diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1145.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1145.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1145.json.gz.jsonl" @@ -0,0 +1,351 @@ +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/07/attempt-to-commit-suicide-by-hanging-prisoner-at-mannargudi-branch-jail-3480244.amp", "date_download": "2020-10-28T15:29:11Z", "digest": "sha1:5B74DPTWD6UUSRSGYOCBFW5KGU4M56YS", "length": 8348, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "மன்னார்குடி கிளைச் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை முயற்சி | Dinamani", "raw_content": "\nமன்னார்குடி கிளைச் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை முயற்சி\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மதுப் போதையில் மனைவியை அரிவாலாள் வெட்டி கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணவர், புதன்கிழமை அதிகாலை சிறை அறையின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற வரை உடன் இருந்த கைதிகள் காப்பாற்றினர்.\nமன்னார்குடி அடுத்த தென்பரை வடக்கு தெரு பாலுச்சாமி (65) மனைவி மாரியம்மாள் (57) தம்பதியருக்கு 4 மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனர். மகன் பிரபாகர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தவர் விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஊரிலேயே இருந்து வருகிறார்.\nபாலுச்சாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் அவரை மனைவியும் மகனும் கண்டித்து வந்தனர். இதனால், தினசரி தகராறு நடைபெற்று வந்தநிலையில், கடந்த 24 ஆம் தேதி அதே பகுதியில் மாரியம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு குடிப்போதையில் வந்த பாலுச்சாமி தகராறில் ஈடுப்பட்டவர் திடீரென அரிவாளால் வெட்டியதில் மாரியம்மாள் உயிரிழந்தார். மனைவி இறந்த பயத்தில் வீட்டுக்குச் சென்ற பாலுச்சாமி விஷம் குடித்ததை அடுத்து அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், மறுநாள் மருத்துவமனையிலிருந்து தப்பியேடியவர், பின்னர் காவலர்களின் தேடுதலில் பிடிப்பட்டுள்ளார்.\nமருத்துவமனை சிகிச்சை முடிந்து , மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செப்.29. ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பாலுச்சாமிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் , புதன்கிழமை சிறை அறையின் ஜன்னல் கம்பியில் துண்டு, லுங்கி ஆகியவற்றை இணைத்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலுச்சாமியை , அதே அறையில் இருந்த வ��று இரண்டு கைதிகள் மீட்டு சிறைக்கண்காணிப்பாளர் அருள்ராஜ்-க்கு தகவல் தந்தனர்.\nபின்னர், பாலுச்சாமியை சிறை காவலர்கள் பாதுகாப்புடன் வானத்தில் அழைத்து சென்று மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: காங்கிரஸ் கண்டனம்\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,828 பேருக்கு கரோனா\nதமிழகத்தை வன்முறை காடாக்க பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு\nமாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை நடத்திட முயற்சிக்க வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா\nபாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n2021 - தமிழக அரசு விடுமுறை நாள்கள் அறிவிப்பு\nநாமக்கல்லில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nசுவாமி திவ்யானந்த மஹராஜ்வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுபிகார் சட்டப்பேரவைத் தேர்தல்\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:44:43Z", "digest": "sha1:TMYAJNOJ3SZZYI6VMUGKLP4R2ESEGPXD", "length": 14369, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரவிந்த்சாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2015 - தற்போது வரை\nஅர்விந்த்சாமி (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.\nஅர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.\nஅவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசி�� படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.\n2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.\nஅர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.\nஅர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [2]\nஆண்டு பெயர் வேடம் இயக்குனர் நடிகர்கள் மொழி\n1991 தளபதி அர்ஜூன் மணிரத்னம் ரசினிகாந்து, மம்முட்டி, ஷோபனா தமிழ்\n1992 ரோஜா ரிசிக்குமார் மணிரத்னம் மதுபாலா தமிழ்\n1993 மறுபடியும் கெளரி சங்கர் பாலு மகேந்திரா ரோகிணி, நிழல்கள் ரவி, ரேவதி தமிழ்\n1993 டாடி சங்கீத சிவன் கௌதமி, சுரேஷ் கோபி மலையாளம்\n1993 பாசமலர்கள் சுரேஷ் மேனன் ரேவதி, அஜித் குமார், தமிழ்\n1995 பம்பாய் சேகர் மணிரத்னம் மனிஷா கொய்ராலா தமிழ்\n1995 மௌனம் உமா மகேஷ்வர ராவ் நக்மா, சாரு ஹாசன் தெலுங்கு\n1995 இந்திரா தியாகு சுஹாசினி அனு ஹாசன், நாசர் தமிழ்\n1996 தேவராகம் விஷ்னு பரதன் ஸ்ரீதேவி மலையாளம்\n1997 சாத் ரங் கே சப்னே மஹிபல் பிரியதர்சன் ஜூஹி சாவ்லா இந்தி\n1997 மின்சார கனவு தாமஸ் ராஜிவ் மேனன் கஜோல், பிரபுதேவா தமிழ்\n1997 புதையல் Koti செல்வா மம்முட்டி, சாக்ஷி சிவானந்த் தமிழ்\n1999 என் சுவாசக் காற்றே அருண் கே எஸஸ ரவி இசா கோபிகர் தமிழ்\n2000 அலைபாயுதே ஐஏஎஸ் அதிகாரியாக மணிரத்னம் மாதவன், சாலினி, குஷ்பூ தமிழ்\n2002 ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா மோஹித் குமார் ராஜிவ் குமார் மனிஷா கொய்ராலா இந்தி\n2005 சாசனம் முத்தையா மகேந்திரன் கௌதமி தமிழ்\n2012 கடல் பாதர் மணிரத்னம் அர்ஜூன், கௌதம் கார்த்திக், துளசி நாயர் தமிழ்\n2015 தனி ஒருவன் பழநி (சித்தார்த் அபிமன்யு) மோகன் ராஜா ஜெயம் ரவி, நயன்தாரா தமிழ்\n2017 போகன் ஆதித்யா இலட்சுமன் ஜெயம் ரவி, ஹன்சிகா மோட்வானி தமிழ்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் அரவிந்த்சாமி\nசிறந்த ந���ிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது\nஏ. வி. எம். ராஜன் (1967)\nம. கோ. இராமச்சந்திரன் (1968)\nபார்த்திபன் மற்றும் விஜய் (1997)\nமுரளி மற்றும் விஜய் (2000)\nரசினிகாந்து மற்றும் விஜய் (2005)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:53:22Z", "digest": "sha1:ENI7KQQJQXLLHCQKOQEXWXCTVDEUYG5G", "length": 5325, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\n→‎மேற்கோள்கள்: வார்ப்புரு சேரக்கப்பட்டுள்ளது using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nகுர்த் உத்ரிச், குர்த் வியூத்ரிச் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nQuick-adding category \"நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\" (using HotCat)\n\"{{Infobox Scientist | name = குர்த் உத...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:13:51Z", "digest": "sha1:2SUJLPFQ6I3A6VZZXSYBFXMEZAG3MCLZ", "length": 8784, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நிறுத்தக்குறிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனி மேற்கோள் குறி ( ’ ' )\nஅடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )\nமுக்காற்புள்ளி ( : )\nகாற்புள்ளி ( , )\nஇணைப்புக்கோடு ( ‒, –, —, ― )\nமுற்றுப்புள்ளி ( . )\nகில்லெமெட்டு ( « » )\nஇணைப்புச் சிறு கோடு ( ‐ )\nகழித்தல் குறி ( - )\nஅரைப்புள்ளி ( ; )\nசாய்கோடு ( /, ⁄ )\nமையப் புள்ளி ( · )\nஉம்மைக் குறி ( & )\nவீதக் குறி ( @ )\nஉடுக்குறி ( * )\nஇடம் சாய்கோடு ( \\ )\nபொட்டு ( • )\nகூரைக் குறி ( ^ )\nகூரச்சுக் குறி ( †, ‡ )\nபாகைக் குறி ( ° )\nமேற்படிக்குறி ( 〃 )\nதலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )\nதலைகீழ் கேள்விக் குறி ( ¿ )\nஎண் குறியீடு ( # )\nஇலக்கக் ��ுறியீடு ( № )\nவகுத்தல் குறி ( ÷ )\nவரிசையெண் காட்டி ( º, ª )\nவிழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, ‱ )\nபத்திக் குறியீடு ( ¶ )\nஅளவுக் குறி ( ′, ″, ‴ )\nபிரிவுக் குறி ( § )\nதலை பெய் குறி ( ~ )\nஅடிக்கோடு ( _ )\nகுத்துக் கோடு ( ¦, | )\nபதிப்புரிமைக் குறி ( © )\nபதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )\nஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( ℗ )\nசேவைக் குறி ( ℠ )\nவர்த்தகச் சின்னம் ( ™ )\nநாணயம் (பொது) ( ¤ )\nமூவிண்மீன் குறி ( ⁂ )\nடி குறி ( ⊤ )\nசெங்குத்துக் குறியீடு ( ⊥ )\nசுட்டுக் குறி ( ☞ )\nஆகவே குறி ( ∴ )\nஆனால் குறி ( ∵ )\nகேள்வி-வியப்புக் குறி ( ‽ )\nவஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )\nவைர வடிவம் ( ◊ )\nஉசாத்துணைக் குறி ( ※ )\nமேல்வளைவுக் குறி ( ⁀ )\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2013, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2142/", "date_download": "2020-10-28T13:54:12Z", "digest": "sha1:QUUBZFF42NNP5C5KN2SKIUWJFDIKESJA", "length": 17210, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "பேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nபேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபேரிடர் காலங்களில் மக்களை மீட்க மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.\nமதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-\nஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு என்று ஏறத்தாழ 60 சதவீதத்திற்கும் மேலே குடிநீர் தேவை, விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்ற வடகிழக்கு பருவமழையை இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் எதிர்கொள்ள உள்ளோம்.\nதமிழகம் முழுவதும் தொடர்ந்து கிடைக்கக்கூடிய தொடர் மழை, கனமழை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி அது புயலாக வந்தாலும் அல்லது பெரும் மழையாக வந்தாலும் அதை எதிர்கொண்டு மக்களுக்கு சேதாரம் இன்றி நீரை பாதுகாக்கின்ற நடவடிக்கையை புரட்சித்தலைவி அம்மாவின் அரசை வழிநடத்தி வருகின்ற விவசாயிகளின் பாதுகாவலர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்து வருகிறார். கொரோனா தொற்று காலத்தில் தமிழக மக்களை பாதுகாக்க அரண் அமைத்து தீர்க்கதரிசனமாக முதலமைச்சர் எடுத்துவரும் நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.\nபேரிடர் காலத்தில் ஒருவருக்குக்கூட இழப்பு ஏற்படக்கூடாது என செயல்படுகிறது அம்மாவின் வழியில் வந்த தமிழக அரசு. ஒக்கி புயல் வந்தது, வர்தா புயல், தனே புயல் என ஒவ்வொரு ஆண்டும் புயல் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கஜா புயலின் போது முதலமைச்சருடன் நாங்களும் இரவு முழுவதும் கண்விழித்து மாநில கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதில் தீயணைப்புத்துறைக்கு பெரும் பங்கு உண்டு. புயலின்போது உரிய நேரத்தில் காவல்துறையும், வருவாய்த்துறையும், தீயணைப்புத்துறையும், உள்ளாட்சித்துறையும் மக்களை பாதுகாப்பாக நிவாரண முகாமில் தங்கவைத்து, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, உணவு ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த காரணத்தினால் இப்பணியை பற்றி உலகம் முழுவதும் பேசப்படுகிறது.\nமுதலமைச்சரின் வழிகாட்டுதலோடு தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சியின் மூலமாக வடகிழக்கு பருவமழை வருகின்றபோது எடுக்கப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும், சுகாதாரத்துறையின் மூலம் இக்காலத்தில் வரக்கூடிய நோய்த்தொற்றை தடுப்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. பாதிக்கப்படும் பகுதிகள் எத்தனை உள்ளன என்பது பற்றிய விபரம் நம்மிடம் உள்ளது. முதல் நிலையில் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதோடு மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் விழிப்போடு கவனமாக இருக்கிறோம். புயல் மற்றும் கனமழையின் போது மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த முறை 100 நிவாரண முகாம்கள் இருந்தன. தற்போது கொரோனா காலமாக இருப்பதால் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டியிருப்பதால் 200 நிவாரண முகாம்களை உருவாக்க வேண்டும். பேரிடர் காலத்தில் முதலில் வருபவர்கள் பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர். இந்த ஒத்திகை மக்களை, மக்களின் உடமைகளை, மக்களின் உயிரை, கால்நடைகளை காக்கின்ற ஒத்திகை, இந்த ஒத்திகை வெற்றிபெறவேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான் (எ) செல்வம், எஸ்.எஸ்.சரவணன், ��ாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், வட்டாட்சியர்கள் சிவகாமிநாதன் (பேரிடர் மேலாண்மை), சுரேஷ் (மதுரை வடக்கு), மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nசொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-52/", "date_download": "2020-10-28T14:42:41Z", "digest": "sha1:LJWQ4KYTOBCTQLS373MUUIK5KKQCS62A", "length": 12210, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "பொதுமக்களுக்கு மூலிகை பொடி, முககவசம் - அமைச்சர் க.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினர் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nபொதுமக்களுக்கு மூலிகை பொடி, முககவசம் – அமைச்சர் க.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினர்\nபெரம்பூர் பகுதி கொடுங்கையூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து வீடு,வீடாக, சென்று நோய் தடுப்புக்கான கபசுர மூலிகை பொடி, மற்றும் முககவசங்களை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் வழங்கினர்.\nதமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தண்டையார்பேட்டை மண்டலத்தில் பெரம்பூர் பகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்க அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய பின் அப்பகுதியில் வீடு, வீடாக, சென்று நோய் தடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி கபசுர மூலிகை பொடி, மற்றும் முககவசங்களை, வழங்கினர்.\nஅப்போது அப்பகுதி மக்களிடம் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசுகையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் முழுமையாக தங்களை தற்காத்துக்கொள்ள சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உள்ளிருப்பு நோய் காய்ச்சலை கண்டறிய வீடு, வீடாக, ப��ிசோதனை மேற்க்கொள்ளும் மாநகராட்சி களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.\nமேலும் நோய்த்தொற்று குறைந்த சதவீதம் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் விரைவில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மருந்துகள் வழங்கி குணமடைய தேவையான அனைத்து உதவிகளும் அரசு செய்து வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், மற்றும் பகுதி கழக ஜெ.கே.ரமேஷ், பி.ஜே.பாஸ்கர், இ.ராஜேந்திரன், வி.கோபிநாத், ஜெஸ்டின் பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nசித்துராஜபுரம் ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிட பணி- அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாாலஜி தொடங்கி வைத்தார்\nகளப்பணியாளர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதை மக்கள் விரும்பவில்லை – ஸ்டாலின் மீது, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200828-50615.html", "date_download": "2020-10-28T14:50:17Z", "digest": "sha1:2CGHQ3IVO7DNKHWUXD3UFEIBH3VZSLUU", "length": 13546, "nlines": 116, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூருக்கு பணம் கடத்த முயற்சி; நான்கு பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு நோட்டுகள், இந்தியா செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு India news, Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூருக்கு பணம் கடத்த முயற்சி; நான்கு பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு நோட்டுகள்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்��ள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூருக்கு பணம் கடத்த முயற்சி; நான்கு பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு நோட்டுகள்\nபுடவை, சட்டைகள் வைக்கப்பட்ட பொட்டலங்களில் வெளிநாட்டு நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. படம்: இந்திய ஊடகம்\nசிங்கப்பூருக்கு 1.36 கோடி மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணாத்தைக் கடத்தும் முயற்சியை சுங்கத் துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.\nபுடவை, சட்டைகள் வைக்கப்பட்ட பொட்டலங்களில் வெளிநாட்டு நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.\nசென்ற புதன்கிழமை அன்று சிங்கப்பூருக்கு சரக்கு விமானத்தில் அனுப்ப புடவைகள், சட்டைகள் அடங்கிய நான்கு பொட்டலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nஆனால் அந்தப் பொட்டலங்கள் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதையடுத்து பொட்டலங்களைப் பிரித்து சோதனையிடப்பட்டது.\nஅப்போது, அமெரிக்க, சிங்கப்பூர் டாலர்கள், சவூதி ரியால், சுவிஸ் பிராங்க் பண நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவற்றின் மதிப்பு இந்திய ரூபாய் 1.06 கோடி. அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமேலும் இந்திய ரூபாய் 30 லட்சமும் கைப்பற்றப்பட்டது.\nஆரம்பக்கட்ட விசாரணையில் புகைப்படத் தொழில் செய்யும் இருவருக்கு பணம் கடத்தலி���் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிங்கப்பூர் சென்னை கடத்தல் பணம் முறியடிப்பு\nசிங்கப்பூர் பயணியிடம் கத்தை கத்தையாக அமெரிக்க கள்ளப் பணம் பறிமுதல்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nமலேசியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு\nநயன்தாராவின் கோரிக்கையை ஏற்ற மகேஷ்பாபு\nலியூவிடமிருந்து பார்த்தி லியானி இழப்பீடு கேட்பதாக இல்லை\nஜம்மு-காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க சட்டத் திருத்தத்தில் வழிவகை\nகொவிட்-19 தொற்று, மரணம் தமிழகத்தில் பெரும் சரிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2020/02/", "date_download": "2020-10-28T14:53:04Z", "digest": "sha1:NNVXSW5LGRLWS65E6XABM3AKNNXZBW34", "length": 39721, "nlines": 266, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: February 2020", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nசொத்து வரி செலுத்தாததால் 2வது முறையாக வணிக வளாகம் முன்பு குப்பை லாரி நிறுத்தம் : மாநகராட்சி நடவடிக்கை\nசொத்து வரி செலுத்தாததால் 2வது முறையாக வணிக வளாகம் முன்பு குப்பை லாரி நிறுத்தம் : மாநகராட்சி நடவடிக்கை\nபெரம்பூர் : பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்பெக்ட்ரம் மால் எனும் தனியாருக்கு சொந்தமான ஷாப்பிங் மால் மற்றும் கடைகள் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் மற்றும் திரையரங்கத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு 1.5 கோடிக்கு அதிகமாக சொத்து வரி செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் 29ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் இந்த வணிக வளாகம் முன்பு குப்பை லாரிகளை நிறுத்தி, வரி பாக்கியை செலுத்தும்படி எச்சரித்தனர். மேலும், வணிக வளாகம் முன்பு நோட்டீஸ் ஒட்டினர் அதுமட்டுமின்றி, சொத்து வரி கட்டவில்லை என்றால் வணிக வளாகத்திற்கு சீல் வைப்போம் என எச்சரித்தனர். அதன்பின்பு அந்த வணிக வளாகம் சார்பில் 1 கோடி வரை சொத்து வரி செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்துவதாக உறுதியளித்தனர். ஆனால், அதன்படி செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி 6வது மண்டல அதிகாரி நாராயணன் உத்தரவின் பேரில் உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த வணிக வளாகம் முன்பு நேற்ற��� 2வது முறையாக குப்பை லாரிகளை நிறுத்தி அந்த வணிக வளாகத்திற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதையை மூடினர்.\n*கடலோரபகுதிகளில் பிப்ரவரி 11,12ல் லேசான மழை வாய்ப்பு..\n==> தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் வறண்ட வானிலை தொடரும்.\n==> பிப்ரவரி 10ம் தேதி இந்தியப்பெருங்கடலின் நிலநடுக்கோடு அருகே உருவாகும் காற்று சுழற்சி ஈரப்பதமான கீழைக்காற்றை தமிழகம் ஊடாக பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் ஈர்க்கும் என்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான #சென்னை #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு #கடலூர் #புதுச்சேரி #காரைக்கால் #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #இராமநாதபுரம் #நெல்லை #தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் பிப்ர 10ம் தேதி இரவு முதல் பிப்ர 12ம் தேதி இரவுக்குள் லேசான/மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.\n==>பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் வெயில் அடித்தாலும் திடிரென கருமேகங்கள் சூழ்ந்து தூறல்/நனைக்கும் மழை வாய்ப்பு.\n==> கடலில் தரைக்காற்று சற்று பலமாக வீசும் என்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் பிப்ரவரி 11,12,13 ஆகிய தேதிகளில் சற்று கவனத்துடன் மீன்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n==> பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலான மழைக்கோ அல்லது சற்று கனமழை/கனமழை பெய்வதற்கோ வாய்ப்புகள் இல்லை. அதனால் அறுவடை பணிகளோ, நெற்பயிர்களையோ இம்மழை பாதிக்குமோ என கவலைக்கொள்ள வேண்டாம். அறுவடை பணிகளை அச்சமின்றி தொடரலாம்.\n==> வெயில் அடிக்கும் ஆனால் கருமேகங்கள் அவ்வப்போது திறண்டு லேசான தூறல்/நனைக்கும் மழை 5 முதல் 10 நிமிடங்கள் கடலோரத்தில் ஒரிரு இடங்களில் தர மட்டுமே வாய்ப்பு. விவசாயிகள் வானிலை மாற்றத்தால் குழப்பமடைய கூடாது என்பதற்காகவே இத்தகைய அறிக்கை வெளியிடுகிறேன் மற்றபடி பெரிய அளவில் மழை வாய்ப்பு இல்லை.\nதங்கள் பரிசுகளை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் நற்றிணை அறக்கட்டளை\nதங்கள் பரிசுகளை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்\nமாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் நற்றிணை அறக்கட்டளை\nபார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையம் வழியாக தினசரிச் செய்திகளை ஒலி வடிவில் அளிப்பதுடன் தமிழ் தொடர்பான பல தரமான பதிவு களையும் அளித்து வருகிறது நற்றிணை அறக்கட்டளை.\nமாணவர்களின் தனித் திறமையை ஊக்குவித்து அடுத்த தலைமுறையை வளமாக்கு வதற்கான முயற்சியை தற்போது கையில் எடுத்திருக்கிறது.\nஅதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக “நற்றிணையின் வெற்றிப்படிகள்” என்ற நிகழ்ச்சியை அறிமுகப் படுத்தியுள்ளது.\nமாணவர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் காணொளியைப் பதிவு செய்து நற்றிணை அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கலாம்.\nதகுதியுள்ள காணொளிகள் ஒளி, ஒலி அமைப்புகளைச் சரிசெய்து நற்றிணையின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nதினமும் வெளியிடப்படும் பதிவுகளுக்கு நற்றிணை அறக்கட்டளை வழங்கும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.\nபேச்சுக்கான தலைப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தெளிவான உச்சரிப்புடன், மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்குள் கருத்துள்ள பேச்சாக இருத்தல் வேண்டும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காணொளியைப் (Video) பதிவு செய்யலாம். உதவியாளர் பெயரும் வெளியிடப்படுகிறது.\nமழலையர் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். பேச்சு தவிர தங்களது திறமையை வெளிப் படுத்தும் பிற காணொளிகளும் வெளியிடப்படுகின்றன.\nwww.natrinai.org என்ற இணையதளத்தில் உள்ள நூல்களில் தாங்கள் விரும்பியவற்றை பரிசாக மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nநற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் காணொளி கள் மட்டுமே வெளியிடப்படும்.\nமாணவர் பெயர், வகுப்பு, அலைபேசி எண், உதவியவர் பெயர், பள்ளி முகவரி, தேர்வு செய்த நூல் வரிசைஎண் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு காணொளிப் பதிவினை இணைத்து natrinaihelpcenter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\n9787734166 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவும் அனுப்பலாம்.\nமாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.\nமாணவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள நல் உள்ளங்கள் நற்றிணை அறக்கட்டளைக்கு அளித்துவரும் நன்கொடை மூலமாகவே இது சாத்தியமாகிறது என்கிறார் இதன் நிறுவனர். நற்றிணை இணைய தளத்திலுள்ள நன்கொடை என்ற பக்கத்தில் ���ுறிப்பிடப்பட்டுள்ள அறக் கட்டளையின் வங்கிக் கணக்கில் விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை செலுத்தலாம் என்றும் கூறுகிறார்.\nபடிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல என்று புரிந்து கொண்ட மாணவர்கள், தமிழர் திருநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட “விழாக்கால வெற்றிப் படிகள்” என்ற நிகழ்ச்சிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பி யிருந்தார்கள்.\nஅதிலிருந்து ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் 1000 பரிசும், திருச்சி மனிதம் அறக்கட்டளை வழங்கிய புத்தகங்கள், குறுந்தகடுகள் ஆகியவையும் பரிசுகளாக அனுப்பி வைக்கப்பட்டன.\nமாணவர்களின் நேரத்தை வீணாக்கும் மென்கருவியாகவும், தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தொடுகருவியாகவும் பார்க்கப்படும் அலைபேசியை பயனுள்ள வகையில் மாற்றியிருக்கும் நற்றிணை அறக்கட்டளையின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள்\nதஞ்சாவூரில் வரும் பிப்ரவரி 05ம் தேதி புதன்கிழமை அன்று அருள்மிகு பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு\n2. மயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை\n3. திருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர்\n4. காரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால்\nஇடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nசிறப்பு ரயில்கள் இயங்கும் நாட்கள்:\nஇந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் அதன் இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.\n16865/6 சென்னை எழும்பூர்- தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு வண்டியில் தற்காலிகமாக 02 முன்பதிவற்ற பெட்டிகள் 04.02.2020, 05.02.2020 மற்றும் 06.02.2020 (07.02.2020) ஆகிய மூன்று நாட்கள் இணைக்கப்பட்டிருக்கும்.\n1. 76813/ 18 காரைக்கால்- வேளாங்கண்ணி- காரைக்கால் பயணிகள் ரயில்\n2. 76814/ 17 வேளாங்கண்ணி- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி பயணிகள் ரயில்\nஇந்த இரண்டு ரயில்களும் 04.02.2020, 05.02.2020 மற்றும் 06.02.2020 மூன்று நாட்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி 'டெமு' சிறப்பு ரயில்:\nதிருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து நண்பகல் 12:10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 13:30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இர��ந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு மாலை 15:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.\nமயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில்:\nதஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 09:45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (10:45) வழியாக நண்பகல் 12:00 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.\nமயிலாடுதுறை- தஞ்சாவூர் சிறப்பு ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 15:20 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (16:07) வழியாக மாலை 17:30 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும்\nதிருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில்:\nதிருவாரூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 04:15 மணிக்கு புறப்பட்டு காலை 05:45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து இரவு 21:55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 23:30 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.\nகாரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில்:\nகாரைக்கால்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் காரைக்காலில் இருந்து காலை 09:30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (11:00) வழியாக பிற்பகல் 13:00 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (15:30) வழியாக மாலை 17:30 மணிக்கு காரைக்கால் வந்தடையும்.\nN95 - ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை\nN95 - ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை\nகொரோனா வைரஸ் பாதிப்பு அபாயத்தால், உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, N95 ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.\nமருத்துவ உபகரண தயாரிப்பாளர்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்வார்கள். தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்திய மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்தன.\nஇந்நிலையில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றில் பரவும் நுண்கிருமிகளிலிருந்து மக்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்களான என்-95 ரக முகமூடி, உடல் முழுவதும் மூடும் வகையிலான தற்காலிக மருத்துவ உடைகள் உள்ளிட்ட அனைத்து வகை, நோய் முன்தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய தடை ��ிதிக்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது.\nஇரவு பணி காவலர்களுக்கு சொந்த செலவில் கொசு பேட் வழங்கிய எஸ்.பி.\nஇரவு பணி காவலர்களுக்கு சொந்த செலவில் கொசு பேட் வழங்கிய எஸ்.பி.\nபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பதவியேற்ற நாளில் இருந்து மாவட்ட அளவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். சிறிய ஓய்வு நேரங்களை குடும்பத்தினருடன் செலவு செய்யுங்கள் என்று காவலர்களை குடும்ப உறுப்பினர்களை பார்க்க அனுப்பினார். டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை கடந்து மது விற்பனைக்கு தடை, ஏழைகளை வதைத்த லாட்டரிச் சீட்டுகளுக்கு தடை, மணல் திருட்டு முடக்கம் என்று பல்வேறு அதிரடிகளை செய்து மாவட்ட மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். காலை நேரங்களில் வாக்கிங் என்ற பெயரில் ஒரு நாளைக்கு ஒரு பகுதியாக தினமும் 3 கி மீ வரை நகர்வலம். குற்றச் செயல்கள் நடக்கும் பகுதிக்கு நகர் வலம் சென்று வருவதால் அடியோடு மறைந்தது.\nஇந்தநிலையில் தான் இரவில் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றி வந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களில் இரவு நேர பணியில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அந்தந்த பகுதியில் பணியில் இருக்கும்போது கொசு தொல்லையால் அதிகம் அவதிப்பட்டு வந்தனர்.\nஇரவு காவலில் கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த செலவில் ரூபாய் 800 மதிப்புள்ள 50 எலெக்ட்ரானிக் கொசு பேட்களை வாங்கித் இரவு காவலுக்குச் செல்லும் காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.\nஎங்களின் மனநிலையை அறிந்து கொசுக்கடியால் அவதிப்படுவதைப் பார்த்து மனிதநேயத்தோடு எஸ்.பி. கொசு பேட் சொந்த பணம் ரூ 40 ஆயிரம் செலவு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் இரவு பணியில் உள்ள காவலர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றனர் நெகிழ்ச்சியோடு.