்டி கரம் மசாலா\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.\nசின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nதக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.\nபின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.\nபிறகு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து காலான் சேர்த்து வதக்கி, காலான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:07:44Z", "digest": "sha1:22IWCGJK3PEHXHS224EQFOY6J7IIBDGV", "length": 14374, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "கைதிகள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமுகத்திற்கு அச்சுறுத்தலான கைதிகள் பூஸாவிற்கு…\nசமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2961 கைதிகள் பிணையில் விடுதலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம்\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதஜிகிஸ்தானில் பழுதடைந்த உணவினை உட்கொண்ட 14 கைதிகள் பலி\nதஜிகிஸ்தான் நாட்டில் பழுதடைந்த உணவினை உட்கொண்ட 14 கைதிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது வழக்கு\nமதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாளக் குழு – போதைவஸ்து வர்த்தக கைதிகள் பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்றம்\nபாதாளக் குழு, போதைவஸ்து வர்த்தகம் உள்ளிட்ட பாரிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2018 இல் 1,229 மரண தண்டனைக் கைதிகள்\nகடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மரண...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக் கைதிகள், கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்….\nஅங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இன்று அதிகாலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய மத்தியபிரதேசத்தில் திறந்தவெளி சிறை: குடும்பத்துடன் வாழ கைதிகளுக்கு அனுமதி…\nகைதிகள் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் சிறையில் போராளி குழுக்களுக்கிடையே மோதல் – 400 கைதிகள் தப்பியோட்டம் – அவசர நிலை அறிவிப்பு\nலிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகைதிகள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடுக்க தமிழக மத்திய சிறைகளில் ஜாமர் கருவிகள்\nசிறைகளில் கைதிகள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடுக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் தெற்கு கரோலினா சிறைக் கலவரத்தில் 7 பேர் பலி 17பேர் காயம்..\nஅமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள சிறையில்...\nஅலபாமா சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டனில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 71 கைதிகள் தவறுதலாக விடுதலை :\nகொங்கோவில் சிறை உடைத்து கைதிகள் தப்பியோட்டம்\nகொங்கோவில் சிறை உடைக்கப்பட்டு கைதிகள் தப்பிச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதிகள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து 8 காவல்துறை குழுக்கள் விசாரணை\nசிறைச்சாலை பேரூந்தில் வழக்கில் முன்னிலையாவதற்காக ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிளர்ச்சியாளர்களுடன் கைதிகளை பரிமாறிக் கொள்ளத் தயார் – சிரியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் 13000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டமொன்று அறிமுகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபர்கள், குற்றவாளிகளுக்காக மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குரல் கொடுக்கின்றன – நீதி அமைச்சர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்…. October 28, 2020\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடன��ம் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/politics/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-28T14:49:03Z", "digest": "sha1:2STZEJHR7DTYCI4HP4ZWIQHF3WIAPUHD", "length": 13025, "nlines": 122, "source_domain": "puthiyamugam.com", "title": "சசிகலாவைவரவேற்க தயாராகும் அமமுகழகம் - Puthiyamugam", "raw_content": "\nHome > அரசியல் > சசிகலாவைவரவேற்க தயாராகும் அமமுகழகம்\nசொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை எப்போது என்ற கேள்வி ஒருபக்கம் எழுப்பப்படும் நிலையில், சசிகலாவை வரவேற்க என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அதற்கான திட்டங்களையும் தீட்டித் தயாராக இருக்கிறார்கள் அமமுகவினர்.\n2017 பிப்ரவரி 15 முதல் 2020 செப்டம்பர் 14ஆம் தேதி வரையில் சரியாக 174 வாரங்கள் சிறை வாழ்க்கையைக் கழித்துள்ள சசிகலாவை, சட்ட ரீதியாக வெளியில் கொண்டுவருவதற்கு, பேசவேண்டியவர்களிடம் பேசியும், சந்திக்கவேண்டியவர்களைச் சந்தித்தும் பல போராட்டங்களையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றிகண்டதாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் வெளியில் உள்ள தினகரனும், சிறையில் உள்ள சசிகலாவும். அக்டோபர் முதல் வாரத்தில் அபராதத் தொகையை செலுத்திவிட்டால் விடுதலை தேதி மிகச் சரியாக தெரிந்துவிடும் என்பதால் வரவேற்பு மூடுக்கு வந்திருக்கிறது அமமுக.\nவெளியில் வரப்போகும் சசிகலாவுக்கு எப்படியெல்லாம் வரவேற்புகள் கொடுப்பது, வழியில் இளப்பாற எங்கே நிறுத்துவது என அமமுக பொதுச்செயலாளர் தினகரனும், துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு அதற்கான செயல் திட்டங்களையும் வகுத்துள்ளனர்.\nசென்னையிலிருந்து பெங்களூரு சிறைக்குச் சென்றபோது வாணியம்பாடியில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டார் சசிகலா. அதேபோல பெங்களூருவிலிருந்து வெளியில் வரபோகும் சசிகலா இடையில் இளைப்பாற, அரூர் சேலம் வழியில் மஞ்சவாடி பகுதியில் மேற்கு மலைத் தொடர்ச்சி அருகில், சுமார் பத்தாயிரம் சதுர அடியில் சகலவசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸை புதுப்பித்து வருகிறார்கள்.\nபெங்களூரு சிறை வாசல் முதல் சென்னை வரையில் அசத்தலான வரவேற்புகள் கொடுப்பதற்கு பழனியப்பனுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அன்றாடம் தொடர்புகொண்டு ஆலோசித்து வருகிறார்கள்,\nதமிழகம் முழுவதும் ஒன்றியம், நகரம், வார்டு, கிளை எனப் பொறுப்பாளர்கள் நியமித்துவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பூத்களிலும், பூத் பொறுப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் என நியமித்து, அவர்கள் பெயர், பூத் எண், வாக்காளர் எண், பூத் கமிட்டியில் உள்ள பத்து பேரின் வாக்காளர் எண், பெயர், ஆதார் எண், கிளை உறுப்பினர்களின் 24 நபர்களின் பெயர், ஆதார் எண், வாக்காளர் எண், கைப்பேசி எண், பூத் எண் என விவரங்களை நோட் போட்டு கேட்டுள்ளார் பொதுச் செயலாளர் தினகரன்.\nபெங்களூர் டு சென்னை வழியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அவரவர் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை அழைத்துவந்து அவர்களது மாவட்ட எல்லையில் வரவேற்புகள் கொடுக்க வேண்டும், சுங்க சாவடிகளில் பெரும் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், முக்கியமான பாயின்ட்களைப் பிறகு குறிப்பிடுகிறோம் என்று கிருஷ்ணகிரி முதல் சென்னை வரையிலான மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅமமுக முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக வரவேற்க வரும் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், அனைவர் முகத்திலும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான வேலைகளிலும் ஒரு பிரிவினர் ஈடுபட்டுவருகிறார்கள்.\nவரவேற்பு ஏற்பாடுகள் பற்றி விளக்குவதற்காக விரைவில் டிடிவி தினகரன், பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்து சில ஆலோசனைகள் கேட்க இருப்பதாகவும் சொல்கிற��ர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆக, சசிகலாவை வரவேற்பது என்பது வெறும் வரவேற்பாக இருக்காது, இத்தனை நாள் அமைதியாக இருந்த தினகரனின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கமாகவும் இருக்கும் என்கிறார்கள் அமமுகவினர்\nஇந்தியை காப்பாற்றுவதை விட கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் – முக ஸ்டாலின்\nசெங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வன் திமுகவில் இணைந்தார்.\nஅதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா\nசசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை\nசசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்\n‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’\nகாங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்\nசாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு\nதமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழைக்கு வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\n‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’\nகாங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்\nசாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:38:04Z", "digest": "sha1:C5PNE4PLU3XM5XYSM4YREGF3IXP74UWG", "length": 7657, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் தைலப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் தைலப்பன் (957 - 997)\nசத்தியாசிரயன் (997 - 1008)\nஐந்தாம் விக்கிரமாதித்தன் (1008 - 1015)\nஇரண்டாம் ஜெயசிம்மன் (1015 - 1042)\nமுதலாம் சோமேசுவரன் (1042 - 1068)\nஇரண்டாம் சோமேசுவரன் (1068 -1076)\nஆறாம் விக்கிரமாதித்தன் (1076 - 1126)\nமூன்றாம் சோமேசுவரன் (1126 – 1138)\nஇரண்டாம் ஜெகதேகமல்லன் (1138 – 1151)\nமூன்றாம் தைலப்பன் (1163 – 1183)\nமூன்றாம் ஜெகதேகமல்லன் (1163 – 1183)\nநான்காம் சோமேசுவரன் (1184 – 1200)\n(போசளப் பேரரசு) (1173 - 1220)\n(யாதவப் பேரரசு) (1173 - 1192)\n(காக்கத்தியர்கள்) (1158 - 1195)\nமூன்றாம் தைலப்பன் (Tailapa III ஆட்சிக்காலம் 1151-1164 ) என்பவன் இரண்டாம் ஜெகதேகமல்லனுக்குப் பின் மேலைச் சாளுக்கிய அரியணை ஏறியவன். இவனுடைய ஆட்சிக் காலம் எனபது சாளுக்கியப் பேரரசின் முடிவுக் காலத்தின் துவக்கமாக இருந்தது. காகதீய அரசின் இரண்டாம் புரோல்லா என்பவன் இவனுடன் போரிட்டு தோற்கடித்து, சாளுக்கிய அரசனான இவனைச் சிறைப்பிடித்தான். இந்த நிகழ்வு இதுவரை இவனுக்கு அடங்கி இருந்த அரசர்களுக்கு இவனை எதிர்க்கத் துணிவைத் தந்தது. சீனு, போசளர்கள் போன்றோர் சாளுக்கியரை விட்டு விலகினர். காளச்சூரிய மன்னன் இரண்டாம் பிஜ்ஜலா என்பவன் மேலைச் சாளுக்கியரின் அரசியல் தலைநகரான கல்யாணியைக் கி.பி.1157 இல் கைப்பற்றினான். இதனால் மூன்றாம் தைலப்பன் அண்ணிகிரிக்குத் (தார்வாட் மாவட்டம் ) தப்பிச் செல்லவேண்டி இருந்தது. இறுதியாக 1162 இல் இரண்டாம் தைலப்பன் போசாள அரசன் வீரநரசிம்மனால் கொல்லப்பட்டான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2020-10-28T14:12:03Z", "digest": "sha1:2WQ3LNYJU25NVMTVGPWWZWQBSAEY6XYL", "length": 4304, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 18 - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 18\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:தினம் ஒரு சொல்\nதினம் ஒரு சொல் - டிசம்பர் 18\nஇரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட உணவுப்பண்டமாகும்.\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 ஆகத்து 2011, 04:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/10/killed.html", "date_download": "2020-10-28T14:32:35Z", "digest": "sha1:V4CGMZHGYN36E5NPEBRKI2O4X42W6UOJ", "length": 14610, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் 7 காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டிக் கொலை | Seven Cong workers axed to death in Guntur village - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\n\\\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\\\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\nகருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்\nபுதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு\nபுதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு\nகொரோனா: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்.. கிரண்பேடி எச்சரிக்கை\nSports கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திராவில் 7 காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டிக் கொலை\nஆந்திர மாநிலத்தில் 7 காங்கிரஸ் தொண்டர்களை ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் ரவுடிகள் வெட்டிக் கொன்றனர். மேலும் 4காங்கிரஸ் தொண்டர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ள���ு.\nகுண்டூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. 11 காங்கிரஸ தொண்டர்களும் துர்கி என்ற இடத்துக்குசென்று கொண்டிருந்தபோது அவர்களை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழி மறித்து கத்தி, கோடாரிகளால் மிகக்கொடுமையாகத் தாக்கினர்.\nஇதில 7 பேர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.\nஆளும் கட்சியினரின் இந்த கொடூரச் செயல் ஆந்திராவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் kiran bedi செய்திகள்\nபுதுச்சேரி.. கிரண்பேடிக்கு எதிராக திரண்ட மீனவர்கள்.. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட 500 பேர் கைது\nகிரண்பேடியின் அடாவடித்தனத்தால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு.. நாராயணசாமி குற்றச்சாட்டு\n5000 புகார்களை தீர்த்துள்ளதாக கூறுவது பொய்.. கிரண்பேடியை நெனச்சா சிரிப்புதான் வருது.. நாராயணசாமி\nமீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் தடையாக உள்ளார்..அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார்\nஆளுநர் கிரண்பேடி அதிரடி அனுமதி.. வரும் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு\nஅதிகம் பணம் சம்பாதிக்க.. மதுக்கடைகளை ஏலம் விடலாம்.. கிரண்பேடி வலியுறுத்தல்\n4 ஆண்டாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் கிரண்பேடி செய்யவில்லை.. அமைச்சர் மல்லாடி கிருணாராவ் பொளேர்\nஇனிமே நானும் சிக்கனமா இருக்க போறேன்..கிரண்பேடி சொன்ன சூப்பர் காரணம்\nசெவிலியர்களை கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் கிரண்பேடி.. சேவை சிறக்க வாழ்த்து.. நெகிழ்ச்சி\nகிரண்பேடி பொய்யான தகவலை சொல்லி வருமானத்தை கெடுக்கிறார்.. நாராயணசாமி குற்றச்சாட்டு\nஊரடங்கில் கள்ளத்தனமாக மதுவிற்பனை.. கிரண்பேடியிடம் சிபிஐ விசாரிக்க வேண்டும்.. நாராயணசாமி ஆவேசம்\nஒன்னா இருந்த கிரண்பேடியும், நாராயணசாமியும் இப்படி மாறீட்டாங்களே.. சபாநாயகர் சிவகொழுந்து வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/38061/adra-machan-visilu-movie-photos", "date_download": "2020-10-28T15:03:23Z", "digest": "sha1:3XYJN5Z7OFCJ3UUBISOOCOEI2C2T66QN", "length": 4043, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அட்ரா மச்சான் விசி��ு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅட்ரா மச்சான் விசிலு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசூப்பர் ஸ்டார் படத்துடன் வெளியாகும் அகில சூப்பர் ஸ்டார் படம்\nபி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ் படம்’ மற்றும் ‘தமிழ் படம்-2’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம்...\nசிவாவின் ‘சுமோ’ எப்போது ரிலீஸ்\n‘தமிழ் படம்-2’ படத்தை தொடர்ந்து ‘மிர்ச்சி’ சிவா, ‘பார்ட்டி’, ‘சுமோ’ ஆகிய படங்களில் நடித்து...\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – ராஜீவ் மேனன் வெளியிட்ட தகவல்\n‘தமிழ் படம்-2’ படத்தை தொடர்ந்து ‘மிர்ச்சி’ சிவா, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தில்...\nநைனா சர்வார் - புகைப்படங்கள்\nஅட்ரா மச்சான் விசிலு - புகைப்படங்கள்\nஅட்ரா மச்சான் விசிலு - டிரைலர்\nமசாலா படம் - டிரைலர்\nமசாலா படம் - சினிமா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uharam.com/news/-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-/608", "date_download": "2020-10-28T13:50:38Z", "digest": "sha1:RVXE3OMHJRFKGFV4V47PFGKYAAF5GRX2", "length": 18141, "nlines": 109, "source_domain": "uharam.com", "title": "'பத்துத்தலை படும் பாடு' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-", "raw_content": "\n'பத்துத்தலை படும் பாடு' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-\nஇராமர் கோயில் - பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பு வந்து, இராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டலாமென, ஒரு படியாய் இந்தியா அமைதியடையத் தொடங்குகையில், புதிய பிரச்சினையொன்று அவதாரம் எடுத்திருக்கிறது.\nஅந்நாட்டு பிரதமர், 'இந்தியாவிலிருப்பது அல்ல அயோத்தி, உண்மையில், நேபாளத்தில் இருப்பதுதான் அயோத்தி, இராமன் நம்மவன்' என்பதாகக் கருத்துக்கூற, அக்கருத்து இந்தியாவை அதிர வைத்திருக்கிறது.\nஇந்தியத் தலைவர்கள், அறிஞர்கள் பலரும் நேபாள பிரதமரின் கருத்தைக் கண்டித்த வண்ணம் இருக்கின்றனர். மூத்த தலைவர் ஒருவர், 'நேபாளப் பிரதமருக்கு மனநலம் சரியில்லை, அவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்' என்கிறார்.\nஇது எவ்வளவோ பரவாயில்லை, நம் நாட்டுக் கூத்துகளோடு ஒப்பிடும்போது.\nஅங்கே, நடையில் நின்றுயர�� நாயகனான இராமன், எங்களவன், அவன் பிறந்த இடம் எங்களது என்று போட்டி.\nசாதனை செய்த ஒருவனை, தங்களவனாகக் காட்டும் விருப்பு ஒவ்வொரு இனத்துக்கும் - ஒவ்வொரு தேசத்துக்கும் இருப்பது இயல்புதான்.\nஆனால், இலங்கையில் நடப்பதோ, கதாநாயகனுக்கான போட்டி அல்ல, இது, வில்லனுக்கான போட்டி. கடும் போட்டி.\nஅதுவும் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து – தன் காம இச்சைக்காக – தன் குடும்பத்தை மட்டுமல்லாமல் தேசத்தையே அழித்த ஒரு வில்லனுக்கான போட்டி.\nகீழ்மைக் குணம் உடைய ஒருவனை சாதாரணமாகக் குடும்ப அளவில் கூட – யாரும் உறவாக உரித்துக் கொண்டாட விரும்புவதில்லை. அப்படியான ஒருவனை நமக்குத் தெரியாதது போலவே நாம் நழுவி விடுவதே வழமை.\nஅடுத்தவன் மனைவியைக் கவர்ந்து குல நாசம் செய்த ஒருவனை, எம்மவன் எம்மவன் என்று கொண்டாட இங்கோ எத்தனைபேர், எத்தனை இனத்தவர்.\nஅதுவும் தேர்தல் காலமாகிய இப்போது, வாழும், நாயகர்களை விடவும், மேடைகள் தோறும் இந்த வில்லன் பெயர்தான் அதிகளவில் உச்சரிக்கப்படுகின்றது.\nவில்லனைச் சொந்தங் கொண்டாட வேண்டிய தேவை என்ன ஏன் அவன் இன்று மேடையெல்லாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான்\nஒரு நாட்டிற்கான ஓர் இனத்தின் உரிமையைத் தீர்மானிப்பவை எவை\nஒன்று பெரும்பான்மையாக வாழும் நிலை. இந்தப் பெரும்பான்மைப் பலம் தேசத்தின் உரிமையில் முக்கிய தாக்கம் செலுத்துவது. இதற்கு உதாரணம் தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. நம் நாடே அதற்குத் தக்க எடுத்துக்காட்டு.\nபெரும்பான்மைக்கு முன்னுரிமை... கல்வி, வேலைவாய்ப்பு என்று எல்லா இடங்களிலும் முகங் காட்டி, இன்று பெரும்பான்மை விரும்பினால்தான் அரசியல் தீர்வு என்ற அளவுக்கு அது வந்து விட்டிருக்கிறது.\nஒரு நாட்டின் உரிமையைத் தீர்மானிக்கும் இரண்டாவது தன்மை வரலாற்றுத் தொன்மையாகும்.\nஇத்தொன்மைதான் முன்பு கூறப்பெற்ற பெரும்பான்மையை விடவும் அதிகம் முக்கியமானது.\nஒரு நாட்டில் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றமைக்கான வரலாற்றுத் தொன்மையே ஒரு தேசத்தின் மிக மூத்தகுடி எனும் அங்கீகாரத்தை வழங்கி, அத்தேசத்துக்கு உரிமையாக்கும் மிக இன்றியமையாத விடயமாகும்.\nபல நாடுகளில் இன்று வாழும் பெரும்பான்மை இனங்கள் அல்ல, அவ்வந் நாடுகளின் தொன்மைக் குடிகள். ஆனால், அத்தகைய நாடுகளில் இன்றைய பெரும்பான்மையினர், அத்தொன்மை���் குடிகளுக்குரிய உரிமையை உணர்ந்து பெயரளவிலேனும் அவற்றை வழங்கியே, தாம் தம் உரிமையைப் பின்னமைத்துக் கொண்டாடுகின்றனர்.\nஎடுத்துக்காட்டாக, அவுஸ்திரேலியாவைக் காட்டலாம். அங்கு இன்று பெரும்பான்மையாக வாழ்பவர்கள் வெள்ளையரே எனினும், நாட்டின் பழங்குடி மக்களான 'அபோரிஜீன்ஸ்' தான் நாட்டுக்கு உரிமையானவர்கள் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஒத்துக் கொள்கின்றனர்.\nஎந்தவொரு பேச்சையும் ஆரம்பிக்கும் முன்பதாக, 'இந்நாட்டுக்கு உரித்தான மூதாதையர்களுக்கு வணக்கம்' என்று சொல்லித் தொடங்கும் நாகரிகம் அவுஸ்திரேலிய மக்களிடம் உண்டு.\nஇங்கேதான், இலங்கையில் பெரும்பான்மையினர்களாகிய சிங்களவர்கள் பெரிதும் வேறுபடுகின்றனர்.\nஅவர்கள் பெரும்பான்மையால் வந்த உரிமை கொண்டவர்கள். ஆனால், இலங்கையின் மூத்த குடிகள் அல்லர்.\nஇதனை, அவர்களது வரலாற்றைக் கட்டமைக்கின்ற 'மகாவம்சமே' எடுத்துக் கூறுகின்றது.\nவிஜயனுடைய வருகையோடுதான் சிங்கள இனத்தின் வரலாறு தொடங்குகிறது என்பது நூல் தரும் செய்தி.\n'அந்த விஜயன் வந்தபோது இந்நாடு பாலைவனமாக இருந்தது, விஜயன்தான் காடு திருத்தி மேடாக்கினான்' என்றெல்லாம் இல்லை. அவன் வந்தபொழுதே இந்நாடு மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வளமான பூமியாக இருந்தது.\nயார் வளப்படுத்திய அந்த அவர்கள்\nஆக, இந்த நாட்டின் மூத்த குடி தாம் அல்ல, தாம் வந்தேறியவர்கள் என்பதை இன்றைய பெரும்பான்மையினர் நன்கறிவார்கள். அதனைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நடுநிலைமையாளராகிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்கள் சென்ற வாரமும் கூறியிருந்தார்.\nஎனவே, அவர்களது இனத்தின் முதல் மனிதன் இந்நாட்டின் கரையில் வந்திறங்கியபோது, இங்கே வாழ்ந்த இத்தேசத்தின் ஆதி மனிதன் பேசிய மொழி யாது அவனது இனம் யாது - இந்தக் கேள்விகள்தாம் அவர்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றன.\nஅடுத்து, பௌத்தமும், அசோகர் காலத்தில் இங்கு மகிந்த தேரரால் கொண்டுவரப்பட்டது என்பதையும், அவர்கள் மறுப்பதில்லை. ஆண்டுதோறும் அதை மறவாமல் கொண்டாடியும் வருகிறார்கள்.\nஇந்நிலையில் எழும் அடுத்த கேள்விகள் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஊட்டுகின்றன. 'மகிந்ததேரர் வரும்வரை இலங்கையில் வாழ்ந்து வந்த பழைய குடிகள் பின்பற்றிய சமயம் யாது' என்பது முதல் கேள்வி.\n'விஜயன் வந்தபொழுது, இந்நாட்��ின் பல பாகங்களிலும் இருந்த வழிபாட்டுத் தலங்கள் எச்சமயத்திற்கு உரியன' இது அடுத்த கேள்வி.\nஇத்தகைய கேள்விகளுக்கு, பதிலற்ற பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களுடைய கடைசித் தஞ்சமாகத்தான், 'இராவணன் சிங்களவன்' எனும் கோசத்தைக் கொள்ள முடியும்.\nதமது இனத்தின் வரலாற்றை விஜயனிலிருந்து தொடங்குவதும், தமது சமயத்தின் வரலாற்றை மகிந்ததேரரிடம் இருந்து தொடங்குவதும் தமது தொன்மையைப் பறைசாற்ற வல்லன அல்ல என்பதைப் புரிந்து கொண்டு விட்டபின்னர், விஜயனை விட ஒரு மிகப்பழமையான 'வரலாற்றுப் புருஷன்' ஒருவன் அவர்களுக்கு மூதாதையாகத் தேவைப்பட்டான்.\nஅப்படி அவர்கள் தேடியபொழுது, இலங்கை பற்றிய தொன்மையான புராணங்களில் வரும் ஒருவனான இராவணன் அவர்கள் கண்ணுக்குத் தென்பட, அந்த இராவணனை – அவன் வில்லனே எனினும் 'தம் முன்னோன்' என அவர்கள் இன்று மார்தட்டத் தொடங்கிவிட்டார்கள்.\nஇங்கு, பரிதாபத்திற்கு ஆளானவன் விஜயன்தான்.\nஇத்துணை காலமும் 'சிங்கள இனத்தின் பிதாமகன்' எனக் கொள்ளப்பட்டு வந்த முக்கியத்துவம் அவனிடமிருந்து வலிந்து பறிக்கப்பட்டு, சொந்த அடையாளங்கள் அழிக்கபட்ட இராவணனுக்கு அவன் சம்மதமின்றியே அணியப்படுகின்றது.\n'கவிஞர் பார்வையில் கலைமகள்' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-\n'அது, நன்றாகவே நடக்கும்' - இரண்டு கவிதைகள் - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்\n\"விருதுக்காகப் பாடும் இன்றைய புலவர்கள்\" -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-\n'நாடகம் வேண்டி நம்மொழி கிடந்தது' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-\n'பாரதியிடம் பயில்வோம்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-\n\"சாண் ஏற முழம் சறுக்கும் ஜனநாயகம்\" -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/16593", "date_download": "2020-10-28T14:36:27Z", "digest": "sha1:VGOPYVMHK44CL7TGIBUDW2DCVUFOEIPN", "length": 7237, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "herbal henna for hair during pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகற்ப காலங்களில் தலை முடிக்கு herbal henna உபயோகிக்கலாமா\nஎனக்கும் இதே சந்தேகம் தான். யாரவது தீர்த்து ���ச்சா நல்லா இருக்கும்.\nஎதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.\nதராளமா தலை முடிக்கு ஹெர்பல் ஹென்னா போடுங்கன்னு நான் முன்னமே சொல்லிட்டேனே\nவேறு ஏதும் சந்தேகமிருந்தால் கீழுள்ள லிங்கில் கேட்டால் நான் பதில் கொடுப்பேன்.\nரொம்ப நன்றி உமா. உங்க பதிவை தேடி இதே கேள்விய கேட்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே பதில் சொல்லிட்டிங்க. சோ ஸ்வீட். :)\nஎதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.\nசந்தேகம் உதவி தேவை அவசரம் தாேழிகேள,\nகர்ப்பமாக இருக்கும் போது x-ray\nஇரண்டு மாத கருவை களைக்க\nஅடிவயிறு துடிப்பது போல் உணர்வு\nகர்ப்ப காலத்தில் தோன்றும் வாய் கசப்பு போக என்ன செய்ய வேண்டும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82265/Owners-who-refused-to-take-sand-carts--police-who-drove-the-carts", "date_download": "2020-10-28T15:38:53Z", "digest": "sha1:NRMPF43DGBBYBB26EPH2LL3D67MSZ7VE", "length": 7216, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மணல் திருட்டு மாட்டுவண்டிகள்: தடுத்து நிறுத்தி ஓட்டிச்சென்ற காவலர்கள்.! | Owners who refused to take sand carts police who drove the carts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமணல் திருட்டு மாட்டுவண்டிகள்: தடுத்து நிறுத்தி ஓட்டிச்சென்ற காவலர்கள்.\nமணல் திருடிய மாட்டுவண்டிகளை உரிமையாளர்கள் எடுக்க மறுத்ததால், காவலர்களே மாட்டு வண்டிகளை ஓட்டிச் சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் பகுதியில், மாரி ஓடையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக விருத்தாசலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.\nஅப்போது 6 மாட்டு வண்டிகளில் சிலர் மணல் எடுத்து வந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திய போது, சொந்தத்தேவைக்காக மணல் எடுத்து வருவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்த நிலையில், மணல் எடுத்து வந்த நபர்கள் மாட்டு வண்டிகளை எடுக்க மறுத்தனர். இதனையடுத்து காவலர்களே மாட்டு வண்டிகளை ஓட்டிச் சென்றனர்.\nமுகமறியும் தொழில்நுட்பம்.. தேசிய அடையாள அட்டையில் புதுமை புகுத்தும் சிங்கப்பூர்.\nஎஸ்.பி..பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: சரண் தகவல்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுகமறியும் தொழில்நுட்பம்.. தேசிய அடையாள அட்டையில் புதுமை புகுத்தும் சிங்கப்பூர்.\nஎஸ்.பி..பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: சரண் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2018/03/25/5452/", "date_download": "2020-10-28T14:24:06Z", "digest": "sha1:HLBPJYS7VTAN66CLMTVNLC22GHNVZOSN", "length": 16302, "nlines": 182, "source_domain": "www.stsstudio.com", "title": "கானக்குரலோன் கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2018) - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS ��மிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nகானக்குரலோன் கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2018)\nதிநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குரலோன் கணேஸ் அவர்கள் (25.03.18)இன்று தனது பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,\nஇவர் சிறந்த பாடகர் பல இறுவட்டுக்களில் பாடியுள்ளவரும் பல மேடைநிகழ்வுகளை தன் குரல் வளத்தால் அலங்கரித்த காந்தக்குரலோன். கானமணிஅவர்கள் ஓர் வர்த்தக அதிபரும்கூட\nஇவரை மனைவி தர்சி, மகன்மார் அச்சயன், அப்பரன், மகள் ஆசியா, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என் திநெல்வேலிதலங்வற்பிள்ளையார் துணைகொண்டு இனிதே வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை\nகணேஸ் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமனமாறவாழ்த்துவோர். .எஸ்.ரி.எஸ். ஓடியோ. வீடியோ.ஸ்தாபன இயக்குனர்.சிறுப்பிட்டி ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா குடும்பத்தினர்.\nசிறுப்பி்ட்டிஇணையம். சிறுப்பி்ட்டி இணையத்தளங்களின்.இயக்குனர் விமல் சுவிஸ்\nஎன்.வி.சிவநேசன் குடும்பத்தினர் இவர்களுடன் இணைந்து ஆனைகோட்டை இணையம்.\nதொலைக்காட்சி.வானொலி.மேடை. அறிவிப்பாளர். முல்லைமோகன் .\nஇணைந்து வாழ்க வழமுடன்.என வாழ்த்துகின்றனர்.\nஉ��ைப்பால் உயர்வு நிலை பெற்றாய்\nசிரிப்பால் சிறுவர் நிலை பெற்றாய்\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன் (25.03.2018)\nவல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ‚முல்லை நிலமும் நந்திக் கடலும்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா\nகண் பொத்திவாய் பொத்திசெவி பொத்திஇதுவரை…\n„தாகம் “ இசைத்தட்டு பலநூறு மக்களின் கைதட்டல்களுடன் வெளியீடு கண்டது.\n07.07.2019 ( ஞாயிற்றுக்கிழமை) சுவிஸ் மாநாட்டில்…\nஇலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)\nகால தேவன் கையளித்த கன்னியவள் காதல் மையை…\nஇசையமைப்பபாளர் திரு.திருமதி.தில்லைச்சிவமும்,பத்மா தம்பதிகளின் 25, ஆண்டுவெள்ளிவிழா 15.03.018\nபிரான்ஸில் வாழும் மூத்த இசையாளன், திரு.