\nஒவ்வொரு உயர் அதிகாரியும் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் நிலையை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக உள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் ,பேக்ஸ் எண்&மின்னஞ்சல் முகவரி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி... 1. Thiruval...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங...\nஅருள்தரும் அங்கையற்கண்ணி அம்மை உடனமர் அருள்மிகு சோமேசுவரர் திருக்கோயில் திருப்பணி-நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகின்றன.\n ஆடக மதுரை அரசே போற்றி... கூடல் இலங்கு குருமணி போற்றி.... கூடல் இலங்கு குருமணி போற்றி.... நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டையில...\nதமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை தொடரும்..\n குடும்பம் நடத்த சம்பளம் போதுமானதாக இல்லாததால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார் இங்கிலாந்த...\n1) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது காரக்புர் 2) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது காரக்புர் 2) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது \nசொத்து வரி செலுத்தாததால் 2வது முறையாக வணிக வளாகம் ...\nதங்கள் பரிசுகளை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலா...\nN95 - ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதி...\nஇரவு பணி காவலர்களுக்கு சொந்த செலவில் கொசு பேட் வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/arya-30-movie-prelook/89588/", "date_download": "2020-10-28T15:23:01Z", "digest": "sha1:PBMCGHDQBCG6RAGBTB7PYZPF7NSOV73I", "length": 5700, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "ப்பா.. என்ன உடம்பு.. ஆர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன திரையுலகம்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News ப்பா.. என்ன உடம்பு.. ஆர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன திரையுலகம்.\nப்பா.. என்ன உடம்பு.. ஆர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன திரையுலகம்.\nஆர்யா தன்னுடைய கட்டுமஸ்தான உடம்பை போட்டோ எடுத்து வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.\nArya 30 Movie PreLook : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் உடற்பயிற்சியிலும் ஜிம் ஒர்கவுட், சைக்கிளிங் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\nஎப்போதும் தன்னுடைய உடம்பை பிட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துபவர். இவர் தற்போது ஜிம்மில் இருந்து தன்னுடைய முதுகு புறத்தை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் ப்பா என்ன பாடி என மிரண்டு போய் வருகின்றனர். இது தன்னுடைய 30-வது படத்திற்கான கெட்டப் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது.\nPrevious articleகவர்ச்சிக்கு தாவிய சாந்தினி… முதல் முறையாக வெளியான உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் – என்னமா இதெல்லாம்\nNext articleதலைவன் செம மாஸ்.. எதிர்பார்க்காத டைட்டில் கேங்ஸ்டராக கலக்கும் தனுஷ் – D40 மோஷன் போஸ்டர் வீடியோ இதோ.\nஅடா டேய்.. பெண் சிலைக்கு லிப் லாக் முத்தமிடும் விஜய் தேவரகொண்டா, வேடிக்கை பார்க்கும் டாப் ஹீரோ – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nஇந்தியன் 2 ஷூட்டிங் : தயாரிப்பு நிறுவனத்தின் மீது செம கடுப்பில் சங்கர் – வெளியான உண்மை தகவல்\nநந்திதா ஸ்வேதாவின் IPC376 படத்திற்கு அடித்த ஜாக்பாட்.. ஹிந்தி டப்பிங் ரைட்ஸை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=282&cat=10&q=Courses", "date_download": "2020-10-28T13:44:35Z", "digest": "sha1:PWCAASLKXWKFZ7JWFW42MBOZSPGEVZ2Z", "length": 12063, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா\nஎய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவக் கழகம் புதுடில்லியில் உள்ளது என்பதை அறிவீர்கள். இதன் படிப்புகளும் சமீபத்திய சர்ச்சைகளும் பிரபலமானவை. இது நடத்தும் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு மிகவும் தரமானதாகவும் சிறப்பான வேலை வாய்ப்பை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.\nபி.எஸ்சி., நர்சிங் 4 ஆண்டு படிப்பாகும். பெண்கள் மட்டுமே படிக்கலாம். பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தை கட்டாயம் படித்திருக்க வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 50% பெற்றிருந்தால் போதும். நுழைவுத் தேர்வு மூலமாகவே சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள்.\nதிருவனந்தபுரத்திலும், டில்லியிலும் மட்டுமே நுழைவுத்தேர்வு நடத்தப்படகிறது. இது பற்றிய முழு விபரங்களை www.aiims.ac.in, www.aiims.edu ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம் மாநில கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் நான் இந்தத் தேர்வில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடினமாக உணருவேனா என்பது யோசனையாக உள்ளது. விளக்கம் தரவும்.\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nநான் தற்போது +2 படித்து வருகிறேன். ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nசற்றே டல்லடித்தாலும் எப்போதும் பலராலும் விரும்பப்படும் ஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nஎனது பெயர் பி.சதீஷ்குமார். நான் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத விரும்புகிறேன். எனவே, அத்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது மற்றும் அத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுதுவது என்பதைப் பற்றி விரிவாக கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/08/01/periyava-golden-quotes-649/", "date_download": "2020-10-28T14:30:50Z", "digest": "sha1:GCPWH5MDXWANFCHED3TJJAD2PFIRS3EX", "length": 6539, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-649 – Sage of Kanchi", "raw_content": "\nஅதிகார பேதப்படி நாலு வர்ணத்தையும் நாலு ஆச்ரமத்தையும் ஒட்டி ஏற்பட்டிருக்கும் வித்யாஸமான தர்மங்களைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர, எல்லாருக்கும் ஒன்றுதான் தர்மம் என்று பண்ணப்படாது என்பதிலேயே நம் சாஸ்திரங்கள் உறுதியாயிருக்கின்றன. மேல் பார்வைக்கு இப்படி பண்ணின ஹிந்து சாஸ்திரகாரர்கள் கருணையில்லாதவர்கள் என்றும், எல்லோருக்கும் ஒரே தர்மத்தைச் சொன்ன புத்தர், ஜீஸஸ் போன்றவர்கள்தான் கருணையுள்ளவர்கள் என்றும் தோன்றினாலும், நடைமுறையில் பார்த்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் வைத்த உத்தம தர்மங்களைப் பண்ணுகிறவர்கள் நம்முடைய ஹிந்து மதத்தில்தான் கணிசமாக இருக்கிறார்களே தவிர, அவர்களுடைய சொந்த மதஸ்தர்களில் மிகப் பெரும்பாலோர் இவற்றைக் கழித்துக் கட்டியிருப்பதையே பார்க்கிறோம். பலனைப் பார்த்தால், லோகத்துக்கு உண்டான நலனைப் பார்த்தால், நம்முடைய சாஸ்திரங்களைச் செய்த ரிஷிகளையும் மநு முதலான பெரியவர்களையுந்தான் கருணையுள்ளவர்களென்று சொல்ல வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/08/25/periyava-golden-quotes-905/", "date_download": "2020-10-28T15:00:46Z", "digest": "sha1:PM56H5E65QKTESF4IBGITCGK2F6KFQSU", "length": 5977, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-905 – Sage of Kanchi", "raw_content": "\nஅவனவனும் தன்னை pure -ஆக வைத்துக் கொள்ளப் பாடுபட்டுக் கொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம். இதிலே ஒரு அங்கம்தான் பிறத்தியாரால் அந்த purity -க்கு கெடுதல் வந்துவிடப் போகிறதே என்று ஜாக்கிரதையாக, அவர்களுடைய ‘ரேடியேஷன்’ ஆஹாரத்தில் ஏற்படாமல், தன் சாப்பாட்டைத் தானே பண்ணிக் கொள்வது. சாப்பாட்டு விஷயத்திலே ஜாதி முதலான அம்சங்களுக்கு இடமேயில்லை. இந்த ஸமத்வத்துக்காக யார் சமைத்தாலும் எல்லாரும் சாப்பிட்டாக வேண்டுமென்று பண்ணி ஜனங்களின் personal purity -ஐ பாதிக்க வேண்டாம். “ஜாதி கூடாது” என்று ஆரம்பத்திலிருந்து இப்படி ஸம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாங்கூட ஜாதியைக் கொண்டு வந்து அதில் அபேத வாதத்தை நிலை நாட்டுவதே எல்லாவற்றையும்விட முக்யம் என்பதாக விஷயம் தெரிந்து கொள்ளாமல் செய்து வருகிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/02/10/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-28T14:42:00Z", "digest": "sha1:TBOAEVQTD6V6KW2QDCWMVNTACYBSUZP2", "length": 80982, "nlines": 177, "source_domain": "padhaakai.com", "title": "சுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை\nநான் ஒரு முறை ஆழ மூச்சிழுத்து விட்டேன். அது எனக்கு தேவையே இல்லை எனினும், நானே என்னை ஒரு அந்நிய மண்ணில் வேறுபடுத்திக் காட்ட விரும்பவில்லை என்பதால் அதை அவ்வப்போது நேரம் பார்த்துச் செய்ய வேண்டி இருந்தது.\nபிறகு நான் அந்த பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை அண்டினேன். அங்கு ஊரே கூடி இருந்தது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம். கடந்து போகும் மேகங்கள் அந்த மலையின் இடுப்பைத்தான் தொட முடிந்தது. அத்தனை உயரம் அந்த மலை. இருப்பினும் ஜவ்வாது மலையின் உச்சி பனிக்குல்லாய் உடுத்தியிருக்கவில்லை. இந்த கிரகத்தின் இந்தப்பகுதி பூமத்திய ரேகைக்கு வெகு கீழே அமைந்திருப்பதால் அப்படி இருக்கலாமென்று தோன்றியது.\nஇன்னும் இரவு கனிந்திருக்கவில்லை. நிலாவொளி அந்த இடத்தில் வெளிச்சமூட்டியிருந்தது. விளக்கு வெளிச்சப்புள்ளிகளால் பண்டிகைக்கென அலங்காரப்படுத்தப்பட்டிருந்த அந்த இடம் ஒரு அழகான ஆயில் பெயிண்டிங் போலிருந்தது. மேடை நாடகம் துவங்க இன்னும் நேரமிருந்தது. அங்கே கூடியிருந்தவர்களை பொழுதுபோக்குவிக்கும் நோக்கில் கரகாட்டம் என்றொரு கலாச்சார நடனம் நடந்தேறிக்கொண்டிருந்தது.\nஅங்கே கூடியிருந்த குழந்தைகளை, அளவில் அத்தனை பெரியதாக இல்லாத ரங்கராட்டினம் ஒன்று மேலும் கீழுமாக ஒரு வட்டப்பாதையில் நகர்ந்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. சக்கர வண்டிகளில் அமைக்கப்பட்டிருந்த நடமாடும் கடைகளில் கையால் செய்யப்பட்ட இனிப்புகள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவைகள் சற்றே வினோதமான கடைகள். நான்கு மறுங்கிலும் சைக்கிள் சக்கரங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரும்புக்கூடொன்றின் மேல் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட தட்டி அது. அதன் மீது லாந்தர் ஒன்று வெளிச்சம் கூட்ட வைக்கப்பட்டிருந்தது. இந்த லாந்தர்களிலிருந்து வெளிப்படும் குறைவான வெளிச்சம் அந்த ஆரோக்கியமற்ற இனிப்புகளை விற்றுவிட உதவியது. நான் அந்த உணவுகளைச்சுற்றில���ம் நிறைய ஈக்கள் இருக்கப் பார்த்தேன். ஆயினும், மெல்லிய வலை போன்ற துணியால் செய்யப்பட்ட குடையால் அந்த இனிப்புகள் ஈக்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தன.\nநான் அந்த கடைகளினூடே, அவைகளைச்சுற்றிலும் சிறு சிறு குழுக்களாய் நின்றுகொண்டிருந்த மக்களைக் கடந்து நடந்தேன். நான் பூமி ஆண்கள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். என் போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஒரு நல்ல சுற்றுலாத்தளம். என் போன்று சிலர் தெற்காசிய பகுதிகளில் சுற்றுலா பயணப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் ரஷ்ஷியாவுக்கும் கூட சென்றிருக்கிறார்கள். பூமி மனிதர்கள் அழகானவர்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன். இந்த பூமி கிரகம் சிலிக்கானால் உருவானது, இங்குள்ள மனிதர்கள் கார்பனால் உருவானவர்கள்.\nசில காரணங்களால், பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பிற கிரகங்களில் உள்ள உயிர்களுள் எதுவும் பூமி மனிதர்கள் போல் அழகானவைகளாக இல்லை. இது தான் பிற கிரகங்களிலிருந்து பூமி கிரகத்தை பிரத்தியேகமானதாக, தனிச்சிறப்புமிக்கதாக ஆக்குகிறது. அதனால் தான் எங்களைப்போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஆகச்சிறந்த சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது.\nதெற்காசியாவின் இந்தப்பகுதியில் ஆண்கள் சற்று கருப்பாக இருந்தாலும், நிலாவின் சன்னமான ஒளியில் அவர்களின் தோல் மின்னுகிறது. நான் பூமிக்கு வருவதற்கு முன்பே இவர்களை பார்த்திருக்கிறேன். எங்கள் கிரகத்தில், சில குறிப்பிட்ட சமூக இடங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிற கிரகங்களுக்கு பயணிக்க முடியும். அவர்களே பூமிக்கு வந்து, பூமியின் சுகங்களை அனுபவித்துவிட்டு திரும்பியிருக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தங்கள் மரபணுக்களைக் கொண்டு பூமிப்பெண்களின் மரபணுக்களை வைத்து கலப்பினங்களை உருவாக்க முயன்றிருக்கின்றனர். அந்தக் குழந்தைகள் பூமி கிரகத்தின் தன்மைகளோடு தங்களை பொருத்திக்கொள்ள இயலாமல் மரணித்தும் இருக்கின்றன. அவைகளை பூமியிலேயே புதைத்துவிட்டு அவர்கள் திரும்பியுமிருக்கிறார்கள்.\nகருப்புச் சந்தையில் இது போன்ற அனுபவங்களை நாங்கள் பெற்று, பார்த்து ரசித்திருக்கிறோம். அவைகளிலிருந்து பூமியில் மனிதர்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறார்கள் என்று கண்டுகொண்டோம். அதிலும் பூமிப் பெண்களின் தேகம் அ��்தனை வசீகரமாக இருக்கிறது. பூமிப்பெண்ணின் குலுங்கும் ஸ்தனங்களில் எந்த கிரகவாசியும் சொக்கிப்போவான். கார்பன் சார்ந்த சிலிக்கானை அடிப்படையாகக்கொண்ட உடல்கள் பிரபஞ்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பினும் பூமி கிரகத்தில் இருப்பது போல் வேறெங்கும் இத்தனை வசீகரமாக இல்லை.\nஎனக்கு குறிப்பாக கருப்பான, அதே நேரம் புஜங்கள் உயர்ந்த, மார்பு விடைத்த ஆண்களைத்தான் பிடிக்கிறது.\nபூமி கிரகத்திற்கு வர திட்டமிடுகையில் தெற்காசியா, தெற்காப்பிரிக்கா இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. நான் தெற்காசியாவை தேர்வு செய்தேன். அதற்கு காரணம் இருந்தது. இங்குதான் நறுமணப்பொருட்களும், மூலிகைகளும் விளையக்கூடிய மண் இருந்தது. ஆம். பூமிக் கிரகத்தில் எல்லாமும் எல்லா இடத்திலும் விளைவதில்லையாம். நான் இந்த மூலிகைகள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். இந்த மூலிகைகள் இந்த கிரகத்து ஜீவராசிகளை என்னவெல்லாம் செய்கின்றன என்பதை பார்க்க ஆர்வமாக இருந்தேன்.\nஎனக்கு பூமி மனிதர்களிடம் மிகவும் பிடித்த விஷயம், அவர்களின் அப்பாவித்தனம் தான். நூற்றாண்டுகளாக நாங்கள் அவர்களை சந்திக்க தொடர்ந்து பூமிக்கு வருகிறோம், ஆயினும் அவர்களுக்கு நாங்கள் இன்னமும் பேய்கள் தான். பிசாசு, பிடாரி என்று பல்வேறு பெயர்களை எங்களுக்கு வைத்திருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள அனுப்பிய அத்தனை செய்திகளையும் நாங்கள் புறக்கணித்திருக்கிறோம். நூற்றுக்கு தொண்ணூறு சதவிகித பூமி மனிதர்களுக்கு இன்னொரு கிரகம் இருக்கலாம் என்பது குறித்த எந்த பிரஞையும் இல்லை. அவர்கள் பெண்களுடனும், மதுவுடனுமே தங்கள் காலத்தை போக்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது என்று நான் வியந்திருக்கிறேன்.\n அவர்களின் எதையும் தெரிந்துகொள்ளத்தூண்டும் ஆர்வம் என்னானது\nஎங்களைப்பற்றி பூமி கிரகத்தில் யாருக்கும் தெரியவில்லை என்பது முழுக்க உண்மையும் இல்லை. சிலருக்கு எங்கள் மேல் சந்தேகங்கள் இருக்கிறது. சிலர் எங்களை பார்த்தும் இருக்கிறார்கள். அதாவது, எங்களை என்றால், எங்களை அல்ல, எங்கள் நிழல்களை. ஆனால் அவைகள் எல்லாம் ஐயங்கள் தான். ஐயங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு இரவுகளில் வரும் பற்பல கனவுகளுக்கும் ஐய���்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கப்போவதில்லை. நாங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. அவர்களே அவர்களுக்கு தெரிந்ததை வைத்து தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்வார்கள். ஆகையால், அவர்களை அவர்களின் ஐயங்களை நாங்கள் பொருட்படுத்தியதே இல்லை.\nநான் ஒரு புடவையும், ரவிக்கையும் அணிந்திருந்தேன். அது அவர்கள் என்னை தங்களில் ஒருவராக பார்க்க வேண்டித்தான். அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் போல என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய என்னுடைய பிரயத்தனங்கள் சற்று சுலபமாகத்தான் இருந்தது. ஒரு ஒன்பது கஜ புடவையை என்னைச் சுற்றி, சுற்றிக்கொண்டாலே போதுமானது.\nஎன் கூந்தலில் ஜாதி மல்லிப்பூ சரத்தை சூடியிருந்தேன். இந்த பூவின் வாசம் ஆண்களை ஈர்க்குமாம். இந்தப் பகுதியில் புடவைகள் தான் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆடையாக கருதப்படுகிறது. இங்குள்ள ஆண்கள் புடவை அணிந்த பெண்களை, அதில் தெரியும் அவளில் சதைத்திரளை, வளைவுகளை, ஏற்ற இறக்கங்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்…. இல்லையில்லை.. வெறிக்கிறார்கள்.. இந்தப் பெண்கள் குனிய நேர்கையிலெல்லாம் இந்த ஆண்கள் அவளின் மார்புப்பகுதியில் எதையோ தேடுகிறார்கள். இந்த நடத்தையெல்லாம் எனக்கு கேளிக்கையாக, நகைப்பைத் தருவனவாக இருந்தது.\nஇந்த கிரகத்தின் பிற பகுதிகளின் பெண்கள் மிகக்குறைவாகத்தான் ஆடைகள் அணிகிறார்கள். இதிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன். பூமி கிரகத்தின் இந்தப் பகுதியில் , ஒன்று எத்தனை மறைக்கப்படுகிறதோ அத்தனைக்கு எதிராளியின் ஆர்வத்தை தூண்டுகிறது என்பதுதான்.\nஎனக்கு நேரமிருக்கவில்லை என்பதால் நான் மார்புக்கச்சை அணியவில்லை. நாளை, நான் என் கிரகத்திற்கு திரும்ப வேண்டிய நாள். நான் சற்றே உயரமான, இரட்டை நாடி உடல் ஒன்றை தேர்வு செய்து அதை என் உடலாக்கியிருந்தேன். அந்த உடலில் கண்கள் பெரிதாகவும், இதழ்கள் சற்றே தடித்தும், முகம் வட்டமாகவும், தோள்கள் அகண்டும், மார்பு திரண்டு விம்மியும், இடை சிறுத்தும், பிருஷ்டம் பெறுத்தும், அடிவயிறு உள்வாங்கியும், தொடைகளில் சதைத்திரள் கூடியும் இருந்தது. இந்த கிரகத்திலிருக்கும் ஆண்கள் இப்படிப்பட்ட உடலென்றால் பித்தாகிவிடுவார்கள் என்று கேள்வியுற்றிருந்தேன்.\nநான் அந்த திருவிழா பூண்ட இடத்தினூடே நடந்து சென்றபோது ஆண்கள் என்னை வெறி��்பது தெரிந்தது. பிற பெண்கள் மார்புக்கச்சை அணிந்திருந்தார்கள். தங்கள் தோழிகளுடன் சின்னஞ்சிறு குழுக்களாக நின்றிருந்தார்கள். எனக்கு யாரையும் தெரியாது என்பதால் அந்தத் திடலில் எங்கு நின்று பார்த்தால் அந்த இடம் முழுமையும் தெரியுமோ அங்கு நான் தனியாக நின்றுகொண்டேன். எனக்கு பின்னால் மலை அடிவாரத்துக்கு இட்டுச்செல்லும் காடு இருந்தது.\nசில நாழிகைகள் கழித்து என் உடலின் ஸ்தனங்கள் மீது சில ஆண்களின் கண் பார்வை படர்வதை நான் அவதானித்தேன். அவர்களின் பார்வைக் கோணத்தை அவதானித்ததில் அது என் உடலின் மார்பின் மீதும், பிருஷ்டத்தின் மீதும் மேய்வதை உணர முடிந்தது. அந்தக் காட்சி அவர்களுக்கு எப்படி இருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த காட்சியை அவர்களின் உடல் எப்படி மொழிபெயர்க்கிறது, எவ்விதம் அவர்களின் சுரப்பிகளை தூண்டிவிடுகிறது, எப்படி அவர்களின் உள் உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்து காமத்தின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி அவர்களை செலுத்துகிறது என்று நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்.\nஅவர்களின் பார்வையை நான் பார்த்தும் பாராமல் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தேன். ஆனால், என்னை அவர்கள் தங்களின் மனதுக்குள் எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பார்கள் என்று என்னால் கிரகிக்க முடிந்தது. அது ஒரு விசித்திரமான அனுபவம். போதை தரக்கூடிய ஒன்றுதான்.\nஅவர்கள் மூன்று பேராக இருந்தார்கள். அவர்களின் ஒருவன் என்னை நோக்கி நகர்ந்து வந்தான். அதை நான் எதிர்பார்த்தேன். ஏனெனில், ஏனைய பெண்கள் போல் நான் மார்புக்கச்சை அணிந்திருக்கவில்லை. தவிரவும், நான் அங்கே பெண்கள் கூட்டத்தில் ஒருத்தியாகவும் நிற்கவில்லை. தனித்திருந்தேன். அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும். தலை நிறைய மல்லிகைப்பூ. அடர்ந்த உதட்டுச்சாயம். பூமியின் இந்தப்பகுதியில் விலைமாதர்கள் இப்படித்தான் தோன்றுவார்களாம். அதை அப்படியே என் உடலில் பிரதிபலித்திருந்தேன். அது கச்சிதமாக வேலை செய்வதாகத் தோன்றியது.\nஎன்னை நோக்கி வந்தவன் உயரமாக, ஒல்லியாக, அகண்ட தோள்களுடன், புஜங்களுடன் இருந்தான். மார்பு கட்டாக இருந்தது. கத்தியின் இதழ் போல வசீகரமாக இருந்தது. அவனுடைய சதைத்திரள் கூடிய தொடைகளை அவன் அணிந்திருந்த, காற்றில் விலகி படபடக்கும் லுங்கியினூடே என்னால் பார்க்க முடிந்தது. அதில் ரோமங்கள் இருந்தன. புழுதி லேசாக இருந்தது. உடல் வலு தேவைப்படும் ஒரு செயலை தொடர்ந்து செய்வதின் மூலமாக சதைகள் பக்கவாட்டில் ஒதுங்கி, முட்டிப்பகுதியில் ஒருங்கிணைந்து ஒரு விதமான வசீகரம் கூடி இருந்தது. அவனின் அடி வயிற்றுப்பகுதி உள்ளடங்கி இருந்தது. அவன் நடையில் இருந்த லேசான தள்ளாட்டம் அவன் மது அருந்தியிருக்கவேண்டும் என்று என்னை ஊகிக்கவைத்தது. அவனைத்தொடர்ந்து இன்னும் இருவர். மூவரின் நடையிலும் ஒரே விதமான தள்ளாட்டம்.\n“நான் நடராஜ். நீ என்னை நட்டி என்று கூப்பிடலாம்” என்றான் முதலாவதாக வந்தவன் என்னை அண்டி.\n“நான் கணேஷ். கன்ஸ் என்று கூப்பிடு”\n“நான் வேந்தன். வெட்டி என்று கூப்பிட்டு என் தொழிலை உலகறியச்செய்யாதே”\nகணேஷும், வேந்தனும் தொலைவிலிருந்தே உரக்கச் சொல்லி சிரிப்பூட்டினார்கள்.\n“ஹாய்” என்று நான் பொதுவாகச் சொன்னேன்.\n“ஆமாம்.. திருவிழா பார்க்க வந்தேன்” என்றேன்.\n” என்றான் நட்டி தொடர்ந்து.\nநான் அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று எனக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து பூமிக்கு வந்து போக வேண்டுமானால், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பது குறித்து யாருக்கும் சொல்லக்கூடாது என்பது எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிகளுள் ஒன்று.\nஅது அவனை ஆச்சர்யமூட்டியிருக்க வேண்டும். அவனது புருவங்கள் சுருங்கின. அவன் அதற்கு மேல் என் பூர்வீகம் குறித்து பேசாமல் இருந்தால் போதுமென்று இருந்தது.\nநட்டி என் வலது கையை பிடித்தான். அவனது கரம் கரடு முரடாக இருந்தது. அவன் தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்தான். நான் ஒத்துழைத்தேன். உடன் நடந்தேன். லேசாக திரும்பிப் பார்த்தேன். பின்னால் வேந்தனும், கணேஷும் சற்று தொலைவில் நடந்து வந்துகொண்டிருந்தனர். நடையில் லேசான தள்ளாட்டம். திருவிழா கூட்டத்தின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்துகொண்டிருந்தது.\nநட்டி ஒரு சின்னப் பையை காட்டினான். சன்னமான ஒளியில், என்னால் அது ஒரு ஆணுறை என்று பகுக்க முடிந்தது. அது அவனது உள்நோக்கத்தை எனக்கு உணர்த்தியது. நான் பூமியில் இருக்கும் காலகட்டத்தில் என்னை எவ்வித பூமத்திய நோயும் பீடித்துவிடக்கூடாது. அப்படி ஏதும் பீடித்துவிட்டால் நான் என் கிரகத்திற்கு திரும்பிப்போக முடியாது.\nநடந்து நடந்து நாங்கள் வந்து சேர்ந��துவிட்டிருந்த இடத்தில் பறவைகளின் கீச்சுக்குரல்கள் மட்டுமே கேட்டது. நட்டி அவன் அணிந்திருந்த லுங்கியை கழற்றி தரையில் விரித்தான். காட்டின் தின்மையால் அங்கே இருளாக இருந்ததால் அந்த லுங்கிதான் அவன் அணிந்திருந்த ஆடைகளில் கடைசியா என்பது எனக்கு சரிவர ஊர்ஜிதமில்லாமல் இருந்தது. அங்கே ஒரு மங்கலான லாந்தராவது இருந்திருக்கலாம் என்று ஒரு கணம் தோன்றியது. அவன் அந்த சின்னப் பையைப் பிதுக்கி ஆணுறையை எடுத்து தன்னுறுப்பில் அணிவதை நான் பார்த்தேன்.\nபின் அவன் என் கையை பிடித்து இழுத்தான். அவன் கால்களில் தடுக்கி நான் அவன் லுங்கியில் விழுந்தேன். அவன் என்னை வேண்டுமென்றே தான் தடுக்கிவிழ வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தொடர்ந்து அவன் என் மீது விழுந்தான். பின் படந்தான். அவன் ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பது போல் பட்டது. எங்கள் இதழ்கள் தழுவின. எங்கள் காமத்தின் இந்தப் பகுதி குறித்து எனக்கு எவ்வித அறிவுருத்தலும் இல்லை.\nஅங்கும் இங்குமாய் தடவிப்பார்த்துவிட்டு, “நீ கன்னி கழியாதவளா\nஎனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆதலால் மத்திமமாக தலையசைத்தேன்.\nஅவன் என் மீது சுற்றிக்கிடந்த புடவையை அவிழ்த்தான். பின் என் ரவிக்கையை விலக்கினான். அவன் முகத்தை என் கழுத்தின் மீதும் மார்பின் மீதும் தேய்த்தான். அதில் ஒரு அவசரம் இருந்தது. அவன் விரல்கள் என் உடலெங்கும் ஊர்ந்தன. தடவின. ஆங்காங்கே கசக்கின. பிசைந்தன. அவனின் செய்கை எல்லாமும் எனக்குள் நகைப்பை உண்டாக்கின.\nநானும் அவனுக்கு ஈடாக என் விரல்களை அவன் உடல் மீது செலுத்தினேன். அவனின் சருமம் உணர்ந்தேன். என் புற உடலின் சருமம் போன்றே அதுவும் இருந்தது. அவனின் எலும்புகளை உணர முடிந்தது. அவன் ஒல்லியான தோற்றத்துடன் இருப்பினும் மிகவும் கனமாக இருந்தான். அவனுடைய கைகள் என் புற உடலின் மார்புப்பகுதியிலும், பிருஷ்டத்திலும் அதிக கவனம் செலுத்தியது. சற்று நேரத்தில் வேந்தனும், கணேஷும் சேர்ந்து கொண்டார்கள்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் வரவை நான் ஒரு தொந்திரவாகவே கருதினேன். கணேஷும், வேந்தனும் என் கால்களை வலுவாக அழுத்திப் பிடித்துக்கொண்டனர். நான் எதிர்க்க முற்பட்டேன். அப்போதுதான் அவர்களில் ஒருவன் என் முகத்தில் ஓங்கிக் குத்தினான். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் நினைவிழந்தது கூட எனக்கு நினைவிருக்கவில்லை.\nஎத்தனை நேரம் சுய நினைவற்று இருந்தேன் என்று நினைவில்லை. நான் எழுந்த போது, வேந்தன் என் கால்களை இறுக்கமாக பிடித்திருந்தான். நட்டியின் கையில் ஒரு நீளமான மரத்தாலான முனை ஒடுங்கப்பட்ட சிறிய கட்டை இருந்தது. தோராயமாக அது ஒரு பத்து இன்ச் நீளம் இருந்தது. அதை அவன் என் புற உடற்கூட்டின் துளையின் உள்ளே செலுத்தினான். அந்தத்துளை வெறும் ஒரு ஏற்பாடு மட்டுமே. அதன் நோக்கம், பூமிப்பெண்ணை உடல் அளவில் ஒத்திருப்பது மட்டுமே. அந்த துளையில் ஒரு பத்து இன்ச் நீளமுள்ள ஒரு பொருள் செலுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என் அவதானமாக இருந்தது, அந்தத் துளை மேலும் ஆழமாக கிழிக்கப்பட்டாலொழிய.\nஎன் புற உடற்கூட்டில் எதுவோ கிழியும் சத்தம் லேசாக மிக மிக சன்னமாக கேட்டது. சற்றைக்கெல்லாம் அந்த பொருளை உறுவிவிட்டு நட்டி என் மீது மீண்டும் விழுந்தான்.\nபின் அவன் என் உடலை மூர்க்கமாக குலுங்கச்செய்தான். எனக்கு அவன் செய்தது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது இந்த நிகழ்வில் எனக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. நான் அதை அதன் போக்கிலேயே தான் இயங்கி அதிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள வேண்டும். சற்றைக்கெல்லாம் நான் கட்டுப்பாடிழந்தேன். என் புற உடற்கூட்டின் உள்ளே எதுவோ அன்னியமாக நுழைந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன்.\nஅது நடந்திருக்கக்கூடாது என்று மட்டும் எனக்கு ஊர்ஜிதமாகத்தான் தெரியும். என் புற உடற்கூடு என் உடலை பாதுகாக்கத்தான். என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அவனை தள்ளிவிட்டு நான் எழுந்தேன். என்னை பலவந்தமாகப் பிடித்திருந்த அந்த இருவரும் அதிர்ந்து இரண்டடி தள்ளிப்போனார்கள். நட்டி என்னை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து பார்த்தான். நான் என் புற உடற்கூட்டின் மீது என் விரல்களை செலுத்தினேன். சற்று நேர திணறலுக்குப்பின் அந்த கிழிசலை நான் கண்டுபிடித்தேன்.\nநட்டி என் அருகே மீண்டும் வந்து என்னை இறுக்கமாக பிடிக்கப்பார்த்தான். என் உடல் பலத்தையெல்லாம் ஒன்றுகூட்டி அவனை நான் தள்ளிவிட்டேன். என் போன்றவர்களின் உடல் தகுதியின் தரத்தில் அது ஒரு மூர்க்கமான உதறல். நான்கைந்து பூமி மனிதர்களின் பலம் ஒட்டுமொத்தமாக. அவன் பத்துப்பதினைந்து அடி தள்ளிப்போய் விழுந்தான். ���ற்ற இருவரும் என்னையும் நட்டியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவர்கள் முகத்தில் பீதி படர்ந்தது.\nநட்டி பயன்படுத்திய ஆணுறை அங்கே கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தேன். திரவத்தின் பிசுபிசுப்பு அதில் இருந்தது. அதன் முனையில் லேசாக கிழிந்திருந்தது. என் புற உடற்கூட்டில் கிழிசல் நேர்ந்த இடத்தை தொட்டுப்பார்த்தேன். அங்கும் அதே பிசுபிசுப்பு. அந்த இடம் கல் போல் இருந்தது. அது நான் எதிர்பார்த்தது தான். அப்படித்தான் என் போன்றவர்களின் சருமம், அன்னிய திரவங்களை எதிர்கொள்ளும்.\nசற்று நேரத்தில் நான் உடல் சுகவீனமாக உணர்ந்தேன். எது என் அசலான உடலை தீண்டியதோ அது என் உட்புற உறுப்புகளின் இயக்கங்களை சிதைக்கத்துவங்கியிருந்தது. அது ஒரு தொற்று தான். அந்த தொற்றோடு நான் என் கிரகத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை.\nஅவர்கள் மூவரும் இப்போது என்னை நோக்கி வந்தார்கள். நான் ஓட முயற்சித்தேன். அவர்கள் சற்று தொலைவில் என்னை பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள். நான் என் புற உடற்கூட்டை களைத்து கீழே வீசி அதன் மீது ஏறி நின்றுகொண்டேன். பின் திரும்பி அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தேன்.\n“தெரியலை. ஆனால் அதிக தொலைவு போயிருக்க முடியாது” என்றான் வேந்தன்.\nஅவர்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தார்கள். என்னைத் தேடினார்கள். அவர்களில் கணேஷ் ஒரு சிகரெட் பெட்டியைத் திறக்க, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டார்கள். பின் வேந்தன் அந்த சிகரெட்டுகளை பற்ற வைக்க, அந்த மெல்லிய ஒளியில் அவர்களின் முகங்களை நான் திருத்தமாகப் பார்த்தேன்.\n“ஆளுக்கொரு திசையில தேடுவோம். யாரு அவளை பாத்தாலும் விசிலடிக்கணும்” என்றான் நட்டி.\n“சோர்வா இருக்கு நட்டி. ” என்றான் வேந்தன். அவன் முகத்தில் களைப்பு அப்பிக்கிடந்தது.\n“இந்தா.. இந்த பாறையில கொஞ்சம் நேரம் உக்காரு” என்றான் கணேஷ் என்னைக்காட்டி.\n“நான் இங்க நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா, இந்தப் பாறையை பாத்தது இல்லையே” என்றான் வேந்தன்.\n“எங்க மாமா சொல்வாறு. மலையிலேர்ந்து அப்பப்போ பாறை உருண்டு வருமாம்” என்றான் நட்டி.\nசற்று நேரத்தில், புலி ஒன்று உறுமுவது கேட்டது. அது அவர்களை பீதியடையச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் கிராமத்தை நோக்கி அவர்கள் ஓடினார்கள்.\nஅவர்கள் பார்வையிலிருந்து அகல, புலி ஒன்று எ���் மீது தாவி ஏறி கால்கள் பரப்பி அமர்ந்தது. தொலைவில், திருவிழாக் கோலம் பூண்ட திடலிலிருந்து லாந்தர் ஒளி தெரிந்தது. அந்த ஒளி, விண்வெளியில் என் கிரகத்திலிருந்து வெளிப்படும் ஒளியை ஒத்திருந்தது.\n← ஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை\nதமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்க���மார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா ���ிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3087377.html", "date_download": "2020-10-28T14:56:03Z", "digest": "sha1:XUHFF5VDOXJG74TXF4I74HQCI7YXKKAI", "length": 13979, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழில் சிறக்கச் செய்வார் தேவன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர�� - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nதொழில் சிறக்கச் செய்வார் தேவன்\nநாம் எல்லாரும் ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நமது வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வை வளப்படுத்துதல் நமக்கு ஒரு பொது நீதி. எல்லாருமே தொழில் செய்யலாம். ஆனால் செய்யும் தொழிலை சிறப்பாகச் செய்தல் வேண்டும். தொழிலின் நுணுக்கம், நுட்பம் அறிந்து செய்பவர் வாழ்வில் வளம் பெறுவர். தொழிலை அக்கறையுடன் நேர்த்தியாக குறித்த நேரத்தில் செய்பவர் வாழ்வில் மேன்மை அடைவர்.\nவேதாகமத்தில் மீன் பிடிக்கும் தொழில் பரம்பரையாகச் செய்து பிழைத்து வந்த பேதுரு, அந்திரேயா, யோவான் யாக்கோப்பு தம் படகின் மூலம் வலை வீசி, வலையில் பிடிப்பட்ட மீனை பிடித்து பிழைப்பு நடத்தி சாதாரண மீனவராக இருந்தனர். பேதுருவும் அந்திரேயாவும் சகோதரர்கள்; யோவானும் யாக்கோபும் சகோதரர்கள். மீனவர்கள் இரவில் மீன் பிடிக்கக் கடலில் சென்று மீன் பிடித்து காலையில் கரை திரும்புவர்.