தில்லைச்சிவமும்,பத்மாவும்…\nபேரசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (02.01.2020\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேரசிரியர்…\nநீங்காத நினைவுகள். தமிழருவி இசைவிழாப் போட்டி 1993\nதமிழருவி இசைவிழாப் போட்டி 1993 புலம்பெயர்ந்த…\nஅருளினி சிவஞ்சீவ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2019\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து…\nதாயகப்பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் வாழ்த்து 22.04.2020\nஈழத்தில் வாழ்ந்துவரும் பிரபல பாடகர்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) ��ாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://momgrind.com/ta/vollure-review", "date_download": "2020-10-28T14:47:58Z", "digest": "sha1:UZQXIA7QU6OU4S2LKK5UEBV2FIG6KKBL", "length": 27082, "nlines": 109, "source_domain": "momgrind.com", "title": "Vollure ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிஉறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nVollure அனுபவம்: உலகளாவிய வலையில் Vollure விரிவாக்கத்திற்கு இன்னும் பொருத்தமான தீர்வு உள்ளதா\nமிக அதிக நிகழ்தகவுடன் Vollure ஒரு பெரிய Vollure அடைய முடியும். ஏராளமான மகிழ்ச்சியான பயனர்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளனர்: மார்பகங்களின் விரிவாக்கம் எப்போதுமே சோர்வாகவும் சிக்கல்களாகவும் இருக்க வேண்டியதில்லை. மார்பக வளர்ச்சியில் Vollure நன்றாக Vollure என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையா தயாரிப்பு அது உறுதியளிக்கிறது என்றால் நாங்கள் காண்பிக்கிறோம்.\nVollure பற்றிய அடிப்படை தகவல்கள்\nVollure உற்பத்தியின் நோக்கம் Vollure பெரிதாக்குவதாகும். Vollure பயன்பாடு குறுகியதாகவோ அல்லது நிரந்தரமாகவோ நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்களுக்கு ஏற்படும் பல்வேறு விளைவுகளைப் பொறுத்து.\nமிகுந்த ஆர்வமுள்ள பயனர்கள் Vollure தங்கள் அற்புதமான சாதனைகளைப் பற்றி Vollure. ஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது எது\nஅதன் இயற்கையான அடிப்படையின் காரணமாக, நீங்கள் Vollure சிறப்பாக பொறுத்துக்கொள்வீர்கள் என்று Vollure.\n✓ Vollure -ஐ முயற்சிக்கவும்\nVollure உற்பத்தியாளர் புகழ்பெற்றவர் மற்றும் அதன் வளங்களை அதன் பயனர்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறார் - அதற்கேற்ப நிறைய அனுபவங்கள் கட்டப்பட்டுள்ளன.\nVollure, நிறுவனம் மார்பகங்களை பெரிதாக்குவதற்கான சவாலை தீர்க்க முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே Vollure கவனம் செலுத்துகிறது. அது சிறப்பு. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒரு பீதி என்று புகழப்படுகின்றன, இது தர்க்கரீதியாக, நிபந்தனையுடன் மட்டுமே செயல்பட முடியும். முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதற்கு இது கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, அதனால்தான் அத்தகைய நிதி தேவையற்றது.\nகூடுதலாக, Vollure உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் தயாரிப்பை விற்கிறது. அதாவது மலிவான விலை. Airsnore மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nநீங்கள் ஒளிபுகா மருத்துவ முறைகளை நம்ப வேண்டியதில்லை\nVollure ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் எந்தவொரு பிரச்சினையையும் நீங்கள் விவாதிக்க தேவையில்லை, இதன் விளைவாக நீங்கள் தடுக்கிறீர்கள்\nமார்பக வளர்ச்சிக்கு உதவும் மருந்துகள் பொதுவாக ஒரு மருத்துவரின் Vollure தனியாக வாங்குவதற்கு கிடைக்கின்றன - Vollure எளிதில் ஆர்டர் செய்யலாம்\nமார்பகங்களின் விரிவாக்கம் பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே வாங்கலாம், அதைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nVollure ஆண்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nVollure உண்மையில் எவ்வாறு Vollure என்பதைப் பற்றி Vollure புரிந்துகொள்ள, பொருட்கள் குறித்த ஆய்வு Vollure பார்ப்பது உதவுகிறது.\nநடைமுறையில், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளோம். விளைவின் முடிவுகள் துண்டுப்பிரசுரத்தால் எங்களால் சரிபார்க்கப்பட்டன, மேலும் போக்கில், பயனர் அறிக்கைகளின் விசாரணை.\nஎங்கள் தயாரிப்பின் நம்பிக்கைக்குரிய பயனர்களின் மதிப்புரைகளையாவது இதுவாகும்.\nஎந்த சூழ்நிலையில் இந்த தயாரிப்பின் பயன்பாட்டை நீங்கள் தவிர்க்க வேண்டும்\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nபின்வரும் காரணிகள் Vollure நிச்சயமாகப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன:\nநீங்கள் எந்தவொரு சிரமத்தையும் அகற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த இந்த அம்சங்கள் சரிபார்க்கப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: \"மார்பளவு அளவிலான முன்னேற்றங்களுக்கு நான் அதிகம் செலவு செய்யவில்லை\" இனி உங்கள் சொந்த வழியில் நிற்க வேண்டாம்: இப்போது ஏதாவது செய்ய வேண்டியது உங்களுடையது.\nஇந்த விஷயத்தில், உறுதியான முடிவுகளைப் பெற, இந்த தயாரிப்பு வெற்றியின் மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது.\nநீங்கள் தற்போது தயாரிப்பு தொடர்பான ஏதேனும் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கிறீர்களா\nபொதுவாக, மனித உடலின் இயல்பான வழிமுறைகளைப் பயன்படுத்தும் Vollure ஒரு பயனுள்ள தயாரிப்பு என்பதை இங்கே Vollure கொள்ள வேண்டும்.\nஇதன் விளைவாக, Vollure எங்கள் உயிரினத்திற்கும் இடையே ஒத்துழைப்பு உள்ளது, அதாவது பக்க விளைவுகள் பெரும்பாலும் ஒரு பிரச்சினை அல்ல.\nமுதல் உட்கொள்ளல் சற்று விசித்திரமாக உணர வாய்ப்பு உள்ளதா விளைவு இனிமையாக இருக்க சிறிது நேரம் ஆகும்\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், பயன்பாட்டின் ஆரம்பத்தில் அறிமுகமில்லாத ஒரு உணர்வு ஏற்படக்கூடும்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் பேசுவதில்லை ...\nகவனம் செலுத்தும் Vollure பொருட்கள்\nலேபிளில் Vollure பார்க்கும்போது, பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஇந்த பயனுள்ள மூலப்பொருளைக் கையாள விரும்பத்தகாத வழியில் இது உண்மையில் பயனுள்ளதாக இல்லை, ஆனால் இது ஒரு டோஸ் மிகக் குறைவு.\nVollure, தயாரிப்பாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் பயனுள்ள அளவை Vollure நம்புகிறார், இது ஆராய்ச்சியின் படி, மார்பக வளர்ச்சியில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களை உறுதியளிக்கிறது.\nVollure நேர்மறையான விளைவுகளைப் பற்றி மேலும் அறிய முழுமையான சிறந்த Vollure, தீர்வை ஆராய்வதற்கு ஒரு சிறிய முயற்சி.\nஎல்லா நேரத்திலும் நிதானமாக இருங்கள், இதைப் பற்றி எல்லாவற்றையும் மறந்துவிட்டு, நாள் காத்திருங்கள், இது உங்கள் பார்வையில் Vollure முயற்சிக்க Vollure.\nVollure -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nநீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் பாரம்பரிய வாழ்க்கையில் தயாரிப்பை ஒருங்கிணைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல��லை.\nடஜன் கணக்கான வாங்குபவர்களின் பெரும்பாலான பயனர் அனுபவத்தால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஒழுங்குமுறை பயன்பாடு, அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல் மற்றும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் பற்றிய விரிவான விதிகள் பேக்கேஜிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் வலையில் கூட கிடைக்கின்றன.\nVollure எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nVollure நீங்கள் மார்பகங்களை பெரிதாக்கலாம்.\nபோதுமான நல்ல வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் போதுமான ஆதாரங்களை விட தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன்.\nமீட்பு எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் வகைக்கு வகை.\nசிகிச்சையின் பிற்பகுதியில் செயல்பாட்டில் மட்டுமே Vollure முடிவுகள் வெளிப்படும் என்பது விலக்கப்படவில்லை.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் Vollure உடனடியாக Vollure செய்யும் பயனர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆயினும்கூட Detoxic ஒரு முயற்சியாக இருக்கும்.\nஎல்லா விளைவுகளிலும் நீங்கள் விளைவுகளை நீங்களே கவனிக்க மாட்டீர்கள், மாறாக அந்நியர்கள் திடீரென்று உங்களைப் பாராட்டுவார்கள். உங்கள் புதிய சுயமரியாதையை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.\nபாலியல் மேம்பாட்டாளருடன் மற்றவர்கள் எவ்வளவு திருப்தியடைகிறார்கள் என்பதைப் பார்க்க நான் எப்போதும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். வெளிநாட்டினரின் பாகுபாடற்ற மதிப்புரைகள் முதல் தர தயாரிப்புக்கான சிறந்த சான்றாகும்.\nபாதிக்கப்பட்டவர்களின் விமர்சனங்கள், வெற்றிகள் மற்றும் நேரடி ஒப்பீடுகளை Vollure உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கண்டறிய முடிந்தது:\nமற்ற தயாரிப்புகளுக்கு மாறாக, Vollure சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த தீர்வாகும்\nபலவிதமான தனிப்பட்ட அனுபவங்களைப் பார்ப்பதன் மூலம், மிகப் பெரிய சதவீத ஆண்கள் அதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான உற்சாகமான சுருக்கம் உங்களுக்கு எந்த தயாரிப்பையும் அளிக்காது. இந்த வைத்தியங்களில் சிலவற்றை நான் உண்மையில் சந்தித்து சோதிக்கவில்லை.\nசுருக்கமாக, நிறுவனம் விவரித்த எதிர்வினை ஆண்களின் முடிவுகளில் விரிவாக பிரதிபலிக்கிறது:\nதயாரிப்பு - எங்கள் தெளிவான சுருக்கம்\nஒருபுறம், வழங்குநரால் வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவுகளும் நன்கு சிந்திக்கக்கூடிய கலவையும் கவனத்திற்குரியவை.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nதங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள், தங்களைத் தாங்களே பேசும் சோதனை அறிக்கைகளிலிருந்து நேர்மறையான பதிவுகள் மீது தங்கியிருக்க முடியும்.\nவாடிக்கையாளர் அனுபவ அறிக்கைகள், தொகுப்பு மற்றும் போட்டி அணுகுமுறைகளுக்கு எதிரான Vollure தகுதிகளை அங்கீகரித்தால், ஒவ்வொரு விஷயத்திலும் அளித்த வாக்குறுதிகளை ஊடகம் கொண்டுள்ளது என்பதை அவர் நிச்சயமாக முடிவு செய்ய வேண்டும்.\nஆகையால், பரிகாரம் ஒரு நல்ல முறையாகும். உற்பத்தியாளர் மூலமாக மட்டுமே நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. சந்தேகத்திற்குரிய ஆதாரங்களால் விற்கப்படும் வழிமுறைகள் ஒரு சாயல் அல்ல என்பதை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nகூடுதலாக, பயன்பாட்டின் எளிமை ஒரு சிறந்த சொத்து, அதாவது நீங்கள் சில நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறீர்கள்.\nநான் நிறைய \"\" ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்ததன் காரணமாக, இந்த தயாரிப்பு இந்த துறையின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும் என்று நான் சொல்ல முடியும். இது Super 8 போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nநீங்கள் ஒருபோதும் பின்பற்றாத தவறுகளை தவறாமல் தேர்ந்தெடுத்ததை நாங்கள் காண்பிக்கிறோம்:\nஎடுத்துக்காட்டாக, சைபர்ஸ்பேஸில் சந்தேகத்திற்கு இடமில்லாத விற்பனையாளர்களுடன் விளம்பர உறுதிமொழி என்று அழைக்கப்படுவதால் ஒரு ஆர்டர் ஆர்டர் செய்யப்படும்.\nநெருக்கமான பரிசோதனையில், நீங்கள் உங்கள் சேமிப்பை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nமுக்கியமானது: நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்பினால், பரிந்துரைக்கப்பட்ட பக்கத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nகவனமாக, நான் வலையில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்தேன், கலப்படமற்ற செய்முறையை வாங்க வேறு இடம் இல்லை என்பதைக் கண்டறிந்தேன்.\nநீங்கள் வாங்குவதற்கான எனது உதவிக்குறிப்பு:\nஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. இங்கே எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புவது நல்லது. இவை தொடர்ந்து சரிபார்க்கப்படுவதால் விலை, விதிமுறைகள் மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\nஆயினும்கூட, Waist Trainer ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Vollure -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nVollure க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:37:47Z", "digest": "sha1:LFUYIRR5FASJ325DRVUJEMHU4ZCSINQ2", "length": 26378, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்க மாநிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலம் என்பது தனது இறைமையை ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உடன் பகிர்ந்து கொண்டுள்ள 50 அங்க அரசியல் அமைப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூட்டரசிற்கும் இறையாண்மை பகிர்ந்து கொள்ளப்படுவதால் அமெரிக்கர்கள் கூட்டுக் குடியரசிற்கும் தாங்கள் வாழும் மாநிலத்திற்கும் குடியுரிமை பெற்றவர்களாவர்.[3] மாநில குடியுரிமையும் வாழ்விடமும் நெகிழ்வானவை; மாநிலங்களுக்கிடையே குடிபெயர எந்த அரசு அனுமதியும் தேவையில்லை. சில நீதிமன்றத் தடை பெற்றவர்கள் மட்டுமே குடிபெயர அனுமதி தேவை.\nமக்கள் தொகையின்படி மிகச் சிறிய மாநிலமாக 600,000 மக்கட்தொகை கொண்ட வயோமிங்கும் மிகப்பெரிய மாநிலமாக 38 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவும் உள்ளன; பரப்பளவில் மிகச்சிறியதாக 1,214 சதுர மைல்கள் (3,140 km2) பரப்புள்ள றோட் தீவும் மிகப் பெரியதாக 663,268 சதுர மைல்கள் (1,717,860 km2) பரப்புள்ள அலாஸ்காவும் உள்ளன. நான்கு மாநிலங்கள் மாநிலம் என்பதை விட பொதுநலவாயம் என தங்கள் அலுவல்முறையான பெயர்களில் குறிப்பிடுகின்றன.\nமாநிலங்கள் கவுன்ட்டி அல்லது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உள்ளாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பினும் இறையாண்மை இல்லை. மாவட்டக் கட்டமைப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. மாநில அரசுகளுக்கு மக்கள் அதிகாரம் வழங்குகின்றனர்; தங்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்துமே மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு மாநில அரசிற்கும் மூன்று பிரிவுகள் உள்ளன: ஆளுநர் (நிர்வாகம்), மாநில சட்டப்பேரவை (சட்டவாக்கம்), மாநில நீதிமன்றம் (நீதி பரிபாலனம்).[4] ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் மாநிலங்களுக்கு பல அதிகாரங்களும் உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன; அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை ஏற்கும் அதிகாரமும் இவற்றில் ஒன்றாகும். பொதுவாக, உள்ளக சட்ட ஒழுங்கு, பொதுக் கல்வி, பொதுச் சுகாதாரம், உட்கட்டமைப்பு, உள்ளக போக்குவரத்து மற்றும் மாநிலங்களிடையேயான வணிகக் கட்டுப்பாடு ஆகியவை மாநிலங்களின் பணிகளாகவும் பொறுப்புகளாகவும் கருதப்படுகின்றன; இருப்பினும் தற்காலத்தில் இவற்றில் கூட்டரசு கணிசமான அளவில் முதலீட்டை செய்துவருவதுடன் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றது. காலவெள்ளத்தில், அமெரிக்க அரசியலமைப்பு திருத்தப்பட்டு வந்துள்ளது; அதன் பயன்பாடும் புரிதலும் மாறியுள்ளது. பொதுவாக மையப்படுத்தலை நோக்கிய பயணமாக இது உள்ளது. மாநிலங்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து உரையாடப்பட்டு வருகின்றது.\nமாநிலங்களும் அவர்களின் குடிகளும் கூட்டரசின் பேராயத்தில் அங்கம் பெறுகின்றனர்; செனட் மற்றும் கீழவை என்ற ஈரவைகளைக் கொண்ட சட்டமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட்டர்களும் குறைந்தது ஒரு கீழவை உறுப்பினரும் ஒதுக்கப்பட்டுள்ளனர். கீழவையில் கூடுதல் உறுப்பினர்கள் அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை பொறுத்து வழங்கப்படுகின்றது. இதற்காக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசியலமைப்பின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் மாநிலத்தின் விகிதாச்சாரத்தின்படி உறுப்பினரிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.[5] தவிரவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவிற்கு தங்கள் மாநிலத்தின் செனட்டர்கள், கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு இணையான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.[6]\nஒன்றியத்திற்கு புதிய மாநிலங்களைச் சேர்க்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு பேராயத்திற்கு வழங்கியுள்ளது.[7] 1776இல் நிறுவப்பட்ட பிறகு துவக்கத்தில் பதின்மூன்றாக இருந்த மாநிலங்கள் தற்போது 50ஆக உயர்ந்துள்ளது. கடைசியாக 1959இல் அலாஸ்காவும் அவாயும் மாநிலங்களாக ஏற்கப்பட்டன.\nமாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான அதிகாரம் உடையவையா என்பது குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை. உள்நாட்டுப் போரை அடுத்து சில ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம், டெக்சாசு எ. வைட் வழக்கில், ஒரு மாநிலம் தன்னிச்சையாக அவ்வாறு செய்ய இயலாது எனத் தீர்ப்பு வழங்கியது.[8][9]\n1 ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள்\n2 ஐகிய அமெரிக்காவின் நிலப்படத்தில் மாநிலங்கள்\nஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களின் அஞ்சல் குறியீட்டுச் சுருக்கங்களும் தலைநகரங்களும் எப்போது ஒன்றியத்தில் மாநிலமாக இணைக்கப்பட்டன என்னும் தகவல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nAL அலபாமா மான்ட்கோமரி திசம்பர் 14, 1819\nAK அலாஸ்கா ஜூனோ சனவரி 3, 1959\nAZ அரிசோனா பீனிக்சு பெப்ரவரி 14, 1912\nAR ஆர்கன்சா லிட்டில் ராக் சூன் 15, 1836\nCA கலிபோர்னியா சேக்ரமெண்டோ செப்டம்பர் 9, 1850\nCO கொலராடோ டென்வர் ஆகத்து 1, 1876\nCT கனெடிகட் ஹார்ட்பர்ட் சனவரி 9, 1788\nDE டெலவெயர் டோவர் திசம்பர் 7, 1787\nFL புளோரிடா தலகசி மார்ச் 3, 1845\nGA ஜோர்ஜியா அட்லான்டா சனவரி 2, 1788\nHI ஹவாய் ஹொனலுலு ஆகத்து 21, 1959\nID ஐடஹோ பொய்சி சூலை 3, 1890\nIL இலினொய் இசுப்பிரிங்ஃபீல்ட் திசம்பர் 3, 1818\nIN இந்தியானா இண்டியானாபொலிஸ் திசம்பர் 11, 1816\nIA அயோவா டி மொயின் திசம்பர் 28, 1846\nKS கேன்சஸ் டொபீகா சனவரி 29, 1861\nKY கென்டக்கி பிராங்போர்ட் சூன் 1, 1792\nLA லூசியானா பாடன் ரூஜ் ஏப்ரல் 30, 1812\nME மேய்ன் அகஸ்தா மார்ச் 15, 1820\nMD மேரிலாந்து அனாபொலிஸ் ஏப்ரல் 28, 1788\nMA மாசச்சூசெட்ஸ் பாஸ்டன் பெப்ரவரி 6, 1788\nMI மிச்சிகன் லான்சிங் சனவரி 26, 1837\nMN மினசோட்டா செயின்ட் பால் மே 11, 1858\nMS மிசிசிப்பி ஜாக்சன் திசம்பர் 10, 1817\nMO மிசூரி ஜெபர்சன் நகரம் ஆகத்து 10, 1821\nMT மொன்ட்டானா ஹெலேனா நவம்பர் 8, 1889\nNE நெப்ராஸ்கா லிங்கன் மார்ச் 1, 1867\nNV நெவாடா கார்சன் நகரம் அக்டோபர் 31, 1864\nNH நியூ ஹாம்சயர் காங்கர்ட் சூன் 21, 1788\nNJ நியூ செர்சி இட்ரென்டன் திசம்பர் 18, 1787\nNM நியூ மெக்சிகோ சாந்தா பே சனவரி 6, 1912\nNY நியூ யோர்க் மாநிலம் ஆல்பெனி சூலை 26, 1788\nNC வட கரொலைனா ராலீ நவம்பர் 21, 1789\nND வடக்கு டகோட்டா பிஸ்மார்க் நவம்பர் 2, 1889\nOH ஒகையோ கொலம்பஸ் மார்ச் 1, 1803\nOK ஓக்லகோமா ஓக்லஹோமா நகரம் நவம்பர் 16, 1907\nOR ஓரிகன் சேலம் பெப்ரவரி 14, 1859\nPA பென்சில்வேனியா ஹாரிஸ்பர்க் திசம்பர் 12, 1787\nRI றோட் தீவு பிராவிடென்ஸ் மே 19, 1790\nSC தென் கரொலைனா கொலம்பியா மே 23, 1788\nSD தெற்கு டகோட்டா பியேர் நவம்பர் 2, 1889\nTN டென்னிசி நாஷ்வில் சூன் 1, 1796\nTX டெக்சஸ் ஆஸ்டின் திசம்பர் 29, 1845\nUT யூட்டா சால்ட் லேக் நகரம் சனவரி 4, 1896\nVT வெர்மான்ட் மான்ட்பீலியர் மார்ச் 4, 1791\nVA வர்ஜீனியா ரிச்மண்ட் சூன் 25, 1788\nWA வாஷிங்டன் ஒலிம்பியா நவம்பர் 11, 1889\nWV மேற்கு வர்ஜீனியா சார்ல்ஸ்டன் சூன் 20, 1863\nWI விஸ்கொன்சின் மேடிசன் மே 29, 1848\nWY வயோமிங் செயென் சூலை 10, 1890\nமாநிலங்களைத் தவிர ஐக்கிய அமெரிக்காவின் பிற பகுதிகளாவன:\nDC வாசிங்டன், டி. சி., கூட்டரசின் தலைநகரம்\nMP வடக்கு மரியானா தீவுகள், பொதுநலவாயம்\nPR புவேர்ட்டோ ரிக்கோ, பொதுநலவாயம்\nVI the அமெரிக்க கன்னித் தீவுகள்\nஐகிய அமெரிக்காவின் நிலப்படத்தில் மாநிலங்கள்[தொகு]\n↑ ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் நான்காம் சட்டவிதி, பிரிவு 3, சரத்து 1\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஐக்கிய அமெரிக்க அரசியல் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/27131233/1263630/Search-engine-Google-turns-21.vpf", "date_download": "2020-10-28T15:04:54Z", "digest": "sha1:CHWON6K3YVJ3LXMHAXOSZXKQT3634W7H", "length": 7496, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Search engine Google turns 21", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 13:12\nஉலகின் முதன்மையான தேடுதளமாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 21வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.\nகூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணி தேடுபொறியை உருவாக்கியது. அதற்கு googol என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10 ன் அடுக்கு 100 என்று அர்த்தம். இதுவே பின்னர் கூகுள்(Google) என்று ஆனது.\n1997ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று google.com என்கிற டொமைன் பதிவு செய்யப்பட்டது. 1998ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி கூகுள் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இதில் எதை பிறந்த நாளாகக் கொண்டாடுவது என்ற குழப்பத்தின் காரணமாகவே 2005-ம் ஆண்டு வரை செப்டம்பர் 7-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியது. 2005-க்கு பிறகு செப்டம்பர் 8, செப்டம்பர் 26 என கொண்டாடப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 27-ம் தேதி என முடிவு செய்யப்பட்டு, பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.\nகூகுள் இணையதள தேடுதலின் ஜாம்பவான் என்றால் மிகையல்ல, சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனர்களை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் கூகுளின் 21வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு கூகுள் நிறுவனம் தனது முகப்பை அலங்கரித்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பாக கூகுளின் முகப்பு பக்கம் இருந்ததை நினைவுப்படுத்தும் வகையில் பழைய கணினியில் தேடுபொறி காட்சியளிப்பதனை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது. பழைய கணிப்பொறியில் கூகுள் பக்கம் திறக்கப்பட்டு, கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/man-kills-his-pregnant-wife", "date_download": "2020-10-28T15:13:39Z", "digest": "sha1:Y23DK6E3Z447DCOO73GYQCBQ3C2L6SER", "length": 9849, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்! | man kills his pregnant wife | nakkheeran", "raw_content": "\nபெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்\nபெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கணவனே மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் உ.பி-யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் குமார். அவருடைய மனைவி ஊர்மிளா. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஊர்மிளா தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில், மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்து விடுமோ என்று சந்தேகம் அடைந்த அவரின் கணவர், அவரிடம் சச்சரவில் ஈடுபட்டுள்ளார்.\nஒரு கட்டத்தில் இந்த சண்டை உச்சகட்டம் அடைந்த நிலையில், குமார் தன்னுடைய மனைவி ஊர்மிளாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவவத்தை பார்த்த அவரின் மூத்த மகள் நடந்த சம்பவத்தை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையிடம் அவர் புகார் தெரிவிக்கவே, குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை\nஇரட்டைக் கொலை பதற்றம்... ஹைடெக் பாதுகாப்பில் நாங்குநேரி\nபட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்\nதட்டார்மடம் வாலிபர் கடத்திக் கொலைசெய்யப்பட்ட வழக்கு... இன்று சி.பி.சி.ஐ.டி வசம் ஆவணங்கள் ஒப்படைக்கப்படுகிறது\nமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று...\nகஸ்டம்ஸ் கஸ்டடியில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர்\nபுலம்பெயர் தொழிலாளிகள் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு...\nபீகார் தேர்தல் பரபரப்பு... இணையத்தில் கசிந்த சிராக் பஸ்வானின் வீடியோவால் சர்ச்சை...\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் ப��த்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03731+de.php", "date_download": "2020-10-28T14:42:42Z", "digest": "sha1:FLX76CXRRL7N25VWEWNXAR4UK3HUDRDG", "length": 4534, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03731 / +493731 / 00493731 / 011493731, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 03731 (+493731)\nமுன்னொட்டு 03731 என்பது Freiberg Sachsக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Freiberg Sachs என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Freiberg Sachs உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 3731 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Freiberg Sachs உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 3731-க்கு மாற்றாக, நீங்கள் 0049 3731-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200911-51685.html", "date_download": "2020-10-28T14:11:20Z", "digest": "sha1:RFRSOH4JJ4W2RTIMEF3TTFI3CCPMMEPD", "length": 13525, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘டிக்டாக்’ உரிமையாளர் சிங்கப்பூரில் பில்லியன் கணக்கில் முதலீடு, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘டிக்டாக்’ உரிமையாளர் சிங்கப்பூரில் பில்லியன் கணக்கில் முதலீடு\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\n‘டிக்டாக்’ உரிமையாளர் சிங்கப்பூரில் பில்லியன் கணக்கில் முதலீடு\nமின்னிலக்க வங்கி ஒன்றைச் செயல்படுத்தும் உரிமத்துக்காக நிறுவனம் இங்கு விண்ணப்பமும் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. படங்கள்: CHONG JUN LIANG, BLOOMBERG\nபிரபல ‘டிக்டாக்’ காணொளி பகிரும் செயலியின் உரிமையாளரான ‘பைட்டான்ஸ்’ நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கு பில்லியன் கணக்கில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஅத்துடன் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nசீனாவின் பெய்ஜிங் மாநிலத்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பைட்டான்ஸ்’, அதன் அனைத்துலக விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் இவ்வாறு முதலீடு செய்யவுள்ளதாக ரகசியத்தன்மை கருதி பெயர் குறிப்பிட விரும்பாத நபர்கள் குறிப்பிட்டனர்.\nமின்னிலக்க வங்கி ஒன்றைச் செயல்படுத்தும் உரிமத்துக்காக நிறுவனம் இங்கு விண்ணப்பமும் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.\nடிரம்ப்பின் நிர்வாகத்தின் அழுத்தத்தால் அமெரிக்காவில் அதன் டிக்டாக் செயல்பாடுகளை விற்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் இம்முதலீடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் வந்துள்ளது.\n'டிக்டாக்' காணொளி எடுத்தபோது விபரீதம்; இளைஞர் பலியான பரிதாபம்\nடிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கவும்\n‘டிக்டாக்’: உச்ச நீதிமன்றம் மறுப்பு\n‘டிக்டாக்’ தலைவர் பதவி விலகினார்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nகுற்றம் செய்தவர் இடமாற்றம்; குற்றம் சொன்னவர் கைது\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nஆய்வு: தாய்லாந்து ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதமர் மீதான அதிருப்தியே காரணம்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங��கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/murathaduwe-anantha-thero/", "date_download": "2020-10-28T14:01:49Z", "digest": "sha1:Y2EVCFUZOVR2HGMAKGO27GNKAXAHAZNF", "length": 5634, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "murathaduwe anantha thero Archives - GTN", "raw_content": "\nமஹிந்தவை விடவும் இந்த அரசாங்கம் களவாடுகின்றது – பெவிதி ஹன்ட\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-10-28T13:33:29Z", "digest": "sha1:XDKUTZJBEFKIB4D2Z53C57N7C5JO7MPF", "length": 23292, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "வெளிநாட்டு பணத்தினால் பறி போன சந்தோசம் ! பறிக்கப்பட்ட கணவனின் உயிர் ! யாழ்ப்பாணத்தில் நடந்த துயரம் – Eelam News", "raw_content": "\nவெளிநாட்டு பணத்தினால் பறி போன சந்தோசம் பறிக்கப்பட்ட கணவனின் உயிர் \nவெளிநாட்டு பணத்தினால் பறி போன சந்தோசம் பறிக்கப்பட்ட கணவனின் உயிர் \nவெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணம் மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார் .வெளிநாட்டிலிருந்து பணம் வருவதால் மனைவி தன்னுடன் சந்தோசமாக இருப்பதில்லை என்று கடிதம் எழுதிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.\nநான்கு பிள்ளைகளின் தந்தையான சிவரூபன் இவர் கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிகிறார்.சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணை நடத்தினர். பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மேலதிக விசாரணைகளை நடத்தினார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்ப���்டது.\nவெளிநாடுகளிலுள்ள உறவுகள் அனுப்பும் பணம் இங்குள்ள பலருக்கும் சாதகமாகவே அமைகின்ற போதும், சில இளையோர் அத்தகைய பணத்தால் தறிகெட்டுச் செல்கிறார்கள். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பலரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகழுத்து நெரித்து கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் விசாரணையில் தொடரும் சர்ச்சை \nபாவமன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பங்கு போட்டு பாவச் செயல் புரிந்த 5 பங்கு தந்தையர்கள் \nஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்\nசிங்கள கும்பல்களால் எரித்த தோட்டங்களிலிருந்து வந்த தமிழனின் கதையாம் – 800 பட…\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:38:39Z", "digest": "sha1:BF2GJYNJDVDFUECD7GWGOIRMHEEF6GZ2", "length": 6894, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரும் பனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎச்சரிக்கை அறிகுறி பனிக்கட்டி நடைபாதை கியூபெக், கனடா\nகருப்பு பனி கட்டி , என்பது சில நேரங்களில் தெளிவான பனி கட்டி என்றும்குறிக்கப்படுகிறது . ஒரு மெல்லிய பூச்சு போல உறைந்த பனி சாலை மீது படிந்து இருத்தலால் அது கருப்பு தோற்றம் பெறுகிறது. உண்மையில் கருப்பு ஐஸ் அல்ல. பெரும்பாலும் கருப்பு சாலையாக இருப்பதால் பார்க்கும் பொழுது அதன் தோற்றம் கருப்பாக தெரிகிறது . பொதுவாக குறைந்த அளவு குறிப்பிடத்தக்க பனி துகள்கள், அல்லது பனி பரவியுள்ள பகுதியை கரும் பனி என்கிறோம். அதன் மீது நடந்து செல்லும் போது , வாகனங்கள் ஓட்டும் போதும் சருக்குக்ம் அதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. டீசல் எரிபொருள்கள் சாலையில் கொட்டும் பொழுதும் விபத்துக்கள் ஏற்படுகிறது . இதனால் பனி படர்ந்த சாலையில் கவனமாக செல்ல வேண்டும் .[1]\nஎச்சரிக்கை அறிகுறி பாலம் மீது அமெரிக்க turnpike\n, நான்-35W Mississippi நதி பாலம் இருந்து\nகருப்பு பனி ஒரு கால்வாய் நெதர்லாந்து\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/96-movie-release-ticket-booking-cancel-pg2goe", "date_download": "2020-10-28T13:28:55Z", "digest": "sha1:PRH652HACAVA7YLSQLNT6FT37YVVM7AX", "length": 10094, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனிமே அதிகாலை காட்சிகளுக்கு டிக்கட் புக் பண்ணி ஏமாறாதீங்க’", "raw_content": "\nஇனிமே அதிகாலை காட்சிகளுக்கு டிக்கட் புக் பண்ணி ஏமாறாதீங்க’\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இன்று வெளியான விஜய்சேதுபதி-த்ரிஷாவின் ‘96’ பட அதிகாலைக் காட்சிகள் அநேகமாக நகர் முழுக்க ரத்து செய்யப்பட்டன.\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இன்று வெளியான விஜய்சேதுபதி-த்ரிஷாவின் ‘96’ பட அதிகாலைக் காட்சிகள் அநேகமாக நகர் முழுக்க ரத்து செய்யப்பட்டன.\nஇதனால் அதிகாலை 5 மணிக்கே படம் பார்க்க, குளிக்காமல், பல் துலக்காமல் கூட வந்த விஜய்சேதுபதி ரசிகர்கள் கெட்ட வெறுப்புக்கு ஆளாகி, அடுத்த காட்சி எத்தனை மணிக்குத்தான் என்கிற விபரம் கூட தெரிந்துகொள்ளமுடியாமல் வீடு திரும்பினார்கள்.\nஇதற்கு கே.டி.எம். [key delivery message] எனப்படும் தொழில்நுட்ப தொல்லையைக் காரணமாக சொன்னாலும் வழக்கமாக நடைபெறும் பணப்பட்டுவாடா பற்றாக்குறை பஞ்சாயத்துகளும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.\nசினிமாவில் தொடர்ந்து நல்ல பெயரை சம்பாதித்து வரும் விஜய் சேதுபதி ‘96’ படத்தின் இருதி நிலவரப் பிரச்சினைகளுக்காக தனது சம்பளத்தில் மூன்று கோடியை விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி, கையிலிருந்து மேலும் 2 கோடி ரூபாய் கொடுத்து 96’ பட ரிலீஸுக்கு தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு உதவினாராம்.\nதியேட்டர்காரர்களின் வசூல் அரிப்புக்காக, சமீபகாலமாக மெல்ல அதிகரித்துவரும் அதிகாலை 4மணி 5 மணிக் காட்சிகளை மக்கள் ஆதரிக்காமல் இருப்பதே உங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும் பர்ஸுக்கும் நல்லது. ஏனெனில் தாங்கள் எடுக்கும் படத்தின் ரிலீஸ் நாளில் என்னென்ன பஞ்சாயத்துகள் வரும் அது எத்தனை மணிக்கு தீர்ந்து எத்தனை மணிக்கு ரிலீஸாகும் என்று பெரிய படம் எடுக்கும் எந்த தயாரிப்பாளருக்கும் தெரியாது.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் ���ூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/all-rto-offices-cctv-camera-chennai-high-court-action", "date_download": "2020-10-28T14:53:11Z", "digest": "sha1:OKB6DFROHS4N57UH3EEJYEYOBUMT2R6J", "length": 9754, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைத்து RTO அலுவலகங்களில் சிசிடிவி கேமரா : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nஅனைத்து RTO அலுவலகங்களில் சிசிடிவி கேமரா : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆர்.டி.ஓ.க்களின் சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மின்னணு ஓட்டுநர் தேர்வு முறையை கைவிடக்கோரி சென���னை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஅவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தகுதியில்லாதவர்களுக்கு உரிமம் வழங்கப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பதாக கூறினார். விபத்துகளை தடுக்க மின்னணு ஓட்டுநர் பயிற்சி முறை அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்தார். இடைத்தரகர்களும் ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்களுக்கும் லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் உரிமம் வாங்குவதால் விபத்துகள் அதிகரிப்பதாக கூறிய நீதிபதி, அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் 3 மாதங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என ஆணையிட்டார்.\nஅவசியமின்றி ஆர்.டி.ஓ. அலுவலங்களில் இடைத்தரகர்கள் நுழையக்கூடாது என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது உத்தரவில் குறிப்பட்டிருக்கிறார். பணியில் சேர்ந்த போதும், தற்போதும் ஆர்.டி.ஓ.க்களுக்கு உள்ள சொத்து மதிப்பை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி, சொத்து மதிப்பு அதிகமாக இருந்தால் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்���ு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/sophia-case-police-summon-to-appear-in-passport-pekrxw", "date_download": "2020-10-28T15:15:27Z", "digest": "sha1:HLUV7TYBLYLZFRK5W6CYNDZ6CNAZ7NGN", "length": 9931, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சோபியாவுக்கு கிடுக்குப்பிடி... பாஸ்போர்ட்டுடன் ஆஜராக போலீஸ் சம்மன்!", "raw_content": "\nசோபியாவுக்கு கிடுக்குப்பிடி... பாஸ்போர்ட்டுடன் ஆஜராக போலீஸ் சம்மன்\nதூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மற்றும் அவரின் தந்தை சாமி ஆகிய இருவரும் 7-ம் தேதி அசல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகும்படி\nபுதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nதூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மற்றும் அவரின் தந்தை சாமி ஆகிய இருவரும் 7-ம் தேதி அசல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகும்படி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆராய்ச்சி மாணவி சோபியா, இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அப்போது அதே விமானத்தில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சென்றார்.\nஅப்போது மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதனால் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில், போலீசார் சோபியாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇதையொட்டி, உடல்நிலை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு, தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டு சோபியா வீடு திரும்பினார்.\nஇந்நிலையில் சோபியாவின் அசல் பாஸ்போர்ட் உடன் வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராக அவரது தந்தை சாமிக்கு தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழிசை உடனான வாக்குவாதத்தின் போது காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது\n கைது பீதியில் கைகழுவிய ஆதரவாளர்கள்\n சோபியாவின் வழக்கறிஞர் பரபரப்பு தகவல்\n விரைவில் விமானத்தில் பறக்க தடை\nஅர்பன் நக்சல் பட்டியலில் சோபியாவா விடை தெரியாத அடுக்கடுக்கான கேள்விகள்...\n தமிழிசை மீது கடும் கோபத்தில் பா.ஜ.க மேலிடம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0133.html", "date_download": "2020-10-28T13:45:39Z", "digest": "sha1:NN3JFSZS45TRQCDA3MC5AKA6DSCR2EPN", "length": 12874, "nlines": 188, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை உழவர் சந்தையில் தானியங்கி பால் இயந்திரம் திறப்பு விழா.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை உழவர் சந்தையில் தானியங்கி பால் இயந்திரம் திறப்பு விழா.\nதமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை உழவர் சந்தையில் தானியங்கி பால் இயந்திரம் திறப்பு விழா.\nபுதுக்கோட்டை உழவர் சந்தை மற்றும் டவுன் பகுதியில் 12 இடங்களில் வேளாண் வணிகத்துறை மூலம் அமைக்கப்பட்ட கறவை மாடு விளைபொருள் குழுக்களால் மக்களுக்கு பசும் பாலினை வழங்கி வருகின்றனர்.\nஇந்தநிலையில் 24 மணி நேரமும் பால் கிடைக்கும் வகையில் உழவர் சந்தையில் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் நேற்று திறந்து வைத்தார். துணை இயக்குனர் சங்கரலட்சுமி எந்திரத்தை இயக்கி வைத்து பால் விற்பனையை தொடங்கி வைத்தார்.\nஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தப்படும் கார்டை போல இதில் பால் பெற, பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கார்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ரூபாய் நோட்டுகளை எந்திரத்தில் செலுத்தி அதற்கேற்ப பாலை பெறலாம். பாலை வாங்க வரும்போது பாத்திரம் எடுத்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரமும் இயங்குவதற்கு வசதியாக எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் வேளாண்மை துணை இயக்குனர்கள் சக்திவேல், பெரியசாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தானியங்கி எந்திரம் தமிழகத்தில் உழவர் சந்தைகளில் புதுக்கோட்டையில் முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/07/demonestation-fraud.html", "date_download": "2020-10-28T14:49:04Z", "digest": "sha1:MZPZFA7ZPRAY3CH3OFZELTHFMDYMW7VS", "length": 11792, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ரூ.10 கோடி பழைய பணத்தை மாற்றித்தருவதாக கூறி ஏமாற்றிய நபரை கடத்த முயற்சி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / ரூ.10 கோடி பழைய பணத்தை மாற்றித்தருவதாக கூறி ஏமாற்றிய நபரை கடத்த முயற்சி.\nரூ.10 கோடி பழைய பணத்தை மாற்றித்தருவதாக கூறி ஏமாற்றிய நபரை கடத்த முயற்சி.\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு என்பவரிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாக கூறி கன்னியாகுமரியை சேர்ந்த செல்வராஜ் என்கிற ராஜன் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் தங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் என்று கூறி பணத்தை பறிமுதல் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.\nபின்னர் தான் ச���.பி.சி.ஐ.டி போலீசார் என்று கூறி பணத்தை பறித்துச் சென்றவர்கள் ராஜனின் கூட்டாளிகள் என்பதை பாபு அறிந்துள்ளார். அத்துடன் பணத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜனிடம் பாபு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் பணத்தை தராமல் ராஜன் இழுத்தடித்து வந்ததால், அவரை கடத்தி பணத்தை வசூலிக்க பாபு முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் விடுதி ஒன்றில் தங்கிடியிருந்த ராஜனை கடத்த வந்த பாபுவின் கும்பல், அங்கிருந்த டிரைவர் ரிஜிவை கடத்திச் சென்றுள்ளது. அத்துடன் பத்து கோடி ரூபாய் பணத்தை ஒப்படைத்தால் தான் ரிஜிவை விடுவிக்க முடியும் என்று பாபு கும்பல், ராஜனை மிரட்டியுள்ளது. இதனால் பயந்து போன ராஜன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nதுரிதமாக செயல்பட்ட போலீசார் அம்பத்தூர் அருகே பாபு தலைமையிலான கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்து, டிரைவர் ரிஜிவை மீட்டது. அத்துடன் ரூபாய் நோட்டு மாற்று மோசடி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் ப��லம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/866280", "date_download": "2020-10-28T15:43:20Z", "digest": "sha1:NSS5H3I6VQKDHRNN7H7MPJM25ZYWB623", "length": 3041, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:25, 5 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.5.2) (தானியங்கிஇணைப்பு: ga, gv, io, so மாற்றல்: sq\n16:03, 26 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n11:25, 5 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ga, gv, io, so மாற்றல்: sq)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1519", "date_download": "2020-10-28T16:25:57Z", "digest": "sha1:TXS4BDJ3VNRRGSKCMYW2OYEBT6F2QPJJ", "length": 6473, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1519 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1519 நிகழ்வுகள் (1 பக்.)\n► 1519 இறப்புகள் (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sufimanzil.org/tag/ahamed/", "date_download": "2020-10-28T14:51:57Z", "digest": "sha1:RASH745UX2JD4AIZLFJXAVEPIBPYQSKX", "length": 5668, "nlines": 130, "source_domain": "sufimanzil.org", "title": "ahamed – Sufi Manzil", "raw_content": "\nSulaiman Wali – சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு\nSeyed Ahamed Wali – செய்யிது அஹ்மது வலி\nபர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு துஆ ஓதலாமா\nபர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு ஓதும் துஆவிற்கான விளக்கம். கேள்வி: பர்ளு தொழுகைக்குப்பின்னர் பெருமானாரோ, […]\nகாயல்பட்டணம் ஜும்ஆ பத்வா (மொழி பெயர்ப்பு) பிரசுரித்தவர்கள்: S.A. முஹம்மது ஆதம். சாளை […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-03-08-12-45-11/", "date_download": "2020-10-28T14:53:04Z", "digest": "sha1:WVFCLG464EL7NC3TB3NM3MWGKUIA2BM5", "length": 10934, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "உலக மகளிர் தினம்—உற்சாகம் தரா –உண்மைகள் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nஉலக மகளிர் தினம்—உற்சாகம் தரா –உண்மைகள்\nஇன்று உலக மகளிர் தினமாம்..முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கை தொலைகாட்சிகளிலும்\nவெறும் பெண்கள் முகம்,செய்திகள், இத்யாதி..இத்யாதி..\nஇன்று உலகெங்கிலும் உள்ள…வேண்டாம்…..இந்தியாவிலுள்ள—அதுவும் வேண்டாம்—தலை நகர் தில்லியிலுள்ள பெண்களின் நிலை பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலுள்ள ஒரே ஒரு செய்தியை மட்டும் தருகிறேன்…\nஓ.ஆர்.ஜி யுடன் டைம்ஸ் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு..இதோ.\n1,தலைநகர் தில்லியில் பெண்களின் பாது காப்பு எப்படி உள்ளது\nபாது காப்பு இல்லை—47 சதம்\n2.எப்போது பாதுகாப்பு குறைவு என் நினைக்கிறீர்கள்\nஇரவு 8 மணிக்கு பிறகு—47 சதம்\nஇரவு 10 மணிக்கு பிறகு –27 சதம்\n3.தெருக்களில் “தவறாக ” நடந்து கொள்கிறார்களா\n4.மற்ற நகரங்களில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலை எப்படி உள்ளது\nபெண்களை தாயாக தெய்வமாக வணங்கும் பாரத நாட்டில் “பெண்களுக்கு பாதுகாப்பிலை” என்பது வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம்….அதைவிட வருத்த மான விஷயம்\nபெண் தலைமையிலுள்ள ஐ.மூ.கூ..அரசில்..(சோனியா காந்தி)—பெண் முதல்வராக இருக்கும் (ஷீலா தீக்ஷித்) மாநிலத்தில் சூரியன் மறைந்தால் —பெண்கள்…நடமாடமுடியவில்லை என்பது கேலிக்கூத்து.\nஅதுமட்டுமல்ல..பெண்கள் முதல்வராக இருக்கும் கொல்கொத்தாவிலும்..( மம்தா பானர்ஜி)—சென்னையிலும் ( ஜெயலலிதா)..பெண்களுக்கு பாதுகாப்பில்லை..எனபது துயரத்திலும் துயரம்.\nஇதைவிட கொடுமை..இந்த புள்ளிவிவரங்களை தந்த இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வேறு ஒரு பக்கத்தில் தில்லி மாநில போலீஸின் ஒரு விளம்பரம் வந்துள்ளது..அதன் வாசகம் வருமாறு..\n” பெண் என்பதில் பெருமைப்படு”\n“உங்களுக்கு 365 நாளும் மகளிர் தின வாழ்த்துக்கள்—இந்த வருடம் மட்டுமல்ல—ஒவ்வொரு வருடமும்…”\nஒவ்வொரு முறையும் குண்டுவெடித்து நூற்றுக்கணக்கில் அப்பாவிகள் கொல்லப்பட்டவுடன் பிரதமர் மன்மோகன் சிங்\n” நாங்கள் வன்முறையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்…யார் தவறு செய்தாலும் சட்டம் பார்த்துக்கொண்டிருக்காது”\nபடித்து படித்து…கேட்டுக்கேட்டு புளித்துப்போன வார்த்தைகள்—வசனங்கள்..\nநன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல் மாநிலப் பொருளாளர்–பாஜக\nநிதி அதிகாரம் இருந்தால் மட்டுமே பெண்கள் சமூக…\nபாரதீய ஜனதாவின் தாரக மந்திரமே பெண்களுக்கு முதலிடம்…\nபெண்களின் ஆற்றல், சாதனைகளை நினைத்து நாம் கட்டாயம்…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம்…\nநிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டபட்டுவிட்டது\nபெண்களின் பாது காப்பு, பெண்களின் பாதுகாப்பு\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2018/09/10/jiffry-hassan-on-cheran/", "date_download": "2020-10-28T15:12:26Z", "digest": "sha1:ZRZBSEEZLCNDZIQ5RDUCHTKLPSGHAWUW", "length": 77745, "nlines": 194, "source_domain": "padhaakai.com", "title": "வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nவாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்\nஈழக்கவிஞர்களில், குறிப்பாக வடபுலத்தில் உருவான சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி. சிவசேகரம், திருமாவளவன், செழியன், சு. வில்வரத்தினம், கருணாகரன், எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன், தீபச்செல்வன் போன்ற கவிஞர்களின் கவிதைகள் ஒரே அரசியலை, வாழ்க்கையை, நிலக்காட்சியை, அனுபவங்களைப் பேசுபவை. அவர்களுக்கிடையிலான வித்தியாசம் என்பது கவிதையின் அகம் சார்ந்து நிகழாது புறம் சார்ந்து மட்டுமே நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக கவிதையின் மொழி மற்றும் ஓசை சார்ந்ததாக மட்டுமே அந்த வித்தியாசங்களை கண்டடைய முடியுமாக உள்ளது. அவர்களின் கவிதைகளில் வேறு தளங்களில் முகிழ்க்கும் வித்தியாசங்கள் மிக நுண்ணிய அளவில்தான் (அதுவும் ஒருசில கவிஞர்களால்) நிகழ்த்தப்பட்டிருக்கிறது. எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன் போன்றோரின் கவிதை மொழி கிளர்த்தும் உணர்வுகளும், அது வெளிப்படுத்தும் ஒருவகை உக்கிரத் தன்மையும் இந்த மூவரையும் ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய புள்ளிகளாகும். ஆயினும் அவர்கள் ஏனையவர்களோடு ஒப்பிடும்போது அதிகம் எழுதவில���லை. இப்பொதுக் கவிதைப் போக்கின் (common trend) முன்னோடி கவிஞர்களுள் ஒருவராக சேரனைக் குறிப்பிட முடியும். இந்தக் கவிதை இயக்கத்துக்கான பாதையை வடிவமைத்ததில் அவருக்கு ஒரு தனியான பங்கு இருக்கிறது.\nஇவர்களின் புற வாழ்வும், அகவாழ்வும் ஒன்றிப்போயிருக்கின்றன. ஒரே கனவின் வெவ்வேறு கிளைகளாக விரிந்து நிற்பவர்கள் இவர்கள். கவிதையில் வெளிப்படும் உணர்வு சார்ந்தும் இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நிற்பவர்கள்தான். அவர்களின் வாழ்வும், அது கொடுத்த அனுபவங்களும் ஒரே நிலத்திலிருந்து, ஒரே அரசியலிலிருந்து, ஒரே கனவிலிருந்து உருக்கொண்டவை என்பதால்தான் இந்தப் பொதுமைப்பாடு. ஆம், இவர்களில் யாரும் அரசியல் எனும் பரப்பைத் தாண்டி விரிவுபட்டிருக்கவில்லை. அவர்கள் எல்லோரும் இணைந்திருந்த ஒரே புள்ளி அரசியல் களமே ஆகும். காதல், காமம் போன்ற விசயங்களை இவர்கள் தொட்டிருந்தாலும் அதற்குள்ளும் ஓர் அரசியல் தளம் உள்ளோடி இருக்கும்.\nஆக, இவர்களின் வேர் ஒன்றுதான். மரத்தின் இலைகளுக்கிடையிலான வித்தியாசங்களைப் போன்றுதான் நாம் இவர்களுக்கிடையிலான வித்தியாசங்களைத் தரிசிக்க முடியும். இதனால் தான் ஈழத்துக் கவிதைகள் என்று சொல்வதை விடவும் ஈழத்துக் கவிதை இயக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஈழப்போராட்டம் தொடங்கிய பின் அங்கு உருவான கவிஞர்களின் கனவு ஒன்றாகத்தானிருந்தது. அந்தக் கனவுகளைக் கண்ட கண்கள் மட்டுமே வேறாக இருந்தன. புலக்காட்சிகள் ஒன்றாகத்தானிருந்தன. உணர்வுகள், வெளிப்பாடுகள் ஒன்றாக இருந்தன என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.\nஅது தவிர வேறொரு காரணமும் இருக்கிறது. 1980களில் ஈழத்தில் அறிமுகமான பலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஈழத்துக் கவிஞர்களிடம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தங்களது கவிதைகளுக்கான உள்ளீட்டை, மொழியை அவர்கள் அங்கிருந்து பெற்றுக் கொண்டார்கள். பலஸ்தீனக் கவிதைகளை மட்டுமே தம் முக்கிய உசாத்துணையாக அவர்கள் வரித்துக் கொண்டார்கள். அதன் தாக்கத்திலிருந்து அவர்கள் எழுதிய கடைசி கவிதை வரைக்கும் அவர்களால் விடுபட முடியவே இல்லை. அது அவர்களின் மாறாத வாழ்வையும், மனநிலையையுமே முதலில் வெளிக்காட்டுகிறது. ஈழத்தில் பலஸ்தீனக் கவிதைகளுக்கு ஏற்பட்ட மதிப்பளவுக்கு வேறெங்கும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அத்தகையதொரு அரசியல் சூழல் இல்லாததனால் போதிய கவனத்தை அங்கு அது பெறவில்லை. அங்கு எந்தவித தாக்கத்தையும் அக்கவிதைகள் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஈழத்தில் நிலமை தலைகீழாக இருந்தது. பலஸ்தீனக் கவிதைகளை வாசிக்காமல் யாரும் கவிதை எழுத முடியாது என்பது இங்கு ஒரு எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்பட்டு வந்தது.\nஇதனால் ஈழத்துக் கவிதைகள் பலஸ்தீனக் கவிதைகளை உசாத்துணையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளாக தோற்றங்காட்டின. ஆனாலும் பலஸ்தீனக் கவிதைகளில் அரசியல், விடுதலை வேட்கை, காதல், பிரிவு, இயற்கை, குழந்தைமை, கனவுகள் என பலவிடயங்கள் உட்பொதிந்திருந்தன. துரதிருஸ்டம் ஈழக்கவிஞர்கள் அதற்குள்ளிருந்த வெறும் அரசியலால் மட்டுமே ஊட்டம் பெற்றனர். அதனையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தாண்டி அவர்களின் பேனை நகர மறுத்துவிட்டது.\nபலஸ்தீனக் கவிதைகளில் என்ன உணர்வுகள், என்ன துயரங்கள் பேசப்பட்டனவோ அவையும் இங்கு அனுபவிக்கப்பட்டன. அதனை அதே தளத்தில் அதே மொழியில் ஈழத்துக் கவிஞர்களும் எழுதத் தொடங்கினர். இந்தக் காலப்பகுதியிலும் ஈழத்தில் இயற்கை இருந்தது, காதல் இருந்தது, தீண்டாமை இருந்தது, பாலுறவு சார்ந்த பிரச்சினைகள், பிணிகள், உள்மன முரண்பாடுகள், வாழ்க்கைப் பிரச்சினைகள் என ஒரு கவிஞனுக்கான உந்துதலைத் தரக்கூடிய அனைத்து விடயங்களும் இருந்தன. ஆனால் அவை எதுவும் போதியளவில் கவிஞர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பலஸ்தீனக் கவிதைகள் பொது அவலத்தை தனிமனித அகத்தினூடாகப் பேசியளவுக்கு ஈழத்துக்கவிதைகள் பேசவில்லை. பலஸ்தீனக் கவிதைகளின் அரசியல் தளத்தை மட்டுமே தங்கள் கவிதைகளின் முக்கிய உசாத்துணையாக கொண்டதன் விளைவு அது.\nஈழக்கவிஞர்கள் போரின் பொதுவான துயரங்களைத் தனிமனித அக நெருக்கீடுகளுக்கூடாக மிக மிகக் குறைவாகவும், சமூகத்தின் கூட்டுத் துயரமாகவும், பிரக்ஞையாகவுமே அதிகம் வெளிப்படுத்தினர். தமிழீழ போராட்டம் குறித்து இக்கவிஞர்களில் பலரிடம் எந்தவித மாற்றுப் பார்வைகளோ, சுயவிசாரணைகளோ இருக்கவில்லை. புலிகளின் செயற்பாடுகள் மீது விமர்சனங்களை முன்வைப்பது தற்கொலைக்குச் சமமானதாக இருந்தபோதும் ஒரு சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அத்தகைய மாற்றுக் குரல்களைப் பதிவு செய்திருந்தனர். அந்த மாற்றுக் குரல்கூட முஸ்லிம்களுக்கெதிரான பு���ிகளின் வன்முறைகளை விமர்சிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. வேறு களங்களை நோக்கி அவை நகரவில்லை. அதுவும் ஒன்றிரண்டு கவிதைகளுடன் நின்றுவிட்டன.\nவ.ஐ.ச. ஜெயபாலன், சு. வில்வரத்தினம், சேரன் போன்றவர்களிடம் இருந்துதான் இந்த மாற்றுக்குரல்களும் எழுந்து வந்தன. மற்றப்படி ஏனையவர்கள் புலிகளை புனிதர்களாக மட்டுமே கருதி வழிபட்டு வந்தனர். எஸ்போஸிடம் அத்தகைய வழிபாட்டுக் குணம் இருந்ததாகத் தெரியவில்லை. கருணாகரனிடம் மாற்றுக் கருத்துகள், புரிதல் என்பன இருந்தாலும் அவர் தன் கவிதைகளில் அவற்றைப் பதிவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். புலிகள் குறித்த அச்சத்தினால் அப்படி நிகழ்ந்திருந்தால் புலிகளுக்குப் பின்னும் அவரிடமிருந்து எந்தவித மாற்றுப் பார்வைகளும் வெளிவரவில்லை. வெளிப்படையாக இதனை சொல்லும்போது இந்தக் கவிஞர்கள் என்மீது கோபப்படக்கூடும். ஆனால் ஓர் ஆழ்ந்த சுயவிசாரணைக்குப் பின் அவர்கள் என் கருத்தைப் பின்தொடர்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.\nதமிழீழத்தின் மீதான வேட்கையில் எழுதப்பட்ட கவிதைகளாக ஈழக்கவிதைகள் அமைந்து விட்டதனால் அவற்றின் முகமே அரசியல் முகமாக மாறிப் போனது. அரசியல் அவர்களின் கவிதைகளில் ஆழமாக ஊடுறுவி அவற்றின் இலக்கியத் தரத்தை குன்றச் செய்தது. ஒரு நல்ல இலக்கியப் பாரம்பரியமும் கவித்துவ மரபும் உள்ள ஈழத்துக் கவிதைவெளி வெறுமனே அரசியல்மயமாகி சீரழிந்தது. இந்த சீரழிவைப் பல கவிஞர்கள் கூட்டாக, சாவகாசமாகச் செய்து கொண்டிருந்தனர். அது அப்போது அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதாகப்பட்டது.\nஅத்தருணத்தில் அவர்களது கவிதைகள் குறித்து சீரியசான இலக்கிய மதிப்பீடுகள் என்று எதுவுமே வரவில்லை. வெறும் பாராட்டுகளும், புகழுரைகளும் மட்டுமே வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவை கொடுத்த உற்சாகத்தில் கவிதைகள் என்று சொல்லிக்கொண்டு வெறும் செய்திக் குறிப்புகளை மேலிருந்து கீழாக பல ஈழக்கவிஞர்கள் புதிது புதிதாகத் தோன்றி எழுதிக் குவித்துச் சென்றனர். இதனால் ஈழத்துக் கவிதைகள், “செய்யப்பட்ட” கவிதைகளாகவும், “செயற்கைத்தன்மையான” கவிதைகளாகவும் உருமாற்றம் பெற்று வந்தன. ஒரே கவிதையையே திரும்பத் திரும்ப வாசிப்பது போன்ற அருட்டுணர்வுக்கு வாசகன் ஆளானான். கவிதை இலக்கியக் கருவியாகவன்றி படிப்படியாக ஓர் ���ரசியல் கருவியாக அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.\nஇந்தப் பொதுப்போக்கின் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு குறிப்பிடத்தக்களவு இலக்கியத் தரத்துடன் எழுதிய அரசியல் கவிஞர்களாக நான் மேலே பெயர் குறிப்பிட்டுள்ள கவிஞர்களை ஈழ இலக்கியம் உலகுக்களித்தது. சேரனின் கவிதைகளில் சமூக கூட்டுப் பிரக்ஞையைத் தாண்டி தனிமனித அகவுணர்வுகள் ஓரளவு பேசப்பட்டன. எனினும் அதற்குள்ளும் ஒருவித இழப்பும், சமூகக் கூட்டுப் பிரக்ஞையும்தான் உள்ளோடி இருந்தது.\nஆயினும் அவரது ’நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பிலுள்ள கவிதைகள் அதே அரசியலையும், விடுதலைக்கான கூட்டுப் பிரக்ஞையையும் அழகியல் மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளை அதிகம் கொண்டுள்ளன. பிற கவிஞர்களிடமிருந்து அவர் விலகிச்செல்லும் புள்ளிகளும் இந்தத் தொகுப்பு கவிதைகளில் பதிவாகி இருந்தன. அவரது கவிதைகள் அடைந்து வந்த மாற்றங்களை வாசகன் புரிந்துகொள்வதற்கான வரைபடமாக விரிந்து நிற்கும் தொகுப்பு அது.\n அவன் அரசியல் பிரச்சினையால் மட்டுமே தீண்டப்படுபவனா அல்லது மக்கள் வாழும் சூழலில் அரசியல்தான் முதன்மைப் பிரச்சினையா அல்லது மக்கள் வாழும் சூழலில் அரசியல்தான் முதன்மைப் பிரச்சினையா ஈழத்தில் ஒரு தொகை கவிஞர்கள் ஏன் அரசியலை மட்டுமே தம் கவிப்புனைவின் மையஉள்ளீடாக கொண்டார்கள் ஈழத்தில் ஒரு தொகை கவிஞர்கள் ஏன் அரசியலை மட்டுமே தம் கவிப்புனைவின் மையஉள்ளீடாக கொண்டார்கள் இந்தக் கேள்விகள் ஈழத்துக் கவிதைகளை வாசித்த பின் ஒருவருக்கு சாதாரணமாக எழக்கூடியவைதான். அரசியலுக்கு அப்பால் மற்ற அனைத்தின் மீதும் ஈழக்கவிஞர்களால் நிகழ்த்தப்பட்ட புறக்கணிப்பு, அலட்சியம் இப்போது அவர்களுக்குள் ஓர் இலக்கியக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனாலும் அந்த தளத்தில் அவர்களின் கூட்டுப் பங்களிப்பை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் குறைத்து மதிப்பிடுவதோ, இருட்டடிப்புச் செய்வதோ நமது நோக்கமல்ல. அவர்கள் காணத் தவறிய, பேசத் தவறிய பக்கங்களைப் பற்றிப் பேசுவது மட்டுமே இங்கு எனது நோக்கம். மற்றப்படி அவர்கள் பேச வேண்டியதை சிறப்பாகவே பேசி இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் தங்களது காலத்து மக்களின் பொதுவான அரசியல் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார்கள். அது மிக மிக அவசியமானதுங்கூட. அது மட்டுமே கவிதை என்பதில்தான் நான் முரண்பட்டு விலகி நிற்கிறேன். காலத்தின் அரசியல் நெருக்கீடுகளிலிருந்தும், சூழ்நிலைமைகளிலிருந்துமே கவிஞர்கள் உருவாகி வரும்போது அவர்கள் காலமும், சூழலும் உருவாக்கிய கவிஞர்களாக மட்டுமே தங்களை நிறுவிக் கொள்கின்றனர். வாழ்க்கை உருவாக்கிய கவிஞர்களாக அவர்கள் தங்களை தங்களது படைப்புகளூடாக முன்வைப்பதில்லை.\nசேரன் தன் கவிதை சார்ந்து இரு பரிமாணங்களாகத் தெரிபவர். அவரை காலமும், வாழ்க்கையுமாக சேர்ந்து உருவாக்கி இருக்கிறது. இப்படி இன்னும் ஒருசில கவிஞர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். காலம் மட்டும் உருவாக்கிய கவிஞர்களால் கவிதையின் எல்லா அடுக்குகளுக்குள்ளும் நுழைய முடியாமல் போய்விட்டது. வாழ்க்கையின் எல்லாவிதமான சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடியாததாகப் போய்விட்டது.