\nஒரு நாள், இரவு மீன் பிடிக்கச் சென்ற அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. வலையை வீசி வீசி மீன் பிடிக்க முயன்றும் தங்கள் தொழிலில் வெற்றி அடையவில்லை. கரை திரும்பிய அவர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கண்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு புது அனுபவம் கிடைத்தது.\nஅப்போது இயேசு, கடற்கரையில் நின்ற இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த படகுகளில் ஒன்றில் ஏறினார். அது சீமோனுடையது. அதை கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக் கொண்டு அந்த படகில் உட்கார்ந்து போதகம் பண்ணினார்.\nஅவர் போதகம் பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி, \"ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். அதற்கு சீமோன் \"ஐயரே இரவு முழுவதும் நாங்கள் பிரயாசைப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையை போடுகிறேன்'' என்றான். அவ்விதமே அவர்கள் செய்து தங்கள் வலை கிழிந்து போகதக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்போது மற்ற படகிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிச் சைகைக் காட்டினார்கள். அவர் வந்து இரண்டு படகுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். (லூக்கா 5: 1-7)\nபரம்பரையாக மீன் பிடித்தொழில் செய்து வந்த மீனவர்கள் தங்கள் தொழிலில் பிடித்திராத அளவு இரண்டு படகு நிரம்பத்தக்க மீன்களைப் பிடித்து, பிரமித்தார்கள். நேரமோ மதியம், மீன்களோ ஆழ்கடலுக்குள் சென்று விடும். மீன் கிடைப்பது அரிது. அதுவும் ஒரு மீனவர் தம் அனுபவத்தில் எப்போது பிடிக்க வலை வீச வேண்டும் எங்கே மீன் கிடைக்கும் என்ற அறிவு உண்டு. ஆனாலும் மதிய வெயில் வேளையில் தங்கள் தொழிலில் ஒரு புதிய அற்புதத்தைக் கண்டார்கள்.\nசெய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அர்ப்பணிப்பு நேரம் தவறாமை, அக்கறை, நுட்பம், தொழில் அனுபவம், ஆகியவையே ஒரு தொழிலாளிக்கு தொழிலில் உயர்வு தரும். கர்த்தர் நம் அனைவருக்கும் ஒரு பணியை (தொழிலை) கொடுத்துள்ளார்.\nஇப்பணி மூலம் நம் வாழ்வை வளப்படுத்தி மகிழ்வுடன் நாமும் நம் குடும்பமும் வளமாய் வாழ வழி தந்துள்ளார். கடவுளின் கனிவுதான் தனக்கு கொடுக்கப்பட்ட தொழில். மேன்மையாக அக்கறையுடன் கடினமாக உழைப்பை செய்வேன் என்பவர்களுக்கு ஆண்டவன் உதவுகிறார். தொழில் வளம் வீட்டை, நாட்டை வளப்படுத்தும்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/580523-kejriwal-appeals-to-all-non-bjp-parties-to-unite-in-rs-to-oppose-farm-bills.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-10-28T15:10:35Z", "digest": "sha1:VGOZY2NNHXGXDXEDPCFAISLGXZRIEM5S", "length": 20127, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "விவசாயிகளை கார்ப்பரேட் கரங்களில் மத்திய அரசு ஒப்படைத்துவிடும்; 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்���்க வேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தல் | Kejriwal appeals to all non-BJP parties to unite in RS to oppose farm bills - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nவிவசாயிகளை கார்ப்பரேட் கரங்களில் மத்திய அரசு ஒப்படைத்துவிடும்; 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்க்க வேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தல்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்\nமத்திய அரசு கொண்டு வரும் வேளாண் தொடர்பான 3 மசோதாக்களையும், பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து மாநிலங்களவையில் கூட்டாக எதிர்க்க வேண்டும், நாம் எதிர்க்காவிட்டால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதாலாளிகள் கரங்களில் விவசாயிகள் விழுந்து, சுரண்டப்படுவார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.\nஇந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.\nஅதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இந்த மசோதாவுக்கு எதிராக பாஜக அல்லாத கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்று ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது “ மத்திய அரசு கொண்டு வேளான் தொடர்பான மசோதா மூலம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகள் கரங்களில் ஒப்படைக்க அரசு முயல்கிறது.\nநான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மாநிலங்களவையில் ஒன்றாக இணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும். அனைத்து எம்.பி.க்களையும் அங்கு வரவழைக்க வேண்டும்.\nதர்ணா போராட்டத்தில் ஈடுபடாமல், வெளிநடப்பு செய்யாமல் இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் உங்களைக் கவனித்து வருகிறார்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.\nஇன்னொரு உச்சம்: கோவிட் தொற்றிலிருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்தனர்\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம்; அமைச்சரவை அவசரச் சட்டம் பிறப்பிக்கும்போது ஏன் எதிர்க்கவில்லை\nமத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nஉ.பி.யில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிப்பு\nஇன்னொரு உச்சம்: கோவிட் தொற்றிலிருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்தனர்\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம்; அமைச்சரவை அவசரச் சட்டம்...\nமத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\n2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்யக்கோரி வழக்கு:...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு மூட நினைக்கிறது: கார்த்திக் சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு\nவிவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைப்பதற்கான மேம்பாட்டுத் திட்டம்: கிஃப்ட் திலபியா மீன் வளர்ப்புக்கு...\nவட்டி மீதான வட்டி ரத்து சலுகை: நவ. 5-க்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம்...\nஉயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன்...\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி...\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\n''கடத்தலுக்குக் காப்புரிமை பெற்ற கட்சி அது; காட்டாட்சியின் இளவரசனிடம் எச்சரிக்கையாக இருங்கள்''- தேஜஸ்வி...\nபயங்கரவாத நிதி பெறும் அறக்கட்டளை, என்ஜிஓக்கள்: ஸ்ரீநகரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு...\nதேர்தல் சமயத்தில் வெளியான சிராக் பாஸ்வானின் வீடியோ: ஜேடியு கிண்டல், தொடரும் மோதல்\nஎளிய உடற்பயிற்சியின் மூலம் குணமாகும் கரோனா; புதுக்கோட்டை சித்த மருத்துவர்கள் தகவல்\nஅரசு தொடக்கப் பள்ளிக்கென தனிச் செயலி; 550-ஐத் தாண்டிய மாணவர் எண்ணிக்கை: ஈர்க்கும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/4692/", "date_download": "2020-10-28T14:18:18Z", "digest": "sha1:S7B6CKHAXYVUVTX7KVSCZ6R4X6PK4A7K", "length": 8676, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "மக்கள் காங்கிரஸ் கொள்கைபரப்புச் செயலாளர் மருதூர் அன்சார் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு – Kalam First", "raw_content": "\nமக்கள் காங்கிரஸ் கொள்கைபரப்புச் செயலாளர் மருதூர் அன்சார் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி இளைஞர் அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட கொள்கைப்பரப்புச் செயலாளருமான மர்தூர் அன்சார் இன்று (13) சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இணைந்துகொண்டார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டுள்ள \"வீட்டுக்கு வீடு மரம்\" செயற்திட்டம் சய்ந்தமருது மகளிர் காங்கிரஸ் மற்றும் அஷ்ரப் ஞாபகர்த்த மண்டபம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிரமாத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே மருதூர் அன்சார் கட்சியில் இணைந்து கொண்டார்.\nஇதில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகணசபை உறுப்பினர் ஆரி��் சம்சுதீன், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் உட்பட கட்சியின் முக்கிய பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஎரிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் ஏக நிலைப்பாடு - முஜிபுர் விசனம் 0 2020-10-28\nகொரோனா பரவுதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை - முற்றாக மறுக்கிறார் இராணுவத் தளபதி 0 2020-10-28\nஇலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல் 0 2020-10-28\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nஅவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் 188 2020-10-09\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஇலங்கைக்கு 354 புலமைப்பரிசில்களை, வழங்கியது பாக்கிஸ்தான் - நன்றி தெரிவித்தார் நாமல் ராஜபக்ச 125 2020-10-03\nஒரே நாடு ஒரே சட்டம் என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை தலைவர் ரிஷாத்தின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.- முஷாரப் எம்.பி காட்டம் 119 2020-10-15\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nகல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது 58 2020-10-23\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 45 2020-10-27\nதமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன 111 2020-10-14\nபாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள் 111 2020-10-03\nஇஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - ���ர்துகான் ஆவேசம் 108 2020-10-09\n75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்.. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம் 103 2020-10-26\nஇலங்கையில் உள்ள அமெரிக்க சீன - தூதர்களிடையே மோதல் 61 2020-10-13\nநியூசிலாந்து நாட்டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp 61 2020-10-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/26.html", "date_download": "2020-10-28T13:38:45Z", "digest": "sha1:D2JMSFWO45DXIV7GIFGBOXNZUR66257I", "length": 9268, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "சி.சு.க, ஐ.ம.சு.கூ செயலாளர்கள் உட்பட 26 பேர் வாக்களிப்பின் போது சபையில் இல்லை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சி.சு.க, ஐ.ம.சு.கூ செயலாளர்கள் உட்பட 26 பேர் வாக்களிப்பின் போது சபையில் இல்லை\nசி.சு.க, ஐ.ம.சு.கூ செயலாளர்கள் உட்பட 26 பேர் வாக்களிப்பின் போது சபையில் இல்லை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான அமைச்சர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. கூட்டு எதிர்க் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்க தரப்பு அமைச்சர்கள் பலரும் இப்பிரேரணைக்கு ஆதரவு வழங்கினர்.\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-79.html", "date_download": "2020-10-28T13:52:48Z", "digest": "sha1:3GSEWZBG3KM3DCR4UYCVRRC54QMA3SHS", "length": 37633, "nlines": 361, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மனத்தூய்மையும் மகத்தான கூ­லியும்...", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்���ுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nபுதன், 25 பிப்ரவரி, 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/25/2015 | பிரிவு: கட்டுரை\nமனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.\nசெயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைகின்றதோ அவரது பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைந்து விடுகிறது. எவரது பயணம் உலகத்தை அடைவதற்காகவோ அல்லது பெண்களை மணம் முடிப்பதற்காகவோ அமையுமெனில் அவரது பயணம், அவர் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தாரோ அதற்காகவே அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: உமர் (ர­லி), நூல்: புகாரி 1\nசுத்தமான அமல் சோதனையின் போது அரண்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றனர்.\n எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து\n எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள் உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.\n நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூ­லிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூ­லியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ் வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, ''அல்லாஹ்வின் அடிமையே எனது கூ­யைக் கொடு'' என்று கூறினார். ''இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்'' என்று கூறினேன். அதற்கவர், ''என���னைக் கே­லி செய்கின்றீரா'' என்று கேட்டார். ''நான் உம்மைக் கே­ லி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா'' என்று கேட்டார். ''நான் உம்மைக் கே­ லி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி), நூல்: புகாரி 2215\nஎண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூ­லி\n'ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 2118\nஊரில் இருந்தாலும் போரில் கலந்த நன்மை\nநபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ''மதீனாவில் (போருக்கு வர வேண்டும் என்ற எண்ணமிருந்தும் வர முடியாமல் ஆகி விட்ட) சிலர் இருக்கிறார்கள். நாம் எந்த மலைக் கணவாயையும், பள்ளத்தாக்கையும் அவர்கள் நம்முடன் இருக்கும் நிலையிலேயே தவிர நாம் கடக்கவில்லை. சில காரணங்களே அவர்களை (போரில் கலந்து கொள்ள முடியாமல்) தடுத்து விட்டன'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: புகாரி 2839\nதபூக் யுத்தத்தி­ருந்து திரும்பி வரும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மணி மொழிகளை உதிர்க்கின்றார்கள். போரில் கலந்து கொண்டு போராட எண்ணம் இருந்தது. ஆனால் நோய் வாய்ப்பட்டிருந்ததால் போரில் கலந்து கொண்டு பங்கெடுக்க இயலவில்லை. இந்த எண்ணத்திற்காகவே அல்லாஹ் அவர்களுக்குப் போரில் பங்கெடுத்த கூ­லிகளை, ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் கடந்து சென்ற நன்மையைப் பரிசாக அளிக்கின்றான்.\nகை மாறினாலும் கூ­லி மாறாது\nஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் என கூறிக்கொண்டு இரவில் தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், ''இன்றிரவு திருடனுக்கு தர்மம் வழங்கப் பட்டுள்ளது'' என்று கூறினர். (இதைக் கேட்ட) அவர் ''அல்லாஹ்வே உனக்கே சகல புகழும் (நாளை) நான் தர்மம் செய்வேன்'' என்று கூறினார்.\nமறுநாள் அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். மறுநாள் காலை மக்கள் ''இன்றிரவு விபச்சாரிக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது'' என பேசிக் கொண்டனர். அதற்கு அவர் ''அல்லாஹ்வே விபச்சாரிக்கு தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்'' என்று கூறினார்.\n(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்து விட்டார். காலையில் மக்கள் ''பணக்காரருக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது'' என பேசிக் கொண்டனர். உடனே அவர் ''அல்லாஹ்வே திருடனிடமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்'' எனக் கூறினார்.\nஅப்போது ஒருவர் அவரிடம் வந்து ''நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதை விட்டுத் திருந்தக் காரணமாகலாம். நீர் விபச்சாரிக்குக் கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்தி­ருந்து விடுபடக் காரணமாகலாம். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதி­ருந்து தர்மம் செய்யக் கூடும்'' என்று கூறினார்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : புகாரி 1421\nஎன்னுடைய தந்தை யஸீது, தர்மம் செய்வதற்காக தீனார்களை எடுத்துச் சென்று பள்ளியில் ஒருவருக்கு அருகில் வைப்பது வழக்கம். நான் (பள்ளிக்கு) வந்து அந்த தீனார்களை எடுத்துக் கொண்டு (வீட்டுக்கு) வந்து விட்டேன். என்னுடைய தந்தை (இந்த தர்மத்தை) உன்னை நாடி நான் வழங்கவில்லை என்று சொன்னார். இந்த வழக்கை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையை நோக்கி, ''யஸீதே நீ எண்ணிய நன்மை உனக்கு கிடைக்கும். மகனே நீ எண்ணிய நன்மை உனக்கு கிடைக்கும். மகனே நீ எடுத்த தீனார்கள் உனக்குத் தான்'' என்று பதில���ித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ யஸீது பின் மஃன் (ர­லி), நூல் : புகாரி\nநன்மை செய்ய நினைப்பதே நன்மை\nநபி (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பற்றி அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார்கள். அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் எழுதி விட்டான். பிறகு அவன் அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணி விட்டாலே கூலி அவர் அதைச் செய்யாவிட்டாலும் கூலி அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கின்றான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக பதிவு செய்கின்றான். ஆனால் ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகின்றான்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி), நூல்: புகாரி 6491\n2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க ��ன்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200927-52792.html", "date_download": "2020-10-28T14:12:19Z", "digest": "sha1:KDYNWGIVT6HUVA32EJ7VMGQDKVJN2MDF", "length": 12305, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "'சீனாவை என்றும் மறக்கப்போவதில்லை': டிரம்ப் பாய்ச்சல், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n'சீனாவை என்றும் மறக்கப்போவதில்லை': டிரம்ப் பாய்ச்சல்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலு���ுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\n'சீனாவை என்றும் மறக்கப்போவதில்லை': டிரம்ப் பாய்ச்சல்\nகொவிட்-19 கிருமிப்பரவல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுவர இக்கிருமியை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரவ விட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.\nஇந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை திண்ணமாக மறுக்கும் சீனா கொரோனா கிருமி விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது.\n“சீனாவின் இச்செயலை எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அதை ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது. இந்தக் கிருமி நம் நாட்டை தாக்குவதற்கு முன் எனது நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி இருந்தது” என்று திரு டிரம்ப் கூறினார்.\n“தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன். அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன்.” என்று அவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nலியூவிடமிருந்து பார்த்தி லியானி இழப்பீடு கேட்பதாக இல்லை\nஜம்மு-காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க சட்டத் திருத்தத்தில் வழிவகை\nகொவிட்-19 தொற்று, மரணம் தமிழகத்தில் பெரும் சரிவு\nகுறை தீர்க்க வருகிறது ‘தள்ளிப் போகாதே’\nமலேசியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-03-21-13-45-29/", "date_download": "2020-10-28T14:57:10Z", "digest": "sha1:73KVGPGGS2E6HB3JWFWG3YBCYXTHTFBZ", "length": 22927, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரு வசனகர்த்தா நாடகம் நடத்துகிறார் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nஒரு வசனகர்த்தா நாடகம் நடத்துகிறார்\n2009ல் ஈழத்தில் கொத்துக் குண்டுகள் வீசிப்பல உயிர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் ஒரு அழுகுரல் கேலி இழையோடக் கேட்டது.\n\"ஓர் அடிமையின் வாழ்வில் அடுக்கடுக்காய்த் துன்பம் வந்தால் இன்னோர் அடிமை பொங்கியெழுந்து போர் தொடுக்கவா முடியும் பொங்கிவரும் கண்ணீரைத் துடைத்துத் துடைத்தே மேல்துண்டு ஈரமாவது கண்டு இதாவது முடிகிறதே என்று மனதை ஆற்றுப்படுத்திக் கொ��்வதற்கு வாய்ப்பாவது இருக்கிறதே என்று திருப்திப்பட்டுக் கொள்ளத்தான் முடியும்.\" அடிமைகளின் வாழ்வின் அவல நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிய வசனம் இது. ஆனால் பேசியவர் அடிமையா என்றால் இல்லை.\nபேசியவர் சக்திமிக்க இந்திய மைய அரசின் முக்கியக் கூட்டாளி. இவரது ஆதரவில்தான் மைய அரசு முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தில் இவரே தலைவராக இருந்தார். ஆட்சியும் ஆண்ட கட்சியும் இவரது. மாண்டு போன உயிர்கள் குறித்து கடுகளவேனும் கவனம் கொண்டிருந்தால் இறந்தோரில் பாதிப்பேர் இன்று உயிருடன் உலா வந்திருப்பர். ஆனால் இவரது கவனம் இலங்கையில் நடக்கும் போரை வைத்துத் தமிழகத்தில் தன் அரசியல் நிலையை வலுப்படுத்துவதற்கு என்னென்ன நாடக உத்திகள் கைகொடுக்கும் என்று கருதுவதிலேயே கழிந்து போனது.\nகாலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பொது இடமொன்றில் படுக்கை போட்டுப் படுத்துக் கொண்டு தலைமாட்டில் மனைவியும் கால்மாட்டில் துணைவியுமாய் சோகமே உருவாக அமர்ந்திருக்க ஊடகங்களுக்குப் படம் காட்டிக் கொண்டிருந்தார். மூன்று மணிநேரம் கழித்து எழுந்தவர் \"ஈழப்போர் நிறுத்தப்பட்டது. ஈங்கோர் தமிழனின் உண்ணாவிரதம் ஈழத்தைக் காத்தது\" என்று இறும்பூது எய்திவிட்டு அடுத்தவேளை சோறு எந்த வீட்டில் என்ற முக்கியக் கேள்வியுடன் போனார். இவரது பேச்சை நம்பிப் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வந்து சமாதானக் காற்றைச் சுவாசிக்க ஈழத்தவர் லட்சம் பேர் உள்ளிழுத்த மூச்சு வெளியே வரவில்லை. மாண்டு போயினர் அத்தனை மக்களும். \"போர் நிறுத்தமா என் நாட்டிலா\" என்று கேட்டார் இலங்கையின் அதிபர் இராஜபக்ஷே.\n\" என்று கட்சியினர் சுற்றி நின்று வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருக்க, மாண்டவர் குறித்து இவரிடம் கேட்கப்பட்டது. அதிர்ச்சியோ வருத்தமோ சிறிதுமின்றி \"போர் நின்றதாகப் பிரணவ முகர்ஜி சொன்னார். அதைத்தான் நான் சொன்னேன். இதில் நான் எப்படிப் பொறுப்பாவேன்\" என்று கேட்டவர் இந்தக் கோமகனார் கருணாநிதி. அப்போது \"பொய் சொல்லி என் இரத்த சொந்தங்களை அழித்தீர்களே\" என்று காங்கிரசு மீதோ மந்திரி முகர்ஜி மீதோ பாயவில்லை. மைய அரசின் நிலை எதுவோ அதுவே என் நிலையும் என்று சொல்லிவிட்டுப் போனார்.\nசிலநாட்கள் சென்ற பிறகு \" போர்ச்செயப்பாவையும் சீர்தனிச் செல்வ��யும் தன்னிருபுறத்தே கொண்டு\" இராஜபக்ஷே கொழும்புவில் கொலுவிருக்க, தன் கட்சியின் கப்பலோட்டிய கோமகன் பாலுவையும், அலைவரிசை ஊழலில் அளக்கவொண்ணா பணத்தைச் சுருட்டிய தன் மகள் கனிமொழியையும் கொடுங்கோலனின் தர்பாருக்கு விருந்துண்ண அனுப்பினார். கூடவே போனவர் ஈழத்துக்காகக் குரலுயர்த்திக் காட்டி பாராளுமன்றம் சென்ற திருமாவளவன். இவரை இராஜபக்ஷே வரவேற்று \"பிரபாகரனுடன் இருந்திருந்தால் உன்னையும் கொன்றிருப்பேன்\" என்றாராம். ஆனாலும் இவர்கள் அங்கே பல்லிளித்துப் பரிசுகள் பெற்று விருந்துண்டு வந்தார்கள். இங்கே வந்த பின் திருமா இராஜபக்ஷே என்னைப் பார்த்து இப்படிச் சொன்னார். இதை மன்னிக்கமாட்டேன் என்றார். அவர் வீட்டுச் சோற்றில் கைவைக்கும் போது இந்த வீரம் எங்கே போனது என்றே தெரியவில்லை.\n2009 போர்ப் படுகொலைகளுக்குப் பின் பல வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வர்த்தக ஒப்பந்தங்கள் பல இலங்கையுடன் வந்தன. அவற்றில் பெரும்பாலானவை கருணாநிதி குடும்பத்தாரின் குலத் தோன்றல்களின் தொழில் ஒப்பந்தங்களே. அதன்பின் வந்த தேர்தல்களில் பொய் சொல்லி இனத்தை அழித்த காங்கிரசுடன் கூட்டு வைத்துப் போட்டியிட கருணாநிதிக்கு அட்டியேதும் இருந்திடவில்லை. இந்தியக் குடியரசின் தலைவருக்கான தேர்தலில் பொய் சொல்லி இனத்தை அழிக்கக் காரணம் என்று தான் குற்றம் சாட்டிய அதே பிரணவ முகர்ஜிக்கு ஆதரவாக களமிறங்கி வாக்களித்தார். அப்போது இனத்தின் அழிவோ அழுததாகச் சொன்ன கண்ணீரோ கண்ணை மறைக்கவில்லை.\nடெசோ அல்லது ஈழத்தமிழர் நல்வாழ்வு என்றொரு புது நாடகத்தை சட்டசபைத் தேர்தலில் தோற்ற பிறகு எழுதி இயக்கினார் கருணாநிதி. அதிலும் தமிழ் ஈழம் குறித்தோ, இன அழிப்புக்குக் கண்டனம் தெரிவித்தோ ஒரு வசனம் கூட இல்லை. ஈழத்தமிழர் வாழ்வு என்ற பொத்தாம் பொதுவான கருப் பொருளில் இயற்றப்பட்ட நாடகம் அது. ஐநா சபையின் தலைவர் பான் கி மூன் என்பாரிடம் மகஜர் கொடுப்பதான காட்சியில் கப்பலோட்டிய கரைவேட்டியார் பாலுவும் கருணாநிதியின் வாரிசு என்று அவர் இலைமறை காயாக அறிவித்து அதன்பின் சப்பைக்கட்டுகள் மூலம் இல்லை என்று சொல்லப்பட்ட ஸ்டாலினும் நடித்த காட்சிகள் பொது மக்களைச் சிரிப்பினால் வயிற்றுவலியில் தள்ளியதை யாரும் மறந்திருக்க முடியாது.\nபான் கி மூன் இவரல்ல என்று ஒருவரும் \"���ருந்தாலும் இவரும் ஐநா சபை ஆபீசர்தான்\" என்று மற்றவரும் கூறியபடி யாரோ ஒரு அலுவலரிடம் டெசோ தீர்மானங்களைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் பெருமை பொங்கப் பேசும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அதன் பின்னர் டெல்லி நகரில் இராகுல காந்தியாரிடம் மனுக்கொடுக்கப் போகும் காட்சியில் அவர் சந்திக்காமலே இருந்துவிட போனவர்கள் சோகமாகத் திரும்பும் காட்சி கதை வசனகர்த்தா நவரசங்களிலும் தேர்ந்த எழுத்தாளர் என்பதற்குக் கட்டியம் கூறியது. அதன் பின் பல காட்சிகளில் பல உணர்ச்சிகள் கொட்டி நடிக்கப்பட்ட போதிலும் சமீபத்திய டெல்லி டெசோ கூட்டத்தில் காங்கிரசார் கலந்து கொள்ளாததும், பரூக் அப்துல்லா, முலாயம்சிங் உள்ளிட்ட தலைவர்கள் புறக்கணித்ததையும் கண்டு திமுக பொங்கிக் கொந்தளித்த கோபக்காட்சி பிரமாதமானது.\nஅதன் பின் ஆதரவு இல்லை என்று இருதினங்களாக நடக்கும் காட்சிகள் மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தம் நாடகத்தின் அமைப்புக்கு வலுச் சேர்க்கும் என்ற இயக்குநரின் எண்ணத்தில் மண் விழுந்ததே மிச்சம். இன அழிப்பை எதிர்த்துப் போராட்டம், இலங்கையை எதிர்த்துத் தீர்மானம், கண்டனம் என்று கருணாநிதி வீர வசனம் பேசி எதிர்ப்புத் தெரிவிக்கும் காட்சியில் அவரது பேரப்பிள்ளைகள் தென்னிலங்கையின் தலைநகரில் வணிகத்தை மேம்படுத்த வளாகம் கட்டித் தம் வணிகப் பெயுரைப் பொறிக்கும் காட்சியும் அதைக் கண்டு கொள்ளாமலே கருணாநிதி வீரம் காட்டி வசனம் பேசும் காட்சியிலும் நாடக நியதிப்படி கருணாநிதி மீது மரியாதையும் இராஜ்பக்ஷே மீது கோபமும் வரவேண்டும். ஆனால் பேரப்பிள்ளைகள் இராஜபக்ஷேவுடன் கூட்டுச் சேர்ந்து விளையாடுவதால் விவரமறிந்து பார்ப்போருக்குச் சிரிப்பே மேலோங்குகிறது.\nசமீபத்திய மாணவர் போராட்டத்தில் தம் கட்சியினர் செருப்படி பட்டது கண்டு துடிப்பதும், அதன்பின் டெல்லியில் இருந்து வந்த மூவரிடம் \"இந்தப் பிரச்சினையில் இப்படிச் செய்தால் மட்டுமே அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க முடியும் ஆகவே என்னை விட்டுவிடுங்கள்\" என்று கெஞ்சுவதும், இனி என்றும் காங்கிரசுக்கு ஆதரவே கிடையாது என்று அறிவிக்கும் காட்சியிலும் கருணாநிதி தாம் ஒரு தேர்ந்த அரசியல்வியாதி என்பதை நிரூபிக்கிறார்.\nஇந்த நாடகங்களால் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்க�� என்ன நன்மை என்று பார்த்தால் எள்ளளவும் ஏதுமில்லை என்பது புலப்படும். அவர்களது நலனுக்கு என்று துரும்பைக்கூட அசைக்காமல் அவர்களுக்காகவே எல்லாம் என்று கருணாநிதி வசனம் பேசுவது சிரிப்பைத் தவிர வேறேதும் வரவழைக்கவில்லை. ஆக இந்த நெடும் நாடகத்தில் கருணாநிதி நடத்திய காட்சிகள் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த காட்சிகளே தவிர அவற்றால் சமுதாயத்துக்குப் பலனேதும் இல்லை.\n– மீனாட்சி சுந்தர பாண்டியன்\nஎத்தனை இழிவான மன நிலை\nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து…\nநீங்களும் உங்கள் தந்தையை போல்தானா\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/175-221382", "date_download": "2020-10-28T14:13:01Z", "digest": "sha1:56LCOLY2KCMJTCDCZULT3SKLQZEC5X2U", "length": 7225, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘புதிய அரசமைப்பின் வரைவு விரைவில் சமர்ப்பிக்கப்படும்’ TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்���ூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘புதிய அரசமைப்பின் வரைவு விரைவில் சமர்ப்பிக்கப்படும்’\n‘புதிய அரசமைப்பின் வரைவு விரைவில் சமர்ப்பிக்கப்படும்’\nபுதிய அரசமைப்பின் வரைவு, நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு விடப்படுமென, சபைமுதல்வர். அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2011-01-14-10-19-54/75-14931", "date_download": "2020-10-28T14:00:58Z", "digest": "sha1:PRNRJ7GL4NQPXGXAQZU3S4FAYUEWWEJ5", "length": 7631, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலக உணவு திட்டத்தின் நிவாரண பொருட்கள் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்க��ழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை உலக உணவு திட்டத்தின் நிவாரண பொருட்கள்\nஉலக உணவு திட்டத்தின் நிவாரண பொருட்கள்\nவெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்கவென உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அரிசி, சீனி மற்றும் பருப்பு உட்பட அத்தியவசிய உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கடற்படைகளின் கப்பலொன்று மூதூர் இறங்கு துறையை வந்தடைந்த நிலையில் அக்கப்பலிலிருந்து உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2013-07-24-03-59-27/72-76135", "date_download": "2020-10-28T13:44:59Z", "digest": "sha1:DAQLNTOC4XFR5IVTV2DI5IVIHLMOLWVK", "length": 8948, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னார் ஆயர் - அமைச்சர்கள் சந்திப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மன்னார் ஆயர் - அமைச்சர்கள் சந்திப்பு\nமன்னார் ஆயர் - அமைச்சர்கள் சந்திப்பு\nமன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை சிரேஷ்ட அமைச்சர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளர்.மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திஸ்ஸ கரலியத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மன்னார் மாவட்ட கத்தோலிக்க குருமார்களுக்கும் இடையில் சந்திப்பொன்று கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நேரில் கண்டறிவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இரண்டு அமைச்சர்களும் மன்னாருக்கு நேற்று சென்றுள்ளனர்.\nஇதன்போதே மன்னார் ஆயரை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளர். மன்னாரில் காணப்படுகின்ற சட்டவிரோத மீள்குடியேற்றம், பாகுபாடான வேலைவாய்ப்பு வழங்குகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மன்னார் மாவட்ட கத்தோலிக்க குருமார்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nஅதிவேக நெடுஞ்சாலை பஸ் போக்குவரத்தில் கட்டுபாடு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/07/blog-post_20.html", "date_download": "2020-10-28T15:02:44Z", "digest": "sha1:NH2FCU6G3YJUAZ3TY2QNET7BUUWFSFHT", "length": 11300, "nlines": 62, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஒலிவில் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது மீது தாக்குதல்(புகைப்படங்கள் இணைப்பு) - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Ampara ஒலிவில் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது மீது தாக்குதல்(புகைப்படங்கள் இணைப்பு)\nஒலிவில் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது மீது தாக்குதல்(புகைப்படங்கள் இணைப்பு)\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை (20) அம்பாறை மாவட்டம் ஒலிவில் துறைமுக அதிகாரசபை தங்குமிடம் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினர் கலந்த கொண்டிருந்தனர்.\nஇதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக மேற்குறித்த ஊ���க நேரலை செவ்வியில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் ஆதரவாளர்கள் என வந்தவர்களினால் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன் போது அப்பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதுடன் அவரது வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது\nசம்பவ இடத்திற்கு கடற்படையினர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதன் போது அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுகின்றது.\nமேற்படி கூட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் வருகை தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.\nபாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் இத்தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்\nநிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எமது கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் நெருங்கிய நபர் ஒருவரும் எம்முடன் இணைந்து இரவு இராபோசனமும் வழங்கினார்.இந்த விடயத்தை என்னிடம் செவ்வி மேற்கொண்ட ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தேன்.அது நேரலையாகவே இருந்தது.இதனை பார்த்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் நான் தங்கி நின்ற துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தங்குமிடத்திற்கு வந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.\nஎனது வாகனத்தையும் கற்களால் அடித்த கண்ணாடிகளை நொறுக்கினர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளேன் என கூறினார்;.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்க��் தோறும் வழங்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11456", "date_download": "2020-10-28T14:12:50Z", "digest": "sha1:EQADFZ5IUYNXWSY52YLEG74DOTNTBGKZ", "length": 7387, "nlines": 95, "source_domain": "election.dinamalar.com", "title": "பிஜு ஜனதா தளத்துக்கு 'ஹாட்ரிக்' வெற்றி? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் களம்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபிஜு ஜனதா தளத்துக்கு 'ஹாட்ரிக்' வெற்றி\nபிஜு ஜனதா தளத்துக்கு 'ஹாட்ரிக்' வெற்றி\nதேர்தல் களம் 19-ஏப்-2019 05:13\nஒடிசாவின், பலாங்கிர் லோக்சபா தொகுதியில், மூன்றாம் முறையாக வெற்றி பெற, முதல்வர், நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது; இழந்த தொகுதியை மீட்க, பா.ஜ., உறுதி எடுத்துள்ளது.\nபலாங்கிர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர், கே.வி.சிங் டியோவின் மனைவியும், முன்னாள், எம்.பி.,யுமான, சங்கீதா சிங் டியோ போட்டி யிடுகிறார். இவர், இதே தொகுதியில், 1998, 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று, எம்.பி.,யானவர். ஆளும் பிஜு ஜனதா தளம் சார்பில், தற்போதைய எம்.பி., காளிகேஷ் சிங் டியோ போட்டியிடுகி���ார்; இவர், 2009 தேர்தலிலும், வெற்றி பெற்றவர்; மூன்றாம் முறையாக வெற்றி பெற, பிஜு ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது. ஆனால், தங்கள் கைவசம் மூன்றாண்டு களாக இருந்து, பிஜு ஜனதாவிடம் இழந்த தொகுதியை மீட்க வேண்டும் என, பா.ஜ.,வின், கே.வி.சிங் குடும்பம் திட்டமிட்டு உள்ளது.\nகாங்கிரஸ் சார்பில், ஒடிசா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், நரசிங்க மிஸ்ராவின் மகன், சம்ரேந்திரா மிஸ்ரா போட்டியிடுகிறார். இந்த தொகுதி, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். அதனால், வேட்பாளர்கள் மற்றும் ஓட்டு சாவடிகளின் பாதுகாப்புக்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 21 தொகுதிகளை உடைய, இந்த மாநிலத்தில், இந்த தொகுதியில், நேற்று விறுவிறுப்பான தேர்தல் நடந்தது. பா.ஜ., வெற்றி பெறுமா... ஆளும், பிஜு ஜனதா தளம் வெற்றிக்கனியை பறிக்குமா என்பதற்கு, காத்திருப்போம்.\n- சாந்தனு பானர்ஜி -\nவெளியாள் யார்... வெளியேறுவது யார்\nஅமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mfa.gov.lk/tam/training-certificate-issued-by-sri-lanka-foreign-employment-bureau-slbfe/", "date_download": "2020-10-28T15:17:38Z", "digest": "sha1:2XD3Q4PYTL7XKX7J3QYC4TDELM2Z4D62", "length": 19787, "nlines": 383, "source_domain": "mfa.gov.lk", "title": "கடவுச்சீட்டுகள் – வெளிநாட்டு அமைச்சு – இலங்கை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் சி.டி.யு.\nமனிதவளம் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் புலன்விசாரணை\nதயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.\nகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் கடவுச்சீட்டின் புகைப்படம் மற்றும் தகவல் பக்கம், திருத்தங்கள் மற்றும் நோக்குகளுக்கான பக்கங்கள் போன்றன உண்மைப்பிரதி என சான்றொப்பமிடப்பட��வதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.\nஇந்த ஆவணத்துடன் கடவுச்சீட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் மற்றும், கடவுச்சீட்டு இல்லாத சந்தர்ப்பங்களில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்படும் பிரதி ஒன்று சான்றொப்பமிடப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஇணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :\n2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (கிழக்கு)\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு கௌரவ காவற்றூதர்கள்\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nஉள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர்கள்\nஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு\nகுறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்\nகொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு\nசத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்\nசமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nசெயலாளர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சு\nதனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nதனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்\nதிருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், அமைச்சர் பணியகம்\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், செயலாளர் பணியகம்\nதொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்\nதொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்\nபட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்\nபரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nபிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்\nபொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nமனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு\nவியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்\nவெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம்\nவெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nவெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nவெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்\nபல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொது இராசதந்திரத்துக்கான மேலதிக செயலாளர்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/03/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:18:38Z", "digest": "sha1:XU3Y25JS7BL5T3EFWUVO75UTPX4ZEHPF", "length": 71811, "nlines": 154, "source_domain": "padhaakai.com", "title": "விளையாட்டாய் – கா.சிவா சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\nசென்ற வேகத்தில் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மகன் குமரனை இழுத்துக்கொண்டு அந்த சிறிய க்ளினிக்குக்குள் சென்றான் சீனி. பின்னால் சென்ற நானும் என் மனைவியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தொடர்ந்தோம். நான்கைந்து பேர் வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து வெவ்வேறு திசைகளில் வெறித்துக்கொண்டிருந்தார்கள். டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த மெலிந்த உடலும் வெளிறிய நிறமும் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணை அணுகி “டாக்டர் இருக்க���றாராம்மா” எனக்கேட்டு அவளின் இல்லையென்ற தலையாட்டலை தொடங்கும் கணத்திலேயே கேட்டான் “எப்ப வருவார்”.\n“இன்னும் ஒரு மணி நேரமாகும்”\n“நீங்களே ஊசி எதுவும் போடுவீங்களா, கொஞ்சம் எமர்ஜென்சி”\n“மாட்டோம், டாக்டர் சொல்றதத்தான் போடுவோம்.இப்ப என்னாச்சு\n“இந்தப் பையன் கால்ல பாம்பு கடித்துவிட்டது”\nஅந்தப் பெண் அதிர்ந்து எழுந்தாள்..”அய்ய்யோ ,எப்போ”\n“இப்பத்தாம்மா அரைமணி நேரமாச்சு ”\n“அண்ணே, பாம்புக்கடிக்கெல்லாம் சரியான மருந்தெதுவும் இங்கேயில்லை, உடனே அறந்தாங்கியில இருக்கிற ஜி.ஹெச்சுக்கு போங்க. அங்கதான் டெஸ்டு பண்ணிட்டு ஊசி போடுவாங்க.போங்கண்ணே” என்றாள் பதட்டத்துடன்.\n“அங்கேயே போறோம். முறி மருந்து எதாவது இருந்தாக் குடும்மா”\n“அது மாதிரி எதுவும் இல்லண்ணா, தாமதிக்காம சீக்கிரம் போங்க” எனப் பதறினாள்.\nஅவளின் பதற்றத்தையும் தனதுடன் சேர்த்தபடி வேகமாக திரும்பி எங்களையும் இப்போது எங்களை வெறித்துபடி அமர்ந்திருந்தவர்களையும் கடந்து வெளியே சென்று வண்டியில் என் மகனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நாங்களும் தொடர்ந்தோம். இருசக்கர வண்டிகளும் சில கார்களும் எதிர்ப்பட தூசி கிளம்பி முகத்தில் படரும் சாலையில் , பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கியை நோக்கி சென்றோம்.\nவானம் பார்த்த வயல்களால் பேணப்பட்ட நாங்கள் , வயல்களை வானம் கைவிட, நாங்களும் வயல்களை ஒத்தி என்ற பெயரில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று இருபது வருடங்களாகிவிட்டது. முதலில் பொங்கல், தீபாவளி, செவ்வாய், பள்ளி விடுமுறைக்கு என ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொன்றாகக் குறைந்து , வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ என ஆகிவிட்டது.\nஒரு மாதத்திற்கு முன் அதிகாலை விழிக்கும்போதே மழுவய்யனார் நினைவுக்கு வந்தார். ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இத்தனை ஆண்டுகள் நினைவிலிருந்து மறைந்திருக்க முடியும். ஊரில் இருந்தபோது வாரம் ஒரு தடவை , கண்மாயின் அலை தழுவித் தழுவி மிருதுவான மணற்துகள் மீது கால் தடம் பதிய நடந்து , சுற்றி நிற்கும் ஆறு பனைமரங்களுடனும் மஞ்சள் மலர் சூடிய ஆவாரஞ் செடிகளுடனும் தனித்திருக்கும் மழுக்கோவிலுக்கு சென்று சாம்பிராணி காட்டி வணங்கி வருவது வழக்கம். கோவிலென எதுவும் இல்லை. க���்மாய்க் கரையின் எல்லையில் நான்கு கருங்கல் தூண்களை ஊன்றி கூம்பாக பிணைக்கப்பட்ட பனங்கை உத்திரத்தின்மேல் பனையோலை வேய்ந்திருக்கும். எந்த அடைப்பும் இல்லை. காற்று சிறு பிள்ளைகள்போல அந்த குடிலுக்குள் நுழைந்து வெளியேறி விளையாடும். சிலையெதுவும் பதிக்காமல் அரைமுழ உயரத்தில் முனைகள் மழுங்கிய கல் இருக்கும். அதன்மேல் கொண்டு செல்லும் பூவை போட்டுவிட்டு விழுந்து வணங்கிவிட்டு பசங்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். உருவம் எதுவும் இல்லாததால் அவரவருக்கு பிடித்த மாதிரி தோற்றத்தை மனதில் கற்பனை செய்து கொண்ட சாமியானதால் அனைவருக்குமே நெருக்கமானவராக மழுவய்யனார் இருந்தார். தேர்வு எழுதப் போகும்போதோ விளையாட்டில் வெல்லவேண்டுமென எண்ணும்போதோ நண்பர்களுடன் போட்டி போடும் போதோ மனதிலுள்ள கற்பனையுரு அய்யனாரை வேண்டிக் கொள்வோம். ஆனால்,ஊரைவிட்டு வந்தபின் இருபது வருடங்களாக அவரைப் பார்க்கவேயில்லை. ஏன், நினைவில் கூட எழவில்லை.\nஇப்போது மனதில் தோன்றியவுடன் ஊருக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் உடனேயே எழுந்தது. எப்போதும் உள்ள, விடுப்பு எடுக்க முடியாது, பள்ளிகள் இருக்கின்றன, ரயில் கூட்டமாக இருக்குமென்ற காரணங்களை உள்ளத்தின் உந்துதலைக் கொண்டு ஒருவழியாகக் கடந்து , நேற்று மாலை கிளம்பி காலையில் ஊருக்கு வந்தோம். நாங்கள் முன்பு இருந்த வீடு சிதிலமடைந்து உடைந்துவிட்டதால் என் அத்தை பையன் சீனுவின் வீட்டில் தங்கினோம். என் அப்பாவின் பிரியமான தங்கை என்பதால் எனக்கும் அத்தையின் மீது அலாதிப் பிரியம். அவர்களின் பையன் சீனுவின் மீதும்தான். நாம் அன்பாயிருக்கும்போது அவர்களால் அசட்டையாக இருக்கமுடியுமா. ஒரே வயதென்பதால் ஊரிலிருந்தவரை ஒன்றாகவே திரிவோம். ஒருவரை மற்றவர் பிரிவதேயில்லை. கோடை விடுமுறையில் நெஞ்சில் சிலாம்பு பாய்ந்துவிடாமல் பனைமரத்தில் ஏறி, அதிகமாக கருத்திடாத, ரொம்பவும் வெள்ளையாகவும் இல்லாத நுங்கு குலைகளை வெட்டி , வயிறுமுட்ட குடித்துவிட்டு கண்மாய்க்கு சென்று செரிக்கும் வரை ஆட்டம் போட்டுவிட்டு, கோவைப்பழம் போல கண்கள் சிவக்க வீட்டிற்குவந்து, திட்டும், சில நேரங்களில் அடியும் வாங்குவோம். சுற்றியுள்ள ஊர்களில் சித்திரைக் கொடை விழாவிற்கு போடப்படும் வள்ளி திருமணமோ, அரிச்சந்திர மயான காண்டமோ எந்த நாடகமாயிருந்தாலும் விடியும்வரை பார்த்துவிட்டு யாராவதொருவர் வீட்டில் இருவரும் படுத்துக்கொள்வோம். அப்படிக் கூடவேயிருந்தவனை பிரியவே மாட்டேனென அடம்பிடித்த என்னை ஊரிலிருந்து அழைத்துச் செல்வதற்கு அம்மா மூன்றுநாள் பட்டினி கிடந்தார்.\nசீனுவுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது. இன்னும் பிள்ளையேதும் இல்லை. என் பையனைத்தான் மாப்ளே, மாப்ளே எனக் கொஞ்சியபடி இருப்பான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்னோடு சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு செல்வான். பிரியமாய் இருப்பவர்களிடம் பிள்ளைகளும் ஒட்டிக்கொள்கிறார்கள் எந்தப் புகாரும் இல்லாமல்.\nஇன்று மதியம் கதிரறுக்கும் வண்டிக்கு சொல்ல பக்கத்து ஊருக்குச் சென்றதால் அவனால் மழுக்கோவிலுக்கு வரமுடியவில்லை. நான் மனைவி, பையனுடன் , விளைந்த மணிகளை வரப்பில் உரசியபடி மெல்ல அசைந்து கொண்டிருந்த அடர்மஞ்சள் நெற்பயிற்கள் காலணியணியாத பாதங்களில் மெல்லிய தடம் பதிக்க, வரப்புகள் மீது நடந்தோம். ஆங்காங்கே நண்டுகளின் வளைகள் தென்பட்டன. சில நண்டு ஓடுகள் கிடந்தன. “ஓடுகள் மீது கால் வைத்துவிடாதீர்கள்” என அவர்களை எச்சரித்தபடி நடந்தேன். கால் வைத்தால் ஓடு நொறுங்கி காலில் ஏறிவிடும். தேள் கொட்டியதுபோலக் கடுக்கும்.\nவயலைத் தாண்டியவுடன்தான் கண்மாய். கண்மாயின் கழிமுகத்தில்தான் கோவில். மணலில் கால் பட்டபோது மனது சில்லென்றிருந்தது. புல்லின் மேல் புதைவது போல பாதம் புதையப் புதைய நினைவுகளெல்லாம் உள்நோக்கிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எந்தக் கால்தடமும் கண்ணில் படவில்லை. யாரும் இந்தப் பாதையில் நடப்பதில்லையெனத் தெரிந்தது. சீனுவிடம் கோவிலுக்கு செல்லவேண்டுமென கூறியபோது “நான் போய் ஆறு மாசமாச்சு” என்றே சொன்னான். அவசர வேலையாக இல்லாமலிருந்தால் அவனும் வந்திருப்பான். காய்ந்துபோய் தரையோடு படர்ந்திருந்த புற்களை தாண்டி கோவிலருகே சென்று பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். பதினைந்தடி தொலைவில் ஒரு காலை தூக்கியபடி பையன் நிற்க பதற்றம் உடல் முழுக்க தளும்ப மனைவி என்னை கையால் அழைத்தாள் . என்னவென்று புரியாமல் , வேகத்தில், மணலில் கால்புதைய நான்கே எட்டில் அவர்களை அடைந்தேன்.\n“இல்லப்பா, பாம்புதான்..அதோ கெடக்குது பாருங்க” எனக் கை காட்டிய பக்கம் கடுங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன்.\nவெயிலில் காய்ந்து பழுத்துப் படர்ந்திருந்த நண்டுப் புற்களையொட்டி ஒரு முழ நீளத்திற்கு வளைவளைவான சாம்பல் நிறப்பாம்பு கிடந்தது. அதைப் பார்த்தவுடனேயே ஏனோ சட்டென கோபம் தணிந்தது. ஒரு கணம் கண் இருட்டுவது போல் இருந்தது. பயம்கூடாது .. கூடாது.. மனதிற்குள் சில தடவை கூறிக்கொண்டு அவன் காலை நோக்கினேன். முட்டியிட்டு மணலில் அமர்ந்து அவன் பாதத்தை என் தொடைமேல் வைத்து லேசாக ரத்தம் கசிந்த கடிமுனையை என் இரு கட்டை விரலாலும் அழுத்தினேன்.இரு சொட்டு ரத்தம் வெளிவந்தது.நிறம் எதுவும் மாறவில்லை. கால் லேசாக நடுங்குவதை கையில் உணரமுடிந்தது. சுற்றிலும் பார்த்தேன். சிறிய வாழை நாரொன்று கிடந்தது. அதில் படிந்திருந்த மணலை உதறிவிட்டு மணிக்காலில் இறுக்கிக் கட்டினேன்.\n“தம்பி ,ஒண்ணுமில்லை, பயப்படாதே. கட்டியாச்சு.மேலே ஏறாது. டவுனுக்குப் போயி ஊசி போட்டுக்கலாம் ” என அவனுக்கு கூறுவதுபோல எனக்கும் கூறிக்கொண்டேன்.\n“ஏங்க, வீட்டுக்குப் போகலாங்க” என்ற மனைவியிடம் “இவ்ளோ தூரம் வந்துவிட்டோம், சாமியக் கும்பிட்டுவிட்டு போயிடுவோம்.ஒரு அஞ்சு நிமிசம்” எனக் கெஞ்சும் தொனியில் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. “கொஞ்சம் பொறுத்துக்கடா, தம்பி” என மகனிடம் கூறியபோது , அவன் முகத்தில் தோன்றிய உணர்வுகள் வலியினால்தான் என்றே நம்பினேன். நான் உடனே கிளம்பாததற்கு ” ஒரு காரியத்திற்கென்று செல்லும்போது என்ன தடை வந்தாலும் அதை முடிக்காமல் திரும்பக்கூடாது ” என என் அம்மா அவ்வப்போது கூறியிருந்தது மட்டும் காரணமல்ல , உருத்தெரியாமல் மாறியிருந்த அணுக்கமானவரின் இணக்கமான விழிகளென, மனதாழத்தின் ஓரத்தில் , பயம் தேவையில்லையென துளி நம்பிக்கையை தக்கவைத்த அந்தப் பாம்பின் விழிகளும்தான்.\nகோயிலையடைந்து, அவர்கள் இருவரும் தரையிலேயே நிற்க நான் மட்டும் என் முட்டியளவிற்கு இருந்த திண்டின்மீது ஏறினேன். அந்தக்கல் காற்று மோதி மோதி இன்னும் கொஞ்சம் மழுங்கியிருப்பதாகத் தோன்றியது. கொண்டுவந்த பூவை சாமி மீது லிங்கத்தின் மீது போடுவதுபோலப் போட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியை பற்ற வைக்க தீப்பெட்டியை பொருத்தினேன்.மூன்றாவது குச்சியையும் சுழன்றடித்த காற்று அணைத்தது. இம்மாதிரியான தருணங்களில் தெய்வங்கள்மேல் தோன்றும் புகார்கள் ஏதும் மனதில் தோன்றவில்லை. திரும்பி மனைவி முகத்தைப் பார்க்க எழுந்த எண்ணத்தை அடக்கியபடி குனிந்து ஒடுங்கியமர்ந்து இன்னும் நான்கு குச்சிகளுக்குப் பிறகு கற்பூரத்தை முதலில் கொளுத்தினேன். சாம்பிராணியையும் கொளுத்தி நிற்க வைத்தவுடன் தொட்டு வணங்கி , கீழே வந்து மண்ணில் முழு உடலும் படிய வணங்கினேன். மண்ணையே எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள அவர்களும் அப்படியே செய்தார்கள்.வேகமாக திரும்பி நடக்கையில் அந்த இடத்தைக் கடக்கையில் ஒருகணம் கூர்ந்து நோக்கினேன். அது அதே இடத்திலேயே கிடந்தது. ஏன் அதை அடிக்க வேண்டுமென்ற வெறி மனதில் எழவில்லை என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வரும்போதே தொலைபேசியில் சீனுவிடம் பேசினேன். பதற்றம் குரலிலேயே தெறித்தது. பார்க்கப் போனவரைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என உடனே வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வண்டியையும் வாங்கி தயாராக வைத்திருந்தான் மருத்துவரைப் பார்க்க டவுனுக்கு போவதற்காக.\nசீனுவின் வண்டியை ஒட்டியபடியே பின் தொடர்ந்தேன். மனைவி, “ஏங்க, பயலோட காலு வீங்கற மாதிரி இருக்குங்க ” என்றதும் கவனித்து பார்த்தபோது சாதாரணமாக நரம்பு தெரியும் பாதத்தில் சற்று பூசினாற்போல மேடிட்டிருப்பது தெரிந்தது. குரலில் பதட்டம் தெரியாதவாறு “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றேன்.\nவண்டியின் பின்னால் அமர்ந்து சீனுவின் வயிற்றை இரு கைகளாலும் இறுக்கிக்கொண்டு , மயக்கம் கொண்டதைப்போல அவன் முதுகில் தலையை சாய்த்தபடி செல்லும் மகனைப் பார்த்தபோது, சீனு என் முதுகில் சாய்ந்தபடி இதேபோல் வந்தது நினைவுக்கு வந்தது. சென்னைக்கு சென்று ஆறு மாதத்திற்குப் பிறகு ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு , முதல் முறையாக ஊருக்கு வந்தபோது என்னிடம் அவன் பேசவேயில்லை. முதல்ல இரண்டு நாட்களுக்கு , என் கண்ணிலேயே படவில்லை. பிறகு பார்த்தபோதும் விலகி விலகியே சென்றான். அவனைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்தவனை தவிர்த்தபோது முதலில் கோபமும் வெறுப்பும்தான் வந்தது. பிறகுதான், அன்பால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது. நானே அவனைப் பார்ப்பதற்காக சென்றேன்.\nகிணற்றுக் கொல்லையில் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே போனேன். தரையோடு இருக்கும் கிணற்றுக்குள் நாலைந்து பேர் குதித்து குளித்துக் கொண்டிருக்க, இருவர், கிணற்றின் உட்புறமாக சுற்றி கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த படிக்கல்லில் அமர்ந்து சிறிய வாளியில் பசும் மஞ்சளாய் தளும்பிய தண்ணீரை மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். கிணற்றின் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை , அவன் அறியாத மாதிரி அருகில் சென்று சட்டென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன். அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதால்தான் அதை செய்தேன். ஆனால் , அதை அவன் எதிர்பார்க்காததால், குதிப்பதுபோல இல்லாமல் பக்கவாட்டில் உடலில் அடிபடுமாறு விழுந்தான். அதோடு படிக்கல் ஒன்றின் மீதும் மோதிக்கொண்டான். ரத்தம் லேசாக வெளிவருமளவிற்கு அவன் அடிபட்டதை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். நீருக்குள் இருந்தவர்கள்தான் அவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனே டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு போகுமாறு கூறினார்கள். உடல் தளர மயக்கமாக இருந்தவனை என் பின் அமரவைத்து அருகே கிடந்த பனை நாரால் எங்கள் இருவரையும் இணைத்துக்கட்டி வேகமாகப் போகச் சொன்னார்கள். முன்பக்கம் சற்று குனிந்தபடி மேடுபள்ளங்களில் மட்டும் சாய்ந்துவிடாமல் மெதுவாகவும் மற்ற இடங்களில் வேகமாகவும் சென்று மருத்துவமனையை அடைந்தேன். அங்கிருந்தவர்களின் உதவியோடு உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்கப்பட்டவனை சோதித்துப் பார்த்த மருத்துவர் “அதிர்ச்சியாலதான் மயக்கமாயிருக்காரு. நீருக்குள் இருந்த கல் என்பதால் பெரிய காயம் உண்டாகவில்லை. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவார்” என்றார் ஊசி போட்டபடி.\nஅறந்தாங்கி ஜி.ஹெச்சின் பெரிய நுழைவு வாயிலுனுள் நுழைந்து, அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “எமர்ஜென்சி எங்கே ” என விசாரித்துச் செல்ல நானும் கூடவே சென்று வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக சாய்ந்திருந்த குமரனை கைதாங்கியபடி இறங்கவைத்து உள்ளே அழைத்துச் சென்றேன். சத்தம் கேட்டு நிமிர்ந்த செவிலியிடம் “பையனை பாம்பு கடித்துவிட்டது, ஒருமணி நேரமாச்சு, கொஞ்சம் வேகமா பாருங்கம்மா ” என்று கேவலாகச் சொன்னேன். பரிதவித்தபடி என் பின்னால் நின்ற சீனுவையும் மனைவியையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பையனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அடுத்த அற���யில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்த வேகத்தை பார்த்தபோது விபரம் சொல்லியிருப்பார் எனத் தெரிந்தது.\n“ஏன்னா, சிலர் பூச்சிகள் கடிச்சதை பாம்புதான் கடிச்சிடுச்சுனு பயந்து வருவாங்க, நீங்க பாம்பை பார்த்தீங்களா, எப்படி இருந்தது ”\n” பாம்புதான், ஒரு முழ நீளத்துல சாம்பல் கலரா இருந்துச்சு, நானே பார்த்தேன் சார்” கேட்டபடியே காலை அழுத்திப் பார்த்தார்.\n“சார், மணிக்கட்டை நல்லா இறுக்கமா கட்டிட்டேன், இப்ப கால் வீங்கியிருக்கிறதப் பார்த்தா பயமா இருக்கிறது”\n“மொதல்ல அந்த கட்ட அவுறுங்க, இந்த கட்டுனாலதான் வீங்கியிருக்கு” என்றார் கோபமாக.\n“ஊசி ஒன்னு போடறேன், அப்பறம் இரத்தத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு என்னுன்னு பார்க்கலாம். ஏதாவது இருந்தா இரவெல்லாம் தங்கவேண்டியிருக்கும். பதட்டப்படாம அப்படி வெளியில உட்காருங்க ” என்று கூறியபடி செவிலியிடம் சென்று பேசினார். கட்டியிருந்த நாரை அவிழ்த்து கோடுபோல பதிந்திருந்த தடத்தை தடவியபோது குமரன் முனகினான். நான் முகத்தை பார்க்கவில்லை. செவிலி வந்து ஊசி போட்டுவிட்டு இன்னொரு சிரஞ்ச் எடுத்துவந்து இரத்தம் எடுத்துச் சென்றார்.\nசோர்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த சீனு “சாமி கும்பிடலாம்னு வந்தவங்களுக்கு இப்படி ஏண்டா நடக்குது ” என விம்மினான். நான் அவனை தோளில் சாய்த்துக் கொண்டபோது அன்றைக்கு இவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமர்ந்திருந்தது நினைவிலாடியது. மின்னல் வெட்டியதுபோல அந்தப் பாம்பின் முகம் மனதில் தோன்றியது. என் பையனைக் கடித்த பாம்பை அடிக்கத் தோன்றாதது ஏன் என்பது சற்று புரிவது போலிருந்தது. எதிரில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தபோது எல்லாம் தெளிவானது. அன்றைக்கு சீனுவை கிணற்றில் தள்ளிவிட்டபோது என் முகமும் விளையாட்டாய் வினை செய்த குழந்தையையொத்த அந்த பாம்பின் முகத்தைபோலத்தான் இருந்திருக்கும். “சாமி, பாம்பின் உருவில் வந்ததென்று ” யாராவது கூறியிருந்தால் நேற்றுவரை நான்கூட நம்பியிருக்கமாட்டேன் என்றே தோன்றியது. அதனால், வேறெதும் சொல்லாமல் “ஒன்றும் பிரச்சனை இருக்காது ” என்று தெளிந்த முகத்துடன், நம்பிக்கையாய்க் கூறிய என்னை வியப்போடு பார்த்தார்கள் என் மனைவியும் நண்பனும்.\nPosted in எழுத்து, சிறுகதை, சிவசுப்ரம���ியம் காமாட்சி on March 7, 2020 by பதாகை. Leave a comment\n← பச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்\nசாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அப��� (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்��ாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செ���ல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/07/10/khadi-india-online-sale-cotton-mask/", "date_download": "2020-10-28T13:28:36Z", "digest": "sha1:4PDOICKB7MPVYYHBDPPVXVDY7P6BMMSF", "length": 12466, "nlines": 132, "source_domain": "oredesam.in", "title": "பருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை ! - oredesam", "raw_content": "\nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nமிக பிரபலமான காதி முகக்கவசங்கள் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது தடைகள் காரணமாக காதி இந்தியா விற்பனை நிலையங்களைப் பார்வையிடவோ முடியாதவர்களுக்கு ஆன்லைன் விற்பனை பயனளிக்கும் .காதி முகக்கவசங்களுக்கான ஆர்டர்களை பின்வரும் வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்: http://www.kviconline.gov.in/khadimask காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் காதி பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்கள் இரண்டையும் விற்பனை செய்கிறது.\nபருத்தி முகக்கவசம் ஒன்றின் விலை சிறிய தொகையாக ரூ. 30 ஆக நிர்ணைத்துள்ள பட்சத்தில் , பட்டு முகக்கவசம் ஒன்று ரூ.100 என்ற விலையில் கிடைக்கிறது. முகக்கவசங்களை ஆன்லைனில் வாங்குவதற்கு\nகுறைந்தபட்ச ஆர்டர் ரூ.500 ஆகும். முகக்கவசங்களை வாங்குவோர் விற்பனைக்குக் கிடைக்கும். நான்கு வகையான முகக்கவசங்களில் இருந்து விரும்பியவாறு தேர்வு செய்யலாம்; அவை, கருப்புப் பட்டையுடன் கூடிய வெள்ளைப் பருத்தி முகக்கவசங்கள், மூவர்ணப் பட்டையுடன் கூடிய வெள்ளைப் பருத்தி முகக்கவசங்கள், திட வண்ணங்களுடன் கூடிய பட்டு முகக்கவசங்கள், மற்றும் பல வண்ணங்களில்\nஅச்சிடப்பட்ட பட்டு முகக்கவசங்கள் ஆகும். வாங்கிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் முகக்கவசங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் விநியோகக் கட்டணமின்றி அனுப்பி வைக்கிறது.. ஆன்லைன் விற்பனை தற்போது உள்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும்.\nபிரபல தெலுங்கு பட கவர்ச்சி நடிகைக்கு போட்டோ போட்டி புக் செய்த உதயநிதி ஸ்டாலின்\nமதம் மாற மறுத்த கல்லூரி மாணவியை சுட்டு கொன்ற தௌபீக்\nகுறிப்பாக, காதி பருத்தி முகக்கவசங்கள், இரட்டையாக முறுக்கப்பட்ட 100 சதவிகிதப் பருத்தி துணியாலானது. இவ்வகை முகக்கவசங்கள் மூன்று மடிப்புகளைக் கொண்ட இரட்டை அடுக்குகளுடன், மூன்று அளவுகளில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் கிடைக்கின்றன. இந்த முகக்கவசங்கள், இரண்டு வடிவங்களில்\nகிடைக்கின்றன –- கருப்புப் பட்டையுடன் கூடிய வெள்ளை முகக்கவசம் மற்றும் மூவர்ணப் பட்டையுடன் கூடிய வெள்ளை முகக்கவசம்.\nஎனினும், பட்டு முகக்கவசங்கள் 100 சகவிகித இரண்டு உள்ளடுக்குகளுடன், காதி பட்டு துணியின் மேல் அடுக்குடன் மூன்று அடுக்குகளாக உள்ளன. பட்டு முகக்கவசங்கள் அச்சிடப்பட்ட மற்றும் அச்சிடபடாத வடிவங்களில் பரந்த அளவிலான வண்ணங்களில் விருப்பத்திற்கு ஏற்றவாறு கிடைக்கின்றன. காதி பட்டு\nமுகக்கவசங்கள் கவர்ச்சிகரமான மணிகள் கொண்ட சரிசெய்ய கூடிய காது\nசுழல்களுடன் தரமான அளவில் கிடைக்கின்றன.\nபிரபல தெலுங்கு பட கவர்ச்சி நடிகைக்கு போட்டோ போட்டி புக் செய்த உதயநிதி ஸ்டாலின்\nமதம் மாற மறுத்த கல்லூரி மாணவியை சுட்டு கொன்ற தௌபீக்\nசத்தியம் டிவிவை கிழித்து தொங்கவிட்ட பாஜக அஸ்வதமன் தரமான சம்பவம்.\nதிரிபுராவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.\nதிருமாவளவன் தொகுதியில் கற்பழிக்கப்பட்ட மாணவி கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 18600 அமெரிக்க டாலர் சுங்கத் துறையினரால் பறிமுதல்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக ஆய்வு மேற்கொள்கிறார் நிர்மலா சீதாராமன்\nவிஜய் மல்லையா கடன் தள்ளுபடியா\nஇந்துக்கள் என்டா எங்ககிட்ட பிரியாணி வாங்குற நாயே \nபா.ஜ.க வில் இணைய கூடாது என மிரட்டப்பட்டாரா பிரதமர் பாராட்டிய மதுரை மோகன்\nபிரபல தெலுங்கு பட கவர்ச்சி நடிகைக்கு போட்டோ போட்டி புக் செய்த உதயநிதி ஸ்டாலின்\nமதம் மாற மறுத்த கல்லூரி மாணவியை சுட்டு கொன்ற தௌபீக்\nசத்தியம் டிவிவை கிழித்து தொங்கவிட்ட பாஜக அஸ்வதமன் தரமான சம்பவம்.\nதிரிபுராவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE)", "date_download": "2020-10-28T14:55:16Z", "digest": "sha1:GVFSQUPZL2OI3PP7UY22YH7LKM3POD6P", "length": 9126, "nlines": 84, "source_domain": "ta.wikibooks.org", "title": "சமையல் நூல்/ஒட்டு மா (முட்டை மா) - விக்கிநூல்கள்", "raw_content": "சமையல் நூல்/ஒட்டு மா (முட்டை மா)\nஅரிசிமா (வறுத்தது) - ஒரு சுண்டு (நிரப்பி)(399 கிராம்)\nசீனி (சர்க்கரை) - அரை சுண்டு (199 கிராம்)\nநல்லெண்ணெய் - அரை சில்வர் டம்ளர்\nவெனிலா - 2 மேசைக்கரண்டி\nஉளுத்தம்மா - கால் சுண்டு (99 கிராம்)\nஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.\nஉடைத்து ஊற்றிய முட்டைகளின் மேல் சீனியை(சர்க்கரையை) போடவும்.\nபின்பு இவையிரண்டையும் நன்றாக அடித்து கரைக்கவும்.\n(சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக கரைய வேண்டும் (எக் பீட்டரினால் அடிக்கவும்).\nசீனி(சர்க்கரை) முட்டையுடன் சேர்ந்து நன்றாக கரைந்த பின்பு அதனுடன் வெனிலாவையும் சேர்த்து அடிக்கவும்.\nஅதன் பின்பு அடித்து வைத்து உள்ள இக்கலவையுடன் வறுத்த அரிசிமா, உளுத்தம்மா ஆகியவற்றை சிறிது சிறிதாக தூவி எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.\nஎல்லாம் கலந்த பின்பு அதனுடன் நல்லெண்ணெயை விட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.\nகுழைத்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் விடவும்.\nநல்லெண்ணெய் விட்டபின்பு தாட்சியை(வாணலியை) அடுப்பிலிருந்து எடுத்து நல்லெண்ணெய் தாட்சியின்(வாணலியின்)எல்லா பக்கமும்படும்படி நன்றாக சுற்றவும்(அப்பத்திற்கு சுற்றுவது போல).\nபின்பு தாட்சியை (வாணலியை) அடுப்பில் வைத்து அதில் குழைத்து வைத்த மாக்கலவையை போடவும்.\nதாட்சியில்(வாணலியில்) போட்ட மாக்கலவை அடிப்பிடிக்காமல் இருக்க கரண்டியால் இடைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டிருக்கவும்.\nஇக்கலவை நன்றாக உதிர்ந்து மண்ணிறமான சிறு மணிகள்போல இருக்கும்போது முட்டைமா தயாராகி விடும்.\nமுட்டைமா தயாராகிய பின்பு இந்த முட்டைமா உள்ள தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கவும்.\nஅடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில் இருக்கும் முட்டை மாவை ஒருபாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.\nமுட்டை மா நன்றாக ஆறிய பின்பு இதை சுத்தமான போத்தலில் போட்டு காற்று போகாதவாறு நன்றாக இறுக்கி மூடிவைக்கவும்.\nமுட்டைமா சாப்பிட தேவைப்படும் போது முட்டைமா உள்ள போத்தலை எடுத்து அதன் மூடியை திறந்து தேவையான முட்டைமாவை எடுத்து சாப்பிடலாம்.