\nசேரனின் கவியுலகு போராட்ட எழுச்சி மனநிலையை முன்னிறுத்துகிறது. ஆனால் அவரது மொழி தமிழின் கவிதை மரபையும், மொழி அழகியலையும் தனக்குள் வைத்திருக்கிறது. அவரது கவிதைகள் எழுச்சிக் குரலாகவும், காதலைப் பாடுவதாகவும் ஒலிக்கின்றன. அந்த வகையில் அவர் அகத்தையும், புறத்தையும் பாடும் கவிஞராக இருக்கிறார். வாழ்வற்ற வாழ்வைப் பற்றிப் பாடும்போதும், வாழ்வு மீதான எந்தவிதப் பிடிப்புமற்ற மரணத்துள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிப் பாடும்போதும் அவர் கவிதையின் ஓசை நயத்தில் (பிற்பட்ட காலத்தில் குறிப்பாக ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பு கால கவிதைகளில்) அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதிலும் காதலுக்குள்ளும், வாழ்வின் எல்லாவிதமான துயரங்களுக்குள்ளும் மிக மெளனமாக புரட்சியை உட்புகுத்திவிட முனையும் போக்கு அவரிடம் வெளிப்படுகிறது. சமூக அரசியல் எழுச்சியைச் சுற்றியே அவர் கவிதை மனம் அலைகிறது.\nசேரனின் அநேகமான கவிதைகள் உயிர் வாழ்வது நிச்சயமற்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காலப்பகுதியிலும், தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தினதும் குரலாக இருப்பவை. இதனால் மக்களின் அரசியல் சார்ந்த பதட்டங்களையும், போராட்டத்துக்கான எழுச்சியையும் கோருபவையாக இருப்பது தவிர்க்க முடியாதது. அவரைப் பொறுத்தவரை உயிர் வாழ்வதே இங்கு ஒரு துடிப்பு.\nஎன்று அவர் சொல்லும்போது இங்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. நிச்சயமற்ற வாழ்வின் மீதான கருணையைக் கோரும் அதே கவிதையிலேயே போராட்டத்தின் மீதான நம்பிக்கைத் தொனியும் ஒலிக்கிறது.\nவீசிச் சூடடிக்க எல்லாத் தடமும் உதிரும்\nவாழ்வற்ற வாழ்வு மீதான கவனத்தை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதுமாக இரு நிலைகளில் அவரது பயணம் நிகழ்கிறது.\nகாதலும் காத்திருப்பும்கூட அந்த வாழ்க்கையில் இருந்ததை சேரன் பதிவு செய்கிறார். சேரன் நெருக்கடியான அரசியல் பொது வாழ்க்கைக்குள்ளும் வாழ்க்கையின் தனியான, சில பிரத்தியேக உணர்வுகள் தனக்குள் முகிழ்த்திருந்ததை வெளிப்படுத்துகிறார். ஈழத்தின் குறிப்பாக வடபுலக் கவிஞர்கள் ஒருசிலரிடம்தான் இந்தப் பண்பைக் காணமுடியும்.\n‘பிரிதல்’ என்ற கவிதை. இக்கவிதையை ஒரு பெண் எழுதியதாக, ஆண் குறித்த ஒரு பெண்ணின் கனவுகளைப் பேசுவதாக, அக்கவிதையின் குரல் பெண்ணுக்குரியதாக நாம் கற்பனை செய்து கொள்ளும்போதே அதன் ஆழ்ந்த உணர்வுத் தளத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. அந்தக் கவிதைக்குள் முகிழ்க்கும் ஒருவித அகத்தனிமையான உணர்வை அதன் பெண் குரலால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.\nசேரன் அப்போதைய வடபுல இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளையும் போர் எப்படி உருச்சிதைத்தது என்பதை அநேகமான கவிதைகளில் சொல்லிவிடுவது கிட்டத்தட்ட அவர் கவிதைகளின் ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது. ‘இரு காலைகளும் ஒரு பின்னிரவும் ‘என்ற கவிதை ஒரு இளைய தலைமுறையின் கருகிப்போன வாழ்வையும் கனவுகளையும் பதிவுசெய்கிறது.\nநெஞ்சில் நெருட எழுந்து வரும்”\nஇராணுவத்தினர் விசாரிக்கும் விதத்தில் தன் தாய்மொழி தமிழே பிழையாக வெளிப்படும் சம்பவம் ஒரு அற்புதமான கவிதை நிகழ்வாக தோன்றும் அதேநேரம் ஓர் ஆழ்ந்த துக்க உணர்வையும் ஏற்படுத்துகிறது.\nபோராட்ட காலத்தில் அது நிகழ்ந்த மண்ணிலிருந்து எழுதிய பல கவிஞர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருந்த அல்லது பின்னர் பார்க்கலாம் என தவணை முறையில் ஒத்திப் போடப்படடிருந்த பெண்களின் வாழ்க்கைப் போராட்டம் மீதும் சேரன் ஓர் அழுத்தமான பார்வையை முன்வைக்கிறார். ‘மழைக்காலமும் கூலிப்பெண்களும்’, ‘சமாந்தரம் கொள்ளாத உலகங்கள்’ போன்ற கவிதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும்.\nஎன் அழக��க் கிராமத்துப் பெண்களது கால்\nஎல்லை வரம்புகளில் நெருஞ்சி மலர் விரியும்\nமீண்டும் இவர்கள் திரும்பி வருகையிலோ\nநீள் வரம்பு மறைந்து விடும்\nஎனினும் இவர்களது பூமி இருள் தின்னும்\n‘எனினும் இவர்களது பூமி இருள் தின்னும்\nஇந்த வரிகளில்தான் இந்த கவிதையின் முழுமையும் பொதிந்திருக்கிறது. பெண் ஒடுக்குமுறை பற்றி வெறித்தனமாக முழக்கமிடும் தொனி இக்கவிதைக்குள் இல்லை. தேவைக்கதிகமான வார்த்தை விளையாட்டுகளும் இல்லை. இது கடத்த முனையும் செய்தி ஒர் அதிர்வாக கவிதையின் இறுதி வரிகளில் வந்து நிற்கிறது.\n‘ஒரு கிராமத்துக்கு மின்சாரம் வருகிறது ‘ இலங்கைக் கிராமமொன்றின் ஒரு காலகட்டச் சித்திரத்தை வரைபடமாக காட்டும் கவிதை. புதிதாக மின்சாரம் வரும்போது அந்தக் கிராமத்தில் நிகழும் சிறு சிறு மாற்றங்களை இக்கவிதை முன்வைக்கிறது. கவிதையின் மொழியில் கிராமியம் பொங்கி வழிகிறது.\nமழைநாள் காதலைப் பேசும் கவிதை. காதலின் இழப்புணர்வை, மனிதர்களின் பிரிவை ஈரமான சொற்களில் சொல்கிறது இக்கவிதை.\nதிரண்டிருந்த விசும்பு மழைக் கறுப்பில்\nமின்னல் கோடாய் எழுந்து அலைந்து அழிகிறது”\nகாதலின் பிரிவுணர்வைப் பேசும் இக்கவிதையில் மழையின் இசையும், தனிமையின் தவிப்பும், காதலின் கனத்து வழியும் துயரும் சொற்களில் பிண்ணப்பட்டிருப்பதைக் காணலாம். ஆயினும் இதுபோன்ற கவிதைகளில் கனத்து எழும் துயரம் மனதைக் கவ்வும் விதமாக எழவில்லை. கைக்குள் வந்த கவிதை நெஞ்சுக்குள் வராமல் திரும்புகிறது.\nசாதிக்கெதிரான புரட்சிகர மனநிலையை உடையவர் சேரன். அந்த மனநிலை அவரை கவிதையில் கலகம் செய்யத்தூண்டுகிறது.\nஇந்தக் கலகக் குரலில் யாழ்ப்பாணத்தை,\n“உனது உலகம் மிகவும் சிறியது”\nஇது சமூக மாற்றத்துக்கான ஒரு கவிஞனின் அழைப்பு. சமூகத்தை மூர்க்கமாக தாக்கும் இந்த விபரணங்கள் கவிஞனின் ஏக்கங்கள்.\nகவிதையை ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் நின்று கொண்டு ஏற்பது அல்லது மறுப்பது ஒரு வேடிக்கையான செயல்பாடாகும். நவீனத்துவ, பின்-நவீனத்துவ கோட்பாடுகளின் எல்லைக்குள் வலிந்து ஒரு கவிதையை அடக்க முடியாது. கவிதைக்குள் எல்லா கோட்பாடுகளும் அடங்கலாம். ஆனால் கோட்பாட்டுக்குள் கவிதை அடங்காது. சேரனின் கவிதைகளுக்கும் ஒரு கோட்பாட்டுத் தளம் இல்லை என்பது புரிகிறது. தமிழின் மரபான கவிதைப் பாங்கு���், நவீனத்தன்மையும் கலந்த ஓசைநயத்துடன் கூடிய கவிதைகள் பல அவரால் எழுதப்பட்டுள்ளன. வித்துவச் செருக்கற்ற, கூடுதல் புதிர்த் தன்மையற்ற, தமிழின் எல்லா வாசகனுக்குமானது சேரனின் கவிதைகள். எனினும் சில கவிதைகளில் இதனை மீறவும் செய்திருக்கிறார். சாதாரண வாசகன் அறிவால் கண்டடைய முடியாத புதிர்த்தன்மையான சில வரிகள் அவரது கவிதைகளில் இருக்கின்றன. அவற்றை வாசகன் இதயத்தால் உணர்ந்து கடந்து செல்கிறான். இத்தகைய கவிதைகள் கவிதையை மிகவும் எளிமைப்படுத்தி ஜனரஞ்சகப்படுத்தும் போக்குக்கும், சேரனுக்குமிடையில் ஒரு இடைவெளியை பேணிக்கொண்டு வருகின்றன.\nஅவரது கவிதைகளின் மையம் போராட்ட கால மக்களின் வாழ்க்கைத் துயரும், போராட்ட எழுச்சி மனநிலையும்தான். ஆனாலும் வேறு சில மையமற்ற பக்கங்களும் அவரின் கவிதைகளுக்குள் உள்ளன. ஒரு காலகட்டத்தின் மையமான பிரச்சினைகளை அக்காலக் கவிதைகள் பிரதிபலிப்பது இலக்கியத்தின் பண்புதான். அந்த சூழல் மாறியதும் அந்தக் கவிதையின் முக்கியத்துவமும் குறைந்துசெல்வதும் ஒரு இயல்பான நிகழ்வுதான். காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகளை மட்டும்தான் எழுதுவது என்றிருந்தால் சமகாலச் சூழல் பிரதிபலிப்புகளை கவிதையால் வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே தான் வாழும் காலத்தின் பிரச்சினைகளை தன் கவிதைகளில் பிரதிபலிக்க வேண்டியது கவிஞனின் முக்கிய பணியாக மாறுகிறது. சேரன் இந்தப் பணியைச் செய்யும் கருவியாகவே கவிதைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.\nஅன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து →\nPingback: வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி – – இரசவாதம்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜ��் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://regards-sociologiques.com/ta/hersolution-review", "date_download": "2020-10-28T14:52:31Z", "digest": "sha1:P2MTYPVX77W3JB75KV7BO6NNQ37FJW5C", "length": 29600, "nlines": 107, "source_domain": "regards-sociologiques.com", "title": "HerSolution ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nHerSolution அனுபவங்கள்: இன்பத்தை அடைவதற்கான சிறந்த கூடுதல் ஒன்று தொலைதூரத்தை அதிகரிக்கிறது\nHerSolution மிகவும் நன்றாக வேலை செய்கிறது, உங்கள் விருப்பத்தை அதிகரிக்க விரும்பினால், அது ஏன் நுகர்வோரின் பயனர் கருத்துகளைப் பார்ப்பது தெளிவை உருவாக்குகிறது: இன்பத்தை HerSolution நன்றாக HerSolution என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா நுகர்வோரின் பயனர் கருத்துகளைப் பார்ப்பது தெளிவை உருவாக்குகிறது: இன்பத்தை HerSolution நன்றாக HerSolution என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா இந்த வலைப்பதிவு இடுகை உண்மையைக் கொண்டுவருகிறது.\nHerSolution பற்றிய முக்கியமான தகவல்கள்\nஆசை அதிகரிக்க உற்பத்தியாளர் HerSolution. குறிக்கோள்கள் அதிகமாக இல்லாவிட்டால், நீங்கள் அவ்வப்போது தீர்வைப் பயன்படுத்துகிறீர்கள். பெரிய லட்சியங்களுக்கு, இது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம். பல பயனர் அனுபவங்களின்படி, இந்த திட்டத்திற்கான இந்த ஒதுக்கீடு அனைத்து போட்டி சலுகைகளையும் மீறுகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, HerSolution பற்றிய அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் ஒன்றாக HerSolution.\nஇதை நிச்சயமாகச் சொல்லலாம்: இந்த தீர்வு முற்றிலும் இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறது, அவை பாதுகாப்பாக நுகரப்படும்.\nHerSolution தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு & அதன் நிதியை நீண்ட காலமாக ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது - எனவே போதுமான அறிவு உள்ளது.\nஇந்த தயாரிப்பின் கூறுகள் ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே பின்பற்றுகின்றன, ஆனால் சிறந்த முடிவுகளுடன் - இது பெரும்பாலும் நடக்காது, குறிப்பாக மிக சமீபத்திய வைத்தியம், இது போல், மேலும் மேலும் சிக்கலான பகுதிகளை குறிவைத்து வருவதால், இது விளம்பர உரையில் மேலும் கவர்ந்திழுக்கிறது. இதன் விளைவாக, ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தெளிவாக வழங்கப்படுவதில்லை. ஆகையால், இந்த வகையான தயாரிப்புகளுடன் ஒருவர் மிக அரிதாகவே முடிவுகளைப் பெறுவதில் ஆச்சரியமில்லை.\nஉற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணைய HerSolution கிடைக்கிறது, இது இலவசமாக, அநாமதேயமாக மற்றும் HerSolution அனுப்பப்படுகிறது.\nHerSolution ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு சிறந்த HerSolution\nஎந்த குழுவிற்கு HerSolution எப்போதாவது பொருத்தமானது\nHerSolution எடை இழப்பில் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் அனைத்து நுகர்வோரையும் நிச்சயமாக அழைத்துச் செல்லும். பலர் அதை நிரூபிப்பார்கள்.\nHerSolution -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான HerSolution -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nஒருபோதும் தவறு செய்யாதீர்கள், நீங்கள் எளிதாக HerSolution மட்டுமே எடுக்க முடியும் & உடனடியாக எந்த சிக்கல்களும் HerSolution. நீங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். உங்களுக்கு மிகுந்த பொறுமை மற்றும் லட்சியம் தேவை, ஏனென்றால் உடலைப் பாதிக்கும் மாற்றங்கள் கடினமானது.\nதனிப்பட்ட தேவைகளை உணர்ந்து HerSolution ஆதரிக்கிறது. ஆயினும்கூட, எல்லாவற்றையும் தனியாகக் கொண்டிருந்தாலும் ஒருவர் முதல் படிகளை தைரியப்படுத்த வேண்டும். நீங்கள் இறுதியாக அதிக மகிழ்ச்சியைத் தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்பை மட்டும் வாங்கக்கூடாது, ஆனால் முந்தைய பயன்பாட்டில் விட்டுவிட வேண்டும். எனவே குறுகிய காலத்தில் முதல் முடிவுகளை நீங்கள் ஏற்கனவே எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வளர்ந்துவிட்டீர்கள் என்று திட்டமிடுங்கள்.\nஎனவே, HerSolution கொள்முதல் நம்பிக்கைக்குரியது:\nஅனைத்து பொருட்களும் உடலை மாசுபடுத்தாத இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டுமே\nஒரு மருந்தாளரின் தொந்தரவு மற்றும் உங்கள் இன்பத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறையைப் பற்றிய அவமானகரமான உரையாடலை நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக ஒரு மருந்து மற்றும் மலிவான ஆன்லைனில் தயாரிப்பு ஆர்டர் செய்யப்படலாம்\nஇணையத்தில் ஒரு ரகசிய உத்தரவு இருப்பதால் உங்கள் அவலநிலை பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nஅந்த தயாரிப்பு நன்றாக வேலை செய்கிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் சேர்க்கை மிகவும் நன்றாக பொருந்துகிறது.\nHerSolution போன்ற HerSolution இன்பங்களை HerSolution இயற்கையான தீர்வை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலில் உள்ள உயிரியல் செயல்பாடுகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nபல ஆயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சி முடிந்தவரை அதிக இன்பத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் சுயாதீனமானவை, அவை கையாளப்பட வேண்டும் என்பதற்கு வழிவகுத்தது.\nஇந்த வழியில், தயாரிப்பு வேலை செய்யத் தோன்றலாம் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. தயாரிப்புகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவும் வலுவாகவும் இருக்கும்.\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் HerSolution பார்த்தால், பின்வரும் கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஒட்டுமொத்தமாக, தாக்கம் இந்த கூறுகள் மூலமாக பிரத்தியேகமாக இல்லை என்று கூறலாம், அதே போல் தொகுப்பு முக்கியமானது.\nதற்செயலாக, கடைக்காரர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - இதற்கு நேர்மாறானது: தற்போதைய முடிவுகளின் பார்வையில் அதே பொருட்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக குவிந்துள்ளன.\nHerSolution தயாரிப்பின் பக்க விளைவுகள்\nமுன்னர் அறிவித்தபடி, தயாரிப்பு இயற்கையான, சுத்தமாகவும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களையே அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் அதை மருந்து இல்லாமல் வாங்���லாம்.\nபொதுவாக பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளரின் படி தயாரிப்பு அழைக்கிறது, நூற்றுக்கணக்கான மதிப்புரைகள் மற்றும் இணையம் விரும்பத்தகாத விளைவுகள் இல்லை.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், டோஸ், அப்ளிகேஷன் & கோ பற்றிய உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம், ஏனென்றால் தயாரிப்பு சோதனைகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது, பயனர்களின் வெற்றிக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nகேள்விக்குரிய பொருட்களுடன் எப்போதும் தீவிரமான கள்ளநோட்டுகள் இருப்பதால், அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை. பின்வரும் உரையில் நீங்கள் பகிர்தலைப் பின்தொடரும் வரை, நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nHerSolution எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஎல்லோரும் அதை எளிதாகப் பயன்படுத்தலாம்\nHerSolution துல்லியமாகப் பயன்படுத்துவதற்கான மிக வெற்றிகரமான HerSolution, உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்பது.\nஎனவே அளவைப் பற்றி கவலைப்படுவது நிச்சயமாக பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், அந்த தயாரிப்பு அதிக முயற்சி இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் செருகப்படலாம் என்று வெளிப்படையாகக் கூறலாம்.\nபல வாடிக்கையாளர் அறிக்கைகளைப் பற்றிய எங்கள் பகுப்பாய்வு மூலம் இந்த தீர்வுப் பணிகளின் பயன்பாடு எவ்வளவு வசதியானது என்பதை உறுதிப்படுத்துகிறது.\nநிறுவனத்தின் துண்டுப்பிரசுரத்திலும், உத்தியோகபூர்வ கடையிலும் (இந்த அறிக்கையில் உள்ள வலை முகவரி) சரியான அளவு தொடர்பான எல்லாவற்றையும் கண்டுபிடிக்க உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, வேறு என்ன முக்கியம் ...\nஎவ்வளவு விரைவாக முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்\nமுதல் பயன்பாட்டில் ஏற்கனவே ஒரு மகத்தான நிவாரணத்தை நீங்கள் கவனிக்க முடியும் என்று பல நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.\nHerSolution க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇதன் விளைவாக, வெற்றிகரமான அனுபவங்கள் ஒரு குறுகிய நேரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படுவது வழக்கமல்ல.\nஆய்வுகளில், HerSolution அடிக்கடி நுகர்வோரால் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது, இது அதன் காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாட்டிற்குப் பிறகும், முடிவுகள் தொடர்ந்து இருக்கும்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகும், பல பயனர்கள் இந்த தயாரிப்பில் மிகுந்த திருப்தி அடைகிறார்கள்\nஆகவே, தயாரிப்புகளை சிறிது நேரம் பயன்படுத்துவதும், விரைவான முடிவுகளைப் பற்றி பேசும் தனிப்பட்ட செய்திகளை மீறி பொறுமையாக இருப்பதும் ஒரு நன்மையாகத் தெரிகிறது. மேலும் தகவலுக்கு எங்கள் கொள்முதல் ஆலோசனையையும் கவனியுங்கள்.\nHerSolution சோதனை செய்த ஆண்கள் எவ்வாறு HerSolution\nபெரும்பாலும் சோதனை அறிக்கைகளை உள்ளடக்கிய பிறகு ஒரு நோக்கத்துடன் ஹக்ட் செய்யுங்கள், அவை நல்ல நிபந்தனையின்றி கட்டுரை. குறைவான வெற்றியைப் பற்றி பேசும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் அவர்கள் சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளனர்.\nHerSolution குறித்து நீங்கள் தொடர்ந்து சந்தேகம் HerSolution, உங்கள் கவலைகளுக்கு துணை நிற்கும் மனநிலையில் நீங்கள் இருக்கக்கூடாது.\nபின்னர், எனது ஆராய்ச்சியின் போது நான் கண்டுபிடித்த விஷயங்களை வெளிப்படுத்துகிறேன்:\nHerSolution முன்னேற்றம் குறித்து சில பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஎதிர்பார்ப்புகளின்படி தனிப்பட்ட மதிப்புரைகள் மற்றும் தயாரிப்பு வெவ்வேறு வலிமையுடன் அனைவரையும் பாதிக்கும். சராசரியாக, பின்னூட்டம் புதிராகத் தெரிகிறது, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\nஎனவே ஒரு பயனராக நீங்கள் இதைப் பற்றி சந்தேகத்திற்கு இடமின்றி இந்த தயாரிப்பு பற்றி மகிழ்ச்சியடைய வேண்டும்:\nஇறுதியாக ஒருவர் என்ன தெளிவுபடுத்த வேண்டும்\nஒரு அறிவார்ந்த வாடிக்கையாளர் செயலில் உள்ள பொருட்களின் பயனுள்ள கலவையிலிருந்து தரத்தை மட்டும் தீர்மானிக்க முடியும். ஆனால் அதிக அளவு பயனர் அறிக்கைகள் மற்றும் செலவு புள்ளி ஆகியவை வாங்குவதற்கு ஒரு வலுவான காரணம் என்பதை நிரூபிக்கின்றன.\nஒட்டுமொத்தமாக, நாம் சொல்லலாம்: HerSolution ஒவ்வொரு வகையிலும் நம்புகிறது.\nசுய சோதனை, நான் உறுதியாக நம்புகிறேன், பரிந்துரைக்கிறேன். ஏங்குதல் தொடர்பான எண்ணற்ற சோதனைகள் மற்றும் விரக்திகளின் அடிப்படையில், தீர்வு இந்த விஷயத்திற்கான முதல் விருப்பமாக நிரூபிக்கப்படுகிறது என்ற முடிவுக்கு வந��தேன்.\nஎளிமையான பயன்பாட்டின் குறிப்பிட்ட துருப்புச் சீட்டுக்கு இந்த பகுதியில் குறிப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், இது தனிப்பட்ட நடைமுறைகளில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nமொத்தத்தில், இந்த தீர்வு ஒரு சிறந்த உதவியாளராகும். வலியுறுத்துவது என்பது அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் மட்டுமே நீங்கள் வழிமுறைகளை வாங்குவது மட்டுமே. இல்லையெனில், விரும்பத்தகாத ஆச்சரியங்கள் இருக்கக்கூடும்.\nஎல்லா வகையான நுகர்வோரும் ஆரம்பத்தில் நீங்கள் இல்லாமல் செய்யக்கூடிய விஷயங்களைச் செய்தார்கள்:\nஎந்தவொரு சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் ஸ்டோரிலும் அல்லது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் மருந்து வாங்குவதற்கான ஆபத்தை நீங்கள் ஒருபோதும் எடுக்கக்கூடாது.\nஇந்த வலைத்தளங்களில், சிறந்த விஷயத்தில் எதுவும் செய்யாத மற்றும் மோசமான சூழ்நிலையில் அச்சுறுத்தலாக இருக்கும் சாயல்களைப் பெறுவதற்கான ஆபத்து உள்ளது. மேலும், சலுகைகள் பெரும்பாலும் போலியானவை, ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அதிகமாக செலுத்துகிறீர்கள்.\nஉங்கள் சிரமங்களை தயக்கமின்றி தீர்க்க விரும்பினால், இந்த தளத்துடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் கடை சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.\nஇந்த தளம் உலகின் சிறந்தவற்றைக் கண்டறிந்த பிறகு ஆர்டர் செய்வதற்கான சிறந்த இடம் - நியாயமான விலையில் உண்மையான வழிமுறைகள், விரிவான சேவைகள் மற்றும் உகந்த விநியோக நிலைமைகள்.\nநீங்கள் தயாரிப்பு முயற்சிக்க விரும்பினால் பின்வருவதை கவனிக்க வேண்டும்:\nஎப்படியாவது ஒரு நகலுடன் முடிவடையும் சில ஆபத்தான Google முயற்சிகளை நீங்களே சேமித்துக் கொள்ளுங்கள்.இது எங்கள் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்க. நான் தொடர்ந்து இணைப்புகளை சரிபார்க்கிறேன், அந்த நிபந்தனைகள், கொள்முதல் விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\n✓ HerSolution -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nHerSolution க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\nஉண்மையான HerSolution -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nHerSolution க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/bill-gates-corona-vaccine-reported-as-three-dollars/cid1354167.htm", "date_download": "2020-10-28T14:27:03Z", "digest": "sha1:N335ULMQTEJFCAQOLTQFLUUXCVINOIFP", "length": 4335, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "பில்கேட்ஸ் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: மூன்றே டாலர்", "raw_content": "\nபில்கேட்ஸ் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: மூன்றே டாலர் என தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் மிக மோசமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸில் இருந்து பொதுமக்களை காக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல நாடுகள் தீவிரமாக உள்ளன\nஇந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பூசி தயாரிக்கும் இந்திய நிறுவனம் ஒன்றுடன் பில்கேட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளதாகவும், இதற்காக 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன\nபில்கேட்சின் அறக்கட்டளை இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 300 மில்லியன் டாலர் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் ஏழைகளும் பயன்பெறும் வகையில் இந்த தடுப்பூசியை மிக குறைந்த விலையில் அதாவது மூன்று அமெரிக்க டாலர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய மதிப்பில் சுமார் 200 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு ஒரு தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nஅடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெற்ற பிறகு இந்த தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது\nஇந்திய நிறுவனத்துடன் இணைந்து பில்கேட்ஸ் நிறுவனம் ரூபாய் 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/no-one-is-ready-for-another-guwahati-or-dharmayutham/cid1438019.htm", "date_download": "2020-10-28T14:29:26Z", "digest": "sha1:M3PFDI5ER35BU6R7LXB2CBB5UAOE4GIQ", "length": 4302, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை:", "raw_content": "\nஇன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை: உதயநிதியின் கிண்டல்\nகடந்த சில மாதங்களாகவே உதயநிதி தனது டுவிட்டர் மூலமாக ஆவேசமான அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை குறித்து கிண்டலும் ஆவேசமும் கூடிய டுவிட்டுகளை உதயநிதி பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டுகளில் அவர் கூறியிருப்பதாவது:\nவேளாண் மசோதா, எட்டு வழிச்சாலை, ஸ்டைர்லைட் துப்பாக்கி சூடு, நீட் விலக்கு நாடகம்... இப்படி இந்த ஆட்சியை தக்கவைக்க நான்தான் அதிகம் உழைக்கிறேன்’- இது ஒருவர். ‘குடியுரிமை திருத்தச்சட்டம், இந்தி திணிப்பு. இருந்தும் ஆட்சிக்காக அவரைவிட நானே சிறந்த அடிமையாக இருக்கேன்’- இது இன்னொருவர் அடிமைகள் தூது நடக்கிறது.\n‘நீங்க அவர்னு இல்லை. நாம எல்லாருமே அடிமை என்பதால்தான் ஆட்சி ஓடிட்டு இருக்கு. சேகர் ரெட்டி, கன்டெயினர் லாரி, குட்கா டைரி, ஆர்.கே நகர் ரெய்டு, பொள்ளாச்சி கேஸ், கொடநாடு கொலை, பி.எம். கிசான் ஊழல்... பதிலுக்கு இப்படி அவர்களும் அன்பளிப்பு அளிக்கிறார்கள்.\nஇன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதத்தையும் கமிஷன் கலெக்ஷனு ஓட்டிடுவோம்.’ இப்படியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தள்ளது. இதில் கொரோனாதான் பாவம். கடந்த சில நாட்களாக அது மக்களை தீண்டும் வேகம் அதிகரித்தாலும் அதை சீண்டத்தான் யாருமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/deepika-sara-ali-khan-rakul-preet-to-be-summoned-again-by-ncb.html", "date_download": "2020-10-28T14:14:49Z", "digest": "sha1:QDNCZWOB7VZPX27GJP76UWDN4U3367TM", "length": 13892, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Deepika sara ali khan rakul preet to be summoned again by ncb", "raw_content": "\nவிசாரணைக்கு சென்ற நடிகைகளின் ஒரே மாதிரி பதிலால் மீண்டும் சம்மன் \nபோதைப் பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு சென்ற நடிகைகளின் ஒரே மாதிரி பதில் கூறியதால் மீண்டும் சம்மன்.\nசுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து அவர் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். பண மோசடி குறித்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தனது தம்பி சோவிக் மூலம் ரியா, போதைப்பொருளை வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து ரியா, அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த சிலருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் த���டர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.\nநடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குச் சம்மன் அனுப்பினர். அதன்படி நடிகைகள் ரகுல் பிரீத் சிங்கிடம் சுமார் 4 மணி நேரமும் தீபிகா படுகோனிடம் 5 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.\nஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் தாங்கள் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, விசாரணைக்கு வந்த தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் ஆகியோரின் செல்போன்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் விசாரணையில் சொல்லி வைத்த மாதிரி ஒன்று போலவே பதில் அளித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடிகை ரியா சக்கவர்த்தியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்க இருக்கிறது.\nஇந்த ஆண்டு வெளியான சபாக் திரைப்படம் தீபிகாவுக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. கபீர் கான் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 83 படத்தின் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டார் தீபிகா படுகோன். இதைத்தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பிரபாஸ் 21 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாரா அலிகான் கைவசம் அத்ரங்கி ரே திரைப்படம் உள்ளது. ஆனந்த் எல். ராய் இயக்கிவரும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் கைவசம் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கிறார். ஷ்ரத்தா கபூர் கடைசியாக பாகி 3 படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் ஆடை ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இதன் அதிகாரப் பூர்வ ��றிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nஆல்யா மானசாவின் அசத்தல் நடனம் \nகமல் பட பாடலை பாடி அசத்தும் செம்பருத்தி நடிகை \nசொதப்பிய ஒர்க்கவுட்...கீழே விழுந்த குக் வித் கோமாளி பிரபலம் \nஇணையத்தை அசத்தும் கோமாளி நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ \nபொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு\nமகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை\nவேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎஸ்.பி.பி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் - எஸ்.பி.பி.சரண்\nஎஸ்.பி.பி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் - எஸ்.பி.பி.சரண்\nபிரேமலதா விஜயகாந்த்துக்கு, கொரோனா தொற்று உறுதியானது\nமரண தண்டனை போன்றது விவசாய சட்டம் : ராகுல்காந்தி கருத்து\nஅதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் இடையே நேரடி வாக்குவாதம்\nதிமுக - வின் விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டம்\nபள்ளியில் படிக்கும் 3 மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரத் தாய்\nகாதல் திருமணத்தால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 5 கொடூர கொலைகள் பற்றி எரியும் பதற்றத்தைத் தணிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nநிறைவுபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம்\n11 ஆம் வகுப்பு மாணிவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சக பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/community/04/286153", "date_download": "2020-10-28T15:09:59Z", "digest": "sha1:LKDJLOGTFZGODV5PSGOAC4GKQHDPK4CW", "length": 17285, "nlines": 331, "source_domain": "www.jvpnews.com", "title": "நுவரெலியாவில் பாரிய தீப்பரவல்! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nவெள்ளை நிற உடையில் மீண்டும் இணையத்தை தெரிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை பாருங்க..\nகொரோனாவால் உயிரிழந்த பிர��ல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவத்தி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதில் சில்லறை கடை, கோழி கடை மற்றும் தொடர்பாடல் நிலையம் ஆகிய மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஎனினும் இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.\nஇந்நிலையில் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஎனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nமேலும் இந்த தீ விபத்து தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200927-52757.html", "date_download": "2020-10-28T13:59:16Z", "digest": "sha1:53AK55ZKOMZMWC2CU3MFRDQVYTTYQQDT", "length": 16655, "nlines": 113, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுகள், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுகள்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nமீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுகள்\nதொல்லியல் ஆய்வாளர்திரு சாந்தலிங்கம். படம்:ஊடகம்\nமதுரை: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் 1,000 ஆண்டுகால வரலாற்றைத் தெரிவிக்கும் வகையிலான 410 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.\nதிரு சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் கடந்த ஓராண்டாக இந்த அம்மன் கோவிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து வந்தனர். அதனை ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ள திரு சாந்தலிங்கம், இப்புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்றார். ஆய்வு குறித்து திரு சாந்தலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மீனாட்சி அம்மன் கோவிலில் கிடைத்துள்ள 410 கல்வெட்டுகள் பற்றி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் 79 கல்வெட்டுகள் முழுமையாக உள்ளன. மீதமுள்ள 301 கல்வெட்டுகள் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்து துண்டுக் கல்வெட்டுகளாக உள்ளன.\n“இவை அனைத்தும் தமிழ் கல்வெட்டுகளாகவும் அதில் ஒன்று சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாகவும் உள்ளன. இதுதவிர, கம்பத்தடி மண்டபம் கட்டப்பட்ட செய்தி பற்றிய கல்வெட்டு மட்டும் தெலுங்கிலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.\n“அனைத்துக் கல்வெட்டுகளும் சுவாமி சன்னதி பிரகாரம், கோபுரங்கள், மண்டபங்களில் காணப்படுகின்றன. முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1190-1216) கால கல்வெட்டுதான் கோவிலின் முதலாவது கல்வெட்டு.\n“அதைத்தொடர்ந்து வந்த பாண்டிய மன்னர், விஜயநகர அரசர் கிருஷ்ண தேவராயர், மல்லிகார்ச்சுனர், திம்மராயர் கல்வெட்டுகளும் நாயக்கர் காலத்தில் வீரப்ப நாயக்கர், திருமலைநாயக்கர், விசயரங்கசொக்கநாதர் ஆகியோரின் கல்வெட்டுகளும் உள்ளன.\n“சங்ககாலத்தில் இக்கோவில் மிக எளிமையாக செங்கல் உள்ளிட்ட பொருட்களால் சிறியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும்.\n“அதன்பின்பு கி.பி.13ஆம் நூற்றாண்டில்தான் கோவில் கல் கட்டடமாக கட்டப்பட்டதும் பாண்டிய மன்னர்கள் அதற்கு உதவியதும் தெரியவருகிறது. எனவே, பாண்டிய மன்னர்கள் கோவில் கட்டியதும் திருவிழாக்கள் நடத்தியதற்காக நிலங்கள் கொடுக்கப்பட்டதற்கான முழுமையான விவரங்கள் இந்தக் கல்வெட்டில் உள்ளன.\n“கோவில் உருவானது முதல் சுவாமியின் பெயர் திரு ஆலவாய் உடைய நாயனார், நம்பி சொக்கர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.\n“மீனாட்சி சுந்தரேசுவரர் பெயர் 1898ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் வந்துள்ளது. ஏறக்குறைய 1,000 ஆண்டுகள் தாண்டிய கல்வெட்டுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 ம��்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஆய்வு: தாய்லாந்து ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதமர் மீதான அதிருப்தியே காரணம்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்\nகுற்றம் செய்தவர் இடமாற்றம்; குற்றம் சொன்னவர் கைது\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/washington-food-serve-in-table-meat-start-moves-on-plate-everyone-shocking-viral-video-8136", "date_download": "2020-10-28T14:47:24Z", "digest": "sha1:2S6YHJATVJAQYXCD4PFDSWGCMNV7NXVN", "length": 7869, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "தட்டில் இருந்து தானாக ஊர்ந்து சென்ற லெக் பீஸ் இறைச்சி! அதிர்ச்சி தரும் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nதட்டில் இருந்து தானாக ஊர்ந்து சென்ற லெக் பீஸ் இறைச்சி\nவாஷிங்டன்: உணவுத் தட்டில் இருந்து மெல்ல ஊர்ந்து சென்ற இறைச்சியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஆம், அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியை சேர்ந்த Rie Phillips என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ இதுவரை 40 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.\nஅப்படி அந்த வீடியோவில் என்ன உள்ளது என்று கேட்கிறீர்களா ஆம், உணவுத் தட்டு ஒன்றில் இறைச்சியை வெட்டி ஒருவர் வைத்துள்ளார். அதன் அருகே மற்றொரு தட்டியில் பச்சை நிற இறைச்சியும் உள்ளது.\nஇந்நிலையில், திடீரென தட்டில் இருக்கும் இறைச்சி அப்படியே எழுந்து நகர தொடங்குகிறது. சிறிது தொலைவு சென்றுவிட்டு, மீண்டும் தட்டில் வந்து, அது விழுகிறது. இதைப் பார்த்து ஒரு பெண் அலறி ஓடுகிறார். இது பார்க்கும் பலரையும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.\nஒருசிலர் இதுபற்றி கூறுகையில், இதில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. அந்த இறைச்சி உயிருடன் தோலுரிக்கப்பட்ட தவளையாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இப்படி உயிருடனே விலங்குகளை தோலுரித்துவிட்டு, இறைச்சி தயாரித்து, அதனை சமைப்பது வழக்கம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\n���ி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/46101--2", "date_download": "2020-10-28T14:20:23Z", "digest": "sha1:TXNRYJ7DG3I6R4QRHBZQTHGGERKLMAGG", "length": 19532, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 October 2013 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panjanga kurippugal", "raw_content": "\nஉங்கள் வீட்டிலும் தங்கம் தங்கும்\nநல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்\nவிடை சொல்லும் வேதங்கள் - 14\nநாரதர் கதைகள் - 14\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுதுகு வலி இனி இல்லை\nதிருவிளக்கு பூஜை - 123\nஹலோ விகடன் - அருளோசை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2011/10/31/libya-war-for-oil/", "date_download": "2020-10-28T14:39:20Z", "digest": "sha1:GRLCQAECKTOUZR5AZYPAHPD7USRBDAZZ", "length": 36623, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : ந��ியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅம��ரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் அமெரிக்கா லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி\nஉலகம்அமெரிக்காஐரோப்பாமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்புதிய ஜனநாயகம்மத்திய கிழக்கு\nலிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி\nலிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.\nஉலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2 சதவீதமாகும். லிபிய எண்ணெயில் கந்தகத்தின் அளவு குறைவாக உள்ளதால், சுத்திகரிப்பதற்கான செலவு குறைவாக இருப்பதன் காரணமாக ஐரோப்பிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் லிபிய எண்ணெய் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தன. லிபிய பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் வளம் அகழ்ந்தாராயப்பட்டு, புதிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி தொடங்கப்பட்டால், அடுத்த பத்தாண்டுகளில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும் என்பதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் கம்பெனிகளான ஈனி, டோட்டல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரெப்சால் ஆகியன இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தன.\nஅதிபர் கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்புவரை, லிபியாவின் தேசிய எண்ணெய்க் கழகம், அமெரிக்க ஐரோப்பிய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களை அகழ்வு சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வந்த போதிலும், நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிறுவனம் சுயேட்சையாக எண்ணெய் வர்த்தகத்தை நடத்தி வந்தது. ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், முற்றாக ஐரோப்பிய சந்தையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று கருதிய ல��பியா, எண்ணெய் அகழ்வு சுத்திகரிப்பு, வர்த்தகம் முதலானவற்றில், சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளையும் அனுமதித்தது. இதனால் ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தங்கள் லிபியாவில் செல்லுபடியாகவில்லை.\nஎண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிடம்(OPEC) தமது நாட்டின் எண்ணெய் விலையை டாலரில் அல்லாமல் தினாரில் தீர்மானித்து, அதன்படி வழங்குமாறு கடாபி கோரிவந்தார். நாட்டின் செல்வத்தை டாலரில் அல்லாமல் தினாரில் சார்ந்திருக்கச் செய்ய அவர் முயற்சித்தார். அந்நிய கடனுதவியைச் சார்ந்திராமல் நிலத்தடி நீர் திட்டங்களை அவர் நிறைவேற்ற முயற்சித்தார். வளைகுடா நாடுகளின் சில வங்கிகளைத் தவிர, மேற்கத்திய பன்னாட்டு ஏகபோக வங்கிகளை லிபியாவில் நுழைய அவர் அனுமதிக்கவில்லை. டாலரை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்களும் வர்த்தகமும் முழுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடப்படாமலிருந்ததும் ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இடையூறாக இருந்தன.\nஇந்நிலையில், பிரிட்டனின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனமான விடோல், லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கைப்பற்றத் துடித்தது. இதற்காக பிரிட்டிஷ் அனைத்துலக வளர்ச்சித்துறை அமைச்சரான அலன் டங்கனுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இவர் அமைச்சராவதற்கு முன், விடோல் நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட்டவராவார். இன்னொருபுறம், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களும் லிபியா மீது குறிவைத்தன. எண்ணெய் நிறுவனங்களின் நோக்கம் இந்நாட்டு அரசுகளின் கொள்கையாக மாறியது. பிரிட்டனும் பிரான்சும் லிபியாவில் கடாபியின் ஆட்சியை நீக்கிவிட்டு, தமது விசுவாச ஆட்சியைக் கொண்டுவரத் தீர்மானித்தன.\nபிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூப்பி, கடாபி எதிர்ப்புக் கலகப் படையினருக்கு ராணுவ உதவி செய்வதாகவும், அதற்கீடாக அப்படையினர் எதிர்காலத்தில் லிபியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 35 சதவீதத்தைப் பிரான்சுக்குத் தர வேண்டுமெனவும் ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டிருந்தார். இது ஊடகங்களில் அம்பலமாகி நாறியது. கடந்த மார்ச் மாதத்தில் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோசி, தனது சொந்த மக்களையே கொன்றொழிக்கும��� கடாபியின் சர்வாதிகார ஆட்சி சட்டபூர்வமாக நீடிக்க எவ்வித அருகதையும் இல்லை எனக் கொக்கரித்தார். பிரிட்டன் இப்படி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லையே தவிர, அந்நாட்டின் உளவுப்படையினர் கடாபி எதிர்ப்பு படையினருடன் இரகசிய பேரங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.\nஆப்பிரிக்க கண்டத்தில் செல்வாக்கு பெற்றுவரும் சீனாவை வெளியேற்றிவிட்டால், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா தனது எண்ணெய்த் தேவையில் 25 சதவீதத்தைப் பெறமுடியும் என்றும், இது வளைகுடா நாடுகளிலிருந்து பெறும் எண்ணெயைவிட அதிகமாக இருக்கும் என்றும் அமெரிக்காவின் வலதுசாரி பிற்போக்கு அமைப்பான ஹெரிடேஜ் பவுண்டேசனின் தலைவர்கள் தெரிவித்தனர். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் லிபியா மீது அமெரிக்கா தனது மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளது என்று இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.\nகடந்த பிப்ரவரியிலிருந்தே கலகக்காரர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்ற பெயரில் ஏகாதிபத்திய நாடுகளின் உளவுப்படையினர், குறிப்பாக சி.ஐ.ஏ. லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்து ஆயுதங்களை எகிப்தின் வழியாகக் கடத்தி வந்து கொடுத்தனர். சொந்த நாட்டு மக்களைக் கொடூரமாகக் கொன்றொழிக்கிறார் என்று குற்றம் சாட்டி, கடாபி அரசை முடக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்திய வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த லிபியாவின் சேமிப்புகள் முடக்கப்பட்டன. ஐ.நா. தீர்மானத்தைக் கொண்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில் நேட்டோ கூட்டணி நாடுகள் வான்வழியேயும் கடல் வழியேயும் லிபியா மீது தாக்குதலைத் தொடங்கின.\nகடாபி எதிர்ப்புக் கலகப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் நிறுவனமான “அகோகோ’’வின் தலைவராக இருந்த அகமத் மஜ்பிரி, விடோல் நிறுவனம் ஏறத்தாழ 100 கோடி டாலர் அளவுக்கு கலகப் படையினருக்கு உதவியதாகவும், அதற்கீடாக அகோகோ மூலமாக கச்சா எண்ணெயையும் நாப்தாவையும் விடோலுக்குக் கொடுப்போம் என்றும் பச்சையாகவே அறிவித்தார். “எங்களுக்கு இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டிஷ் கம்பெனிகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சீனா, ரஷ்யா, பிரேசிலுடன் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் உள்ளன” என்று ஏகாதிபத்தியவாதிகளின் குரலை எதிரொலிக்கிறார், இடைக்கட்ட அரசின் தலைவரும் கலகப்படையினரி���் கட்டுப்பாட்டிலுள்ள அகோகோ எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான அப்தல் ஜலீல் மயோஃப்.\nகலகப் படைகளின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டின் ரெஸ்பல் நிறுவனமும் இத்தாலியின் ஈனி நிறுவனமும் லிபியாவில் எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் ஈனி நிறுவனம் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார், இத்தாலிய வெளியுறவு அமைச்சரான பிரான்கோ பிராட்டினி. ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தைத் தொடர்ந்து, ஏறத்தாழ 70 சதவீத எண்ணெய் உற்பத்தியும் வர்த்தகமும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களிடம் கைமாறியுள்ளன.\nஏதோ கடாபியின் சர்வாதிகாரம்தான் பிரச்சினை என்பதாகவும், லிபிய நாட்டின் மக்களைக் காக்கப் போவதாகவும், அதற்காகத்தான் இந்தப் போர் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் கூப்பாடு போட்டனர். ஆனால், இவற்றின் பின்னே ஒளிந்திருப்பது எண்ணெய் கொள்ளைதான் என்பதை அவர்களின் சதித் திட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன.\n– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nகடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி\nலிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு\nஅமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்\nஅமெரிக்கா – உலகின் நம்பர் 1 பயங்கரவாதி\nபின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்\nஏகாதிபத்தியங்களின் நெருக்கடியை தீர்க்க அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு போர்கள்\nதுனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி\nதுனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்\nஅரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி\nசர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம் \nஏன் அவர் ஆஃப்கானுக்குத் திரும்பிச் செல்லமாட்டார் \nஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா\nஇராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்\nஅமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா\nஈரான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா\n இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் \nஅமெரிக்கா: சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள் \nஇந்திய��� வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதனது மக்கள், தனது பொருளாதாரம், தங்கள் வளர்ச்சி என்ற நோக்கில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஆயிரத்தெட்டு மொள்ளமாறித்தனமான கொள்கைகள் இருக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கு மட்டும் தனது நாட்டு மக்களையே மற்ற நாட்டு கொள்கைகளுக்காக விட்டுக் கொடுத்து விலைபேசும் என்ற கொள்கை இருப்பதால் நாமெல்லாம் பெற்ற தலைகள் மிகச் சிறந்த அறிவாளிகள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:22:29Z", "digest": "sha1:FKZP6EWPRPZOZ7H636PDTTRZN7TQZBLL", "length": 6532, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமோடி என்ற தனி மனிதனுக்கு வெற்றி\nசென்னை, :''லோக்சபா தேர்தல் வெற்றி மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி'' என நடிகர் ரஜினி ...\nமோடி பதவி ஏற்பு: ரஜினி கமலுக்கு அழைப்பு\nபுதுடில்லி : வரும் மே 30 அன்று பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார். அந்த விழாவிற்கு தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ...\nரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் வாழ்த்து\nசென்னை, இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து ...\nமோடிக்கு ரஜினி, விஜயகாந்த் வாழ்த்து\nசென்னை : லோக்சபா தேர்தலில் 2வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதற்காக நடிகர் ரஜினி, தேமுதிக ...\nசென்னை, தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், 'அடுத்த ஓட்டு ரஜினிக்கே' என்ற ...\nசென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் நடிகர்கள் ரஜினி, அஜீத், விஜய் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர் . சென்னை ...\nரஜினி நேரடியாக பா.ஜ.,விற்கு ஓட்டு கேட்கலாம்: ...\nமானாமதுரை:மானாமதுரை சட்டசபை தொகுதி அ.ம.மு.க.,வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து அ.ம.மு.க.,செய்தி ...\nபா.ஜ., அறிக்கைக்கு ரஜினி ஆதரவு: அ.தி.மு.க., வரவேற்பு\nசென்னை : ''நடிகர் ரஜினி, நல்ல விஷயத்திற்கு ஆதரவு தந்துள்ளார். அதை ஏற்று, தமிழக மக்கள், எங்கள் பக்கம் ...\nநதிகள் இணைப்பு: ரஜினி ஆதரவு\nசென்னை: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நதிகள் இணைப்பு திட்டத்திற்கு நடிகர் ரஜினி வரவேற்பு ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:24:14Z", "digest": "sha1:VTNUOXIZM3HO63AGTUTRN72ECE6DJYE4", "length": 8667, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்தராய்ப் பணிவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பத்தராய்ப் பணிபவர்க ளெல்லார்க்கும் மடியேன்\" - திருத்தொண்டத்திருத்தொகை., ஈசனுக்கே அன்புடைய சிவனடியாரைக் கண்டால் அவருடைய சாதி முதலியன விசாரிக்காமல் அவர்களை இறைவனெனவே கொண்டாடி, தாய்ப்பசுவின் கன்று சென்றாற் போன்று பெருவிருப்புடன் அணைந்து பணிவுடையராய் இன்னுரை பகரும் இயல்புடையவர்கள். பேரன்பினால் சிவபெருமானை எவ்விடத்தும் யாவரும் வழிபடக் கண்டால் இனிது மகிழ்ந்து பாவனையால் நோக்கினால் பலர் காணப்பயன் பெறுபவர்.[1]\nஅன்பினால் யாவர்க்கும் மேம்பட்டவர்களாய்ச் சிவபெருமானையும் சிவனடியார்களையும் ஆராத காதலினால் உவகையுடன் விரும்பி வழிபடுபவர்கள். தம் உடம்பினாற் செய்வினைகள் யாதாயினும் அவ்வினையால் உளவாகும் நற்பயன்களைச் சிவபெருமான் திருவடிக்கே உரிமை செய்து கொடுப்பவர்கள். சிவபுராணங்களை அறிந்தவர் சொல்ல விரும்பிக் கேட்குந் தன்மையராய் இறைவன் திருவடித் தாமரையினைச் சேர்வதற்கு உரியவர்கள்.\nஈசனையே பணிந்து உருகி இன்பமிகக் களிப்பெய்தி, வாய்தழுதழுப்பக் கண்ணீர் அருவிபோற் சொரிய மெய்ம்மயிர் சிலிப்ப அனிபினால் விதிர் விதிக்கும் குணத்தால் மிக்கவர்கள்.நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் மன்றாடும் இறைவன் திருவட��களை மறவாத உணர்வுடையவர்கள்.\nசிவபெருமானுக்கு ஆட்பட்ட தம் அடிமைத் திறத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தி அதனாற் பயன்கொள்ளாத் தூய நெஞ்சமுடையவர்கள்.\nமேற்குறித்த எண் பெருங் குணங்களாலும் இவ்வுலகினை விளக்கும் பெருமை வாய்ந்த அடியார்களே பத்தராய்ப் பணிவார் ஆகிய திருக்கூட்டத்தாராவர்.\nகூடும் அன்பினில் கும்பிடுதல் வீடும் வேண்டா விறலாகும்.\nஈசனையே பணிந்துருகி இன்பம் மிகக் களிப்பெய்தி\nபேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை\nமாசிலா நீறழித் தங்கு அருவிதர மயிர் சிலர்ப்பக்\nகூசியே உடலங் கம்பித்திடுவார் மெய்க்குணம் மிக்கார் - பெரியபுராணம்\n↑ பத்தராய்ப் பணிவார் சருக்கம்\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2020, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/287151", "date_download": "2020-10-28T15:15:23Z", "digest": "sha1:HP5QIKND3DMT2MI5DMMHYEZ73NS23RG4", "length": 22578, "nlines": 335, "source_domain": "www.jvpnews.com", "title": "தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளிகள் மீது ஊழியர்கள் அடாவடி - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஎச்சிலை காரி துப்பி மைக்கை தூக்கி எறிந்த போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சண்டை - வீடியோ இதோ\nகதறி அழுத பிக் பாஸ் வனிதாவா இது படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவத்தி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங��குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளிகள் மீது ஊழியர்கள் அடாவடி\nயாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடு பூராகவும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக குறித்த உத்தியோகத்தர்கள் கடமை புரிவது இல்லை, எனினும் புற்று நோய் இனங்காணப்பட்ட நோயாளிக்கு குறித்த கதிரியக்க சிகிச்சை அளிக்காவிடில் மீண்டும் புற்றுநோய் பரவும் நிலை காணப்படுகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை குறித்த உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு திருப்பி அனுப்புகின்றனர்.\nகுறிப்பாக வடக்கு மாகாணத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மட்டுமே புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக காணப்படுகின்றது மட்டக்களப்பு திருகோணமலை , வவுனியா ,மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் புற்றுநோய் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களை குறித்த உத்தியோகத்தர்கள் தங்களால் சிகிச்சை வழங்க முடியாது நாங்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறோம் எனக் கூறி அடாவடியாக திருப்பி அனுப்புகின்ற நிலை காணப்படுகிறது.\nஎனினும் குறித்த உத்தியோகத்தர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்காது மேலதிக நேர கொடுப்பனவினை கடந்த இரண்டு மாதங்களாக பெற்றிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஎனவே இன்றைய தினம் புற்றுநோய் சிகிச்சைக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்ட 5 நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜாவை சந்தித்து தமது குற்றச்��ாட்டை முன் வைத்திருந்தார்கள்.\nஇது தொடர்பில் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..\nகுறித்த விடயம் தொடர்பில் தமக்கு பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளது இது தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்திருக்கிறோம்.\nநேற்றைய தினம் கூட குறித்த தொழிற்சங்கத்தினருடன் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம் எனினும் அவர்கள் உடன் படுவதாக இல்லை எனினும் விரைவில் இந்த குறித்த உத்தியோகத்தர்கள் 8 பேருக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nகடந்த இரண்டு மாதங்களாக அந்த எட்டு உத்தியோகத்தர்களும் மேலதிக கொடுப்பனவை பெற்றமை சம்பந்தமாக அதனை மீள் பரிசீலனை செய்வதற்கான அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கேயுள்ள வைத்திய நிபுணர்களினாலேயே குறித்த உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.\nஎனினும் இனிவரும் காலத்தில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இனிமேலும் பாதிக்கப்படாத வண்ணம் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/tamil-nadu-government-opposes-review-mega-dadu-dam/", "date_download": "2020-10-28T14:57:52Z", "digest": "sha1:L7RMNSRQYCXJOWIVX7E5SJX32D5VMSB6", "length": 9504, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மேகதாது அணை குறித்த பரிசீலனைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!! | Tamil Nadu government opposes review of Mega dadu Dam | nakkheeran", "raw_content": "\nமேகதாது அணை குறித்த பரிசீலனைக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nஇன்று காவிரி ஆணையத்தின் கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஜெயின் தன் அலுவலகத்தில் இருந்���ு ஆலோசனையில் கலந்துகொண்டார். அதேபோல் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய மாநில தலைநகரங்களில் இருந்து ஆலோசனையில் கலந்து கொண்டார்கள்.\nஇந்த ஆலோசனையில், மேகதாது அணை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு விடுத்திருந்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து, இந்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்த நிலையில், மேகதாது அணை குறித்த கர்நாடகாவின் கோரிக்கையை பற்றி ஆணையம் பரிசீலிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகப் புகழ்பெற்ற மைசூர் 'தசரா' திருவிழா தொடங்கியது\nரூபாய் 314 கோடி எப்படி திரட்ட முடியும் - அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தமிழக அரசு கேள்வி\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nடி.கே.சிவகுமார் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை... லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்..\nமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று...\nகஸ்டம்ஸ் கஸ்டடியில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர்\nபுலம்பெயர் தொழிலாளிகள் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு...\nபீகார் தேர்தல் பரபரப்பு... இணையத்தில் கசிந்த சிராக் பஸ்வானின் வீடியோவால் சர்ச்சை...\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=105913", "date_download": "2020-10-28T14:38:58Z", "digest": "sha1:OFXK57K7XIPDXCBEXNRFONCBHDJLE7NB", "length": 8607, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தருண் விஜய்யை மாணவர்கள் முற்றுகையிட்டனர்", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தருண் விஜய்யை மாணவர்கள் முற்றுகையிட்டனர்\nநாங்கள் தென்னிந்திய கருப்பர்களுடன் ஒன்றாக வாழவில்லையா’ என்று அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்\nபா.ஜ.க எம்.பி தருண் விஜய்க்கு. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், தருண் விஜய் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிந்தரர்.\nஇந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, தருண் விஜய் இன்று அங்கு சென்றிருந்தார்.\nபல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர் சென்றிருந்தபோது, மாணவர்கள் தருண் விஜயை முற்றுகையிட்டனர். குறிப்பாக, தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.\nஇதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் பணிக்காக அங்கிருந்த போலீஸார், முற்றுகையிட்ட மாணவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினர்.\nஅப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது\nதருண் விஜய் புதுச்சேரி மாணவர்கள் முற்றுகையிட்டனர் 2017-04-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுதுச்சேரிக்குள் தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை;பயணிகள் அவதி\nகருப்பு உடை அணிந்து கிரண்பேடிக்கு எதிராக ���ட்டப்பேரவை வளாகத்தில் புதுச்சேரி அமைச்சர் போராட்டம்\n1 முதல் 9-ம் வகுப்பு வரை புதுச்சேரியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி\nபுதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து\nமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ\nஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி விழாவில் பங்கேற்பு; கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77176/Sachin-Pilot-sais,-all-107-of-the-MLAs-now-stand-united", "date_download": "2020-10-28T15:45:49Z", "digest": "sha1:ROOKKBX7CGTRLHZKOBUS4ASXBONBFPGJ", "length": 9717, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்” - சட்டசபையில் சீறிய சச்சின் பைலட் | Sachin Pilot sais, all 107 of the MLAs now stand united | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்” - சட்டசபையில் சீறிய சச்சின் பைலட்\nகாங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 107 பேர் ஒற்றுமையுடன் இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் தெரிவித்தார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே இன்று சட்டசபை கூடியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கி 18 எம்.