\nசுவையானது சத்தானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடியதும் கல்சியம், மினரல், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், விற்றமின், பொஸ்பரஸ், இரும்பு போன்ற பலசத்துகள் அடங்கியதும் வித்தியாசமானதும் ஆகும். இதனை ஓட்டுமா எனவும் அழைப்பார்கள். எச்சரிக்கை - இருதயநோயாளர், சர்க்கரைநோயாளர் வைத்தியரின் ஆலோசனையை கேட்ட பின்பு சாப்பிடலாம். கவனிக்கவேண்டியவிசயங்கள் - முட்டைமாவை(2 - 8)கிழமைவரை வைத்து சாப்பிடலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 8 பெப்ரவரி 2016, 11:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன�� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chinmayi-mother-psycho-vairamuthu-assistant-information-pgzpx2", "date_download": "2020-10-28T15:17:19Z", "digest": "sha1:QNCZNSXGUNYWIIEILOQMR4IV7C2LYBR3", "length": 11947, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்மயி ஒரு சைக்கோ... அவங்க அம்மா ஒரு சைக்கோ... சுவிச்சர்லாந்தில் நடந்த கதையை போட்டுடைத்த வைரமுத்துவின் உதவியாளர்!", "raw_content": "\nசின்மயி ஒரு சைக்கோ... அவங்க அம்மா ஒரு சைக்கோ... சுவிச்சர்லாந்தில் நடந்த கதையை போட்டுடைத்த வைரமுத்துவின் உதவியாளர்\nசின்மயி சொன்னது எல்லாமே பொய் தான். சின்மயி கோபித்து கொண்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதாக சொன்னது பொய். அவரும் அவரின் அம்மாவும் அங்கு கூடுதலாக சில நாட்கள் தங்கி இருந்தனர். வைரமுத்து தான் வேறு வேலை காரணமாக உடனிடியாக அங்கிருந்து அடுத்த நாளே வெளியேறினார்.\nவைரமுத்து மீது “மீ டூ” ஹேஷ் டேகில் பாலியல் புகார் கொடுத்ததோடு , பிரஸ்மீட் வைத்து கூடுதல் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் சின்மயி. என்னுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது. அது கிடைத்ததும் வைரமுத்து மீது சட்டப்படி புகார் கொடுப்பேன் என்றும் அந்த பிரஸ் மீட்டில் அவர் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக வைரமுத்து தரப்பிலிருந்து ஒரே ஒரு வீடியோ தான் வெளியிடப்பட்டது.\nஅதில் பேசிய வைரமுத்து தன்மீது எந்த தவறும் இல்லை என்று அதில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த “மீ டூ” விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. ஆனால் வைரமுத்து தரப்பில் இருந்து அந்த வீடியோவை தொடர்ந்து எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரின் உதவியாளரான பாஸ்கர். சுவிச்சர்லாந்த் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஅதில் சின்மயி சொன்னது எல்லாமே பொய் தான். சின்மயி கோபித்து கொண்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதாக சொன்னது பொய். அவரும் அவரின் அம்மாவும் அங்கு கூடுதலாக சில நாட்கள் தங்கி இருந்தனர். வைரமுத்து தான் வேறு வேலை காரணமாக உடனிடியாக அங்கிருந்து அடுத்த நாளே வெளியேறினார். அதன் பிறகு 2013ல் வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்ட போது கூட, சின்மயி நேரில் பொக்கேயுடன் வாழ்த்து தெரிவிக்க வந்தார்.\nஅந்த பொக்கேவை வாங்கி கொண்டு ந���ன் தான் அவரை அனுப்பி வைத்தேன். அப்போது கூட வைரமுத்து சின்மயியை சந்திக்கவில்லை. சின்மயி மொத்தத்தில் ஒரு சைக்கோ. அவரின் அம்மாவும் ஒரு சைக்கோ தான். அவரின் அம்மா மனநிலை சரியில்லாமல் சில நாள் சிகிச்சை பெற்று வந்தார். அது மட்டுமல்ல அவரின் அப்பா கூட அவர் அம்மாவின் இந்த சைக்கோ நடவடிக்கைகளால் தான் குடும்பத்தை விட்டே போய்விட்டார் என்றும் வைரமுத்துவின் உதவியாளர் தெரிவித்திருக்கிறார்.\n“பாலு உங்களுக்காக இசை உலகம் காத்துக்கிடக்கிறது... மீண்டு வா”.... வைரமுத்து உருக்கம்...\nலிப்லாக் கிஸ் பற்றி அட்வைஸ் செய்ய உனக்கென்ன தகுதியிருக்கு.. வாண்டடாக சிக்கிய வனிதா பீட்டர் பால்..\nவைரமுத்து குடும்பத்திற்கு தமிழ் வளர்ச்சித்துறையின் கான்ட்ராக்ட்அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் அதிமுக ஐடி விங்\n’காதலி காத்திருக்கிறாள் கண்ணீரோடு...’விம்மி வெடித்து கண்ணீர் விடும் கவிப்பேரரசு வைரமுத்து..\nநாட்டை காக்க ஒன்றுபடுவோம்... கொரோனாவிற்கு எதிராக கவிஞர் வைரமுத்து விடுத்த அறைக்கூவல்...\nகாரியத்தை கமுக்கமாக முடித்த சின்மயி... வைரமுத்துவுக்கு இயக்குநரின் ஆத்துக்காரி மூலம் ஆப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது... போலீஸார் அதிரடி நடவடிக்கை..\n'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.செல்லூர் ராஜூ.\nகேரள முதல்வர் பினராய் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு எழுதிய அவசரக்கடிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mbbs-fees-is-22lakhs-oer-year-high-vourt-give-permissio", "date_download": "2020-10-28T14:36:44Z", "digest": "sha1:FG7O6AW44MNTOTZIWZ5MOESXVMJUE5GA", "length": 11079, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எவ்வளவு பீஸ் தெரியுமா ? ஆண்டுக் கட்டணம் ரூ.22 லட்சம்?", "raw_content": "\nஎம்.பி.பி.எஸ் படிப்புக்கு நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எவ்வளவு பீஸ் தெரியுமா ஆண்டுக் கட்டணம் ரூ.22 லட்சம்\nஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் எம்பிபிஎஸ் கட்டணமாக ஆண்டுக்கு 22 லட்சம் வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட 13 லட்சத்தை விட அதிகமான தொகையை வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை உயர் நீதிமன்றம் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் எம்பிபிஎஸ்க்கு ஆண்டு கட்டணமாக 13 லட்சம் வசூலித்துக் கொள்ளலாம் என இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் வழக்குத்தொடர்ந்தது.\nஇந்த வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் பல்கலைக் கழக மானியக்குழு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைப் (2017)போலவே ஆண்டுக்கட்டணமாக 22லட்சம் வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.\nஇதனைத்தொடர்ந்து மற்ற நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் இதுபோன்று தாங்களும் வசூலித்துக்கொள்ள அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிகிறது.\nஉச்சநீதிமன்றம் ஜூன் 30ம் தேதியன்று மருத்துவக்கட்டணம் குறித்து ஆராய ஒரு குழு அமைத்து அதன் அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிட்டது.\nபல்கலைக்கழக மானியக்குழு ரூ.22 லட்சத்தையே கட்டணமாக நிர்ணயித்தால் மாணவர்கள் இன்னும் கூடுதலாக 50 லட்சம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் முதல் கட்டமாக மாணவர்கள் ரூ.13 லட்சம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு இவ்விசயத்தில் இறுதி முடிவு எடுத்து கட்டணத்தை நிர்ணயித்த பின்னர், அது ரூ.13 லட்சத்தை விட அதிகமாக இருந்தால் மீதிக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/18641/chettinad-mushroom-masala-in-tamil.html", "date_download": "2020-10-28T15:11:09Z", "digest": "sha1:UF74G6FBREC44JGXKJJK33OWHE3SYOAM", "length": 6244, "nlines": 176, "source_domain": "www.awesomecuisine.com", "title": "செட்டிநாடு காளான் மசாலா - Chettinad Mushroom Masala Recipe in Tamil", "raw_content": "\nகாளான் – அரை கப்\nஎண்ணெய் – இரண்டு தேகரண்டி\nசின்ன வெங்காயம் – கால் கப் (நறுக்கியது)\nதக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nதனியா தூள் – இரண்டு டீஸ்பூன்\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nசீரக தூள் – அரை டீஸ்பூன்\nசோம்பு தூள் – அரை டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.\nசின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nதக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.\nபின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.\nபிறகு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து காலான் சேர்த்து வதக்கி, காலான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/6709/", "date_download": "2020-10-28T14:59:47Z", "digest": "sha1:CRPZ3XCC5VEJR73TAL5IASVTOMN3SZYL", "length": 9484, "nlines": 63, "source_domain": "www.kalam1st.com", "title": "நுஜா ஊடக அமைப்பினருக்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட்டின் 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கிவைப்பு – Kalam First", "raw_content": "\nநுஜா ஊடக அமைப்பினருக்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட்டின் 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கிவைப்பு\n(அகமட் எஸ். முகைடீன், பாறூக் சிஹான்)\nநவநாகரிக ஆடைகளின் சம்ராஜ்ய��ாக திகழும் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தினால் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பினருக்கு (நுஜா) ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு ,ன்று (18) சனிக்கிழமை அஸ்லம் பிக் மார்ட் நிறுவன முன்றலில் நடைபெற்றது.\nஅஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.பி.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜ் தலைமையில் நடைபெற்ற ,ந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் றியாத் ஏ. மஜீத், பொருளாளர் சுல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள், நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் முகமாக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் (நுஜா) உறுப்பினர்களுக்கு ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தின் 50 வீத விலைக் கழிவுக்கான கூப்பன் வழங்கிவைக்கப்பட்டன.\nஊடகவியலாளர்களின் நலனில் அக்கரை கொண்டு செயற்படும் அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜின் மகோன்னத சேவையினை நுஜா ஊடக அமைப்பினர் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nசீனத் தூதுக்குழு இலங்கைக்கு வந்தபோது, JVP ஏன் போராடவில்லை... மங்கள கேள்வி 0 2020-10-28\nஜனாதிபதியை சந்தித்தார் மைக்பொம்பியோ 0 2020-10-28\nஎரிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் ஏக நிலைப்பாடு - முஜிபுர் விசனம் 0 2020-10-28\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nஅவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் 188 2020-10-09\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஇலங்கைக்கு 354 புலமைப்பரிசில்களை, வழங்கியது பாக்கிஸ்தான் - நன்றி தெரிவித்தார் நாமல் ராஜபக்ச 125 2020-10-03\nஒரே நாடு ஒரே சட்டம் என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை தலைவர் ரிஷாத்தின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.- முஷாரப் எம்.பி காட்டம் 119 2020-10-15\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nகல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது 58 2020-10-23\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 45 2020-10-27\nபாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள் 111 2020-10-03\nதமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன 111 2020-10-14\nஇஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - எர்துகான் ஆவேசம் 108 2020-10-09\n75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்.. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம் 103 2020-10-26\nஇலங்கையில் உள்ள அமெரிக்க சீன - தூதர்களிடையே மோதல் 61 2020-10-13\nநியூசிலாந்து நாட்டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp 61 2020-10-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/china", "date_download": "2020-10-28T14:36:25Z", "digest": "sha1:AEPWXLE4TWV6VYAW5G5KBP3VA6DPL46P", "length": 6344, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "china", "raw_content": "\n; சீனாவுல இருக்கு’ - நெட்டிசன்களைக் கொந்தளிக்கவைத்த ட்விட்டர், அலெக்ஸா\n`அந்நிய மண்ணிலும் போருக்குத் தயார்’- பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்\n`பாகிஸ்தான், சீனாவுடன் போருக்கு நாள் குறித்துவிட்டார் பிரதமர் மோடி’ - உ.பி பா.ஜ.க தலைவர் சர்ச்சை\nகத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...\n`தனிநபர் ஆண்டு வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தும்' - ஐ.எம்.எஃப் கணிப்பு\n`44 பாலங்கள் திறப்பு; ஒரே ஆண்டில் 102 பாலங்கள்’ - எல்லைப் போக்குவரத்தை வலுப்படுத்தும் ராணுவம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: காராமணி\nஇந்தியா: எல்லையில் தொடரும் பதற்றம்... 35 நாள்களில் 10 ஏவுகணைகள் பரிசோதனை\n`எல்லை கோடு அருகே 60,000 சீன ராணுவ வீரர்கள்’- அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்���ித் தகவல்\n`செய்த தவற்றுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டிவரும்' - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்\nட்ரம்ப்புக்கே பாடம் சொன்ன கொரோனா\nகல்வான் மோதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு நினைவுச்சின்னம் - கிழக்கு லடாக்கில் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77979/Fire-broke-out-at-Left-Bank-Power-House-in-Telangana-side-late-last-night", "date_download": "2020-10-28T14:56:30Z", "digest": "sha1:Q3OB4JKUQNRVW2W2BE72BN3N33VNGWBV", "length": 7233, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தெலுங்கானா ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து! | Fire broke out at Left Bank Power House in Telangana side late last night | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதெலுங்கானா ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து\nதெலுங்கானாவில் உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் சிக்கித் தவிப்பு.\nதெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. இதில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.\nஇதனை தொடர்ந்து கர்னூல் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.\nதீ விபத்து ஏற்பட்டதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியுள்ளது. இதுவரை தீ விபத்தில் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 6 பேர் ஸ்ரீசைலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் சிக்கியுள்ள 9 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஆதாருடன் இணைக்கப்பட்டால் 180 மில்லியன் பான் கார்டுகள் செயலிழக்கும் - வருமான வரித்துறை\nதனி ஒருவராக குழந்தைக்கு இறுதிச்சடங்கு : மனங்களை வென்ற தேநீர்க்கடைக்காரர்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதாருடன் இணைக்கப்பட்டால் 180 மில்லியன் பான் கார்டுகள் செயலிழக்கும் - வருமான வரித்துறை\nதனி ஒருவராக குழந்தைக்கு இறுதிச்சடங்கு : மனங்களை வென்ற தேநீர்க்கடைக்காரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79038/A-young-man-who-celebrated-his-birthday-with-a-sword-in-the-middle-of-the-road-----sued-11-people----", "date_download": "2020-10-28T14:20:12Z", "digest": "sha1:GGS77RCRUWH3XNVWMX7A7RI4ZVUVFKHA", "length": 9030, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுரோட்டில் வாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்... 11பேர் மீது வழக்குப்பதிவு | A young man who celebrated his birthday with a sword in the middle of the road ... sued 11 people ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநடுரோட்டில் வாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்... 11பேர் மீது வழக்குப்பதிவு\nநெல்லை மாவட்டம் திசையன்விளையில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (23). இவர் தனது பிறந்த நாளை, அப்பகுதியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நடுத்தெருவில் கேக்கை வைத்து வாளால் வெட்டி கொண்டாடியுள்ளார். கோகுல கண்ணன் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியதை ஒருவர் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து பின்பு சமூக வலைதளங்களில் அதனை பரப்பியுள்ளார். இது குறித்து திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகாரளித்தார்.\nஇந்நிலையில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கோகுல கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ராமர், முத்துக்குமார், தனசேகர், வெங்கடேஷ், சொக்கலிங்கம், சுந்தரம், துரைதாஸ், சுடலை, கிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 11 பேர் மீது திசையன்விளை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nபின்பு அவர்களை எச்சரித்த போலீசார், கொரோனா காலம் என்பதால் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கினர். வாளை வைத்து கேக் வெட்டும் இதுபோன்ற கலாசாரம் சென்னை போன்ற பெரும் நகரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தென் தமிழகத்தில் இதே போன்று வாளால் கேக் வெட்டி கொண்டாடும் கலாசாரம் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு சட்ட விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிஎஸ்கே அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா \n\"வேலைவாய்ப்பின்மை ‌ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளது\"- முதல்வர் பழனிசாமி \nRelated Tags : வாளால் கேக்வெட்டி பிறந்தநாள், நடுரோட்டில், பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர், 11பேர் மீது வழக்கு, A young man, a sword in the middle of the road , sued 11 people, நெல்லை மாவட்டம், திசையன்விளை, நெல்லை, Nellai District, Nellai,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிஎஸ்கே அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா \n\"வேலைவாய்ப்பின்மை ‌ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளது\"- முதல்வர் பழனிசாமி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/10/27/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-28T14:08:51Z", "digest": "sha1:4UEQVMLCXU5SGAIFXMGB3VFKGFARBYCM", "length": 14467, "nlines": 170, "source_domain": "www.stsstudio.com", "title": "அன்றய கண்ணன் மாஸ்ரரின் மாணவன் ஸ்ரீபாஸ்கரன் இன்று அருக்காக வழங்கிய இசைநிகழ்வு ! - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nஅன்றய கண்ணன் மாஸ்ரரின் மாணவன் ஸ்ரீபாஸ்கரன் இன்று அருக்காக வழங்கிய இசைநிகழ்வு \nஇசைப்பிதா இசைவாணர் கண்ணன் மாஸ்டரின் அவர்கள் 26.10.2019 யேர்மனி வூப்பர் கலையரங்கில் கௌரவிப்பு நிகழ்வில் அன்றய ண்ணன் மாஸ்ரரின் மாணவன்ஸ்ரீபாஸ்கரன் அவருக்கான தன் காவணிக்கையாக இசை நிகழ்வை தனது சக இசைக்கலைஞர்களுடன் இணைந்து வழங்கி இசைவாணர் கண்ணன் அவர்களை கௌரவித்தது கலைவாணர் கண்ண��் அவர்களுக்கு பெரும் மன மகிழ்வை ஏற்படுத்தியது மட்டுமல்ல மிக\nமகிழ்வைக்கொடுத்ததை நேரில் காணக்கூடியதாக இருந்தது சிறப்பு,\nயேர்மனி சோஸ்ட் நகரில் 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, 2019விழா\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு\nபாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2017\nநிலானின் இயக்கத்தில் „ஒருகதை சொல்லட்டுமா “ மிகவிரைவில்..\nநிலானின் இயக்கத்தில், அகணி சுரேஷின் தயாரிப்பில்…\nநினைத்துப் பார்க்க முடியாத சிறப்புக்களுடன் 19.01.19எசன் மாநகரில் இளையோர் நடத்திய பொங்கல் விழா\nநினைத்துப் பார்க்க முடியாத சிறப்புக்களுடன்…\nஇரக்கம் சுரக்கும் இனிய குழந்தை>>\n*வணக்கம் ஐரோப்பா*நிகழ்வில் குமார் அவர்களுக்கு பொன்னாடைக்கெளரவம்\n*வணக்கம் ஐரோப்பா* நெஞ்சம் மறக்குமா நிகழ்வில்…\nஇளம்கலைஞை செல்வி காயத்திரியின்பிறந்தநாள்வாழ்த்து 30.03.18\nயேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும்…\nநிழல்படக்கருவி என்னிடம் இருக்கு நியத்தினை…\nஇசையெனும் சொத்து சிறீ பாஸ்கரன்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2018\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர���கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/07/blog-post_30.html", "date_download": "2020-10-28T14:26:16Z", "digest": "sha1:JNC4U6QHDWK756XY6PJZ77LXXGJUPRCZ", "length": 10856, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "மஹிந்தவின் கனவிற்கு சாவு மணி அடிக்க வேண்டும் – அமீர் அலி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka மஹிந்தவின் கனவிற்கு சாவு மணி அடிக்க வேண்டும் – அமீர் அலி\nமஹிந்தவின் கனவிற்கு சாவு மணி அடிக்க வேண்டும் – அமீர் அலி\nசிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nஓட்டமாவடியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எங்களைச் சுற்றி காவியுடை தரித்தவர்கள் வன்முறைகளைத் தூண்டுகின்றவர்கள், முஸ்லிம்களைக் கொன்றொழிக்க வேண்டுமென்று சொல்கின்றார்கள்.\nமுஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றார்கள் என அநியாயமாக பழி சுமத்துகிறவர்கள் அல்லது முஸ்லிம்கள் எதிர்காலத்திலே இந்நாட்டைப் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தை அநியாயமாகத் தோற்றுவிக்கின்றவர்கள் எல்லோரையும் தோற்கடிக்கின்ற பொறுப்பு முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது.\nநாங்கள் எல்லோரும் எங்களுடைய ஈமானையும் எங்களுடைய பர்தாக்களையும், பள்ளிவாயல்களையும் சதிகார பௌத்த துறவிகளிடத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது.\nஎனவே விரைவில் நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எல்லோரும் வீதிக்கு வந்தேயாக வேண்டியதொரு தேவைப்பாடு ஜனாதிபதித் தேர்தலிலே இருக்குமென நான் நினைக்கின்றேன்.\nஇந்த முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளி விட்டு ஒரு ஜனாதிபதி வர முடியாதென்கின்ற செய்தியை சிறுபான்மைச் சமூகமான தமிழ் சமூகத்தையும், கிறிஸ்தவ சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது அது போன்று இப்பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது.\nஇதிலே மிகவும் தெளிவாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள். இதற்குள்ளே நீங்கள் வேறு விதமான கதைகளை பேசிக் கொண்டிருந்தால், வேறு கட்சி ரீதியான குரோதங்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அல்லது நாங்கள் அப்படி நடப்போம். இப்படி நடப்போமென்று பேசிக்கொண்டிருந்தால் ஒட்டு மொத்தமாக தோற்கடிக்கப் போவது இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.\nஅதனோடு இணைந்து ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகமும் இந்நாட்டிலே மதிக்கப்படாது, தூக்கி எறியப்படுகின்ற அல்லது துரத்தப்படுகின்றவொரு சமூகமாக நாங்கள் மாற்றமடைந்து விடுவோம்’ என குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர�� ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF", "date_download": "2020-10-28T14:27:56Z", "digest": "sha1:ECKUWK7WHB5TW7PQJ6R47QXFKZL3GJ43", "length": 4047, "nlines": 75, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nநிஜாமாபாத்: தேர்தல் நடத்த ரூ.35 கோடி\nஐதராபாத் : லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடும் தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதிக்கு ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nகன்ஹையாவை, 'வெச்சு செஞ்ச' லாலு\nபீஹாரின், பெகுசராய் லோக்சபா தொகுதிக்கு, வேட்பாளரை அறிவித்ததன் மூலம், 'முன்னாள் மாணவர் தலைவர், கன்ஹையா குமாரை, ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-10-28T15:47:41Z", "digest": "sha1:3D4ZX4RR6J2RDFPIKU4XR2W3UUHKIKMU", "length": 12600, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்டிக்குவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉள்ளூர் பெயர்: வலாட்லி அல்லது வடாட்லி\nஅண்டிக்குவாவின் பாரிஷ் எனப்படும் நிர்வாக அலகுஎளைக் காட்டும் நிலப்படம்\nஒபாமா குன்றம் / பாக்கி சிகரம்\nசென் ஜோன்ஸ் (மக். 32,000)\n91% ஆபிரிக்கர் அல்லது முலட்டோ, 4.4% பிற கலப்பினர், 1.7% வெள்ளையர், 2.9% பிறர்\nஅண்டிக்குவாவில் உள்ள டர்னர் கடற்கரை\nஅண்டிக்குவா (Antigua) அல்லது சிலநேர���்களில் அண்ட்டீகோ,[1] உள்ளூர் மக்களால் வலாட்லி அல்லது வடாட்லி, கரிபியன் பகுதியில் லீவர்டு தீவுகளில் ஒரு தீவாகும்; இது அன்டிகுவா பர்புடா நாட்டின் முதன்மைத் தீவாகும். அண்டிக்குவா என்றால் எசுப்பானியத்தில் \"தொன்மையானது\" எனப் பொருள்படும்; செவீயா பெருங்கோவிலில் உள்ளதோர் திருவோவியத்தை ஒட்டி இப்பெயர் எழுந்துள்ளது.[2] உள்ளூர்ப் பெயரான வலாட்லி[3] என்பதற்கு \"நம்முடையதே\" எனப் பொருள் கொள்ளலாம். இத்தீவின் சுற்றளவு ஏறத்தாழ 87 km (54 mi) ஆகவும் பரப்பளவு 281 km2 (108 sq mi)ஆகவும் உள்ளது. இங்குள்ள மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80,161 ஆகும்.[4] அண்டிக்குவாவின் பொருளியல்நிலை சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்டது. வேளாண்மைத் துறை உள்ளூர் சந்தையின் தேவைகளை நிறைவு செய்கின்றது.\nதலைநகரமான செயிண்ட். ஜான்சில் 31,000 பேர் வசிக்கின்றனர். தலைநகரம் தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது; இங்கு நீண்ட பயணியர் சுற்றுலாக் கப்பல்களை நிறுத்தக்கூடிய ஆழமானத் துறைமுகம் அமைந்துள்ளது. ஆல் செயிண்ட்சு (3,412) லிபெர்ட்டா (2,239) ஆகியன மற்ற முதன்மைக் குடியிருப்புகளாகும்.\nதென் கிழக்கிலுள்ள ஆங்கிலத் துறைமுகம் (English Harbour) பெரும் சுழற்காற்றுகளின்போதும் பாதுகாப்பு வழங்கும் தன்மைக்காக புகழ்பெற்றது. குடியேற்றக் காலத்தில் ஹோரஷியோ நெல்சன் நினைவாக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட \"நெல்சன் துறைமுகத்தை\" சீரமைத்து இத்துறைமுகம் உருவாகியுள்ளது. இன்று இத்துறைமுகமும் அடுத்துள்ள பால்மவுத் சிற்றூரும் பன்னாட்டளவில் பாய்மரப் படகோட்டத்திற்காகவும் படகுப் போட்டிகளுக்காகவும் புகழ்பெற்றுள்ளது. ஏப்ரல் இறுதி/ மே மாத துவக்கத்தில் அண்டிக்குவா பாய்ப்படகு வாரம் கொண்டாடப்படுகின்றது; அப்போது உலகத்தர படகுப்போட்டி இங்கு நடத்தப்படுகின்றது.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Antigua\nஅண்டிக்குவா திறந்த ஆவணத் திட்டத்தில்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/about-aia/customer-relationships.html", "date_download": "2020-10-28T14:32:34Z", "digest": "sha1:Q33Y2DYAMZUGFGWA5O4BOVMN6R4PNEFH", "length": 15647, "nlines": 173, "source_domain": "www.aialife.com.lk", "title": "வாடிக்கையாளர் உறவு", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உ��்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் சராசரி எதிர்பார்ப்பிற்கும் அப்பால் செல்கின்றோம். எமது காப்புறுதிதாரர்களுக்கு நாம் பதிலளிக்கும் போது எப்போதும் நாம் அவர்களையும் அவர்களின் அன்பிற்குரியவர்களையும் மிகவும் விசேடமாக நோக்கி காப்புறுதிதாரர்களுடனான எமது உறவினை பலப்படுத்துகின்றோம். எமது புதிய வாடிக்கையாளர்கள் பங்கேற்பு திட்டமான ‘ரியல் ரிவோட்ஸ்’ வெகுமதி திட்டம் அவர்கள் தமது அன்பிற்குரியவர்களின் பாதுகாப்பினை எவ்வித சிரமமுமின்றி பெற்றிட வாய்ப்பளித்துள்ளது. மிகவும் விசேட முறையிலான இலத்திரனியல் முறைமை ஊடாக அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.\nAIA யின் மிகவும் தனித்துவமான பிரேத்தியேக வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவராக மிகவும் சிறந்த பலதரப்பட்ட அனுகூலங்கள் மற்றும் அதிவிசேட சேவையை அனுபவியுங்கள். உங்களின் சகல தேவைகளின் போதும் முகாமையாளர் நேரடியாக உங்களுடன் தொடர்பில் இருப்பதுடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொள்ளுங்கள். AIA ஃபஸ்ட் கிளாஸ் மிகவும் உன்னதமாக வாடிக்கையாளர் சேவை உங்களுக்கு உத்தரவாதப்படுத்தும்.\nவாடிக்கையாளர்களின் தேவைகளை எவ்வாறு பெறுமதி சேர்க்கும் விதத்தில் நிறைவேற்றுவது என்பதை அறிய நாம் பல வழிகளை கொண்டுள்ளோம். நாம் உறுதியான தீர்வுகளை வேகமாக வழங்குகின்றோம். நாம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மதிப்பீடு செய்வதுடன் காப்புறுதிதாரர்களுடனான உறவிற்கு அது உதவுகின்றது. நாம் அவர்களின் நேரடி பின்னூட்டங்கள் மற்றும் நடத்தைகள் குறித்து ஆய்வு செய்வதுடன் அவை சிறந்த தீர்வுகளை அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்க உதவுகின்றது. ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் உள்ளார்ந்தங்கள் சகல முக்கிய சந்தைப்படுத்தல் தீர்மானங்களிலும் பங்களிப���பு செய்கின்றது.\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=1&Bookname=Exodus&Chapter=17&Version=Tamil", "date_download": "2020-10-28T13:33:37Z", "digest": "sha1:B5VRYUBYFQCYHGO5ATQXTCCAT5S4TYPO", "length": 11283, "nlines": 76, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH Tamil | யாத்திராகமம்:17|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n17:1 பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.\n17:2 அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.\n17:3 ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.\n17:4 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.\n17:5 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.\n17:6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.\n17:7 இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.\n17:8 அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.\n17:9 அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.\n17:10 யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.\n17:11 மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.\n17:12 மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.\n17:13 யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.\n17:14 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி ��ாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.\n17:15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,\n17:16 அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=26&Bookname=DANIEL&Chapter=2&Version=Tamil", "date_download": "2020-10-28T14:55:52Z", "digest": "sha1:JZRXIE6S6D66KXHCTHTO5QNVKAYEODV4", "length": 29092, "nlines": 81, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH Tamil | தானியேல்:2|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோ��ர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n2:1 நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.\n2:2 அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.\n2:3 ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.\n2:4 அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள்.\n2:5 ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.\n2:6 சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.\n2:7 அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்.\n2:8 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமசம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.\n2:9 காலம் மாறுமென்று நீங்கள் எனக்குமுன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்கள் எல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான்.\n2:10 கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக; ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.\n2:11 ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.\n2:12 இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.\n2:13 அவர்களை கொலைசெய்யவேண்டுமென்ற கட்டளை வெளிப்பட்டபோது தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.\n2:14 பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி:\n2:15 இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.\n2:16 தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.\n2:17 பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி, இரக்கம் கேட்கிறதற்காக,\n2:18 அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.\n2:19 பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.\n2:20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.\n2:21 அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளி���ளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.\n2:22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.\n2:23 என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால் உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.\n2:24 பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்; பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும் என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.\n2:25 அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.\n2:26 ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.\n2:27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும் ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.\n2:28 மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:\n2:29 ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.\n2:30 உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.\n2:31 ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.\n2:32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,\n2:33 அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.\n2:34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது.\n2:35 அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.\n2:36 சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.\n2:37 ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.\n2:38 சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.\n2:39 உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்.\n2:40 நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.\n2:41 பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.\n2:42 கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.\n2:43 நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர���கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.\n2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.\n2:45 இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.\n2:46 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.\n2:47 ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.\n2:48 பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.\n2:49 தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Robbery?page=1", "date_download": "2020-10-28T15:12:48Z", "digest": "sha1:KZWQDXKQZM47UI3LGTI2RO2LWESGI36N", "length": 4486, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Robbery", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபட்டப்பகல்.. ஒன்றரை மணி நேரம்.. ...\nஆவடியில் அடுத்தடுத்து ஐ���்து கடைக...\nஆவடியில் அடுத்தடுத்து ஐந்து கடைக...\nஆவடியில் அடுத்தடுத்து ஐந்து கடைக...\nசென்னை: ஒரே இரவில் நான்கு இடங்கள...\nசென்னை: ஒரே இரவில் நான்கு இடங்கள...\nசென்னை: ஒரே இரவில் நான்கு இடங்கள...\n‘மனைவியின் நகையை மீட்க ‘பார்’ நண...\n“பகலில் கல் குவாரி ஊழியர்கள், இர...\nபாஜக நிர்வாகி வீட்டில் 400 சவரன்...\nபெண்ணிடம் வழிப்பறி : குளத்தில் க...\nவணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் கொ...\nஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற...\n‘தீரன்’ பட பாணியில் கொலை செய்து ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2016/03/30_6.html", "date_download": "2020-10-28T13:47:22Z", "digest": "sha1:IX6Z4LBTO5CVKC7GXNQJKK2UUZDAULQI", "length": 12390, "nlines": 253, "source_domain": "www.tamilkingdom.com", "title": "சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nசகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம்\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (31) நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, தேர்தலை ஒத்திப்போட்டு வருவதற்கு எதிராக கையெழுத்து வேட்டையொன்றையும் முன்னெடுக்கவுள்ளோம் எனவும் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.\nஉள்ளுராட்சி சபைக்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடைவதற்குள் உள்ளுராட்சி சபைகளை கலைத்தன் நோக்கம் என்ன எனவும் டளஸ் அழகப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.\nநல்லாட்சி எனும் முத்திரையைக் குத்திக் கொண்டு, உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை நடாத்தாது இவ்வாறு ஒத்திப்போட்டு வருவது ஜனநாயக விரோத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: Tamilkingdom\nஇன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (...\nசற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nநாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ள...\nஇலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...\nசற்று முன்னர் இராணுவத்தளபதி தெரிவித்துள்ள விடயம்\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க த...\nகாவல் துறை பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11755", "date_download": "2020-10-28T15:20:34Z", "digest": "sha1:R3Z6WXRKNG34BWSO5XQE25Q5ZALQMBQF", "length": 9131, "nlines": 106, "source_domain": "election.dinamalar.com", "title": "பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்\nபொய் சொன���ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்\nபுதுடில்லி: பொய் சொன்ன ராகுலை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் சொன்ன தவறான பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., எம்.பி., மீனாட்சி லெக்வி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.\nரபேல் வழக்கில் கூடுதல் ஆவணங்களை ஏற்று விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து ராகுல் சுப்ரீம்கோர்ட்டே, காவலாளி மோடி திருடன் என்று சொல்லி விட்டது என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ., தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇது தொடர்பாக ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்; உணர்ச்சிப்பூர்வமாக தவறுதலாக கூறி விட்டதாகவும், இதற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் மீண்டும் ஒரு நோட்டீசை அனுப்பினர். இதனையடுத்து மீண்டும் ராகுல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடந்தது.\nஇதில் நீதிபதிகள்; ராகுல் சொல்வது போல் நாங்கள் எந்த இடத்தில் சொன்னோம் ராகுல் வருத்தம் தெரிவிப்பதாக அடைக்குறிப்புக்குள் கூறியுள்ளார். எல்லோரும் தவறு செய்வார்கள், ஆனால் அதனை வெளிப்படையாக ஒத்து கொள்ள வேண்டும். ஏன் அவர் நேரிடையாக மன்னிப்பு கோரவில்லை \nஇதனையடுத்து ராகுல் வக்கீல் தரப்பில் கோர்ட்டில் வெளிப்படையாக மன்னிப்பு தெரிவித்தார். மேலும், நீதிபதிகள் சொல்லாததை தவறுதலாக சொல்லி விட்டோம் என்றும் அவர் ஒத்து கொண்டார்.\nஇதனையடுத்து வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கோர்ட் ராகுலின் விளக்கத்தை ஏற்குமா , ஏற்காதா என்பது அடுத்த விசாரணையில் தெரிய வரும்.\nவிசாரணைக்கு பின்னர் கோர்ட்டுக்கு வெளியே ராகுலின் வக்கீல் அபிஷேக் சிங்வி கூறுகையில்: கோர்ட்டில் மன்னிப்பு கோரியது உண்மைதான், ராகுலின் கருத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை, கோர்ட்டை அவமதிக்கும் எண்ணமும் எங்களுக்கு கிடையாது என்று தெரிவித்தோம் என்றார்.\nகனவு காணும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி தாக்கு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கர��த்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mfa.gov.lk/tam/south-asia-and-saarc-division/", "date_download": "2020-10-28T14:28:59Z", "digest": "sha1:WOLXTYOTZMDLNBPLPJMHGKJQPYWXYM5T", "length": 23815, "nlines": 406, "source_domain": "mfa.gov.lk", "title": "தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு – வெளிநாட்டு அமைச்சு – இலங்கை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் சி.டி.யு.\nமனிதவளம் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் புலன்விசாரணை\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஏழு தெற்காசிய நாடுகளுடனான இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகள் தொடர்பான விடயங்களை தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு கையாள்கின்றது.\nபிராந்தியத்தில் புவிசார் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் பணியுடன் இந்தப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் உயர் மட்ட அரசியல் ஈடுபாடுகளுக்கான உள்ளீடுகளை வழங்குகின்றது.\nஅரசியல், பொருளாதார, பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூகத் துறைகளில் இந்த நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இது வழிநடாத்துகின்றது. இருதரப்பு மற்றும் பிராந்திய ஈடுபாடுகளின் மூலமாக தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அபிவிருத்தி உதவி, முதலீட்டு உறவுகள், சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாடுகள் ஆகியவற்றை மேற்கொள்வது இந்தப் பிரிவின் பொறுப்புக்களின் ஒரு பகுதியாகும்.\nஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய 6 தெற்காசிய நாடுகளில் வதிவிடத் தூதரகங்களை இலங்கை பேணி வரும் அதே நேரத்தில் சென்னையில் ஒரு பிரதி உயர் ஸ்தானிகராலயத்தையும், மும்பை மற்றும் கராச்சியில் இ���ண்டு உதவித் தூதரகங்களையும் கொண்டுள்ளது.\nஎட்டு உறுப்பினர்களைக் கொண்ட பிராந்திய அமைப்பான பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) தொடர்பான விடயங்களையும் இந்த தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு கையாள்கின்றது.\nசார்க் அமைப்பின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப சார்க் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ளவும் இலங்கையின் அமைச்சுக்கள் / திணைக்களங்கள் / நிறுவனங்களுக்கு உதவுவதில் இந்தப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஇலங்கை அதிகாரிகள் மற்றும் சார்க் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கான சார்க் வீசாக்கள் மற்றும் ஏனைய வகையான நபர்களுக்கான வீசாக்களையும் இது கையாளுகின்றது\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்\nபெயர்: திருமதி. அருணி ரணராஜ\nபெயர்: திரு. கே.எம்.ஆர். பெரேரா\nபெயர்: திருமதி. வத்சலா அமரசிங்க\nபெயர்: திருமதி. தில்ஹாரா ரணவீர\nபணிப்பாளர் நாயகத்தின் தனிப்பட்ட உதவியாளர்\nபெயர்: திருமதி. ரஜிந்திர விஜேநாயக்க\nபெயர்: திரு. ஜே.டப்ளிவ். கிரிஷாந்த\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (கிழக்கு)\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு கௌரவ காவற்றூதர்கள்\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nஉள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர்கள்\nஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு\nகுறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்\nகொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு\nசத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்\nசமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nசெயலாளர், வெளிநாட்டு ��றவுகள் அமைச்சு\nதனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nதனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்\nதிருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், அமைச்சர் பணியகம்\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், செயலாளர் பணியகம்\nதொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்\nதொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்\nபட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்\nபரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nபிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்\nபொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nமனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு\nவியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்\nவெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம்\nவெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nவெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nவெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்\nபல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொது இராசதந்திரத்துக்கான மேலதிக செயலாளர்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/16/call.html", "date_download": "2020-10-28T14:37:13Z", "digest": "sha1:K2UXTXSMJ76P3F4WQBJ3DVCCUPO77QGI", "length": 12345, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூப்பனார்- | karunanidhi meets moopanar today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nSports கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக மூத்த தலைவர்கள், வெள்ளிக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை அவரது வீட்டுக்குச்சென்று சந்தித்துப் பேசினர்.\nசுமார் 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது.\nமுதல்வர் கருணாநிதியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர்பொன்முடி, சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோரும் சென்றிருந்தனர்.\nகடந்த சில வாரங்களாக தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று பிஸியாக இருந்த த.மா.கா. தலைவர் மூப்பனார், சில மாதங்களுக்கு முன் உடல்நலமில்லாமல் இருந்தார். அப்போது அவரது பேச்சும் பாதிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு தற்போது பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாககூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தொடர்ந்து அவர் சோர்வாகவே காணப்படுகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்து வந்த பேட்டிகளில், அவரது பேச்சுதெளிவில்லாமலேயே இருந்து வந்தது.\nஇதனால் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மூப்பனார். அப்போது கருணாநிதி உள்பட திமுக வினர் அவரை சென்றுசந்தித்தனர்.\nமூப்பனாரின் வீட்டுக்குச் சென்ற கருணாநிதி, மூப்பனாரிடம் அவரது உடல்நிலை பற்றி விசாரித்தார்.\nஇந்தச் சந்திப்பின் போது டெஹல்கா டாட் காம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப் பேர ஊழல் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மூப்பனாருக்கு பேரன் பிறந்தான். இதையடுத்து கருணாநிதி மற்றும் தி.மு.க தலைவர்களுக்கு இனிப்பு வழங்கினார் மூப்பனார்.\nஇந்தச் சந்திப்பு குறித்து த.மா.கா கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கருணாநிதியும், மூப்பனாரும் நெடுங்கால நண்பர்கள் என்று கூறியுள்ளது.\nஅ.தி.மு.க வுடன் த.மா.கா தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்ட பிறகு மூப்பனாரும், கருணாநிதியும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofilankai.lk/article.php?id=110", "date_download": "2020-10-28T14:38:44Z", "digest": "sha1:PAEP5I3UO7M4Y4STBY77Y6LAWKK7WFF3", "length": 16924, "nlines": 65, "source_domain": "voiceofilankai.lk", "title": "நல்லிணக்கத்தின் சின்னம் சிவனொளி பாத மலை - voiceofilankai.lk", "raw_content": "\nநல்லிணக்கத்தின் சின்னம் சிவனொளி பாத மலை\nஇலங்கை வரலாற்றில் தடம் பதித்த உலக புகழ் பெற்ற, இயற்கையின் சின்னமாக விளங்குவது சிவனடிபாதமலையாகும். இம்மலையானது சுமார் 2,243 மீ,7359 அடி உயரமும் ஆகும். இம்மலையின் முக்கியத்துவம் இலங்கைவாழ் பௌத்த, இந்து, இஸ்லாமிய, ,கிறிஸ்தவ மக்கள் அனைவரும் சமத்துவமாக இணைந்து வழிபடுவதே ஆகும்.\nபௌத்;த மதத்தினர் புத்தரின் பாதம் எனவும்,இந்துக்கள் சிவனுடையபாதம் என்றும், கிறிஸ்தவர்கள், ஆதாமின்பாதம் என்றும்; இஸ்லாமியர்கள் அல்லாவின் பாதம் என்றும் இம்மலையினை வணங்குகின்றனர்.\n200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கேரள பகுதியைச் சேர்ந்த மலையாள மக்கள் அதிகளவு சிவனடிபாதமலைக்கு கட்டுமரங்கள் மூலம் கடல் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து, மன்னார் முதல் நடைப்பயணமாக ஆங்காங்கே தங்கி சிவனடிபாத மலைக்கு சென்று வணங்கியுள்ளனர்.\nஅவ்வாறான காலப்பகுதியில் அவர்கள் தங்குவதற்கு அம்பலங்கள் அமைத்து கொண்டு பாரிய மலை உச்சிக்கு சென்று வருவது மிகவும் கடினமாக அப்போது இருந்தமை குறிப்பிடதக்கது. படிகள் இல்லை ஆகையால் வெகு கஸ்டத்திற்கு மத்தியில் அவர்கள் மலைக்கு சென்று பாதத்தை வணங்கிவந்துள்ளனர்.\n;அக்காலப்பகுதியில் அவர்களினால் வழங்கப்பட்ட பாரிய குத்து விளக்கு ஒன்று மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் சுவாமி தேவஸ்தானத்தில் தற்போதும் உள்ளது.\nமஸ்கெலியா நகர் 1969 க்கு முன்னர் மவுசாகலை நீர் தேக்கத்தில் மூழ்கடிக்கபட்டது. அந்த நகரில் இருந்த பௌத்த விகாரை இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயத்தில் சிவனடிபாதமலைக்கு வரும் யாத்திரிகள் தங்கிச் செல்வதுண்டு. இனம், மதம், மொழி, பாகுபாடில்லாமல் சகலரும் ஒன்றிணைந்து அந்த ஆலங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு செல்வர.\nஅதன்பின்னர் மஸ்கெலிய நகரம் நீரில் மூழ்கடிக்கபட்டதால் பக்தர்கள் வருவது குறைந்து விட்டது.\nஇருந்தபோதும் நல்லதண்ணி நகரில் பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் ஆரம்பமாகும் இந்த சிவனடிபாதமலை பருவகால யாத்திரை, தொடர்ந்து 6 மாதங்களுக்கு இடம்பெறும் வைகாசி விசாக பௌர்ணமி தினத்துடன் நிறைவுபெறும்.\nஇந்த மாத காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஆரம்பத்தில் ஒவ்வொரு பௌத்த இந்துக்கள் சிவனடிபாதமலைக்கு சென்று தரிசிப்பதும் கடைசி தினமான வைகாசி விசாக பௌர்ணமி தினத்தில் அதிகளவான இந்துக்கள் தங்களுக்கு 6 மாத பருவகாலத்தில் சிவன் அருளால் அதிகளவு பணம் கிடைத்ததையொட்டி சமன் தெய்வ வழிபாட்டிற்கு பூஜை பொருட்கள் அனைத்தையும் கொண்டு சென்று வழிபட்டு திருப்தியடைவர.\nமேலும் வாராந்தம் இலங்கையில உள்ள தன வந்தர்களால் மலை உச்சி பகுதியில் வணங்க செல்லும் அனைவருக்கும் தாமரை பூ இலவசமாக தானம் வழங்கள மற்றும் உணவுகள் என்பன தானமாக வழங்கபடுகின்றன. இதில் பௌத்தர்கள் இந்துக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள்.\nஅத்தோடு இவ்வாறான தானத்தினை ;சகல மதத்தினரும் ஏற்றக்கொள்வார்கள்.\nமேலும் மலை உச்சியில் இருந்து நல்லதண்ணி நகருக்கு, மலையின் சமன் தெய்வத்தின் காணிக்கைகளை பெருமளவில் 51 கிலோ எடையில் கட்டப்பட்டு வாரத்திற்கு ஒருதடவை இந்துக்கள் கொண்ட��வந்து தறுவது மிகவும் சிறப்பான காரியமாகும்.\nகாரணம் பெருந்தோட்டங்களில் பணிப்புரியும் ஒரு தொழிலாளிக்கு 50 கிலோ எடையுள்ள உணவை சுமந்து செல்ல நாள் வேதனமாக 2000 ரூபா வழங்கப்படுகின்றது.\nமியன்மாரில் இருந்து பெருந்தொகையான பௌத்தபிக்குகள் கொழும்பு விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து நடைபவணியாக சிவனடிபாதமலைக்கு செல்வர். இவர்களில் பெருந்தொகையானோர் பலவித உதவிகளை நல்குவர்.\nஅதிகளவு பௌத்தர்கள், இந்துக்கள் தானம் வழங்கி, முடியாதோரை அதாவது முதியோரை மலையுச்சிக்கு தூக்கி சென்று வணங்கிய பின்னரும் கீழ் கொண்டு வந்து விடுவார்கள். இவ்வாறாhன செயல்களை இந்துக்கள் அதிகளவில் மேற்கொண்டு வருவார்கள். அதற்காக அவர்கள் ஒருதொகை பணம் வழங்குவர்\nஒவ்வொறு சிவன்ராத்திரி காலத்தில் இலங்கை, இந்தியா ஏனைய நாடுகளில் உள்ள இந்துக்கள் அதிகளவில் இந்த சிவனடிபாதமலைக்கு வந்து தரிசித்து சூரிய உதயம் பார்த்து விட்டு கீழ் இறங்கிய பின்னர் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவஈஸ்வர ஆலத்தில் சிவனை தரிசித்து அங்குள்ள குழுக்கள் சிவ ஸ்ரீ சங்கர குருக்களிடம் ஆசி பெற்று செல்வர். இன பேதம் இன்றி அந்த குழுக்கள் ஆசி வழங்குவார். அதிகளவில் பௌத்த மக்கள் ஆசி பெறுவது குறிப்பிட தக்கது.\nஅனைத்து மதத்தினரும் மத பேதமின்றி அவ்விடத்தில் விபுதி தரித்து பொட்டு வைத்து கொண்டு செல்வதை காணலாம்.\nஇவ்வாறான செயல்கள் இங்கு இடம்பெருவதால் நாட்டின் சகல மதத்தினரும் சமமாக வந்து வழிபட்டு செல்லும் ஒரு இடமாக சிவனடிபாதமலை விளங்குகின்றது. அத்தோடு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அதிகளவு இந்த ஆலயத்தில் வருகை தந்து வழிபடுவதோடு அவர்களின் நிதியும் வழங்கி வருகின்றனர்.\nகடந்த காலங்களில் மக்கள சிவனடிபாதமலையை தர்சிக்க மிக கஸ்டபட்டு மலைக்கு ஏறினர் ஒரு பகுதியில் செங்குத்தான நிலையிலிருந்து சங்கிலியை பிடித்துக்கொண்டுதான் மலைக்குச் செல்ல வேண்டும். தற்போது காலம் மாற மாற பல வங்கிகள் பல தனவந்தர்களினால் இரானுவத்தினர் சிவில் உடை தரித்த பொலிஸார் அதிரடிப்படையினர், விமான படையினர், கடற்படையினர்களை கொண்டு படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யாத்திரிகள் மிகவும் கஸ்டமின்றி மலைக்கு சென்று தரிசித்து வருகின்றனர்.\nசிவனடிபாதமலை அடிவாரத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பிக்குகளினால் பாரிய போதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுமையான பணத்தை ஜப்பான் நாட்டவர் செலவு செய்தனர்.\nஅக்கால கட்டத்தில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மறைந்த காமினி திசாநாயக்க அவர்களினால் இந்த போதியும்; விகாரையும் திறந்துவைக்கபட்டது.\nஅப்போதைய காலகட்டத்தில் தானம் வழங்கும் நிகழ்வகள் இடம் பெற்றது. பெரும்பாலும் இதனை பௌத்தர்கள் இந்துக்கள் வழங்கினர்.\nமேலும் விகாரைகள் 2 உள்ளன. அவற்றில் அடிவாரத்தில் உள்ள ஓரு விகாராதிபதி மட்டும் வருடாந்தம் வெளிநாடுகளில் இருந்து அவரால் அழைக்கபடும் பௌத்த மத குரு பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் குளிர்காலத்தில்,அணியும் உடையும் அவர்களுக்கு; வழங்கபடுகின்றது.\nமேலும் கல்பருக்ச விகாரையில் தகாம் பாடசாலையும் அறநெறி பாடசாலையும் அமைக்கபட்டு கற்றல் நடவடிக்கை இடம் பெறுகின்றது.\nஇங்கு வந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கபடுகின்றது. போதி அமைக்கவும் அங்கு நிரந்தர பௌத்த விகாரைகள் அமைத்து தினமும் பூஜைகள் நடக்க திட்டமிடபட்டுள்ளது.\nஇங்கு இந்துக்கள் அதிகளவு வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதோடு இரு மதத்தினருக்கான விரிசல்கள் இன்றி மிகவும் அன்பும் சகோதரத்துடன் செயற்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடதக்கது\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும் அழிக்க வினாடிகள் போதும்\nநல்லிணக்கத்தின் சின்னம் சிவனொளி பாத மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jun/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3163043.html", "date_download": "2020-10-28T14:48:31Z", "digest": "sha1:B5RYATZGKIDWQZJGUAHV7YY3VIALBH72", "length": 8591, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என்டிஎம்சி கட்டடத்தில் தீ விபத்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nஎன்டிஎம்சி கட்டடத்தில் தீ விபத்து\nதில்லி கனாட்பிளேஸில் உள்ள புது தி��்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இதில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.\nஇதுதொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: என்டிஎம்சி கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சனிக்கிழமை மாலை 6.40 மணியளவில் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nஎன்டிஎம்சி கட்டடத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பின் இயக்குநர் அறைக்கு அருகே உள்ள சமையலறைக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/gaandakannazhagi-song-lyrics/", "date_download": "2020-10-28T14:21:48Z", "digest": "sha1:ULVU5BE4TUDR7ZJGU3VBZTJ3RKRRKW2X", "length": 11596, "nlines": 353, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Gaandakannazhagi Song Lyrics - Namma Veettu Pillai (2019)", "raw_content": "\nபாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் நீட்டி மோகன்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : காந்தக் கண்ணழகி உனக்கு நான்\nசோ த பேக்ல பூசு\nரைட்ல பூசு தி லெப்ட்…… (கவுண்டமணி வசனம்)\nஆண் : காந்தக் கண்ணழகி\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nஆண் : இது பாரு இங்கே\nபெண் : காந்தக் கண்ணழகா\nஆண் : ரைட்ல பூசு….தி லெப்ட்\nஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்\nஉன்ன பாத்த பின்னே அத\nபெண் : காதல் என்னும் ட்விட்டர்ல\nஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ…\nப���ண் : கும்முறு டப்பர\nஆண் : கும்முறு டப்பர\nஆண் : காந்தக் கண்ணழகி\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி\nபெண் : பத்து புள்ள பெத்துகிட்டு\nதமிழ் மட்டும் சொல்லி தந்து\nதெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா\nஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா\nபெண் : கேடி இல்ல கில்லாடிதான்\nஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே\nபெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே\nஆண் : போடு கும்முறு டப்பர\nபெண் : கும்முறு டப்பர\nஆண் : காந்தக் கண்ணழகி\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nபெண் : முத்து பல் அழகா\nஆண் : ரைட்ல பூசு….தி லெப்ட்\nஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்\nஉன்ன பாத்த பின்னே அத\nபெண் : காதல் என்னும் ட்விட்டர்ல\nஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே\nபெண் : கும்முறு டப்பர\nஆண் : இத பாரு இங்கே போடு\nஆண் : கும்முறு டப்பர\nஆண் : கும்முறு டப்பர\nபெண் : கும்மறு கும்மறு கும்மறு\nஆண் : காந்தக் கண்ணழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/neela-vaanam-song-lyrics/", "date_download": "2020-10-28T14:45:27Z", "digest": "sha1:I7H32TBQFWKP4D5Z2RY6VPROSZUHMQNG", "length": 5453, "nlines": 171, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Neela Vaanam Song lyrics", "raw_content": "\nபாடகி : பிரியா ஹிமேஷ்\nபாடகர் : கமல் ஹாசன்\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : நீல வானம் நீயும்\nபாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம்\nஆண் : நீல வானம்\nஆண் : ஏதேதோ தேசங்களை\nநீ பாதி நான் பாதியாய்\nஆண் : காதல் என்று பேர்\nபெண் குழந்தை உன்னைப் போல்\nஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த\nஆண் : நீல வானம்\nகுழு : பல்லாண்டு பல்லாண்டு\nஆண் : ஆறாத காயங்களை\nஉன்னை என்னை ஒற்றி ஒற்றி\nஉயிர் செய்யும் மாயமும் அதுதானடி\nநாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது\nஆண் : நீல வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3922", "date_download": "2020-10-28T14:00:13Z", "digest": "sha1:GFG6HGUV6IQ7XGFFQDB4VKTRJ4CPKEO2", "length": 9090, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "மண்டைக்காடு புதூர் கடலில் மூழ்கி மாணவன் மாயம் தேடும் பணி தீவிரம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமண்டைக்காடு புதூர் கடலில் மூழ்கி மாணவன் மாயம் தேடும் பணி தீவிரம்\nமண்டைக்காடு புதூர் கடலில் மூழ்கி 5ம் வகுப்பு மாணவன் மாயமானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nமண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாய ராபின்(39). இவர் கடலில் மீன்பிடித் ���ொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் ரோகன்(13), ரோகித்(10). ரோகித் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அபின், ராகுல், சர்ஜன் ஆகியோருடன் ரோகித், ரோகன் ஆகியோர் வீட்டு முன் உள்ள கடலில் மரக்கட்டையை போட்டு விளையாடி குளித்து கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென எழுந்த அலை ரோகித் பிடித்து கொண்டிருந்த மரக்கட்டையை இழுத்து சென்றது. இதனால் ரோகித் கரையேற முடியாமல் நீரில் தத்தளித்தான். இதைப்பார்த்த அண்ணன் ரோகன் உடனே வீட்டிற்கு சென்று தந்தை சகாய ராபினை அழைத்து வந்தான். அதற்குள் ரோகித் கடலில் மூழ்கி விட்டான். உறவினர்கள் வள்ளத்தில் சென்று கடலில் மூழ்கிய ரோகித்தை தேடினர். ஆனால் ரோகித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மண்டைக்காடு எஸ்.ஐ. முத்துகிருஷ்ணன், குளச்சல் மரைன் எஸ்.ஐ. ஜாண் கிங்சிலி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கடலில் தேடினர். என்றாலும் ரோகித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து ரோகித்தின் உறவினர்கள் மற்றும் முத்து குளிக்கும் நீச்சல் வீரர்கள் கடலில் மாயமான ரோகித்தை தேடி வருகின்றனர். இச் சம்பவம் மண்டைக்காடு புதூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவ��ாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194128/news/194128.html", "date_download": "2020-10-28T14:22:49Z", "digest": "sha1:PQI2Y75ZXOJQ4D4ZVYJMENPJY2XU4RWT", "length": 6261, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணத்திற்கு இடம் தேடும் நடிகை! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்திற்கு இடம் தேடும் நடிகை\nமதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.\nஇங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார். எமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.\nதிருமணத்துக்காக ரொமாண்டிக்கான இடங்களை தேர்வு செய்துகொண்டிருக்கிறது இந்த ஜோடி. கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பம். எனவே அழகிய கடற்கரை பகுதிகளை இருவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். எமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு எமியை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canada.tamilnews.com/2018/05/31/girl-student-uniform-recovered-jaffna/", "date_download": "2020-10-28T14:03:18Z", "digest": "sha1:RYXJZ4H2ZXJJVEWUMHWUOJUJEGFLFLW5", "length": 39540, "nlines": 487, "source_domain": "canada.tamilnews.com", "title": "girl student uniform recovered jaffna,Global Tamil News, Hot News,", "raw_content": "\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\nயாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துபட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று காலை மீட்கப்பட்டன.\nஅவை தொடர்பில் இடைக்காடு மகா வித்தியாலய அதிபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஇந்த விசாரணையின் போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதியளித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியொன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் எனவும் அதிபர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மாணவி ஒருவரின் பாடசாலைச் சீருடைப் பொதியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகி��்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nரஜி­னிகாந்த் மன்­னிப்புக் கேட்க வேண்டும்- சென்னை பத்­தி­ரி­கை­யாளர் சங்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன��.\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இல��்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Sharesமுன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு ��ோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nரஜி­னிகாந்த் மன்­னிப்புக் கேட்க வேண்டும்- சென்னை பத்­தி­ரி­கை­யாளர் சங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப��பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=987&cat=10&q=Courses", "date_download": "2020-10-28T13:56:26Z", "digest": "sha1:UQG5U3B7QRF52ZNYASWFXUIXSNHP5HXI", "length": 10827, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nமும்பையிலுள்ள ஐ.