எல்.ஏக்களுடன் பிரிந்து சென்ற சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமாகியுள்ளார். முதலமைச்சர் அசோக் கேலாட்டை தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நேற்று வீட்டில் சென்று சந்தித்த சச்சின் பைலட், அரசியல் விரிசல் குறித்து பேசினார்.\nஇந்நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டசபை கூடியிருக்கிறது. இதில் சச்சின் பைலட், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உட்பட அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர். இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சியான பாஜக நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 101 எம்.எல்.ஏக்களும், அதன் கூட��ட கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேட்சைகளின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தம் 122 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை உள்ளது. பாஜகவிற்கு 72 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 78 எம்.எல்.ஏக்களின் பலம் உள்ளது.\nஇந்நிலையில் இன்று சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ ராஜேந்திர ராவுதர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான தாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக கூறினார். அத்துடன் தங்களின் பலம் 107 எம்.எல்.ஏக்களாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் தங்களது எம்.எல்.ஏக்களின் பலம் விளிம்பு நிலையில் இல்லை எனவும், அது மிகவும் பலம் வாய்ந்ததாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\n\"அவரின் சிந்தனைகள் ஈடு செய்ய முடியாதது\" கமல்ஹாசன் குறித்து பார்வதி நாயர் \nகர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 51 லட்சம்\nஇதை நம்புங்க மக்களே... உணவு மூலம் கொரோனா பரவாது - உலக சுகாதார அமைப்பு\nRelated Tags : Sachin, Sachin Pilot, Ashok Gelot, Rajasthan, Assembly, Trust vote, நம்பிக்கை வாக்கெடுப்பு, ராஜஸ்தான், சச்சின் பைலட், அசோக் கெலாட் , ராஜஸ்தான் காங்கிரஸ்,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 51 லட்சம்\nஇதை நம்புங்க மக்களே... உணவு மூலம் கொரோனா பரவாது - உலக சுகாதார அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/detail.php?id=9962", "date_download": "2020-10-28T15:10:04Z", "digest": "sha1:2X4VRV5IUBOWFIGOABKTDCJUIS3C4C4F", "length": 7840, "nlines": 95, "source_domain": "election.dinamalar.com", "title": "அமைச்சர்கள், 'பிசி' அ.தி.மு.க., வேட்பாளர்கள் தவிப்பு | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅமைச்சர்கள், 'பிசி' அ.தி.மு.க., வேட்பாளர்கள் தவிப்பு\nஅமைச்சர்கள், 'பிசி' அ.தி.மு.க., வேட்பாளர்கள் தவிப்பு\nஇடைத்தேர்தல் நடைபெறும் சட்டசபை தொகுதிகளில், தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள், தனி ஆளாக ஓட்டு கேட்டு வலம் வருகின்றனர்.\nதமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றால் மட்டுமே, அ.தி.மு.க., ஆட்சி தொடர முடியும். எனவே, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில், அ.தி.மு.க.,வினர் முழு மூச்சுடன் பணியாற்றி வருகின்றனர்.\nஇதற்கு முன், ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே, இடைத்தேர்தல் நடந்தது. அத்துடன், லோக்சபா தேர்தல் போன்று, பொது தேர்தல்கள் எதுவும் அப்போது நடந்ததில்லை. இடைத் தேர்தல் நடக்கும் தொகுதியில், வழக்கமாக, மாநில அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் முகாமிட்டு, தேர்தல் பணியை செய்தனர்.இந்த முறை, லோக்சபா தேர்தல் நடப்பதால், அந்தந்த பகுதி நிர்வாகிகள், உள்ளூரில் தேர்தல் பணிகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது.\nஎனவே, மாநில அளவில் நிர்வாகிகள், இந்த முறை இடைத்தேர்தல் தொகுதிகளில் முகாமிட முடியவில்லை.இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள், ஒவ்வொன்றிற்கும் ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். எனவே, லோக்சபா தேர்தல் நடக்கும் தொகுதியில், வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே, அமைச்சர்கள் தலை காட்டுகின்றனர்.\nமற்ற நாட்களில் இடைத்தேர்தல் நடக்கும், தொகுதிகளுக்கு சென்று விடுகின்றனர்.இதனால், லோக்சபா தொகுதியில் ஓட்டு கேட்டு செல்லும், அ.தி.மு.க., வேட்பாளர்கள், உள்ளூர் அமைச்சர் இன்றி, தனிநபர்களாக வலம் வருகின்றனர்.\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ர��குல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/ta/recipe/65048/echangkottai-paniyaram/", "date_download": "2020-10-28T15:10:07Z", "digest": "sha1:XKHKJMKFSLTYPNSVGMW2YINICOUVRTSO", "length": 22899, "nlines": 387, "source_domain": "www.betterbutter.in", "title": "Echangkottai Paniyaram recipe by Banupriya Jawahar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nஅரிசி மாவு 1/4 கிலோ\nவாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.\nதேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nஇரண்டு மேஜைக்கரண்டி நெய்யை உருக்கி மாவில் விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கிளறவும்.\nதேங்காயைத் துருவி பால் எடுக்கவும்.\nஅடர்த்தியான முதல் பாலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நுரை வர அடித்துக் கொள்ளவும்\nபால், முட்டை கலவையை மாவில் கலந்து கைகளால் மென்மையாக பிசையவும்.\nமாவு கையில் ஒட்டாத பதம் இருக்க வேண்டும்.\nமாவை சிறு சிறு உருண்டைகளாக அல்லது விருப்பப்பட்ட வடிவங்களில் உருட்டிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nபொரித்த உருண்டைகள் ஆறியதும் இரண்டாம் தேங்காய் பாலில் ஊற விடவும்.\nதேங்காய் பாலில் ஊறிய ஈச்சங்கொட்டை பணியாரத்தை பாலோடு சேர்த்து பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nBanupriya Jawahar தேவையான பொருட்கள்\nவாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.\nதேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nஇரண்டு மேஜைக்கரண்டி நெய்யை உருக்கி மாவில் விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கிளறவும்.\nதேங்காயைத் துருவி பால் எடுக்கவும்.\nஅடர்த்தியான முதல் பாலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நுரை வர அடித்துக் கொள்ளவும்\nபால், முட்டை கலவையை மாவில் கலந்து கைகளால் மென்மையாக பிசையவும்.\nமாவு கையில் ஒட்டாத பதம் இருக்க வேண்டும்.\nமாவை சிறு சிறு உருண்டைகளாக அல்லது விருப்பப்பட்ட வடிவங்களில் உருட்டிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nபொரித்த உருண்டைகள் ஆறியதும் இரண்டாம் தேங்காய் பாலில் ஊற விடவும்.\nதேங்காய் பாலில் ஊறிய ஈச்சங்கொட்டை பணியாரத்தை பாலோடு சேர்த்து பரிமாறவும்\nஅரிசி மாவு 1/4 கிலோ\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்���ு புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/138355", "date_download": "2020-10-28T14:36:42Z", "digest": "sha1:FDZYOPDDL2LQ2QUOEJIZRIAXJ3VD4WYI", "length": 21882, "nlines": 331, "source_domain": "www.jvpnews.com", "title": "வித்தியா படு கொலை!! சிறிகஜன் தொடர்பில் சுவிஸ்குமார் பரபரப்பு வாக்கு மூலம் - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தானா.. வெளியான பரபரப்பு காணொளி\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n சிறிகஜன் தொடர்பில் சுவிஸ்குமார் பரபரப்பு வாக்கு மூலம்\nஎனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார்.\nஎன்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றனர். 10 நிமிடத்தில் நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.\nஇவ்வாறு சாட்சியமளித்தார் புங்குடுதீவு மாணவ��� கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமார்.\nமாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்று வருகின்றன. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்படிருந்த நிலையில் நேற்றும், இன்றும் எதிரி தரப்புச் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன.\nஅதில் சாட்சியமளித்த சுவிஸ்குமார் தெரிவித்தாவது-\nபுங்குடுதீவில் நின்று மே மாதம் 17ஆம் திகதி சிறிகஜன் எனது நண்பருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். என்னுடன் கதைக்க வேண்டும் என்று கூறினார். நான் அப்போது புளிங்கூடல் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் இருந்தேன். எனது நண்பர் நான் கோயிலுக்குள் என்று சிறிகஜனுக்குத் கூறினார். நான் வந்தவுடன் தன்னுடன் கதைக்குமாறு நண்பருக்கு அவர் கூறினார்.\nநான் கோயிலால் வந்து திருப்பி அவருக்கு அழைப்பெடுத்தேன். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரைச் சகோதரர்களுடன் சந்திக்கச் சென்றேன். அங்கு வைத்து சகோதர் உட்பட 4 பேரைக் கைது செய்தனர். நான் ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டேன். கைதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சிறிகஜன் கூறினார். வேறொரு தேவைக்காக உங்களைச் சந்திக்கவே தான் வந்தார் என்று சிறிகஜன் கூறினார்.\nமறுநாள் காலை சிறிகஜன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குள் வந்தார். நான் வீட்டுக்குள் இருந்தேன். மனைவிதான் வெளியே சென்று அவருடன் பேசினார். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். நான் வீட்டுக்கு வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றார்கள். உங்களைப் 10 நிமிடத்தில் என்னால் காப்பாற்ற முடியும். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார்.\nநான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தமது வாகனம் வருகின்றது என்றும், தன்னுடன் வருமாறும் கூறினார்.\nஅதன்படி வாகனத்தில் ஏற்றி என்னை யாழ்ப்பாணம் கொண்டு வந்தார். நான், மனைவி, மனைவியின் தாய் மூவரும் வந்தோம். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மு.ப. 11 மணியளவில் எங்களை விட்டார். அதன்பின்னர் பி.ப. 5 மணியளவில் அவர் வந்தார். நான் அவரிடம் நாங்கள் காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று கூறினார். நான் மறந்துவிட்டேன் என்று கூறிய அவர், மனைவியின் தாயிக்கு கண்ணுக்கு அ��ுகே காயம் ஒன்று இருந்தது. அதற்கு முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு நீங்கள் போகலாம் என்று கூறினார். நான் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். மருத்துவனையில் சேர்வதற்கான துண்டு ஒன்றையும் தந்து என்னை வெளியே விட்டார்.\nஎங்கள் படங்களை முகநூல், இணையத்தளங்களில் வெளியிட்டு விட்டார்கள். நான் அச்சத்தால் யாழ். போதனா வைத்தியசாலைக்குப் போகவில்லை. பஸ் ஏறி நான் கொழும்புக்குச் சென்றேன். – என்றார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-paneer-milk-kolu/", "date_download": "2020-10-28T15:20:30Z", "digest": "sha1:FN5WL44VII474ML634W3M2XZNNVSXEAS", "length": 27092, "nlines": 473, "source_domain": "www.neermai.com", "title": "பனீர் பால் கொழுக்கட்டை (Paneer Milk kolukattai) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எ���ிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு ஆரோக்கியம் பனீர் பால் கொழுக்கட்டை (Paneer Milk kolukattai)\nபனீர் பால் கொழுக்கட்டை (Paneer Milk kolukattai)\nகளைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – அரை கப்\nநீர் – ஒரு கப்\nஉப்பு – கால் சிட்டிகை\nஎண்ணெய் – 2 சொட்டு\nசுண்டக் காய்ச்சிய பால் – ஒரு கப்\nசிறியதாக நறுக்கிய பனீர் துண்டுகள் – 10\nசர்க்கரை – 50 கிராம்\nநீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி மாவு தூவி, கட்டியின்றிக் கிளறவும்.\nஆறிய பின் மாவை சீடை போல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரையுடன் கால் கப் நீர் ஊற்றி சூடாக்கி, கொதி வந்தவுடன் பனீர் துண்டுகள், வேகவைத்து எடுத்த சீடைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nஇதனுடன் சுண்டக்காய்ச்சியப் பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.\nநன்மைகள்: மழைக்காலங்களில், மாலை நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்புப் பலகாரம். இதில் இருக்கும் பால் ஊட்டச்சத்து மிக்கது.\nஅடுத்த கட்டுரைசன்னா தால் ஃப்ரை (Chana Dhal Fry)\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகீரைகளின் அரசி : பரட்டைக்கீரை\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/patharasam-veliyeedu/niraya-araigal-ulla-veedu-2430001", "date_download": "2020-10-28T13:56:04Z", "digest": "sha1:MWHF6YY2EQMKIBN4DARRK6O5KDZDAONB", "length": 9186, "nlines": 199, "source_domain": "www.panuval.com", "title": "நிறைய அறைகள் உள்ள வீடு - குட்டிரேவதி - பாதரசம் வெளியீடு | panuval.com", "raw_content": "\nநிறைய அறைகள் உள்ள வீடு\nநிறைய அறைகள் உள்ள வீடு\nநிறைய அறைகள் உள்ள வீடு\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபூனையைப் போல அலையும் வெளிச்சம்\nஇக்கவிதைகள் கோபம் கொள்கின்றன, காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை ஆகியவை இக்கவிதைகளில் தனித்து நிற்கின்றன...\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும்\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா.முருகவேள் :இந்நூல் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை நியாயங்களை புரிந்து கொள்ள ஒரு நுழைவாயிலாக இரு..\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nலேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nகவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் ..\nஇரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும்\nஇரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உ..\nநவீன மலையாளத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள்..\nமுகப்படாம் அணிந்த குட்டி யானைகள் காதுகள் அசையும் சப்தம் வியப்புத் தும்பிக்கைகளால் விசிறிவிடப்படுகின்றன. வாசனை துழாவும் மனதுக்குள் மௌனத்தின் ஏகாந்த இரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/nanguneri-by-election-winning-status", "date_download": "2020-10-28T14:43:15Z", "digest": "sha1:SUDQ3MEFVPTU3WQKML74YXRGY2QAAJOQ", "length": 8307, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 October 2019 - தக்கவைக்க போராடும் காங்கிரஸ்... தவிப்பில் அ.தி.மு.க! | Nanguneri by-election winning status", "raw_content": "\n“சசிகலாவும் எடப்பாடியும் அரசியலில் ஒன்றுசேரவே மாட்டார்கள்\nரங்கசாமியா, நாராயணசாமியா... காமராஜர் நகர் கைகொடுக்கப்போவது எந்தச் சாமிக்கு\nதக்கவைக்க போராடும் காங்கிரஸ்... தவிப்பில் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: சசிகலாவை முடக்கும் பா.ஜ.க... பன்னீர் வைத்த நெருப்பு\nஜெனீவாவில் ஒலித்த நீட் எதிர்ப்பு\n - அசுரன் சொல்லும் அரசியல்\nதொழில்: போலி பாஸ்போர்ட் தயாரிப்பு - பதவி: தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர்\n`நான் இவ்ளோ சந்தோஷமா இருந்ததே இல்லை’னு ரஜினி சொன்னார்\n“நாவலை நோக்கி திரைத்துறை திரும்பியிருப்பது ஆறுதலான விஷயம்\nபாட்டியைக் கடத்தி... அப்பாவை மிரட்டி... சென்னை இளை���ரின் ‘சதுரங்க வேட்டை’\nசீனாவில் புதைந்திருக்கும் இந்திய வரலாறு\nதென்னக ரயில்வேயைத் தோலுரிக்கும் ‘ஸ்வச் பாரத்’ அறிக்கை\nதக்கவைக்க போராடும் காங்கிரஸ்... தவிப்பில் அ.தி.மு.க\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deivathamizh.blogspot.com/2016/06/", "date_download": "2020-10-28T14:21:32Z", "digest": "sha1:RKZBTSY5ECIBDAMGSSYG5P3JKLIHSVZC", "length": 17557, "nlines": 141, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: June 2016", "raw_content": "\nநம் போன்றவர்கள் பல்லாண்டுகள் நாத்தழும்பேற அழைத்தால் திருவருள் துணையின் காரணமாக சிவபெருமானது பெருமைகள் சிறிதளவாவது புலப்படக் கூடும். அவரவர்களது மெய்யன்பும், தவமும் இதற்கு மூல காரணங்கள் ஆகின்றன. ஆனால் மகான்களுக்கு ஏற்படும் அனுபவங்களே அலாதியானது. அவர்களுக்குப் பெருமான் துணைவனாகவும்,தொண்டனாகவும் தோழனாகவும் இருக்கிறான். காணாத காட்சிகளைக் காட்டுகின்றான். கலங்காதவண்ணம் நேரில் வந்து கோலம் காட்டி அருளுகிறான். வழக்கத்திற்கு மாறான காட்சிகளாகவும் அவை அமைந்து விடுகின்றன. ஆனால் அவையும் அவனுக்கு அழகாகத்தான் பொருந்துகிறது.\nசோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்தில் மான் துள்ளிய நிலையில் இருக்கும். \" மான் இடம் கொண்ட காழியார்\" என்றுசம்பந்தப்பெருமானும் , \" மான் இடக்கை கொண்டானை\" என்று கஞ்சனூர்த் தேவாரத்தில் அப்பர் சுவாமிகளும் குறிப்பிடுகின்றனர்.. இந்த வழக்கத்திற்கு மாறாகத் தஞ்சை மாவட்டத்தில் வலங்கை மான் என்ற ஊரில் பெருமானது வலது கரத்தில் மான் இருக்கிறது. அதனால்தான் அந்த ஊருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்தது.\nசப்த விடங்கத�� தலங்களுள் ஒன்றான திருவாய்மூருக்கு சம்பந்தருடன் வந்த அப்பர் பெருமான் தான் நேரில் கண்ட காட்சியைத் திருத் தாண்டகத்தால் பரவுகின்றார். அதில் \" மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்\" என்று வருகிறது. சோமாஸ்கந்த மூர்த்தி என்றாலே ஈசுவரன், அம்பிகை ஆகியோர் , தங்களுக்கு மத்தியில் ஸ்கந்தப் பெருமானுடன் இருக்கும் கோலமே ஆகும். ஆனால் இப்பாடலில் விநாயகனும் தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு உரை ஆசிரியர்கள், விநாயகனும் என்பதால் எச்ச உம்மை ஆயிற்று என்றும் வழக்கம்போல முருகனோடு ஆனை முகனும் தோன்றுவதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளனர். இது மேலும் ஆராய வேண்டியதொன்று.\nஒருவேளை அக் கோயிலில் உள்ள மூர்த்தியில் ஸ்கந்தருக்குப் பதிலாக விநாயகர் இருக்கிறாறா அல்லது இது தொடர்பான புராண வரலாறு அங்கு உள்ளதா என்பது புலப்படவில்லை.\nதிருவாய்மூரில் கண்ட இன்னொரு அதிசயக் காட்சியையும் அப்பர் பெருமானது பாடல் குறிப்பிடுகிறது. வழக்கமாக நடராஜர், தக்ஷிணா மூர்த்தி ஆகிய மூர்த்தங்களில் பெருமானது மேல் இடது கரத்தில் மட்டுமே அக்கினி இருக்கும். தக்ஷிணாமூர்த்தியின் வலது மேல் கரத்தில் பாம்பும் ஜப மாலையும் காணப்படுவன. சோமாஸ்கந்தரின் வலக்கரத்தில் மழு இருக்கும்.. \" வலங்கைத் தலத்துள் மழு ஒன்று உடையார் போலும்\" என்பது இன்னம்பர்த் தேவாரம் ஆனால் திருவாய்மூர் தரிசனம் வித்தியாசமானது. \" வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன் \" என்று இப்பாடலில் வருவதால் பெருமானது வலது கரத்தில் அனல் ஏந்திய செய்தி நமது சிந்தைக்கு விருந்தாகிறது. பொருந்தாத செய்கையும் பொருந்துகிறது.\nமண்ணுலகில் பல அரசர்கள் உண்டு. விண்ணுலகிலும் தேவேந்திரன் இருக்கிறான். இந்த எல்லா அரசர்களுக்கும் மேலான அரசனாகப் பரமேசுவரன் இருப்பதை \" விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை, மண்ணாளும் மன்னவர்க்கும் மாண்பாகி நின்றானை.. \" என்கிறது திருவாசகம். அரசர்களுக்கு நாடு, கொடி , தரிக்கும் மாலை , தேர் என்று அவரவர்களை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். ஆனால் ஈசுவரனோ தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் அடியார்களுக்கே வழங்கும் தியாக வள்ளல். கடல் அமுதத்தை உண்ண உரியவன் அவன் ஒருவனே ஆனாலும் அதனைத் தேவர்களுக்கு அளித்து விட்டுத் தான் கடல் நஞ்���ை விரும்பி உண்டு அண்டங்களைக் காத்தான். ( \" ஆலம் உண்டாய் அமுது உண்ணக் கடையவனே.\" என்பார் மாணிக்க வாசகர்). அதே போன்று யானையிலும் குதிரையிலும் தேரிலும் ஏறுவதைக் காட்டிலும் ரிஷபத்தின் மீது ஏறுவதை,\n\" கடகரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே\nஇடபம் உகந்து ஏறியவா ...\" என்பன திருவாசக வரிகள்.\nஆனால் அடியார்களை உய்விப்பதற்காகப் பல வாகனங்களில் உற்சவ காலங்களில் ஈசன் பவனி வருவதுண்டு. அவற்றில் குதிரை, யானை, ரிஷபம் ஆகியன அடங்குவன. தேரில் எழுந்தருளித் திருவீதியில் பவனி வருவதைப் பல தலங்களின் உற்சவ காலங்களில் தரிசிக்கிறோம்.\nதிருவாரூரில் நடைபெறும் ஆழித் தேர் விழா, தொன்மை வாய்ந்தது. தமிழகத்தின் உயரமான தேரான இதில் தியாகேசன் உலா வருவதைக் கண்டு அடியார்கள் பரவசத்துடன், \" ஆரூரா, தியாகேசா \" என்று கோஷமிடுவதை இன்றும் காணலாம். \" திருவாரூத் தேரழகு \" என்ற பழமொழி இன்றும் மக்களிடையே பிரபலமாக உள்ளது. 1748 - ல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை சரஸ்வதி மகால் ஆவணங்களின் மூலம் அறியப்படுகிறது.\n1926 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது தீப் பற்றியதால் தேர் முழுதும் எரிந்துவிட்டது. அதன் பிறகு 1928- ம் ஆண்டில் புதுத்தேர் செய்விக்கப்பட்டு 1948 வரை ஓடியது. 1970 ம் ஆண்டு புதிய சக்கரங்கள் பொருத்தப்பெற்று மீண்டும் ஓடியது. தேர் பழுதானதால் புதிய தேர் செய்யப்பெற்று 16.6.2016 அன்று தியாகேசப்பெருமான் சுந்தரருக்காக நிலத்தில் திருப்பாதங்கள் தோய நடந்து சென்ற திருவீதிகளில் ஆழித்தேர் பவனி வந்தது.\nஇதனை இழுக்க நான்கு வடங்கள்- ஒவ்வொன்றின் நீளம் சுமார் 425 அடி ஆகும். அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் முப்பது அடி. விமானம் வரை சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி. விமான உயரம் 12 அடி. தேரின் கலசம் 6 அடி; ஆக அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரமானது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன் ஆகும்.\nஆழித்தேர் பற்றிய குறிப்பு தேவாரத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அணிந்த இளம் பிறை ஒரு பிளவு போலக் காட்சி அளிக்கிறது. பிளவு என்பதைப் \" போழ்\" என்ற வார்த்தையால் அப்பர் பெருமான் குறிக்கையில், \" போழொத்த வெண்மதியம் சூடி\" என்கிறார். வெண்மையான வளையல்களை அணிந்த உமாதேவி அஞ்சும்படி, ஆவேசமாக வந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு அந்த யானையின் தலைமீதுவீர நடனம் ஆடியதைப் \" பொலிந்திலங்கு வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள் தான் வெருவ\" என்று கூறுவதால் அறியலாம். ஊழிக்காலத்துத் தீயைப் போன்றவன் பரமசிவன் என்பதை, \" ஊழித்தீ அன்னானை\" என்ற வரிகள் காட்டுகின்றன.\nதியாகராஜப்பெருமானது தேரினை அழகிய உயர்ந்த குதிரைகள் இழுக்கின்றன. ஊழி முதல்வனாய் நின்ற பரம்பொருளை தேரில் எழுந்தருளும் காட்சியை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தநிலையில், \" ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே \" என்று பரவசப்படுகிறார் திருநாவுக்கரசர். அத்திருப்பாடலைக் கீழே காண்போம்:\nபோழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு\nவேழத்து உரி போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ\nஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மாப் பூண்டதோர்\nஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.\nஅப்பர் கண்ட அற்புதக் காட்சியை 1500 ஆண்டுகளுக்குப்பின்னர் நாமும் காணும் பேறு பெற்றோம் எனும்போது \" காண்பார் ஆர் கண் நுதலாய்க் காட்டாக்காலே \" என்ற வாக்கு நினைவுக்கு வர வேண்டும். தியாகேசனது திருவருள் இருந்தால் தான் அக்காட்சி கிடைக்கும் என்ற உணர்வு அப்போது மேலோங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10613", "date_download": "2020-10-28T14:35:34Z", "digest": "sha1:PNIIEMD5KQEAXHP4ZMJ6YXWSXTMDEXWT", "length": 14312, "nlines": 104, "source_domain": "election.dinamalar.com", "title": "முதல் தேர்தல் நடந்தது எப்படி? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - சிறப்பு கட்டுரைகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமுதல் தேர்தல் நடந்தது எப்படி\nமுதல் தேர்தல் நடந்தது எப்படி\nசிறப்பு கட்டுரைகள் 11-ஏப்-2019 00:54\nதற்போதைய, 17வது லோக்சபா தேர்தல், ஒரு மாதம் நடைபெறும் நிலையில், சுதந்திர இந்தியாவின், முதல் தேர்தல், ஆறு மாதங்கள் நடந்தது. அதில், பல சுவாரஸ்யங்களும் இடம் பெற்றன.\nமுன்னேறிய நாடுகள், பொதுத் தேர்தலை நடத்த படாதபாடு படும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல மொழிகள், இனங்கள், நிலப்பிரிவுகள் உள்ளிட்டவை, தேர்தலை நடத்த சவாலாகவே இருக்கும் என்ற நிலையில், உலகம், நம்மை உற்று நோக்குகிறது.\nதற்போது, 130 கோடி மக்கள் உள்ள நாட்டில், ஒரு சில இடங்களில், அசம்பாவிதங்கள் நடந்தாலும், தேர்தலை ம���கவும் கட்டுக்கோப்பாக நடத்தும், தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும்.நாடு சுதந்திரம் அடைந்த பின், 26 மாநிலங்கள் மற்றும், யூனியன் பிரதேசங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் பார்லிமென்டுக்கான முதல் தேர்தல், 1951 அக்டோபரில் தொடங்கி, 1952 ஏப்., 17ம் தேதி வரை நடந்தது. மொத்தம், 4,000 தொகுதிகளுக்காக நடந்த தேர்தலில், 35 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஅப்போது, 17.40 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், 52 கோடி ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஒவ்வொரு சின்னத்துக்கும், ஒரு பெட்டி என ஒதுக்கப்பட்டிருந்ததால், வாக்காளர்களிடம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்து, ஓட்டுச் சீட்டுகளை வாங்கி, தங்கள் பெட்டிகளில் போட்டவர்களும் உண்டு. எனினும், 1,000 பேருக்கு, ஒரு ஓட்டுச்சாவடி என்ற அடிப்படையில், 1.75 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன.\nஅவற்றில், 19 லட்சம் ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டன. ஓட்டுப்பதிவு துவங்கும் நேரமும், முடியும் நேரமும், சங்கு ஒலித்து அறிவிக்கப்பட்டது. மும்பையில் மட்டும், 28 இடங்களில், சங்கொலி எழுப்பப்பட்டது. அந்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ், சோஷலிஸ்ட் கட்சி, அகில இந்திய பாரதிய ஜனசங்கம், கம்யூனிஸ்ட், பாரதிய ஹிந்து மகாசபை, புரட்சி சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட, 14 தேசிய கட்சிகளும், சில மாநில கட்சிகளும் போட்டியிட்டன.\nதேர்தலில், 45 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதில், இந்திய தேசிய காங்கிரசுக்கு, 35 சதவீத ஓட்டுகளும், சோஷலிஸ்ட் கட்சிக்கு, 10.6 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.முதல் தேர்தலிலேயே, வேட்பாளர்கள் பற்றிய, 1.50 லட்சம் புகார் கடிதங்கள், தேர்தல் ஆணையத்திற்கு வந்தன. சுதந்திரத்துக்கு முன் நடந்த தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு நிற பெட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், 1952ல் நடந்த தேர்தலில் தான், ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்பட்டது.\nஅந்த தேர்தலில், ஏர் கலப்பையுடன் கூடிய, இரட்டை காளைகள் சின்னத்தில், காங்கிரஸ் போட்டியிட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில், சின்னங்கள் மாற்றப்பட்டு, பின், கை சின்னம் நிரந்தரமாகி உள்ளது.இப்போது நடப்பது போலவே, பீஹாரில், அப்போதும், வன்முறை நிகழ்ந்தது. அங்கு, 19 ஆயிரத்து, 427 ஓட்டுச் சாவடிகள் இருந்த நிலையில், 60 ஓட்டுச் சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடந்தது.\nஅப்போதெல்லாம், சமூக விரோதிகளை, தேசி��� கட்சிகள் சேர்த்துக் கொள்வதில்லை. 1967க்கு பின், அந்த நிலை மாறியது. தற்போது, கட்சிகளின் கொள்கைகள், கோடீஸ்வரர்களாலும், லட்சியங்கள், லட்சாதிபதிகளாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. நாட்டின், முதல் தேர்தலை நடத்தி முடிக்க, 10.50 கோடி ரூபாய் தான் செலவானது. எம்.பி., வேட்பாளருக்கு, 500 ரூபாயும், எம்.எல்.ஏ., வேட்பாளருக்கு, 250 ரூபாயும் தான், 'டிபாசிட்' தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.\nதபால், தந்தி அலுவலகங்களில், ஓட்டு போடுவது பற்றிய, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த தேர்தலில், விமானம், ரயில், கார், படகுகளில் ஏறி, ஒன்பது வாரங்கள், 'பாரத யாத்திரை' என்ற பெயரில், நாடு முழுவதும், ஜவஹர்லால் நேரு பிரசாரம் செய்தார். அதில் ஈர்க்கப்பட்ட, 100 வயது மூதாட்டி, 'எனக்கு, முதலும் கடைசியுமான தேர்தல் என்பதால், என் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல், ஓட்டுப் போட்டேன்' என்றார்.\nகாங்கிரசார், ஓட்டுப் பெட்டியின் உள்ளே, காந்தியின் ஆவி இருப்பதாக கூறி, நுாதன முறையில், ஓட்டு சேகரித்த வினோதமும், மஞ்சள் குங்குமம், மாலை இட்டு, ஓட்டுப் பெட்டியை வணங்கிய சம்பவங்களும் நடந்தன. தற்போதைய, சட்டீஸ்கரில் உள்ள, பிலாஸ்பூர் மன்னரை எதிர்த்துப் போட்டியிட்ட, இரண்டு வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதால், முதல், எம்.பி.,யாக, ராஜா ஆனந்த் சந்த் என்பவரை, 1951 அக்., 22ல், தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் முடிந்து, நாட்டின், முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன், 292 தேர்தல் பிரசார கூட்டங்களில், அவர் பேசியி ருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇளம் தலைமுறைக்கு கதவை மூடிய கட்சிகள்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nநாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா\nவாரணாசியில் எதிரிகள் இல்லாத மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1258598", "date_download": "2020-10-28T15:41:08Z", "digest": "sha1:CYX7GELJZGFEO7P32AW7G47IBMOZ7P2Z", "length": 2773, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:42, 15 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: jv:Panté\n15:39, 19 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: gn:Tembe'y)\n05:42, 15 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: jv:Panté)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2017", "date_download": "2020-10-28T15:57:24Z", "digest": "sha1:VBB72MGG5SCSEBIEP4ZTLJVRIBAKRS5F", "length": 17218, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேப்பாள நாடாளுமன்ற தேர்தல், 2017 (Nepalese legislative election, 2017) 334 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றம், 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபை எனும் கீழவையும், 59 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள தேசிய சபை எனும் மேலவை என ஈரவை முறைமையுடன் கூடியது.\nதற்போது நேபாள பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது.[1][2] தேர்ந்தெடுக்கப்பட்ட 275 நேபாள பிரதிநிதிகள் சபையின், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதம அமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.\nஇத்தேர்தலுடன் நேபாளத்தின் ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலும் நடைபெற்றது.\n1 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் முறை\n3 அரசியல் கட்சிகளும், கூட்டணிகளும்\n5 பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவுகள்\n5.1 நேரடித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்\n5.2 மறைமுகத் தேர்வில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்\n6 நேபாள தேசிய சபை தேர்தல் முடிவுகள்\nபிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் முறை[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள பிரதிநிதிகள் சபை\nநேபாள பிரதிநிதிகள் சபையின் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில், 165 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகவும், 110 உறுப்பினர்கள், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்���ல் முறையில், அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் படி, மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். [3] [4]\nநேபாள நாடாளுமன்றத்திற்கு மகளிர், தலித், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமயச் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇடதுசாரி கூட்டணியில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் நேபாள நவ சக்தி கட்சிகள் போட்டியிடுகிறது. [5]\nஜனநாயக கூட்டணியின் சார்பில் நேபாளி காங்கிரஸ், ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி, மற்றும் மதேசி மக்களின் அரசியல் கட்சிகள், இடதுசாரி கூட்டணிக்கு எதிராக களம் இறங்கியுள்ளது. [6]\n26 நவம்பர் 2017 அன்று முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2017 அன்றும்[7], 7 டிசம்பர் 2017 அன்று நடைபெற்ற இரண்டாம் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 8 டிசம்பர் 2017 அன்றும் துவங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 15 டிசம்பர் 2017க்குள் வெளியிடப்படும்.\nஇத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 10,587,521 (68.63%) ஆகும்.\nபிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவுகள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள பிரதிநிதிகள் சபை\nநேரடித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்[தொகு]\n275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின், 165 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் பிரதிநிதிகள் சபைக்கு வாக்காளர்களால் தேர்ந்தேடுக்கப்பட்டனர்.[8]\nமறைமுகத் தேர்வில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்\nநேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் 10,587,521 (68.63%) வாக்குகள் பதிவானது. நேபாளத்தின் புதிய 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள வாக்களிப்பு முறைப் படி, மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் ஓன்றியம், நேபாளி காங்கிரஸ், மாவோயிஸ்ட், ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி, சோசலிச கூட்டமைப்பு கட்சி என ஐந்து அரசியல் கட்சிகள் மட்டுமே, பதிவான வாக்குகளில் மூன்று விழுக்காடு மற்றும் அதற்கு அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால், அக்கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகளுக்கு ஏற்றவாறு 110 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.[9]\nபதிவான வாக்குகளில் மூன்று சதவீத விகிதாசார வாக்குகள் பெறாத காரணத்தினால், ராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயக கட்சி, புதிய சக்த�� கட்சி, ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சி மற்றும் நேபாள தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநித்துவ இடங்கள் ஒதுக்கப்படவில்லை. மேலும் மூன்று சதவீத (%) வாக்குகள் பெறாத அரசியல் கட்சிகளின் நேரடித் தேர்வில் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை, நேபாள பிரதிநிதிகள் சபையில் சுயேட்சை உறுப்பினர்களுக்கான தகுதி வழங்கப்படும்.\nமார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் (சிவப்பு நிறப்புள்ளிகள்) 80 3,173,494 33.25 41 121\nநேபாளி காங்கிரஸ் (பச்சை நிறப்புள்ளிகள்) 23 3,128,389 32.78 40 63\nமாவோயிஸ்ட் (மெருன் நிறப்புள்ளிகள்) 36 1,303,721 13.66 17 53\nஇராஷ்டிரிய ஜனதா கட்சி (பிங்க் நிறப்புள்ளிகள்) 11 472,254 4.95 6 17\nபெடரல் சோசலிஸ்ட் கட்சி (காவி நிறப்புள்ளிகள்) 10 470,201 4.93 6 16\nராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயகக் கட்சி 1 196,782 2.06 0 1\nபுதிய சக்தி கட்சி 1 81,837 0.86 0 1\nராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சி 1 62,133 0.65 0 1\nதொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி 1 56,141 0.59 0 1\nசுயேட்சை 1 0 1\nநேபாள தேசிய சபை தேர்தல் முடிவுகள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள தேசிய சபை\nநேபாள தேசிய சபையின் 59 உறுப்பினர்களை, ஏழு நேபாள மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும், கிராமிய நகராட்சிகளின் மேயர்/துணை மேயர் மற்றும் தலைவர்/துணைத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தல் பிரதிநிதிகள் சபை முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.\nநேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nநேபாள உள்ளாட்சி தேர்தல், 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2018/07/11132035/1175804/What-to-do-if-over-makeup.vpf", "date_download": "2020-10-28T15:25:03Z", "digest": "sha1:OPTAWLLEZWLUT3JPBCYXJCCX2I27NXVO", "length": 17030, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை || What to do if over makeup", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்கப் அதிகமாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட���டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்கப் அதிகமாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nதிருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும்.\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.\nஅதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாகிவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம்.\nஇவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது. மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.\nஇல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவ��க் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-28T14:15:20Z", "digest": "sha1:EYTPOCR3RX6P5LIV6674UOMNZRN32RXH", "length": 15039, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "கண்ணகி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\n இது தொன்மையான ஊர். பல்வேறு சமய அறிஞர்கள் நிறைய இருப்பார்கள். உன்னை வாதத்திற்கு அழைப்பார்கள். அவர்கள் கூறுவதைச் செ��ிமடுத்துக் கேட்டுக்கொள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, நீ சார்ந்த புத்த சமய வாதங்களில் உள்ள மெய்ப்பொருளை நிறுவி, அவர்கள் சொன்ன எவற்றிலும் மெய்ப்பொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்து. உனக்கு வெற்றி உண்டாகட்டும்.” [மேலும்..»]\nதுயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]\nஎனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர். [மேலும்..»]\nஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nவேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ.... [மேலும்..»]\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபொய்க் குற்றம் சாட்டிப் பரதனைக் கொல்வித்தவன் இப்பிறப்பில கோவலனாகப் பிறந்தான். பரதன் மனைவி அந்நிய நாட்டில் பட்ட துயரத்தைத்தான் அவள் சாபப்படி கோவலன் மனைவியாகிய நீ அனுபவித்தாய்'.... ... கழிந்த பிறப்பில் செவ்விய மனம் இல்லாதோருக்கு, அக்காலத்துச் செய்த தீவினை வந்து பலிக்கும் காலத்தில் இப்பிறப்பில் செய்த நல்வினை வந்து உதவாது. இந்தத் தீவினை பலிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நல்வினை அதற்குரிய நற்பலனைத் தருமே அன்றி முன்செய்த தீவினையை இப்பொழுது செய்த நல்வினை அழிக்காது. புண்ணியபலனையும் பாவத்தின் பலனையும் தனித்தனியே அனுபவித்துக் கழிக்க வேண்டுமேயன்றி அவை ஒன்றையொன்று ஒழியா என்பது மதுராபுரித் தெய்வம் கூறியதன் கருத்து. [மேலும்..»]\nவேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது. மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\n‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்\nஅக்பர் என்னும் கயவன் – 14\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்\nஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்\nஆகஸ்டு 19: தேசிய சங்கப் பலகை – பயிலரங்கம்\nசீனா – விலகும் திரை\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/mansi", "date_download": "2020-10-28T13:35:50Z", "digest": "sha1:WGXHWUJR5OO7BFC4DNPSVX5NVDGHV6NV", "length": 20698, "nlines": 183, "source_domain": "26ds3.ru", "title": "Mansi – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\n“இவ்வளவு போதும்,” என்றான் அவன். “இனிமே உன்னோட கூதியைக் கொஞ்சம் கவனிக்கிறேன்.” கிரிஜாவின் உடலோடு அவன் சருகியபடி இறங்கினான். அவளது தொடைகளுக்கு நடுவில் இறங்கியவன், தனது சுண்ணியை அவளது புழையோடு உரசினான். கிரிஜா திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்ப்பதற்குள்ளாகவே, அவனது சுண்ணி அவளுக்குள்ளே போய் விட்டிருந்தது. அவன் நேரத்தை மேலும் விரயம் செய்ய விரும்பவில்லை போலும்.\nRead moreதிருமதி கிரிஜா : பாக���் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா :: பாகம் 14 :: தமிழ் காமக்கதைகள்\nகிரிஜா கட்டிலின் மீது அயர்ந்து படுத்துக்கொண்டிருந்தாள்- தனியாக\nஅவளது உடலில் இன்னும் மினுமினுப்பு மிச்சமிருந்தது.அவளது புழை இன்னும் துடிதுடித்துக்கொண்டிருந்தது. அவளது காமத்திரவியத்தின் நெடியை அவளது நாசி கண்டு கொண்டிருந்தது. அது அவளது புழையிலிருந்து வடிந்து வடிந்து படுக்கையில் ஒழுகியிருந்தது. அதுவரைக்கும் ஸ்ரீதரைப் பற்றிய கற்பனையில் சுய இன்பம் பெற்றுக்கொண்டிருந்த கிரிஜா, சுயநிலைக்குத் திரும்பினாள்.\nRead moreதிருமதி கிரிஜா :: பாகம் 14 :: தமிழ் காமக்கதைகள்\nபஜனை – பாகம் 11\nகுமாரசாமி போலிசுக்கு தகவல் தெரிவிக்க..சம்பவ இடத்துக்கு அடுத்த பத்து நிமிடத்தில் ஆஜரானார்கள் காவல் துறையினர்.இன்ஸ்பெக்டர் ரமணா குற்றங்களைகண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர் என்பதால் அவரே இந்த விசாரணையை மேற்கொண்டார்.முதலில் விசாரணை காயத்ரியிடம் தொடங்கியது.\nரமணா:உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ வருஷம் ஆகுது\nமனசுக்குள் நீ – பாகம் 62 – இறுதி பாகம்\nஅதன்பிறகு அவன் மனைவியை பிரிந்து தனது வீட்டுக்கு போகவில்லை, அங்கேயே தங்கிவிட்டான், அந்த குடும்பமே அவர்களிடம் காட்டிய அன்பில் சத்யனுக்கு குற்றவுணர்வு அதிகமானது, இத்தனை நாட்களில் தன் எதிரில் வந்து நிற்க்க சங்கடப்பட்டு ஒதுங்கி செல்லும் ரஞ்சனாவை கண்டு அவனுக்கு பரிதாபம் வந்தது, ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான் சத்யன்,\nRead moreமனசுக்குள் நீ – பாகம் 62 – இறுதி பாகம்\nCategories மான்சி கதைகள் Tags Mansi, mansi story, மான்சி, மான்சி கதைகள், மான்சி சத்யன், மான்சிக்காக Leave a comment\nமனசுக்குள் நீ – பாகம் 61\nசத்யனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, இத்தனை நாள் உறவில் மான்சி ஒருமுறை கூட இப்படி நடந்துகொண்டதில்லை, நான் முத்தமிட்டது அவளுக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற குழப்பத்தோடு சமையலறைக்கு போனான்\nகஷ்ட்டப்பட்டு ரஞ்சனா ஊட்டிவிட்டு போன சாப்பாடு மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு முகத்தை தொடைத்துக்கொண்டு சமையல் மேடையில் இருந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்து திறந்து ஊறுகாயை விரலால் வழித்து நாக்கில் தடவிக்கொண்டு சப்புக்கொட்டினாள்\nRead moreமனசுக்குள் நீ – பாகம் 61\nகுடும்ப கும்மி – பாகம் 15\nநான் என் இடுப்பை அசைக்க ஆரம்பித்தேன். ப்ரியாவின் சாமான் இறுக்கமாக இருக்க, நித��னமாகவே அடித்தேன். இயங்கிக் கொண்டே அந்தப்பக்கம் பார்வையை வீசினேன். வித்யா இப்போது தன் அப்பாவின் தடியிடம் இடி வாங்கிக் கொண்டிருந்தாள்.\nRead moreகுடும்ப கும்மி – பாகம் 15\nCategories அக்கா காமக்கதைகள், அண்ணன் காமக்கதைகள், தங்கச்சி காமக்கதைகள், மாமனார் காமக்கதைகள், மாமியார் காமக்கதைகள் Tags Mansi, Oolkathai, Oolraju, Sex story, Tamil love stories, குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ் Leave a comment\nமனசுக்குள் நீ – பாகம் 60\nமான்சி நினைவின்றி கிடப்பவள் போல் கிடந்தாள், ஒரு முழுமையான உச்ச அனுபவத்தை அவளுக்கு சத்யன் கொடுத்திருந்தான், சத்யன் எழுந்து நின்று பேன்ட்டை அவிழ்க்காமல் ஜிப்பை மட்டும் இறக்கி உள்ளேயிருந்த ஜட்டியை விலக்கி தனது விரைத்த உறுப்பை\nRead moreமனசுக்குள் நீ – பாகம் 60\nCategories மான்சி கதைகள் Tags Mansi, mansi story, மான்சி, மான்சி கதைகள், மான்சி சத்யன், மான்சிக்காக Leave a comment\nமனசுக்குள் நீ – பாகம் 57\nஅவனது முத்த வித்தையில் மயங்கிப்போன மான்சி அவன்மீது அழுத்தமாக படர்ந்து தளர்ந்தாள், தன்மீது கிடந்த பூங்கொத்தை கைகளால் தடவி அதன் மென்மையை உணர்ந்த சத்யனின் கைகள் கீழே இறங்கி அவளின் புட்டச் சதையை பற்றி முரட்டுத்தனமாக கசக்கியது,\nRead moreமனசுக்குள் நீ – பாகம் 57\nமனசுக்குள் நீ – பாகம் 56\nமான்சியின் ஊரில் கார் நுழைந்தபோது இரவு எட்டரை ஆகிவிட்டிருந்தது,, பலமணிநேர கார்ப் பயணம் அணைவரையும் களைப்படையச் செய்திருந்தது,, சத்யனின் துணையாக கார்த்திக் மட்டும் வந்திருந்தான்,\nRead moreமனசுக்குள் நீ – பாகம் 56\nCategories மான்சி கதைகள் Tags Mansi, mansi story, மான்சி, மான்சி கதைகள், மான்சி சத்யன் Leave a comment\nமனசுக்குள் நீ – பாகம் 55\nசத்யன் அவளுக்காக வெளியே காரில் காத்திருக்க, மான்சி வந்து காரில் அமர்ந்தாள்,, சத்யன் அவள் கையில் இருந்த பெட்டியை பார்த்து “ என்ன பெட்டி இது மான்சி” என்றான்\nRead moreமனசுக்குள் நீ – பாகம் 55\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்���தைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dayspringchurch-online.com/ta/%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A4", "date_download": "2020-10-28T13:59:18Z", "digest": "sha1:RUNU2I7NCNNNNH23HFFKYLN4Q3LNMGO2", "length": 8335, "nlines": 61, "source_domain": "dayspringchurch-online.com", "title": "சக்தி: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nசக்தி: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா 5 உண்மைகள் கடினமான உண்மைகள்\nதயாரிப்புகள் அமேசானுக்கான இணைப்புகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. * உடன் தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படவில்லை. இவை வேலை செய்ய நிரூபிக்கப்பட்டுள்ளன என்று எனக்குக் கூறப்பட்ட தயாரிப்புகள்.\nநான் தொடங்குவதற்கு முன் இது எனது தனிப்பட்ட அனுபவம் அல்ல என்று சொல்ல விரும்புகிறேன். இந்த தயாரிப்புகள் பிரதான ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படுவதையோ அல்லது பரிந்துரைக்கப்படுவதையோ நான் பார்த்ததில்லை, அவை பயனுள்ளதா இல்லையா என்பதை மதிப்பீடு செய்ய வழி இல்லை. இந்த தயாரிப்புகளில் எதையும் நான் உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட சார்பு உள்ளது மற்றும் சிலவற்றை மட்டுமே பரிந்துரைக்கிறேன். பெண்களுக்கான சந்தையில் இன்னும் பல தயாரிப்புகள் உள்ளன. அவர்களில் பலர் பெரிதும் உதவுவதாகவும், உடலுறவை நிறுத்தாமல் வேலை செய்வதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உங்களுக்கும் உங்கள் தேவைகளுக்கும் எது சிறந்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது உங்களு��ையது. எனது குறிக்கோள் உங்களுக்கு எதையும் விற்காமல், உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடிக்க உதவுவதாகும்.\nஇந்த செயல்முறைக்கு உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நான் உதவுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களிடம் ஏதேனும் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் ஒரு மருத்துவ மருத்துவரைத் தேடுகிறீர்களானால், பாலியல் சிரமங்களுக்கு ஆளானவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கிறது. நான் ஒரு பாலியல் சிகிச்சையாளர் அல்ல.\nஎங்கள் கடைசி தயாரிப்பு மதிப்புரைகள்\nநம்பகமான Erektion Viaman சிறப்பாக அடையப்படுவதாக தெரிகிறது. நூற்றுக்கணக்கான திருப்திகரமான வாடிக்கையா...\nஆற்றல் அதிகரிப்பு பற்றிய கேள்வியைப் பொருத்தவரை, ஒருவர் வழக்கமாக Zytax கேட்கிறார் - அது ஏன்\nஒரு உரையாடல் ஆற்றல் அதிகரிப்பைச் சுற்றியுள்ளவுடன், VigFX சுற்றி வராது - காரணம் என்னவாக இருக்கும்\nDegnight வேலை செய்கிறது Degnight நீங்கள் Degnight. இந்த முடிவு ஒரு பக்கச்சார்பற்ற பார்வையாளரை ஈர்க்...\nEl Macho பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் இந்த தயாரிப்பு மற்றும் அவர்களின் வெற்...\nநம்பகமான Erektion ACE உடன் மிக வேகமாக உள்ளது. இது பல திருப்திகரமான வாடிக்கையாளர்களால் நிரூபிக்கப்பட...\nஆசிரியர் குழுவில் இருந்து பிடித்தவை\nProsolution Pills அதிசயங்களைச் செய்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். குறைந்த பட்சம் இந்த அனுமானம் ப...\nதற்போது அறியப்பட்ட ஏராளமான மதிப்புரைகளை அறிந்த, VigRX Oil பல ஆர்வலர்கள் தங்கள் ஆற்றலையும் Erektion ...\nநம்பகமான Erektion Manup மிக வேகமாக இருப்பதாக தெரிகிறது. நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான பயனர்கள் ஆற்றல...\nஅனைத்து தயாரிப்பு மதிப்புரைகளின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-10-28T15:24:20Z", "digest": "sha1:YKWMOQVUOUNU673IX76UM3ZTVVKPHLDF", "length": 6532, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅரசியல் தலையீடு ; முதல்வர் மறுப்பு\nமதுரை : சென்னை அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு இருப்பதாக அதன் துணைவேந்தர் ���ூரப்பா கூறியுள்ளாரே என்று ...\nபுதிய சர்ச்சையில் ஓபிஎஸ் மகன்\nதேனி: தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஷ்வர பகவான் கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூர்ணி ...\nஅதிமுக ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சி\nஅவனியாபுரம்: ''தமிழக மக்கள் அ.தி.மு.க, அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சியாக ...\nசென்னை: சட்டசபையில், அ.தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், இரண்டரை ஆண்டுக்கு மேலாக ஆட்சியில் ...\nகோபுரமாக கோலோச்சி கடுகாக சிறுத்த, 'கானா' ...\nதிருநெல்வேலி மாவட்டத்தில், அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய, 'கானா' என அழைக்கப்படும், கருப்பசாமி பாண்டியன், ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nநம்ம வீட்டு கல்யாணம்னு நினைச்சு, தேர்தல் செலவுகள பார்த்து பண்ணச் சொல்லுங்கப்பா' என, ஆளும் கட்சியினரை ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nஅ.தி.மு.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: மதுரை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/community/04/286157", "date_download": "2020-10-28T14:33:05Z", "digest": "sha1:4XGZV4D6PWTAISFXWT74NOGIMNRJ3SHJ", "length": 17012, "nlines": 327, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் வயல் வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தானா.. வெளியான பரபரப்பு காணொளி\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nயாழில் வயல் வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம்(வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nநவாலி பகுதியில் வயல் செய்துவரும் குறித்த நபர் நேற்று வயல் வேலைக்கு சென்றுள்ளார்.\nஇரவுவெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினர் தேடி உள்ளனர். இந்நிலையில் வயல் வழியாகச் சென்ற நபர் ஒருவர் விழுந்து கிடப்பதை அவதானித்து உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஅத்துடன் மானிப்பாய் போலீசாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/03104759/1249133/srivilliputhur-Sri-Periyalwar-Aani-thiruvizha.vpf", "date_download": "2020-10-28T15:00:46Z", "digest": "sha1:GTCZWST3JASLGSF2RC2BRZLD2JOPB7E7", "length": 13230, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா தொட���்கியது || srivilliputhur Sri Periyalwar Aani thiruvizha", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா தொடங்கியது\nஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா\nஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெரியாழ்வாருக்கு கொடிமரத்துடன் கூடிய தனி சன்னதி உள்ளது. பெரியாழ்வாருக்கு ஆண்டுதோறும் அவருடைய அவதார திருநாளில் ஆனி சுவாதி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.\nஇதையொட்டி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகார��� தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.qatartntj.com/2015/12/shia-kolhai-09.html", "date_download": "2020-10-28T13:49:26Z", "digest": "sha1:ZLV55FJ6JYLPQQNXBYDCQBFUTW5EPFTS", "length": 41743, "nlines": 326, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -9)\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஷரீஅத்தில் முழுப் பிடிப்பும், பேணுதலும் கொண்ட ஒரே தரீக்கா என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த ஷாதுலிய்யாக்கள், மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுவன் மூலம் தாங்களும் ஷியாக்களின் வாரிசு என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விபரங்களைக் கடந்த இதழில் கண்டோம். தரீக்காக்களிலேயே மிகவும் கேடு கெட்ட தரீக்கா ஷாதுலிய்யா தரீக்கா என்பதைக் கீழ்க்காணும் விபரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nதெளிவான மது ரசம் என்னும் ரகசிய ஞான பானத்தை நான் பருகி விட்டேன். சத்தியமாக நான் அதன் போதையில் உள்ளேன். என்னிடம் அதை எதிர்த்து வாதிப்பவர் எவருமில்லை.\nஅதை எனக்குப் புகட்டியவர் வேறு யாருமல்லன். நண்பன் (அல்லாஹ்) தான். போதை ஏறிய பின் நான் இப்பூவுலகில் பார்க்கும் போது, எங்கும் அவன் மட்டுமே பொதுவாக இலங்குவதைப் பார்க்கிறேன். வேறெதையும் நான் பார்க்கவில்லை.\nஎனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.\nஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.\nஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.\nஇவை ஷாதுலிய்யா தரீக்காவின் அவ்ராது, பைத் மற்றும் மவ்லிதுத் தொகுப்புகள் என்று நூலில் 176ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள உளறல்களாகும்.\nஇந்த உளறல்களைக் கொட்டியிருப்பவரின் பெயர் முஹம்மது ஃபாஸி இவர் தான் ஷாதுலிய்யா தரீக்காவின் முக்கியத் தூண்.\nஏதோ அல்லாஹ் அவருக்கு வழங்கிய ரகசிய ஞானத்தை, மது பானத்துடன் ஒப்பிட்டு இலக்கிய நடையில் பேசுகிறார் என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. இவர் யதார்த்தமாகவே தண்ணியடித்த போதையில் பேசுவது போன்று தான் பேசுகிறார். அல்லது புத்தி பேதலித்துப் போய் புலம்புகிறார்.\nதண்ணியடித்தவனுக்குத் தான் தலை, கால் புரியாது. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாது. அதே நிலையை இவர் அடைந்து விட்டார் போல் தோன்றுகிறது.\nரகசிய ஞானம் எனும் மதுபானத்தை அருந்தி விட்டேன் என்று கூறி மறைவான ஞானம் தனக்கு வழங்கப்பட்டதாகப் பிதற்றுகின்றார்.\nகாணும் பொருள் எல்லாம் இவருக்குக் கடவுளாகத் தெரிகிறதாம். அல்லாஹ் ஒளியானவன் என்பதால் காணும் பொருளெல்லாம் ஒளியாகவே தெரிகின்றது.\nஇந்தக் கவிதை வரிகள் வரை, அல்லாஹ்வையும் தன்னையும் தனித்தனியாகத் தான் வைத்துப் பேசுகிறார்.\nஎனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.\nஇங்கு இவர் மெதுவாகத் தன்னை அல்லாஹ்வுடன் சங்கமிக்கச் செய்கிறார். தானும்அல்லாஹ்வும் ஒன்று தான் என்ற அத்வைதக் கருத்தை மெதுவாகத் திணிக்கிறார்.\nஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ்உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.\nஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.\nஎன்று கூறுவதன் மூலம், தானும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று தெளிவாகக் கூறி விடுகின்றார். இந்தக் கவிதை வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.\nநல்ல, ஒரு புத்தி சுவாதீனமுள்ள, மறுமையில் நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லிம் இப்படிச் சொல்ல முடியுமா ஒருவன் தன்னையே கடவுள் என்று கூறினால் அவனுக்கு என்ன தண்டனை ஒருவன் தன்னையே கடவுள் என்று கூறினால் அவனுக்கு என்ன தண்டனை நரகம் தான் என்று கீழ்க்கண்ட வசனம் தெளிவாகப்பிரகடனப்படுத்துகின்றது.\n\"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.\nஅதனால் புத்தி சுவாதீனமுள்ள, சுய சிந்தனையுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவ்வாறு பேச மாட்டான்.\nஒன்று, இந்தப் பாஸி என்பவன் பைத்தியமாக இருக்க வேண்டும். அல்லது தண்ணியடித்திருக்க வேண்டும். அல்லது உண்மையிலேயே தன்னைக் கடவுளாகக் கருதியிருக்க வேண்டும்.\nஇவரது பக்தர்கள் வரைந்து தள்ளியிருக்கும் வரலாற்றுத் துணுக்குகளிலிருந்து பார்த்தால் இவர் பைத்தியக்காரராகத் தெரியவில்லை. தண்ணியடித்தவராகவும் தெரியவில்லை. எனவே, இந்தப் பாசி திட்டமிட்டு, தெரிந்து கொண்டே தன்னைக் கடவுளாக்கியிருக்கிறார். அதாவது, ஷியாக்களின் இமாம்களைப் போன்று இவரும் தன்னைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். மறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கூறுவதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.\nநாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். ந��்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.\nஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா அல்லது நயவஞ்சகத் தன்மையா என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்கள் ஆவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.\nஅல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223\nஇப்போது மீண்டும் ஒரு முறை ஷாதுலிய்யாவின் வார்த்தைகளைப் படியுங்கள்.\nஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.\nஎன்ன ஆணவமும், அகந்தையும் இருந்தால் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nஅனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்\n\"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவுஇல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.\n இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, \"வானங்களிலும்,பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, \"வானங்களிலும்,பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா'' என (இறைவன்) கேட்டான்.\nவானங்களில், பூமியில் உள்ள ரகசியங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே தெரியும்; மலக்குகளுக்குக் கூட தெரியாது என்று அல்லாஹ் சொல்கிறான். இந்தப் பாசியோதனக்கு அனைத்து��் தெரியும் என்று பெருமையடிக்கிறார்.\nஅவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் \"நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.\n\"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே) கூறுவீராக\n\"வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக\nவானங்கள், பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.\nவானத்திற்கு மேல் உள்ள ரகசியங்கள் எனப்படுபவை சாதாரணமான விஷயங்கள் அல்ல அவற்றை எந்தவொரு சாதாரண மனிதனும் பார்க்க முடியாது. அதனால் தான் அல்லாஹ் இதைச் சிலாகித்துச் சொல்கிறான்.\nதனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.\nஇப்படிப்பட்ட மிகச் சிறப்பு மிக்க அதிசயங்களையும், அற்புதங் களையும் முகவரி இல்லாத இந்தப் பேர்வழிகள் தங்களுக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், இந்தப் பொய்களையும் நம்புவதற்கு, சுய சிந்தனையை இழந்த ஒரு கூட்டம் இருப்பதால் தான்.\nஇந்த இழி நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் இந்த ஷைத்தானின் சதிவலையில் இனியும் யாரேனும் வீழ்ந்து விடாமல் காப்பதே இந்தத் தொடரின் லட்சியம் இந்த ஷைத்தானின் சதிவலையில் இனியும் யாரேனும் வீழ்ந்து விடாமல் காப்பதே இந்தத் தொடரின் ல���்சியம் அதற்காகத் தான் இந்த அறியாமைக் கருத்துக்களையும்,ஆணவக் கருத்துக்களையும் இங்கே தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறோம்.\nரகசிய ஞானம் எனும் மதுரச பானம் என்பதெல்லாம் ஏமாற்று, பசப்பு வார்த்தைகள். உண்மையில் இது ஷியாயிஸம் தரும் விஷ பானமாகும். இதைப் பருகி நம்மை நாமே அழித்து விடக் கூடாது.\nபொதுவாக நாம் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தரீக்கா என்று சொல்லி விட்டாலே அது ஷியா தான். காரணம் எல்லாத் தரீக்காக்களுமே சங்கிலித் தொடராகச் சென்று முடிவது அலீ (ரலி)யிடம் தான்.\nஇரண்டில் இல்லாத ரகசிய ஞானம்\n யாருக்கும் இல்லாத ரகசிய ஞானம் என்று பாட்டுப் படிப்பது ஷியாக்கள் தான். அந்தப் பாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறும் இந்தத் தரீக்காக்களும் படிக்கின்றன. இவ்வாறு படிப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் உண்டு.\nகுர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மூல ஆதாரங்களில் இல்லாத ரகசிய ஞானம் அலீ (ரலி) அவர்களுக்கு இருப்பதாக அன்னார் வாழும் போதே கிளம்பி விட்டது. அலீ (ரலி) அவர்களின் வாழ்நாளிலேயே அவர்களிடம் நேரடியாக இது பற்றிக் கேட்கப் பட்டுவிட்டது.\nஅபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்: நான் அலீ (ரலி) அவர்களிடம், \"நபியவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா'' என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், \"வித்துக்களைப் பிளந்தவனும் உயினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக'' என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், \"வித்துக்களைப் பிளந்தவனும் உயினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை. இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர'' என்று கூறினார்கள். நான் \"இந்த ஏட்டில் என்ன இருக்கிறது குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை. இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர'' என்று கூறினார்கள். நான் \"இந்த ஏட்டில் என்ன இருக்கிறது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் \"இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப���படக் கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளன'' என்றார்கள்.\n(அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) சில வேளைகளில் \"மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா'' என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்.)\nஅலீ (ரலி) அவர்கள் அன்றே இந்த வாசலை அடைத்து விட்டார்கள்; ஆப்பு வைத்துவிட்டார்கள். இருப்பினும் யூத மதம் தனது கைப்பிள்ளையான ஷியாயிஸத்தைப் புகுத்தி இந்த வழிகேட்டின் வாசலைத் திறந்து விட்டது. அது இன்னும் தொடர்ந்து நரகத்தின் வாசலுக்கு இழுத்துச் செல்கின்றது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக\nஃபாஸிக்காக ஆடும் அல்லாஹ்வின் அர்ஷ்\nஅர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.\nஇந்தப் பாஸியின், பாவியின் தடித்த நாவில் வெடித்துச் சிதறும் அணுகுண்டைப்பாருங்கள். அல்லாஹ்வுடைய அச்சம் கடுகளவு இருப்பவன் கூட இவ்வளவு பெரியகொடிய, அக்கினி வார்த்தைகளைச் சொல்ல மாட்டான். இந்த ஃபாஸி தன்னைக்கடவுளாகக் பாவித்ததன் காரணமாகத் தான் அபாயகரமான அணுகுண்டு வார்த்தைகளை வெடிக்கிறார்.\nயூதமும், அதன் கள்ளப் பிள்ளையும் தான் அல்லாஹ்வின் விஷயத்தில் அதிபயங்கரமான வார்த்தைகளைச் சொல்லத் தயங்க மாட்டார்கள்.\n\"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.\nயூதர்கள் கூறியது போன்ற ஒரு பயங்கரமான சுடு சொல்லை, இந்தப் பாஸி சொல்கிறார்.\nஅர்ஷும் குர்ஸும் இவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டதாம். அதாவது, இவருடைய கட்டளைக்கு, காட்டுகின்ற கை விரலுக்குத் தக்க ஆட்டம் போடுமாம். இது தான் இந்தப் பாசி பிடித்த பாஸியின் கருத்து.\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/mer/149-news/articles/sujeevan", "date_download": "2020-10-28T13:46:11Z", "digest": "sha1:NUAYV46U6ZANBBMJTCJF7ZQ4VLZ23Z4E", "length": 4454, "nlines": 117, "source_domain": "ndpfront.com", "title": "சுஜீவன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவன்னியர் -தலித் ஆனால் நாம் தமிழர்\t Hits: 3210\nஇரும்பை அடித்து நிமிர்த்திய தோள்கள் அடங்கிப்போகுமா \nஎங்கள் சிறுவனின் விழிகள் எதைப்பேசுகிறது\nஇலங்கையில் எழுதப்படும் கிட்லர் சரித்திரம் நொருக்கப்படும்\nகோத்தபாய, உழவர் திருநாளில் நாம் பொங்கலாமா..\nஇறங்கிப்பார் தெருவில், நெஞ்சில் ஈரமாவது ஊறும்\t Hits: 3155\nமாவீரர் நினைவாக மாற்றொன்று காண்போம்\nகழிவுஎண்ணை வீசும் புலம் பெயர்ந்த கனவான்கள்\t Hits: 3020\nஅப்போலோ11ம் அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்களும்\t Hits: 3087\nவலியோடு வாழும் கலையரசி\t Hits: 3189\nஜநாவின் அவமானப்பட்டியல்\t Hits: 2940\nபுலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது\t Hits: 3216\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2018/09/10/the-puntastic-mews/", "date_download": "2020-10-28T14:30:11Z", "digest": "sha1:47OH7X6G7ILSKONCVUHW35KXK2Z2MIFI", "length": 37636, "nlines": 226, "source_domain": "padhaakai.com", "title": "The Puntastic Mews – Nakul Vac | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\n(அடி உதவற மாதிரி) Would\nKannagi இடமுலை கையால் திருகி\nஇருண்ட நீலச் சுருளோடும் வந்து\n← விளையாட்டுக் கனவுகள் – ஹூஸ்டன் சிவ��� கவிதை\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nபுதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் ச��வல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜ��� வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20?page=1", "date_download": "2020-10-28T13:28:32Z", "digest": "sha1:MNJNR7IBBAXR4ID3OXPTURH6D3T7MSJM", "length": 3662, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பள்ளிக்கல்வித்துறை", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்...\nதேசிய சிறப்பு விருதுகள்: ஆசிரியர...\n“காலாண்டு விடுமுறை ரத்து என்பது ...\n''உங்களது விவரங்களை பதிவேற்றம் ச...\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...\nநெருங்கும் நீட்: மார்ச்-ல் பயிற்...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/agriculture/easy-cultivation-method-of-small-onion", "date_download": "2020-10-28T15:04:09Z", "digest": "sha1:JKHOURVCKZYOWDC6NDXQQNWBDPURWIYU", "length": 13192, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்ன வெங்காயத்தை இப்படியும் எளிதாக சாகுபடி செய்யலாம்...", "raw_content": "\nசின்ன வெங்காயத்தை இப்படியும் எளிதாக சாகுபடி செய்யலாம்...\n** சின்ன வெங்கயமானது கோ.1 முதல் 5வரை மற்றும் எம்டியு 1. ஆகிய ரகங்கள் ஏற்றதாகும்.\n** நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது.\n** களிர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம்.\n** வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்தன்மை 6-7 இருத்தல் வேண்டும்.\n** இதன் பருவமானது ஏப்ரல் -மே மற்றும் அக்டோபர்-நவம்பர் ஆகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண் டும்.\n** கடைசி உழவின்போது 45செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.\n** ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 24கிலோ மணிச்சத்து மற்றும் 12 கிலோ சாம்பல் சத்து மற்றும் யூரியா 26 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ என்ற அளவில் ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.\n** மேலும் நடுத்தர அளவுள்ள நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\n** விதைத்த மூன்றாம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.\n** வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து கொடுக்க கூடிய யூரியா உரத்தை அளிக்க வேண்டும்.\n** சின்னவெங்காயத்தில் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் இழப்பை உண்டு பண்ணுகிறது. அதன்படி இலைப்பேன் தாக்குதலால் பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.\n** இந்நோய் தாக்குதலின் போது பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்ச���ம். இதனால் இலைகள் வெண் திட்டுக்களாக காணப்படும்.\n** இலைகள் நுணியில் இருந்து வாடும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீதைல் டெமட்டான் 200மி அல்லது பாஸ்போமிடான் 200 மி என்ற அளவில் தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.\n** மேலும் வெங்காய ஈ தாக்குதலின்போது மண்ணில் உள்ள இடுக்களில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுக செய்யும்.\n** இதை கட்டுப்படுத்த புரபனோபாஸ் 50 இசி, ஒரு மி.லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\n** அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாலிக்¬ட்ரகசைடு என்ற பயிர் முளைப்பை கட்டுப்படுத்தும் பயிர் விளையல் ரசாயனப்பொருளை 2500 பிபிஎம்(2.5 மி.லி லிட்டர் தண்ணீர்) என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெங்காயத்தின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தலாம்.\n** மேலும் வெங்காயத்தை பிடுங்கிய பின்னர் மேல்தாள்களை நீக்கி வெங்காயத்தை காய வைக்க வேண்டும்.\n** பின்பு நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்க வேண்டும்.\n** இவ்வாறு செய்வதன் மூலம் சின்ன வெங்காயத்தில் அதிக மகசூல் பெற முடியும்.\nஎடப்பாடியார் சொன்னபடி செய்தோம் கொரோனாவை ஒழித்தோம்.. கொத்தாக பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..\nஇந்து சமுதாய விரோதி திருமாவளவனை கைது செய்து ஜெயிலில் போடுங்க... எரிமலையாய் வெடித்த ஜீயர்..\n பொங்கிய ரியோ... சிக்கிய பாலாஜியை வச்சி செய்யும் புரோமோ..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\n.... விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த காதலி ஜூவாலா... வைரல் போட்டோ...\nகொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களை சாரும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருந���்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடியார் சொன்னபடி செய்தோம் கொரோனாவை ஒழித்தோம்.. கொத்தாக பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..\nஇந்து சமுதாய விரோதி திருமாவளவனை கைது செய்து ஜெயிலில் போடுங்க... எரிமலையாய் வெடித்த ஜீயர்..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/bindhu-asking-question-for-gayatri-and-support-barani", "date_download": "2020-10-28T14:17:52Z", "digest": "sha1:IT6XI46J3QADOBXYTBNC43O6ICCMJNDM", "length": 8766, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பரணிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பிந்து... அலட்சியம் காட்டிய காயத்ரி...", "raw_content": "\nபரணிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பிந்து... அலட்சியம் காட்டிய காயத்ரி...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் புது போட்டியாளராக களமிறங்கியுள்ள பிந்து மாதவி, போட்டியாளர்கள் அனைவராலும் வெறுக்கப்பட்டு மன உளைச்சலால் சுவர் ஏறி வெளியேற தயாரான பரணிக்கு ஆதரவாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.\nஇது குறித்து பதிலளித்த காயத்ரி சிரித்துக்கொண்டு அனைவரையும் பரணி தான் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். அதனால் அவரிடம் பேச யாரும் தயாராக இல்லை என கூறினார்.\nஅப்போதைய தலைவர் யார் என பிந்து மாதவி காயத்ரியிடம் கேள்வி எழுப்ப, நான் தான் அதிலும் அப்போது என்னுடைய தலைவர் பதவி முடியும் நேரம். நான் ஏன் அவரை தடுக்க வேண்டும். அவர் வேண்டும் என்றே சீன் போட்டார்.\nஇரண்டு வயது சின்ன குழந்தையா நம்ப தடுக்க. இங்கு இருந்து வெளியில் போக வழி இல்லை. அப்பட���யே மேல இருந்து கிழே விழுந்தாலும் கால் தானே உடையும் என மிகவும் அசால்டாக காயத்ரி பதிலளித்தார். இதை கேட்ட பிந்து, ஒரு வேலை நாளை நம்மையும் இப்படித்தான் நினைப்பார்கள் என்பது போல் விழி பிதுங்கி நின்றார்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/governor-is-against-social-justice-ramadan-roar-again-on-reservation-issue-qi6n7v", "date_download": "2020-10-28T15:33:24Z", "digest": "sha1:IPSYVEMYIY67PIHD2I2AJVRLVAENRMJD", "length": 20540, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆளுனர் சமூக நீதிக்கும் எதிராக இருக்கிறார்..!! இட ஒதுக்கீடு விவகாரத்தில் மீண்டும் ராமதாஸ் கர்ஜனை..!! | Governor is against social justice, Ramadan roar again on reservation issue", "raw_content": "\nஆளுனர் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறார்.. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மீண்டும் ராமதாஸ் கர்ஜனை..\nஆளுனர் என்ற ஒற்றை மனிதரின் விருப்பு, வெறுப்புக்காக 400 ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு கருகுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஆளுனருக்கு உரிய அழுத்தம் கொடுத்து 7.5% இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதலைப் பெற வேண்டும்.\nஅரசு பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளன. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.\nதமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதே நாளில் ஆளுனரின் ஒப்புதலுக்காக ஆளுனர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுனர் இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை. அவ்வாறு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கான எந்த காரணத்தையும் ஆளுனர் மாளிகை தெரிவிக்கவில்லை.\nசட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுனரின் கடமை ஆகும். எந்த சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க முடியாது என்று ஆளுனர் மறுக்க முடியாது. அதிகபட்சமாக சட்டத்தில் ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அது குறித்து விளக்கம் அளிக்கும்படி மாந���ல அரசை கோரலாம். மாநில அரசின் விளக்கத்தை ஏற்று சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; அல்லது சட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பி அனுப்பிய சட்டத்தை அரசு மீண்டும் ஆளுனருக்கு அனுப்பி வைத்தால் அவர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது தான் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதியாகும். இதன்படி நடப்பதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லை. ஆனால், 7.5% உள் ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் இவற்றில் எந்த நடைமுறையையும் ஆளுனர் பின்பற்றவில்லை. மாறாக, பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத்தை இதுவரை ஆய்வுக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் ஆளுனர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.\nஒரு சட்டத்திற்கு ஒப்புதலும் அளிக்காமல், திருப்பியும் அனுப்பாமல் வைத்திருக்கலாம் என்ற ஒற்றை அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கக் கூடிய சட்டத்திற்கு ஆளுனர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் ஆளுனர் தொடக்கம் முதலே எதிர்மறையாகத் தான் செயல்பட்டு வருகிறார். இதே விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கும்படி இரு முறை அமைச்சரவை பரிந்துரைத்தும் அதை ஆளுனர் ஏற்கவில்லை. பின்னர் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அனுப்பிய பிறகு கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சரும், அமைச்சர்களும் ஆளுனரை சந்தித்து இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின் 10 நாட்களாகியும் ஆளுனரிடமிருந்து பதில் இல்லை.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், நடப்பாண்டில் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இது சாதாரண விஷயமல்ல. கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 3 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்த நிலையில், இப்போது அதை விட 100 மடங்குக்கும் கூடுதலான மாணவர்களுக்கு கிடைக்க வகை செய்யும் இந்த சட்டம் வரப்பிரசாதம் ஆகும். இதற்கு ஆளுனர் முட்டுக்கட்டை போடுகிறார் என்றால் அவர் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்; ஏழை மாணவர்கள் முன்னேற்றத்தை வெறுக்கிறார் என்று தான் பொருள் ஆகும். கொரோனா ஊரடங்கு மட்டும் இல்லை என்றால், 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதைக் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆளுனர் மாளிகை முன் மாபெரும் போராட்டம் நடத்தியிருப்பேன்.\n7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரையாக இருந்தாலும், 7.5% இட ஒதுக்கீட்டு சட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், உணர்வுக்கும் எதிராக ஆளுனர் செயல்படுவது முறையல்ல. இது தமிழ்நாட்டு சட்டப்பேரவையையும், அந்த அவைக்கு உறுப்பினர்களை அனுப்பிய 7 கோடி தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகும். ஆளுனர் என்ற ஒற்றை மனிதரின் விருப்பு, வெறுப்புக்காக 400 ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு கருகுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஆளுனருக்கு உரிய அழுத்தம் கொடுத்து 7.5% இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக முதல்வரும், அமைச்சர்களும் ஆளுனரை மீண்டும் ஒருமுறை சந்தித்து வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டால் ஆளுனரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.\nநீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதற்குள் ஆளுனர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதை எளிதாக எடுத்துக் கொண்டு, நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படாது; அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்குமானால் அது சமூகநீதிக்கும், ஏழை மாணவர்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும். எனவே, எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுனருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும்; அதன்பிறகு தான் மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிட வேண்டும்.\nஆளுநரை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்த முடியாது.. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் நழுவுகிறதா அதிமுக.\nபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து.. துண்டு துண்டாக சிதறிய 5 உயிர்கள்..\nகாங்கிரசை கட்டம் கட்டும் திமுக நிர்வாகிகள்.. மமதையில் இருக்க வேண்டாம் என ஸ்டாலின் ஆவேசம்.\nஇந்து மத தர்மத்தில் பெண்களுக்கு எதிராக வக்கிரம்.. திருமாவளவனுடன் கைகோர்த்த கி. வீரமணி..\nஎடப்பாடியாருக்கு ஆதரவாக களமிறங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி.. தேர்தல் நேரத்தில் அதிரடி அரசியல்..\nதிருமாவளவனுக்கு எதிராக பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுக்க களத்தில் இறங்கிய சிறுத்தைகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமு.க. ஸ்டாலினால் தலை முடியை அலங்காரம்தான் செய்ய முடியும்... முதல்வராக முடியாது... அதிமுக எம்.எல்.ஏ. பங்கம்..\nநவராத்திரி காலத்தில் பெண்கள் குறித்து பொய்... திருமாவை தூண்டிவிடும் திமுக... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hungryforever.com/recipe/paneer-butter-masala-recipe-in-tamil/", "date_download": "2020-10-28T14:20:55Z", "digest": "sha1:YOBEF7NTU7ZJIUKZTDYDUQUEUTEI7HQA", "length": 7165, "nlines": 165, "source_domain": "www.hungryforever.com", "title": "Paneer Butter Masala Recipe | Paneer Butter Masala In Tamil", "raw_content": "\n1/2 கப் பச்சை பட்டாணி\n1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n1 தேக்கரண்டி மல்லித் தூள்\n1/2 தேக்கரண்டி கரம் மசாலா\n1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1 தேக்கரண்டி தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப்\n1/2 கப் பச்சை பட்டாணி\n1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n1 தேக்கரண்டி மல்லித் தூள்\n1/2 தேக்கரண்டி கரம் மசாலா\n1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்\n1 தேக்கரண்டி தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப்\nமுதலில் சுடு தண்ணீரில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் பன்னீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு அரைக்கவும்.\nபிறகு சிறு பாத்திரத்தில் தக்காளி, பால், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்..\nபின்னர் கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதில் பன்னீரை போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.\nபின்னர் வேக வைத்த பட்டாணி மற்றும் கறிவேப்பிலையை பொடியாய் நறுக்கி அதனுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-government-take-care-medical-expenses-flight-crash-sufferers/", "date_download": "2020-10-28T14:06:45Z", "digest": "sha1:JPKERNYWPKAMK6HUFB6EWPTB3Q4BMQM7", "length": 11261, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"மருத்துவச் செலவைக் கேரள அரசே ஏற்கும்\" - பினராயி விஜயன்... | kerala government to take care of medical expenses of flight crash sufferers | nakkheeran", "raw_content": "\n\"மருத்துவச் செலவைக் கேரள அரசே ஏற்கும்\" - பினராயி விஜயன்...\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nதுபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்த நிலையில், கேரள அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவைக் கேரள அரசே ஏற்கும் எனவும், விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகஸ்டம்ஸ் கஸ்டடியில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் பரபரப்பு திருப்பம்...\nவிஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடத்திய கேரள முதல்வா்\nதமிழக கேரளாவை இணைக்கும் சாக்கலூத்து மெட்டு சாலையை பணியை துவங்க கோரி விவசாய சங்கங்கள் பேரணி\nமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று...\nகஸ்டம்ஸ் கஸ்டடியில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர்\nபுலம்பெயர் தொழிலாளிகள் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு...\nபீகார் தேர்தல் பரபரப்பு... இணையத்தில் கசிந்த சிராக் பஸ்வானின் வீடியோவால் சர்ச்சை...\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ண���ர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/zero-budget-sugarcane-farming-yields-fruitful-benefits", "date_download": "2020-10-28T15:02:22Z", "digest": "sha1:PKIVTYJU5GNP55SPLW65VKCI3VRQKKG6", "length": 8799, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2020 - ஆண்டுக்கு ரூ. 2,44,000... இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கரும்புச் சாகுபடி! | Zero budget Sugarcane farming yields fruitful benefits", "raw_content": "\nஏக்கருக்கு ரூ. 85,000... வற்றல் மிளகாய் தந்த வருமானம்\nவாழை + தென்னை + பாக்குக் கூட்டணி - 6 ஏக்கர், ரூ.11 லட்சம்\nஆண்டுக்கு ரூ. 2,44,000... இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கரும்புச் சாகுபடி\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nகொரோனா நேரம்... விவசாயப் பணிகளில் எதைச் செய்யலாம்\nகாவிரி-சரபங்கா இணைப்பு... இனி சேலத்தில் இருபோகச் சாகுபடி\n‘அறுவடை, விற்பனை... எதுவும் செய்ய முடியலை’ - வேதனையில் விவசாயிகள்... வழிகாட்டும் வேளாண்துறை\nஇங்கு இயற்கைக் காய்கறிகள் இலவசம்... கரூரில் சமுதாயக் காய்கறித் தோட்டம்...\n - அரசின் அறிவிப்பும்... விவசாயிகளின் எதிர்பார்ப்பும்\nமாம்பழம் விளைச்சல் விலை குறைவைச் சமாளிக்கலாம்... அறுவடையைத் தள்ளிப்போடலாம்\nமகத்தான லாபம் தரும் மரச்சாகுபடி\nவெங்காயம், முருங்கையை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு\nகொரோனா... தற்பாதுகாப்பு கொடுக்குமா நிலவேம்புக் குடிநீர்\nமாண்புமிகு விவசாயிகள் : இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த சீன தேவதை... ஷி யான்\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nஇயற்கை வேளாண்மை : 5 மண்ணையும் மாற்றும் தென்னைநார்க் கழிவு உரம்\nமரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்\nஅசோலா... மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் உணவு\nஆண்டுக்கு ரூ. 2,44,000... இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கரும்புச் சாகுபடி\nகரும்புத் தோட்டத்தின் அருகே பச்சையப்பன்\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறே���். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/321-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/content/?type=forums_topic&change_section=1", "date_download": "2020-10-28T14:42:56Z", "digest": "sha1:UGGK2QFGWB645ECXLQGBKJOGAWM73DGU", "length": 10209, "nlines": 288, "source_domain": "yarl.com", "title": "கிருபன்'s Content - கருத்துக்களம்", "raw_content": "\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\") 1 2 3\nBy கிருபன், September 17 in எங்கள் மண்\nமீண்டும் வரும் ‘கொரோனா’ 1 2\nBy கிருபன், திங்கள் at 19:35 in வாணிப உலகம்\nநூறு கதை நூறு படம் 1 2 3\nBy கிருபன், June 16, 2019 in வண்ணத் திரை\nமுஸ்லிம்களை நம்பும் தமிழ் தலைமைகள் இனியாவது திருந்த வேண்டும் \nBy கிருபன், 7 hours ago in ஊர்ப் புதினம்\nஐபிஎல் 2020: செய்திகள் 1 2 3\nBy கிருபன், September 19 in விளையாட்டுத் திடல்\nBy கிருபன், 8 hours ago in ஊர்ப் புதினம்\n“நொதேன் பவர் ” – பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற சம்மதம்…\nBy கிருபன், 8 hours ago in ஊர்ப் புதினம்\nகாணி அபகரிப்பில் ஈடுபடும் கும்பல் \nBy கிருபன், 8 hours ago in செய்தி திரட்டி\nசுகாதார அமைச்சரின் தடுப்பூசி கதையால் அரசாங்கத்திற்கு சிக்கல்\nBy கிருபன், 8 hours ago in ஊர்ப் புதினம்\nஅரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும்\nBy கிருபன், திங்கள் at 19:31 in அரசியல் அலசல்\nபொம்பியோவின் வருகையும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் - யதீந்திரா\nBy கிருபன், திங்கள் at 19:43 in அரசியல் அலசல்\nபாலசிங்கம் கொலைமுயற்சி வழக்கு: விகேடி பாலன் மனு தள்ளுபடி\nBy கிருபன், வெள்ளி at 08:09 in தமிழகச் செய்திகள்\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு.\nBy கிருபன், திங்கள் at 07:01 in ஊர்ப் புதினம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு\nBy கிருபன், Yesterday at 06:38 in ஊர்ப் புதினம்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலனுடன் செயற்பட்டு வருகின்றனர்\nBy கிருபன், Yesterday at 06:35 in ஊர்ப் புதினம்\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்களை அடையாளப்படுத்த விசேட குழு தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைப்பு\nBy கிருபன், Yesterday at 06:33 in ஊர்ப் புதினம்\nதமிழ் அரசு கட்சிக்குள் குழு செயற்பாடு தொடர்ந்தால் கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள்: இரகசியமாக கூடி ரெலோவிற்கு அங்கீகாரமளித்தது தலைமைக்குழு\nBy கிருபன், ஞாயிறு at 07:40 in ஊர்ப் புதினம���\n‘விஜய் சேதுபதி அண்ணா மன்னித்து விடுங்கள்’: பாலியல் மிரட்டல் விடுத்த நபர்\nBy கிருபன், திங்கள் at 19:26 in தமிழகச் செய்திகள்\n26.10.1987 அன்று இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆசிரமப் படுகொலை\nBy கிருபன், திங்கள் at 07:04 in எங்கள் மண்\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர்\nBy கிருபன், திங்கள் at 06:56 in செய்தி திரட்டி\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nBy கிருபன், திங்கள் at 06:48 in நிகழ்வும் அகழ்வும்\nசம்சுங் குழுமத்தின் தலைவர் லீ குன்-ஹீ காலமானார்\nBy கிருபன், ஞாயிறு at 07:03 in உலக நடப்பு\nBy கிருபன், ஞாயிறு at 06:50 in அரசியல் அலசல்\nதிருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு\nBy கிருபன், வெள்ளி at 16:18 in தமிழகச் செய்திகள்\nஅச்சுறுத்தலாக மாறியுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் : பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை\nBy கிருபன், ஞாயிறு at 20:42 in ஊர்ப் புதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}