ஐ.டி.,யில் மட்டுமே எம்.எஸ்சி., ஆபரேஷன் ரிசர்ச் படிப்பு தரப்படுகிறது. இதற்கு நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஆட்டோகேட் படிப்புக்கு எதிர்காலம் உண்டா\nஎன் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது\nஎனது பெயர் மதுசூதனன். ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் இடம்பெற, கேட் தேர்வில் எவ்வளவு சதவிகித மதிப்பெண் பெற வேண்டும் நான் ஆங்கிலத்தில் ரொம்ப வீக். அதை மேம்படுத்த நான் என்ன செய்ய வேண்டும் நான் ஆங்கிலத்தில் ரொம்ப வீக். அதை மேம்படுத்த நான் என்ன செய்ய வேண்டும் எனது வொகாபுலரி திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம் எனது வொகாபுலரி திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம் கேட் தேர்வுக்கான கோச்சிங் மையங்களை தேர்வு செய்கையில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்\nஎன் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:03:27Z", "digest": "sha1:MCVOSXHRIAOZUJPBLDXW2FA35DUIPP7J", "length": 10052, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம இரவு நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nUTC நாள் மற்றும் நேரம் கதிர்த்திருப்பங்கள் மற்றும் சம இரவு நாட்கள்[1]\nசம இரவு நாளன்று எவ்வாறு சூரியனின் கதிர்கள் புவியில் விழுகின்றன\nசம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும்.\nசம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.\nநிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள்,இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்;பயனர் தகவல்களை சுமக்காது.\nபுவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன.\nபொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nகுறிப்பு: குளிர் காரணங்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கும்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவ���க எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-10-28T13:57:41Z", "digest": "sha1:ATHEYAXG3HQLIRTVLRJ4M7QUMJQEIXQN", "length": 8251, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "யுவன் சங்கர் ராஜா | Tamilscreen", "raw_content": "\nதமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை\nஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர்...\nஇனியாவின் பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா\nதமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா. அந்த வகையில் தற்போது...\n‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய்சேதுபதி… பெண்ணா\n‘ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா பல வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்தப்படத்தை இயக்குகிறார். மலையாளப்பட ஹீரோவான ஃபஹத் ஃபாசில் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று பெயரிட்டிருக்கிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’...\nஜூன் 23-ஆம் தேதி, 400 தியேட்டர்களில், நெஞ்சம் மறப்பதில்லை\nஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ 2013, நவம்பர் மாதம் வெளியானது. இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்...\nசீனு ராமசாமி படத்தில் இனி வைரமுத்து இல்லை…\nஇளைய தலைமுறை பாடலாசிரியர்களின் திசைநோக்கி திரும்பிவிட்டது திரையுலகம். ஆனாலும், இன்னமும் சில இயக்குநர்கள் வைரமுத்துவை தேடிப்போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் இயக்குநர் சீனுராமசாமி முக்கியமானவர். சீனு ராமசாமியின் படங்களில் வைரமுத்து நிச்சயமாக இருப்பார். அவரது வரிகள் சீனுராமசாமியின் படத்துக்கு...\nகாட்டு அரசியல் பேசும் கடம்பன்\nபுது வசந்தம் தொடங்கி பல வெற்றிப்படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ்’ பட நிறுவனத்தின் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக படங்களை தயாரிப்பதில்லை. தற்போதைய வியாபார அணுகுமுறையில் அதிருப்தியுற்று அவ்வப்போது மட்டுமே படங்களை தயாரிக்கிறார்...\nகுரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன்\nஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள நடிகர் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி...\nமீண்டும் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு' என்ற திரைப்பட பாடல் மூலம் தனுஷ் பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் 'யாக்கை'...\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/585874-railways-freight-movement-very-attractive.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-10-28T14:32:00Z", "digest": "sha1:75L32H5S74D5FOQMCN6TL7LXTK4OK244", "length": 16223, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா காலத்திலும் ரயில் சரக்கு போக்குவரத்தில் சாதனை; கடந்த ஆண்டை விட அதிகம் | Railways Freight movement very attractive - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nகரோனா காலத்திலும் ரயில் சரக்கு போக்குவரத்தில் சாதனை; கடந்த ஆண்டை விட அதிகம்\nசரக்கு போக்குவரத்தின் மூலம் ரூ 9896.86 கோடியை செப்டம்பர் 2020-இல் ரயில்வே ஈட்டியுள்ளது, கடந்த வருடத்தை காட்டிலும் ரூ 1180.57 கோடி அதிகம்\nகுறிப்பிடும்படியான சாதனையாக, ரூ 9896.86 கோடியை சரக்கு போக்குவரத்தின் மூலம் இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது, கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ 8716.29-ஐ காட்டிலும் இது ரூ 1180.57 கோடியும் 13.54 சதவீதமும் அதிகம் ஆகும்.\nசரக்கின் அளவுகளை பொருத்தவரை கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 15.3 சதவீதம் அதிகம் ஆகும். இதன் மூலம், சரக்கின��� அளவு மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளது தெளிவாகிறது.\nமண்டல அளவில் வர்த்தக வளர்ச்சி பிரிவுகள், சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில்கள் மற்றும் விவசாயிகள் ரயில்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலமும் முழுமையான கண்காணிப்பின் மூலமும் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.\nரயில்வே சரக்கு போக்குவரத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்குவதற்காக பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் இந்திய ரயில்வேயால் வழங்கப்படுகின்றன. கோவிட்-19-ஐ வாய்ப்பாக பயன்படுத்தி அனைத்து விதங்களிலும் ரயில்வே மேம்பாடு கண்டுள்ளது.\nமனிதநேயத்தின் அடையாளம் காந்தியடிகள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபிரதமர் மோடி 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவாரா கோவிட் இறப்பு பற்றிய ட்ரம்ப் கேள்வியைக் குறிப்பிட்டு ப.சிதம்பரம் கிண்டல்\nகாற்று மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: பிரகாஷ் ஜவடேகர்\nதெரிந்து கொள்ளுங்கள்; அக்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள்: ஓட்டுநர் உரிமம், டெபிட், கிரெடிட் கார்ட் விதிமுறையில் மாற்றம்\nமனிதநேயத்தின் அடையாளம் காந்தியடிகள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபிரதமர் மோடி 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவாரா\nகாற்று மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: பிரகாஷ் ஜவடேகர்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\nசிங்கம்புணரியில் ரூ.1-க்கு லெக்கின்ஸ்: கரோனா ஆபத்தை உணராமல் குவிந்த பெண்கள்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 ��ேருக்குத் தொற்று: 3,859...\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி...\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி...\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\n15-வது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி பணி; ஜனவரி 3-ல் குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேதி...\nவடக்கு இங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/sarathkumars-letter-party-volunteers", "date_download": "2020-10-28T14:20:34Z", "digest": "sha1:BFP7TLWAXLYAQDLEUMITWVWE7LQ26IXI", "length": 10431, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன்... -தொண்டர்களுக்கு சரத்குமார் கடிதம் | Sarathkumar's letter to party volunteers | nakkheeran", "raw_content": "\nஇதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன்... -தொண்டர்களுக்கு சரத்குமார் கடிதம்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்,\n“அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் கடந்து 14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னை அறியாமல் ஓர் மகிழ்ச்சி, பூரிப்பு, பிரமிப்பு, புத்துணர்ச்சி பெற்றதுபோல் ஓர் உணர்வு. கரோனா என்ற தொற்றின் ரூபத்தில் பல சகோதர, சகோதரிகளை, உற்றார், உறவினர்களை, நம் சொந்தங்களை இழந்து தவித்து கொண்டிருக்கிறோம்.\nஇதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன், உடல் உறுதியுடன், புதிய உத்வேகத்துடன் 14-ம் ஆண்டு சிறப்பாக அமைய பாடுபடுவோம். நம் எண்ணங்கள், நம் இலக்கு வெற்றி பெற, நேர்மையான உழைப்பு அவசியம். அந்த உழைப்பை அதிகரிப்பீர்கள் என நம்புகிறேன். உழைப்பும், உறுதியும் நம்மை நிச்சயம் வெற்றிபெற செய்யும் என்ற என் நம்பிக்கைக்கு உறுதுணையாக செயல்பட உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'காந்தி போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிக்க தான் செய்வார்கள் '-'800' குறித்து சரத்குமார் கருத்து\nவிமர்சிக்க முடியாத அளவிற்குத் தண்டனை இருக்க வேண்டும் - 'கறுப்பர் கூட்டம்' குறித்து சரத்குமார் கருத்து\nதாராவியில் தவிக்கும் தமிழர்கள்... மீட்டு வர அரசு உதவ வேண்டும்... சரத்குமார் வலியுறுத்தல்\n\"நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா\"... நடிகர் சரத்குமாரை விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்\n -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\nஇட ஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள்தான் : ஈ.ஆர்.ஈஸ்வரன்\nபிரதமரை அனைத்துக் கட்சி குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_86.html", "date_download": "2020-10-28T13:42:09Z", "digest": "sha1:T3ZCPW3PI3HW4PD34EDW255QKBGWQVGT", "length": 25918, "nlines": 69, "source_domain": "www.namathumalayagam.com", "title": "குப்பையை ஆளுமா \"நல்லாட்சி\"? - ஜீவா சதாசிவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » குப்பையை ஆளுமா \"நல்லாட்சி\"\nகுப்பைமேடு சரிந்தது. அரசியல்வாதிகள் களத்துக்குச் சென்றார்கள். தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள் உட்பட பலரும் உதவிகளை வழங்கினார்கள். இதைத்தானே நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். 'மீதொட்டமுல்ல' விற்கும் அப்படித்தானா என எண்ணத் தோணுகிறது.\nமீரியபெத்த மண்சரிவு தந்த தாக்கத்தையும் சோகத்தையும் இப்போது மீதொட்டமுல்ல குப்பைமேட்டுச் சரிவு தந்திருக்கிறது. இந்த சரிவை பார்வையிட பிரதமர், அமைச்சர்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அதிகாரிகள், அரச – அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் என பலரும் பார்வையிட்டு அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். பல்வேறு உதவிகளையும் வழங்கினார்கள். தற்காலிமாகவே...\nஇந்த சம்பவங்களே கடந்தவார செய்திகளாகவும் இருந்தது. இது யாவரும் அறிந்ததே\nஇங்கு விஜயம் செய்தவர்கள் பலரும் சாதாரண நிலையில் செல்ல பிரதமர் மாத்திரம் 'கிளினிக்கல் மாஸ்க்' அணிந்து சென்றதை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.\n'ஒரு குறிப்பிட்ட மணித்தியாலத்திற்குள் குப்பைமேட்டுப் பகுதியைப் பார்வையிடச் செல்வதற்கு அவர் அணிந்திருந்த அந்த மாஸ்க் பற்றியதான பல்வேறு கருத்துக்கள் சமூக வளைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது'. இங்கு பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் 'மாஸ்க்' இல்லாமலேயே இதனையே சுவாசித்து வந்தனர் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. ' ஏன் இந்த சூழலுக்கு இசைவாக்கப்படுத்தப்பட்ட மக்களாகவே இவர்கள் இருந்துள்ளனரா\nமீரியபெத்தை, சாமசரகந்தை இயற்கையாக அமைந்த மலைகள். அவற்றின் சரிவுக்கு கூட மனிதவள பயன்பாட்டுக்காக முறையற்ற விதத்தில் இயற்கை பயன்பட்டதாக இருக்கக்கூடும். எனினும் மீதொட்டமுல்ல சரிவு என்பது நாமே தலையில் மண்ணைவாரி அள்ளிப்போட்டுக் கொண்டதற்கு ஒப்பானது. இப்போது குப்பைமேடு சரிந்து உயிர்ப்பலி ஏற்பட்டதும் முன்னைய ஆட்சியா...இன்றைய ஆட்சியா இதற்கு பொறுப்பு என்ற வாத விவாதங்களையே அதிகம் காண முடிகின்றது. யார் பொறுப்பாக இருந்தாலும் உயிர் பொதுவானதே\nஎதுவாயினும் 'ஆட்சி'கள் தான் காரணம் என்கிற பொது முடிவுக்கு வருவதற்கு இந்த விவாதங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அந்தப் புள்ளியில் இருந்தே இந்த வார 'அலசல் ' இடம்பெறுகிறது.\nஎந்த ஆட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு கால ஆட்சியிலும் இந்த 'மீதொட்டமுல்ல' பிரசித்திப்பெற்ற இடமாகவே இருந்து வந்துள்ளது. இன்றும் இருந்து வருகின்றது... இதனை யாவரும் அறிவர்.\n'எனது ஆட்சிகாலத்தில் இப்பகுதிக்கு புதியதொரு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க திட்டம் கட்டியிருந்தேன். ஆனால், அதற்கிடையில் தேர்தலில் மக்கள் என்னை தோற்கடித்தவிட்டார்கள்' என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.\nராஜபக்ஷக்களின் ஆட்சி காலத் திலேயே நகர அபிவிருத்தி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு 'கொழும்பு' நகர் மிகவும் சுத்தப்படுத்தப்பட்டு நகர வாசிகள் நலமுடன் வாழ வழிவந்தது. அது மாத்திரம் அல்லாமல் நகரும் அழகுபெறச் செய்தது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நகரை அண்டிய பகுதியில் மீதொட்டமுல்லவில் மேடாக ஆக்கப்பட்டதுதான் இன்றைய மக்கள் பலிக்கு காரணமாக இருந்து விட்டதா\nகுப்பையை 'குப்பை'யாக மாத்திரம் பார்த்து விட்டதால் மீத்தொட்டுமுல்லையில் சுகாதாரம் முழுமையாக மறக்கப்பட்டு விட்டது. கடந்த தேர்தலின் போது இந்த 'குப்பை மேட்டு' விவகாரம் தேர்தல் பிரசாரங்களில் ஒரு பேசுபொருளாக இருந்தது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.\nஆனால், இன்று இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல் களஞ்சியசாலையில் தற்காலிகமாக வசிப்பதற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடத்தில் இரு விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.\nமீதொட்ட முல்லையும் தற்காலிகமாக இடம்பெற்ற ஒரு சம்பவம் அல்ல. ஏனெனில் குப்பைகள் கொட்டும் இடத்தை தேடிப்போய் மக்கள் வாழ்வதில்லை. மக்கள் இருக்கும் இடத்தை நோக்கியே குப்பைகள் கொட்டப்பட்டன. இது புளுமென்டல் பகுதி மக்களை திருப்திபடுத்துவதற்காக தற்காலிகமாக மீதொட்ட முல்லைக்கு கொண்டுச் சொல்லப்பட்டது என்பதை யாரும் மறந்து விட முடியாது. பின்னாளில் இதுவே இப்பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டு விட்டதை மறுத்து விடவும் முடியாது.\nகொஸ்கம பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தை சுட்டிக்காட்டலாம். ஏனெனில் அப்பிரதேசத்தில், இருந்த மரக்களஞ்சியசாலை தற்காலிமாக ஆயுதக்களஞ்சியசாலையாக மாற்றப்பட்டு அது மக்கள் வசிக்கும் பகுதியில் பின்நாளில் நிரந்தர சாலையாக ஆ���்கப்பட்டுவிட்டது. இறுதியில் இந்த இடத்தில் இடம்பெற்ற கோர வெடிப்புச் சம்பவத்தில் அதன் அருகில் இருந்த குடியிருப்புக்களைச் சேர்ந்த மக்கள் பதற்றத்துக்கும் பாதிப்புக்குள்ளாகினர்.\nஇந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற தற்காலிக வேலைத்திட்டங்கள் குறிப்பிட்ட இடத்தில் நிரந்தரமாக்கப்படும் போதுதான் இவ்வாறான சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்து விடுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு உரிய திட்டமிடல் முறைமை இண்மையே காரணமாகவும் அமைந்த விடுகின்றது.\nதேசியத்திட்டமிடல் அமைச்சு மக்களுக்கு எவ்வாறான திட்டமிடல் ஒன்றை செய்து வருகின்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால், இது நடக்கின்றதா என்பதும் ஒரு கேள்விதான். இந்நிலையில் ஒரு சில விடயங்களை விளக்க வேண்டிய தேவையும் இங்கு இருக்கின்றது.\nகழிவகற்றல் ஒரு பொறிமுறை. உயிரினங்களில் அது இயற்கையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை ஒரு தனிநபராக, குடும்பமாக மேற்கொள்ளும்போது நாம் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சமூகமாக கூட்டாக ஏற்றுக்கொள்கிறோமா என்பதில்தான் இந்த 'கழிவு முகாமைத்துவம்' (Waste Management) பற்றி சிந்திக்க நேர்கிறது.\nமுகாமைத்துவம் என்றதுமே அது கோர்ட் சூட் ஆடைகளுக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகப் பார்க்கப் பழகிவிட்டோம். ஆனால், இது ஒரு விஞ்ஞானம் என்பதுவும் இயற்கையாக இடம்பெறவேண்டியதென்றும் என எண்ண மறுக்கிறோம். அன்றாடம் நாம் செய்யும் அத்தனைக் கடமைகளுக்குக்குள்ளும் முகாமைத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது.\nதிட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல் ஆகிய நான்கு படிமுறைகளுமே முகாமைத்துவம். துறைகளைப் பொருத்து வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.\nகாலத்திற்கு காலம் முகாமைத்துவம் எனும் விஞ்ஞானம் பல்வேறு ஆய்வுகளையும் வளர்ச்சிகளையும் கொண்டு வருகிறது. மேலைத்தேய நாடுகளில் இந்த முகாமைத்துவ விஞ்ஞானம் ஆய்வுக்கும் பயன்பாட்டுக்கும் உள்ளாகும் அளவுக்கு தென்னாசிய நாடுகளில் இவ்வாறான நிலை இல்லை. நிதிசார் இடர் ஏற்படும்போது அதனை எதிர்கொள்ள காப்புறுதி செய்து கொள்ளும் முறைகூட ஒரு முகாமைத்துவம்தான். இதனை ஆபத்து முகாமைத்துவம் (Risk Management ) என்கின்றனர். அதுபோல இடர்கள் ஏற்படும்போது அதனைச் ச���ாளிப்பதற்கான முகாமைத்துவம் இடர் முகாமைத்துவம் (Disaster management) என்கின்றனர்.\nநமது நாட்டில் இடர் முகாமைத்துவ அமைச்சு என்ற ஒன்றே கூட இருக்கிறது. இடர் வருவதற்கு முன்பதாக ஏதேனும் திட்டமிட்டு, ஒழுங்கமைத்து, நெறிப்படுத்தி, கட்டுப்பாடு செய்ததாக எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை. மாறாக இடர் நேர்ந்த பின்னர் என்ன நடந்தது எப்படி நடந்தது எவ்வளவு நட்டஈடு என அறிக்கையிடும் அமைச்சாகவே இருந்து வருகிறது.\nஇப்போது ஏற்பட்டிருக்கும் இந்த குப்பைமேட்டுச் சரிவைக்கூட 'கழிவு முகாமைத்துவ' சிந்தனையுடன் ஆட்சியாளர்கள் அணுகுவதாக தெரியவில்லை. கிராண்டபாஸ்- – புளுமண்டல் பகுதியில் இருந்து மீதொட்டமுல்ல போனதுபோல் மீதொட்டமுல்லையில் இருந்து கதிரயானவுக்கும் தொம்பேக்கும் பிரச்சினையை தள்ளிப்போடும் 'ஒத்திவைப்புதான்' சிந்திக்கப்படுகின்றது.\nஇனப்பிரச்சினையில் இருந்து குப்பைக் பிரச்சினை வரை இந்த நாட்டில் தீர்வு நோக்கிப் போகாமல் இருப்பதற்கு காரணமே இந்த 'தள்ளிப்போடும் கலாசாரம்தான்'.\nஇவ்வாறான சம்பவங்களை நோக்கும் போது இலங்கை இப்போது செல்லும் திட்டமிட்டப் பாதையில் செல்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அது அரசியலானாலும் சரி குப்பையானாலும் சரி. இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு குப்பைகளே எஞ்சுகின்றன. வெங்காயம், கிழங்கு இதில் பிரதானம். இலக்ரொனிக் பொருட்கள் அடுத்து.\nஆக, குப்பைகளைக் கொட்டுவதற்கு முன்னர் அவை எப்படி வந்து சேர்கின்றன என்கிற ஆய்வு தேவை.\nஐ.நா சபையின் 'நிலைபேறான அபிவிருத்தி' (Sustainable Development) இலக்குகளை அடையப்போவதாக அவ்வப்போது மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. இயற்கையைப் பேணி பாதுகாப்பதன் ஊடாக அதாவது வருங்கால பரம்பரைக்கு இயற்கை வளங்களை மிகுதியாக்குவதுதான் இந்த நிலை பேரான அபிவிருத்தி எண்ணக்கருவின் அடிப்படை என்பதை உணரந்தார்களோ இல்லையோ நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு ஒரு அமைச்சை உருவாக்கி விட்டார்கள். அங்கு என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.\nமெகா பொலிஸ் அமைச்சு என ஒரு அமைச்சு. இந்த குப்பைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதற்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களே பொறுப்பு என அறிக்கை விட்டதோடு அடங்குகிறது அந்த அமைச்சு.\nஆக, தொட்டதெற்கெல்லாம் அமைச்சு உருவாக்குவதல்ல 'ஆட்சி'. ஆட்சி என்பது முகாமைத்துவம். ���க்களை, மக்களால் உருவாக்கிய ஆட்சி எவ்வாறு முகாமிக்கிறது என்பதில்தான் 'ஆட்சியின்' வெற்றி தங்கியிருக்கிறது. எனவே திட்டமிடலை, அரசும் நடைமுறைப்படுத்தலை அமைச்சும் மேற்கொள்ள வேண்டும்.\nசிங்கப்பூர் லீ குவான்யூ ஆட்சியாகட்டும், மலேசிய மாகதிர் முறை ஆட்சியாகட்டும், ஆராய்ந்து பார்த்தால் அடிப்படையில் அங்கு ஒரு முகாமைத்துவம் இடம்பெற்றிருக்கும்.\nபிரச்சினை நமது நாட்டில் ஆட்சிகள் மாறுகின்றனவே தவிர ஆட்கள் மாறுகின்றனரே தவிர முகாமைத்துவத்தில் மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை. தென்னாசியாவில் பூட்டானிடம் கற்றுக்கொண்ட கொள்ள ஏராளம் உண்டு. மேலைநாடுகளிடம் எதை எதையோ கற்றுக்கொள்ளும் நாம் கழிவு முகாமைத்துவத்தைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை இனப்பிரச்சினையை தீர்க்க கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் என்று ஒரு ஆணைக்குழு இப்போது அதற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.\nமேமாதம் நாடாளுமன்றம் கூடியதும் குப்பை 'நாறும்'. நல்லாட்சியில் பெரிதாக நல்லது ஒன்றும் நடந்துவிடாது என மக்கள் நம் பத்தொடங்கிவிட்டார்கள்.\nகுறைந்தபட்சம் 'குப்பை' முகாமைத்துவத்தையாவது கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால் 'குப்பை' யை ஆண்ட நல்ல ஆட்சியாகவாவது வீட்டுக்கு போகலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/17831", "date_download": "2020-10-28T14:30:14Z", "digest": "sha1:FCFT37DXJSUEUZBBDQ4RWGD5ZYMDECZF", "length": 7536, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "பெண்கள் மற்றும் மாணவிகளை வீடியோ எடுத்த இராணுவ வீரர் கைது – | News Vanni", "raw_content": "\nபெண்கள் மற்றும் மாணவிகளை வீடியோ எடுத்த இராணுவ வீரர் கைது\nபெண்கள் மற்றும் மாணவிகளை வீடியோ எடுத்த இராணுவ வீரர் கைது\nமஹரகம பகுதியிலுள்ள பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு முன்னால் நின்று தனது கையடக்க தொலைபேசியில் பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில் பயணித்த பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.\nமாணவிகளின் பெற்றோரினால் மஹரகம பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகட்டுநாயக்க விமான படையில் சேவை செய்யும் 28 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் கைது செய்து அவரது தொலைபேசியை பரிசோதித்து போது, அதில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளின் பல வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளன.\nஅம்பலன்கொட பகுதியை சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், மஹரகம, தாப்பவத்த பிரதேசத்தில் திருமணம் செய்யாமல் பெண் ஒரு வருடம் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில��� பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/25850", "date_download": "2020-10-28T13:39:20Z", "digest": "sha1:JHH4U3MDLHHC4ODAUOFXFAYNO7ZPE2AX", "length": 7825, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "சுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வெளியிட்ட மற்றுமொரு தகவல்! – | News Vanni", "raw_content": "\nசுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வெளியிட்ட மற்றுமொரு தகவல்\nசுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வெளியிட்ட மற்றுமொரு தகவல்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸே்வரனிடம் குற்ற விசாரணை திணைக்களம் நேற்றைய தினம் மீண்டும் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யப்பட்டது.\nயாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிஜயகலாவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்ட சுவிஸ் குமார் எனப்படும் பிரதான சந்தேக நபர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தார்.\nஅது பொருத்தமற்ற செயற்பாடு எனவும், சந்தேகநபர் என்றாலும் அவருக்கு எதிராக சட்டரீதியாகவே செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஎனினும் விஜயகலாவிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது, வித்தியா கொலை தொடர்பில் அவருக்கு தொடர்பில்லை என குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவ��று பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/do-you-know-when-first-mother-feeding-should-give-to-baby-4291", "date_download": "2020-10-28T15:14:18Z", "digest": "sha1:EBXJZRPZZYYDUGNN55LROS37N6DSONQE", "length": 7616, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nபிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா\nவயிற்றுக்குள் இருந்தவரையிலும் தேவையான சத்துக்களை கொடுத்துவந்த தாய், குழந்தை வெளியே வந்த பிறகும் பால் கொடுத்து வளர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்து பானமாக கருதப்படுகிறது.\nகுழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் பாலூட்டலை தாய் தொடங்கிவிடலாம். இப்போது தாயின் மார்பு மென்மையாக மாறியிருக்கும். மார்பில் இருந்து கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பால் வெளிவரும்.\nமஞ்சள் நிறத்தில் காணப்படும் சீம்பால் குறைந்த அளவே வெளிவரும் என்றாலும் அளப்பரிய சத்துக்கள் கொண்டது என்பதால் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கவேண்டும். ஆரம்பத்தில் ஒரு நேரத்தில் ஐந்து மில்லியில் இருந்து 15 மில்லி வரை கொடுப்பதே போதுமானதாக இருக்கும்.\nமஞ்சள் நிறத்துடன் வெளிவரும் கொலஸ்ட்ரம் எனப்படும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இதனை கொடுப்பதற்கு தவறவே கூடாது. அதுபோல் எப்போதும் ஒரு மார்பகத்தில் மட்டும் பால் கொடுக்கக்கூடாது, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி பால் கொடுப்பதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/10/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-10-28T14:41:44Z", "digest": "sha1:TWD5PDBI6KTVRTUAGOATII4ZM7BAFTBW", "length": 23132, "nlines": 145, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பாலிலும் இளநீரில��ம் ஊறவைத்த‍ வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபாலிலும் இளநீரிலும் ஊறவைத்த‍ வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nபாலிலும் இளநீரிலும் ஊறவைத்த‍ வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .\nபாலிலும் இளநீரிலும் ஊறவைத்த‍ வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .\nநீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்\nசத்து, சோடியம்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட் களைக் கொண்டுள்ள‍தோடு, தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகள் வெந்தயத்தில் நிறைந்து காணப்படுகின்றன• ஆகவே இந்த வெந்தயம் என்ற மருத்துவ பொருள், நமது சமையலறையி லேயே மிகவும் எளிதாக கிடைக்க‍க் கூடியது இருப்ப‍து நமக் கெல்லாம் வரம்தான்.\nவெந்தயம் 200 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, ஒரு குவளை பாலில்\nநன்றாக ஊற வைத்து, பின் அதனை எடுத்து வடிகட்டி வெந்தயத்தை எடுத்துக்கொள்ள‍வேண்டும். அதன்பின் அந்த பாலில் ஊறிய‌ வெந்தயத்தை எடுத்து இளநீரில் நன்றாக ஊற வைக்க‍ வேண்டும். சிறிது நேரம் கழிந்து பாலிலும் இளநீரிலும் ஊறிய அந்த வெந்தயத்தை எடு த்து நிழலில் இட்டு, உலர்த்தி நன்றாக‌ பொடியாக பொடித்து\nஅத்துடன், கற் கண்டை சேர்த்து, காலை உணவுக்குப்பின் ஒரு கர ண்டி சாப்பிடவேண்டும். சாப்பிட்ட‍வுடன் வெந்நீரோ அல்ல‍து பாலோ அவசியம் குடிக்க‍ வேண்டும். இதே போல் தொடர்ந்து 40 நாட்கள் குடித்துவர உங்கள் உடலில் பலம் கூடும். நல்லாரோக்கியம் பெருகும் என்கிறது சித்த‍மருத்துவம். இதனை உட் கொள்ளும் முன்பு ஒருமுறை தகுந்த மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளுங்கள்.\nஇதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged ஆரோக்கியம், இளநீர், உடல், உடல் பலம், கற்கண்டு, பால், வெந்தயம்\nPrevதிருமால், கூர்ம அவதாரம் எடுக்க‍க் காரணமே… துர்வாச முனிவரின் சாபம்தான் – அரியதோர் ஆன்மீகத் தகவல்\nNext”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதி���்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,637) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாத���ரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம�� உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bkserv4.net/", "date_download": "2020-10-28T13:56:53Z", "digest": "sha1:2BH2NWMF4LETVBSAVUZ6DIXH7777542C", "length": 10479, "nlines": 19, "source_domain": "ta.bkserv4.net", "title": "எஸ்சிஓ ஏன் உங்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக மாற வேண்டும் என்று செமால்ட் நிபுணர் தெளிவுபடுத்துகிறார்", "raw_content": "எஸ்சிஓ ஏன் உங்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக மாற வேண்டும் என்று செமால்ட் நிபுணர் தெளிவுபடுத்துகிறார்\nதேர்வை பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) வெற்றியை அடைய ஒரு முறை செய்ய முடியாது. நிலைத்தன்மைக்கு, எஸ்சிஓ உங்கள் ஈ-காமர்ஸ் முயற்சியை நிர்வகிப்பதற்கான அடிப்படை செயல்முறைகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.\nஒன்றரை தசாப்தத்திற்கு முன்பு, ஒரு எஸ்சிஓ தொழில்முறை நிபுணர் தனது அறையின் வசதியில் கரிம தேடலை மேம்படுத்த முடியும். அவர் மிக முக்கியமான சொற்களை ஏற்கனவே காகிதத்தில் இருந்தபின் நகலெடுத்து மனப்பாடம் செய்வார், ஒரு தளவரைபடம் தயாரிப்பார், பின்னர் விக்கிகள், கட்டுரை தளங்கள் மற்றும் வலைப்பதிவு கருத்துகளில் இணைப்புகளை உருவாக்குவார்.\nஎஸ்சிஓ இன்னும் இணைப்பு அதிகாரம் மற்றும் முக்கிய பொருத்தத்தை கொண்டுள்ளது. இருப்பினும், தற்போது, அந்த முக்கியமான கூறுகளின் பொருள்மயமாக்கல் தளத்தின் கட்டமைப்பிற்கு ஏற்ப வெளிப்படுத்தப்பட வேண்டும்; அவை வழங்கப்பட்ட தயாரிப்புகளில்; அவர்கள் பெயரிடப்பட்ட விதம். உங்கள் டிஜிட்டல் துணிகரத்தின் முதன்மை செயல்பாடுகளில் இது கட்டமைக்கப்பட வேண்டிய காரணம் இதுதான்.\nஆர்ட்டே Abgarian, மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் Semalt , ஏன் எஸ்சிஓ உங்கள் நிறுவனத்தின் மையம் மற்றும் எப்படி நீங்கள் இ-காமர்ஸ் துணிகர ரன் வேண்டும் ஒருங்கிணைக்கப்பட தேவை ஒரு பார்வையை கொடுக்கிறது.\nதற்போதைய எஸ்சிஓ செல்வாக்கு பற்றியது\nஉண்மையில், எஸ்சிஓ வல்லுநர்கள் வரையறுக்கப்பட்ட விநியோகங்களுக்கு மட்டுமே பொறுப்பு. வகைபிரித்தல் மற்றும் மூலோபாயத்தைப் பற்றி அறிவூட்டுவதற்கு எஸ்சிஓக்கு அடிக்கடி விரிவான முக்கிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது. தளத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனையுடன் இணங்குகிறது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் அடிக்கடி மதிப்பீடு செய்ய வேண்டும். உள்ளடக்கத்தை மேம்படுத்த வேண்டும் மற்றும் புதிய உள்ளடக்கத்திற்கு மெட்டாடேட்டா எழுதப்பட வேண்டும்.\nபிற அணிகளுக்கு ஆலோசனை வழங்குதல்\nமிக முக்கியமான எஸ்சிஓ உள்ளீடு என்பது தேதி உள்ளடக்கத்தை நீக்குதல் மற்றும் புதிய கண்டப் பகுதியை வடிவமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களுக்கான ஆலோசனையாகும்.\nஉதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் என்னிடம் கேட்டார், செய்முறை பிரிவின் செயல்திறன் ஏன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. தேடுபொறிகளுக்கான ஊடுருவல் நுழைவாயில்கள் இல்லாததை கேள்விக்குரிய சிக்கலின் மறுஆய்வு சித்தரிக்கிறது. குறிப்பாக, வாடிக்கையாளர் தரவரிசைப்படுத்த எதிர்பார்த்த நடைமுறைக்கு தேடுபொறிகள் செல்ல வாய்ப்பில்லை.\nஇந்த இரண்டு கவலைகளையும் தீர்ப்பது, செய்முறையை கரிம தேடல் போக்குவரத்தை மேடையில் கட்டாயப்படுத்த உதவியது, இது இறுதியில் வாங்குதல்களாக மாறும்.\nஒரு திட்டம் முடிந்தபின் எஸ்சிஓ காரணியாக இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதை இந்த கவலை சித்தரிக்கிறது. தொடக்கத்திலிருந்தே எஸ்சிஓவை ஒருங்கிணைப்பது சிக்கல்களை சரிசெய்வதற்கான செலவைக் குறைக்கிறது மற்றும் சமையல் குறிப்புகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது.\nவியூகம் முதல் சோதனை வரை\nபயனுள்ள செயல்திறனுக்காக, ஒரு திட்டத்தின் தொடக்கத்தில் உள்ள மூலோபாயத்திலிருந்து முடிவில் செயல்படுத்தல் மற்றும் மதிப்பீடு வரை ஒவ்வொரு கட்டத்திலும் எஸ்சிஓ ஈடுபட வேண்டும். முக்கிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு, பக்க பெயர்கள், வகைபிரித்தல் மற்றும் வழிசெலுத்தல் மூலம் மூலோபாயத்தை தெரிவிக்க வேண்டும். வழிமுறைகள் மற்றும் போட் திறன்களின் ஆழ்ந்த தேர்ச்சி வளர்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேடை தேர்வுகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்.\nஇந்த சிறப்புகள் ஒவ்வொன்றும் எஸ்சிஓ செயல்திறனை மேம்படுத்தலாம் அல்லது காயப்படுத்தலாம்.\nஎ-காமர்ஸ் துணிகரத்தில் டிஜிட்டல் நடைமுறைகளில் எஸ்சிஓவை இணைப்பது குறைந்த செலவில் உகந்த எஸ்சிஓ மதிப்பை வளர்க்கிறது.\nஎஸ்சிஓ வல்லுநர்களுக்கு திட்டங்களுக்கிடையேயான தொடர்பை ஆராய்வது கடினம் என்பதால் அவை ஒருங்கிணைப்பின் இயல்பான எதிரிகள் மற்றும் அவை கரிம தேடல் சார்ந்த மின் வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயை பாதிக்கின்���ன.\nஆர்கானிக் தேடலின் செயல்திறனில் நீங்கள் கவனம் செலுத்த விரும்பினால், நிறுவனத்தில் உள்ள விளம்பரம், ஈ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் அனைத்தையும் பரப்பும் எஸ்சிஓக்கு நீங்கள் உறுதியளித்த ஒரு நபர் தேவை. எஸ்சிஓ உங்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக மாறுவதை உறுதி செய்வதற்கான உள் எஸ்சிஓ நிபுணரைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள அணுகுமுறையாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12133", "date_download": "2020-10-28T15:22:25Z", "digest": "sha1:HUFHEFHNROKNOLQFUY3SPN6TTDTKRASI", "length": 11110, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "கோயம்புத்தூர்க்காரர்கள் இங்கு வந்து பேசலாம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோயம்புத்தூர்க்காரர்கள் இங்கு வந்து பேசலாம்\n உங்களுக்காகவும்தான் இந்த ' த்ரட்' ஓப்பன் பண்ணி இருக்கோம். அங்க ரெஸிப்பிஸ் பற்றி மட்டும் எழுதவேண்டும் என்று சொல்லுவாங்க. அதனால்தான்.......\nஇனி இங்கு வரிசையாக கோவைக்காரர்கள் வருவாங்க. நீங்க சந்தோஷமா உங்க ஊரைப்பற்றி பேசுங்க.\nகோவையின் இன்னுமொரு சிறப்பு அம்சம் அந்த ஊர் பெண்களின் கடினமான உழைப்பு. அதற்கு அந்த ஊரின் க்ளைமேட் கண்டிஷனும் ஒரு காரணமாகவும் இருக்கலாம். கோவை மாவட்ட கிராமங்களின் சுத்தம் மனசுக்கு தெம்பாக இருக்கும். சின்னஞ்சிறு வீடுகள்கூட எப்போதுமே வெள்ளை அடிக்கப்பட்டு பளிச்சென்று இருக்கும்.\nஅதன் சிறப்பான இஞ்சினியரிங் கல்லூரிகள் ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. அந்த கல்லூரிகளின் அட்மாஸ்ஃபியரும், சுத்தமும், மாணவர்களை படிப்பதற்கு தூண்டுவதாக இருக்கும். என் மகன் படித்த பி.எஸ்.ஜி - யின் வளாகமும் அப்படித்தான்.\nநிறைய டவுன் பஸ் வசதியா அல்லது பெரும்பாலானோர் கார் வைத்திருப்பதால் டவுன் பஸ்களில் கூட்ட நெரிசல் குறைவா அல்லது பெரும்பாலானோர் கார் வைத்திருப்பதால் டவுன் பஸ்களில் கூட்ட நெரிசல் குறைவா\nசொந்த ஊர் நெல்லை என்றாலும் கோவை மீது ஒரு ஈர்ப்பு எப்பவும் உண்டு.நான் 1985-’89 அங்கு TNAU என் கல்லூரி படிப்பு .ஓரளவு எங்க கோர்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களுக்கும் அழைத்து போயிருக்காங்க.TNAU CAMPUS more than 800 acres ,காந்திபுரம்,வ்டவள்ளி,ஒண்டிப்புதூர்,மருதமலை,சாய்பாபா காலனி,சிவானந்தா காலனி,100 ஃஃபீட் ரோடு,ஒப்பணக்கார வீதி ,ஷோபா கார்னர்,என் கார்டியன் வீடு தேவபுரம் லேய் ஔட்- துரைகவுண்டர் தோட்டம்,கோவை குற்றாலம்,ஆர்.எஸ் .புரம் தான் (தினமும் அல்லது வாரம் 3 நாட்கள் விசிட்)இப்ப சட்டென்று நினைவு வருவது இந்த இடங்கள் தான்.பஸ் கூட ரொம்ப சுத்தமாக எப்பவும் புதிது போல் இருக்கும்.அங்குள்ள பெண்கள் தலை வாரி பூச்சுடி பளிச்சுன்னு எப்பவும் இருப்பது பிடிக்கும்.விருந்தோம்பல் ரொம்ப நல்ல இருக்கும்.இது மாதிரி எங்கேயும் பார்த்ததில்லை.இன்னும் எனக்கு தெரிஉந்ததை எழுதறேன்.நல்ல பாதுகாப்பாக படித்து முடித்தது எல்லாம் என் நினைவில் வருகிறது.\nநீங்க ரெண்டு பேரும் கோவையைப் பத்தி சொல்லும் போது ரொம்ப சந்தோசமா, அப்படியே பூரிப்பா இருக்கு. இப்ப நேரமில்லாததால இன்னொருமுறை இதுபற்றி நெறை....ய பேசலாம்.\nநானும் கோவை தான். சாய்பாபா காலனியில் இருக்கேன். நீங்க எங்கே இருக்கீங்க உங்களை பற்றி \nகதை, கவிதைகள் குறித்து சில விசயங்கள் + ஓர் எச்சரிக்கை.. \nசுவாரசியமா நியூ டாபிக் கடல் [anjali]\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_81.html", "date_download": "2020-10-28T13:56:33Z", "digest": "sha1:SQHYXPDUVYYKFMTTDBYTBLAKPRBFIIJJ", "length": 7370, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, பன்றி, series, இறைச்சிக்காகப், pike, pikeman, சுங்கச்சாவடி, word, dictionary, english, வார்த்தை, tamil, பன்றித்தோல்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சை��� சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. வண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு.\nn. பன்றித்தோல், பதனிட்ட பன்றித்தோல்.\nn. ஈட்டிகளைக்கொண்டு பன்றி வேட்டையாடுபவர், பன்றி வேட்டைக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட குதிரை, இறைச்சிக்காகப் பன்றி வெட்டுபவர், நீண்ட அலகுடைய சட்டைப்பைக் கத்தி.\nn. ஈட்டிகள் கொண்டு காட்டுப்பன்றி வேட்டையாடல், இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல்.\nn. பன்றிப்பட்டி, அழுக்கடைந்த குடிசை.\nn. மெல்லிய புகையிலைச்சுருள், தொங்குமயிர்ப்பின்னல், சடைப்பின்னல், பனிச்சை.\nn. பன்றிகள் தின்னும் பூண்டுவகைகள்.\n-1 n. வேல்கம்பு, ஈட்டி, கூர்முனைக் கழி, கூர்ங்கோல், குன்றின் கொடுமுடி, நன்னீர்ப் பெருந்தீனி மீன்வகை, நன்னீர் மீன்வகையின் குட்டி, (பே-வ) மீன்கொத்துங் கருவி, (வினை.) ஈட்டியினாற் குத்தித் துளை, வேல்கம்பால் குத்திக் கொல்லு.\n-2 n. சுங்கச்சாவடி, சுங்கம், ஆயம், சுங்கச்சாவடி அமைந்துள்ள பெரும்பாதை.\n-2 n. சுங்கச்சாவடிக் காவலர்.\nn. (பே-வ) சூதாட்டத்தில் ஆர்வமற்ற ஆட்டக்காரர், வீர விளையாட்டு மனப்பான்மையற்றவர்.\nn. சுளிக்கு, ஈட்டியின் மரக்கைப்பிடி.\nபுலவு, ஊனோடு கலந்து நறுமணப்பொருள்களிட்டுப் பக்குவப்படுத்திய உணவு.\nn. மென் கம்பளித் துணி.\nn. சிறு கடல்மீன் வகை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, பன்றி, series, இறைச்சிக்காகப், pike, pikeman, சுங்கச்சாவடி, word, dictionary, english, வார்த்தை, tamil, பன்றித்தோல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/05/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-10-28T15:05:44Z", "digest": "sha1:4RILKFZO7GMV5IMY642K3K7NMLYKLCTR", "length": 6683, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "கோடையில் ருசிக்க வ��ண்டைக்காய் பச்சடி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nமே 1, 2018 த டைம்ஸ் தமிழ்\nபுளிக்காத புது தயிர் – 1 கப்\nவெண்டைக்காய் – 100 கிராம்\nதேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nகடுகு – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு.\nவெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து உண்ணலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது சமையல், செய்து பாருங்கள், வெண்டைக்காய் பச்சடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nNext postகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/23/", "date_download": "2020-10-28T14:55:54Z", "digest": "sha1:4LTZAQXWW4LZ6GALRP4YUXARQPDCYIYL", "length": 24063, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஓகஸ்ட் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nஒரு இன்ஜினின் ஆயுள் – நிச்சயம் இன்ஜின் ஆயிலில்தான் இருக்கிறது. இன்ஜின் ஸ்மூத்னெஸ்தான் ஒரு வாகனத்தின் வாழ்நாளைச் சொல்லும் விஷயம். தரமான பெட்ரோல் மட்டுமில்லை; இன்ஜின் சிறப்பாக இயங்க ஆயிலும் மிக அவசியம். 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் இருந்த காலங்களில், 2T ஆயில் புழக்கத்தில்\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஉடலின் வெப்பம் காரணமாக வெளியேறும் நீர்ச்சத்து’ என்றுதான் வியர்வையைப் பற்றி புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி வியர்வைக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. ஒருவரின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்ற அறிகுறியாகவும் அதனை உணர்ந்துகொள்ளலாம். வியர்வை பற்றி நாம் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டிய பல முக்கிய விஷயங்கள் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்…\nமனிதர்களின் உடலில் கிட்டத்தட்ட 4 மில்லியன் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வை சுரப்பிகளை Eccrine glands, Apocrine glands மற்றும் Apoeccrine glands என பிரிக்கலாம். உண்மையில், வியர்வை சுரப்பிகளிலிருந்து வரும் வியர்வையானது எந்தவித வாசமும் இல்லாத, தூய்மையான நீரைப் போன்றுதான் இருக்கும். உடலின் பாக்டீரியாக்களே அதன் வாசனையைத் தீர்மானிக்கின்றன.\nவீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்தின் மீது எல்லோருக்குமே கவனம் இருக்கும். அதிலும் குறிப்பாக நாய் வளர்க்கிறவர்கள் அதன் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். அதன் நடவடிக்கைகள் திடீரென மாறும்போது பலரும் என்ன செய்வதென்று தெரியாமல்\nPosted in: படித்த செய்திகள்\nஆர்.கே.நகரில் 27; திருப்பரங்குன்றத்தில் 38’ – எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் கணக்கு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிறுத்தி வெற்றி வாய்ப்புகளை அலசி ஆராய்ந்துகொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். ‘தினகரனை எதிர்த்து 38 சதவிகித வாக்குகளை அ.தி.மு.க பெறும் என நம்பிக்கையோடு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருவாரூர் நிலவரம் குறித்தும் அவர் விவாதித்துக்கொண்டிருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.\nPosted in: அரசியல் செய்திகள்\nவென்றது எடப்பாடி வியூகம்… வீழ்ந்தது பன்னீர் திட்டம்\nஅணிகள் இணையவில்லை. ஓ.பி.எஸ் என்ற தனிமனிதர் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்’ என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்து ஓர் ஆண்டை நிறைவடைந்ததையொட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார் கே.சி.பழனிசாமி.\nஅணிகள் இணைந்த பிறகு அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வத்துக்கு வீழ்ச்சியும், எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சியும் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு\nPosted in: அரசியல் செய்திகள்\nநமக்கு நாமே செய்யும் தீங்கு\nநாம் நல்லது என நினைத்துப��� பின்பற்றும் சில பழக்கங்கள், நம்மை அறியாமலேயே நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிலாம். அதை உணர்ந்து, அந்தப் பழக்கங்களை விடவில்லையென்றால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். நல்லது என்று நினைக்கும் பழக்கங்கள் இருக்கட்டும்… தவறு என்று தெரிந்தே நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்கள், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:07:03Z", "digest": "sha1:HWW3YYQOORYHSJ2JL7QJZHGAZ5222QON", "length": 14051, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புளோரைடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: புளோரைடு.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறுபுளோரைடுகள்‎ (12 பக்.)\n► ஐப்போபுளோரைட்டுகள்‎ (3 பக்.)\n► கந்தக புளோரைடுகள்‎ (4 பக்.)\n► கார உலோகப் புளோரைடுகள்‎ (3 பக்.)\n► டெட்ராபு��ோரோபோரேட்டுகள்‎ (8 பக்.)\n► புளோரோபாசுப்பேட்டுகள்‎ (1 பகு)\n► பைபுளோரைடுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 126 பக்கங்களில் பின்வரும் 126 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2015, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/27/fight.html", "date_download": "2020-10-28T14:34:08Z", "digest": "sha1:VARINAE2RN3UDYHTJRNDFOEN7DKMEJKS", "length": 11778, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் வெடிக்கிறது பா.ம.க--- - விடுதலை சிறுத்தைகள் மோதல் | dalit panhters and pmk on collision course again - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nSports கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் வெடிக்கிறது பா.ம.க--- - விடுதலை சிறுத்தைகள் மோதல்\nபாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் மீண்டும் மோதலில்இறங்கியுள்ளன.\nசமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் காரைக்காலில்பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது கல்வீசி தாக்குதல்நடத்தப்பட்டது.\nஇதற்கு பா.ம.கவினர் தான் காரணம் என விடுதலை சிறுத்தைகள் குற்றம் சாட்டினர்.இதற்கு பதிலளித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.கவின் பொதுசெயலாளருமான பொன்னுசாமி கூறியிருப்பதாவது:\nதிருமாவளவன் பங்கு பெற்ற கூட்டத்தில் கல் எறியப்பட்ட சம்பவத்திற்கும்எங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இது ஜாதிக் கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்துடன் எம்.எல்.ஏ. ஒருவர் செய்த செயல்.\nதொடர்ந்து எங்கள் மீது இது போல் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வந்தால் எல்லாமாவட்டங்களுக்கும் சென்று விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும்,போராட்டத்தில் ஈடுபடுவோம்.\nபல வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு, பல வன்முறைச் சம்பவங்களுக்கும்காரணமான விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்குமாறுநாங்கள் முதல்வரை பலமுறை கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனால், அதை முதல்வர்காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.\nஎங்கள் கோரிக்கையை முதல்வர் நிராகரித்த முதல்வர் கருணாநிதி விடுதலைசிறுத்தைகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளார் என்றார்.\nபாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்தொண்டர்களும் கடந்த தேர்தலின் போதும் அதற்கு பின்னும் கூட மோதலில் ஈடுபட்டுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16644", "date_download": "2020-10-28T14:26:24Z", "digest": "sha1:NSVKGCXPMW4RZANNNLZL4POWNEC4ECHH", "length": 12292, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "வடக்கில் முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக முறைப்பாடு – | News Vanni", "raw_content": "\nவடக்கில் முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக முறைப்பாடு\nவடக்கில் முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக முறைப்பாடு\nவடமாகாண கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாடு யாழ்.மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இன்று(15) கையளிக்கப்பட்டதோடு, முறைப்பாடு தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,\nயாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/காசிப்பிள்ளை வித்தியாலயம், யா/நீர்வேலி அ.த.க.பாடசாலை, யா/கலட்டி அ.மி.த.க. பாடசாலை, யா/பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/உடுவில் அ.மி.த.க.பாடசாலை, யா/பொன்னாலை வரராஜப்பெருமாள் வித்தியாலயம்,\nதீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட – யா/அல்லைப்பிட்டி றோ.க.த.க. பாடசாலை, தென்மராட்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/வரணி வடக்கு சைவப்பிரகாச பாடசாலை, யா/போக்கட்டி றோ.க.த.க.பாடசாலை, வடமராட்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா/வெற்றிலைக்கேணி றோ.க.த.க. பாடசாலை கிளிநொச்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட கிளி/தர்மகேணி அ.த.க.பாடசாலை, கிளி/முகாவில் அ.த.க.பாடசாலை போன்ற பாடசாலைகளுக்கு எவ்விதமான அதிபர் வெற்றிடமும் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டிருக்கவில்லை.\nபல புதிய தகுதியான அதிபர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படாமல் பல பாடசாலைகளில் அதிபர் தரத்திலுள்ளவர்கள் ஒரே பாடசாலையில் மூன்றுக்கும் அதிகமான பதில் அதிபர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறி ஆசிரியர் தரத்திலுள்ளவர்களுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை எமது சங்கத்தின் கவனத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தரம் – 3 போட்டிப்பரீட்சையில் வடமாகாணத்தில் 389 பேர் அதிபர்களாக நியமனம் பெற்றுத் தகுதியான பயிற்சிகளை மேற்கொண்டு வெளியேறியுள்ள நிலையில் அவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளை வழங்காமல் புதிய அதிபர் நியமனம் தொடர்பான 05.09.2016 திகதி 2016/ED/E/24 இலக்க அமைச்சரவைப் பத்திரத்தையும் மீறி ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளமை மிகப் பாரிய முறைகேடாகும்.\nஅத்துடன் ஒரு பாடசாலையில் அதிபர் வெற்றிடம் உருவாகுமானால் 06.07.1998 திகதிய 1998/23 சுற்றறிக்கைக்கு அமையவே அப்பாடசாலைக்கு அதிபர் வெற்றிடம் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்.\nஇவ்வாறான முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது அதிபர் தரத்தினையுடையவர்கள் வடமாகாணத்தில் அதிகமாகவிருக்கின்ற போதிலும் ஆசிரியர் தரத்தில் இருப்பவர்களை அதிபர்களாக நியமித்தமையானது வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரத் துஸ்பிரயோகம் என்பதுடன் இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையையையும் மீறும் செயலாகும்.\nஇவ்வாறான முறைகேடுகளுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு தீர்வினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரப�� பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/18426", "date_download": "2020-10-28T15:33:23Z", "digest": "sha1:GQFKTVPJ7JKPXYEYX6TDHXRBSAPKZRAC", "length": 10135, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ்.வர்த்தகர்களிடம் ஓர் வேண்டுகோள்! தெற்கிலுள்ள உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – | News Vanni", "raw_content": "\n தெற்கிலுள்ள உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்\n தெற்கிலுள்ள உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்\nதெற்கில் பேரிடரினால் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருமாறு யாழ். குடாநாட்டு வர்த்தகர்களிடம் யாழ். வணிகர் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் யாழ். வணிகர் கழகம் இன்று (29) விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nநாட்டின் தெற்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எமது சகோதர மக்கள் பெரும் துன்பங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.\nநேற்றுவரை எம்மோடு இந்த நாட்டில் வாழ்ந்து வந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் இயற்கையின் சீற்றத்தின் காரணமாக உயிரிழந்து போயுள்ள நிலையில், இன்னும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், உண்ண உணவின்றி வாடும் நிலைமையை நாம் அறிகின்றோம்.\nபலத்த காற்றும் மழையும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் உங்களின் உதவிக்கரம் மிக அவசரமாக தேவைப்படுகின்றது. இந்த தருணத்தில் வர்த்தகப் பெருமக்களாகிய தங்களிடம் இருந்து பெறக்கூடிய உலர் உணவுப் பொருட்கள், உடுபுடவைகளை உடனடியாகச் சேகரித்து யாழ்ப்பாண அரசாங்க அதிபரூடாக தெற்கில் அவதியுறும் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க ஆவண செய்யப்பட்டுள்ளது.\nமேற்படி உலர் உணவுப்பொருட்கள், உடுபுடவைகள் வழங்க முடியாதவர்கள் அதற்கான நிதியுதவியினை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nநாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30-05-2017) தங்கள் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு இதற்காக அனுப்பி வைக்கப்படும் பாரவூர்திகளில் அரிசி, மா, சீனி, பால்மா, பிஸ்கட் வகைகள், தண்ணீர்ப் போத்தல்கள், தீப்பெட்டிகள், உடுபுடவைகள் போன்ற அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வழங்கி உதவவும்.\nஎனவே, வர்த்தகப் பெருமக்கள் உலர் உணவுப்பொருட்களை, உடுபுடவைகளை தங்களால் இயன்றளவு வழங்கி உதவுமாறு யாழ். வணிகர் கழகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78764/AFR-reports-that-Accenture-is-set-to-lay-off-25000-employees-worldwide", "date_download": "2020-10-28T15:45:20Z", "digest": "sha1:DDF5OID6TFZPJRJRLQAZKZ2QVNBNSOMJ", "length": 7815, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகளவில் 25 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அக்சென்ச்சர் ம��டிவு? | AFR reports that Accenture is set to lay off 25000 employees worldwide | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉலகளவில் 25 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அக்சென்ச்சர் முடிவு\nகொரோனாவினால் இந்த ஆண்டு முழுவதுமே உலகளவில் தொழிலாளர்களுக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது.\nநிதி சிக்கலை தவிர்ப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை குறைக்கும் திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில் உலகளவில் அரை மில்லியன் ஊழியர்களைக் கொண்ட தொழில்முறை சேவை நிறுவனமான அக்சென்ச்சர் பணிநீக்கம் நடவடிக்கையையே மேற்கொள்ள உள்ளதாக ஆஸ்திரேலிய பைனான்சியல் ரிப்போர்ட்ஸ் (ஏ.எஃப்.ஆர்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\n‘குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அக்சென்ச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஆகஸ்டின் மூன்றாம் வாரத்தில் அக்சென்ச்சர் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட் நடத்திய உள் பணியாளர் சந்திப்பை இந்த அறிக்கை மேற்கோள் காட்டி உள்ளது.\nஇந்தியாவில் மட்டுமே சுமார் 2 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள அக்சென்ச்சரில் பெருமளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.\nஇருப்பினும் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அக்சென்ச்சர் இதை மறுத்துள்ளது.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புதிய வீடியோ வெளியீடு\nஎன்95 மாஸ்க்குகள் கொரோனா பரவலை சிறப்பாக தடுக்கும் - இந்திய விஞ்ஞானிகள்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கண���னியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புதிய வீடியோ வெளியீடு\nஎன்95 மாஸ்க்குகள் கொரோனா பரவலை சிறப்பாக தடுக்கும் - இந்திய விஞ்ஞானிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2wheelstoday.com/12-things-to-know-before-purchasing-an-ebike-electric-bike", "date_download": "2020-10-28T13:50:40Z", "digest": "sha1:EFCOLOSNREHPO6OH7NVVHPBTLWHVUASS", "length": 2189, "nlines": 38, "source_domain": "2wheelstoday.com", "title": "12 things to know before purchasing an ebike | electric bike - 2 Wheels Today", "raw_content": "\nஉங்கள் முதல் மின்சார பைக்கை வாங்குவதற்கு முன் உங்களிடம் கேள்வி இருக்கிறதா \n🏍🏍 || உங்கள் முதல் மின்சார பைக்கை வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்களைப் பற்றி இந்த வீடியோவைப் பாருங்கள் || || 🏍🏍\n|| பொறியியல் கணக்கீடு மூலம் உங்கள் சொந்த மின்சார பைக்கை வீட்டிலேயே உருவாக்குங்கள் ||\nஉங்கள் மின்சார பைக்கிற்கான பி.எல்.டி.சி மோட்டார் கணக்கீடு\nஉங்களுக்கான மின்சார பைக்கிற்கான லித்தியம் அயன் பேட்டரி கணக்கீடு\nஇந்தியாவின் முதல் மின்சார பைக் ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6216&cat=8", "date_download": "2020-10-28T14:44:10Z", "digest": "sha1:RFEQ2J4DCCXSCCXBZUCDGGKIB2AH7HTZ", "length": 12015, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nகணிதம் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவில் புகழ்பெற்ற சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல் - 3 ஆண்டு படிப்பு\nபி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 3 ஆண்டு படிப்பு\nஎம்.எஸ்சி., - கணினி அறிவியல்\nஎம்.எஸ்சி., - தகவல் அறிவியல்\nபிஎச்.டி., - கணினி அறிவியல்\nதகுதி: படிப்பு நிலை மற்றும் பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.\nமாணவர் சேர்க்கை முறை: பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கீரினிங் டெஸ்ட் - ஜெஸ்ட் 2020 தேர்வு வாயிலாகவும், பிற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாகவும் நடைபெறுகிறது.\nநுழைவுத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, கொல்கத்தா, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உட்பட நாடு முழுவதிலும் 26 மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10\nநுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: மே 15\nதகவல் பலகை முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nஎனது அண்ணன் வங்கி கடன் பெற்று படித்து கொண்டு இருக்கிறான். அதே குடும்பத்தில், அப்பாவின் பிணையோடு நானும் கடன் பெற இயலுமா\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/176-news/articles/guest?start=35", "date_download": "2020-10-28T14:14:45Z", "digest": "sha1:HVV7FKX4ZTT2UDWM5CFSTLSY4YOOZZ7P", "length": 4332, "nlines": 123, "source_domain": "ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nJNU மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு: இந்திய தொழிலாளர்கள் சங்கம் (பிரித்தானியா)\t Hits: 2974\nநாங்கள் பெறும் கல்வியை அரசியல் மேம்படுத்துகிறது\t Hits: 2687\n' - மனம் திறக்கும் கன்ஹையா குமார்\t Hits: 2831\nவிடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை\nஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்\nநான் உமர் காலித், ஆனால்..... தீவிரவாதியில்லை\nகாந்தீயம் - டேவிட் ஜயா நினைவு பேருரை: முருகேசு பாக்கியநாதன் Hits: 2613\nஒரு விலையில் இரட்டைக் குடியுரிமை: பந்துல கொத்தலாவல\t Hits: 2594\nடேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம்: பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை\t Hits: 2556\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-hyderabad", "date_download": "2020-10-28T14:39:31Z", "digest": "sha1:QWEIZ5QRXAJTXK7GS6FEK7NAXPKYL2CK", "length": 21982, "nlines": 432, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி ஐதராபாத் விலை: டபிள்யூஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.11,49,017**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.13,04,281**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.04 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.10,00,618**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\non-road விலை in ஐதராபாத் : Rs.11,36,459**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.11,49,017**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.13,04,281**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.04 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.10,00,618**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\non-road விலை in ஐதராபாத் : Rs.11,36,459**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 8.60 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் உடன் விலை Rs. 10.99 லட்சம்.பயன்படுத்திய ஹோண்டா டபிள்யூஆர்-வி இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 8.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை ஐதராபாத் Rs. 7.33 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை ஐதராபாத் தொடங்கி Rs. 6.75 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக���ஸ் டீசல் Rs. 13.04 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.36 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.00 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.49 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nஐதராபாத் இல் வேணு இன் விலை\nஐதராபாத் இல் நிக்சன் இன் விலை\nஐதராபாத் இல் ஜாஸ் இன் விலை\nஐதராபாத் இல் க்ரிட்டா இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஐ.டி.ஏ உப்பல் ஐதராபாத் 500039\nஹோண்டா car dealers ஐதராபாத்\nSecond Hand ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்கள் in\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஐஎஸ் the டீசல் என்ஜின் அதன் ஹோண்டா wrv ஏ reliable ஒன் even மீது rough roads\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 10.00 - 13.04 லட்சம்\nநால்கோடா Rs. 10.00 - 13.04 லட்சம்\nவாரங்கல் Rs. 10.06 - 13.13 லட்சம்\nகரீம்நகர் Rs. 10.06 - 13.13 லட்சம்\nநிசாமாபாத் Rs. 10.00 - 13.04 லட்சம்\nகுல்பர்கா Rs. 10.35 - 13.66 லட்சம்\nகுர்னூல் Rs. 10.06 - 13.13 லட்சம்\nநானிடு Rs. 9.95 - 13.13 லட்சம்\nவிஜயவாடா Rs. 10.06 - 13.13 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/hyundai-santro-vs-maruti-suzuki-celerio-variants-comparison-22656.htm", "date_download": "2020-10-28T13:40:08Z", "digest": "sha1:2IIO3STYPX27V7OW36J3M3BT4QZQ5E5X", "length": 32597, "nlines": 258, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai Santro vs Maruti Suzuki Celerio: Variants Comparison | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்Hyundai Santro vs Maruti Suzuki Celerio: வகைகள் ஒப்பீடு\n3.89 லட்சம் முதல் ரூ. 5.45 லட்சம் வரை அறிமுகப���படுத்தப்படும் சன்ட்ரோவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாடல் செலீரியா மற்றும் மாருதி வேகன் ஆர் மற்றும் டாட்டா டியகோ மற்றும் டாட்சுன் கோ ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி அதன் போட்டி மீண்டும் தொடங்குகிறது. இந்த கட்டுரையில், செலீரியோவிற்கு எதிராக செலவழிக்கும் கட்டணங்களையும், இரண்டு ஹட்ச்பேக் வகைகளில் உங்கள் உழைப்பு சம்பாதிக்கும் பணத்தையும் உத்திரவாதம் செய்வதைப் பார்க்கிறோம்.\nஆனால் முதலில், இந்த இரண்டு சிறிய ஹட்ச்பேக்ஸின் இயந்திரங்களை ஒப்பிடுவோம்:\nசாண்ட்ரோ மற்றும் செலீரியோ ஒரே உயரம் மற்றும் அதே அளவு துவக்க இடத்தை வழங்குகின்றன, ஆனால் ஹூண்டாய் ஹட்ச் பரந்த அளவில் உள்ளது. இருப்பினும், மாருதி ஹேட்ச் நீண்டதாக உள்ளது, எனவே இது ஒரு நீண்ட சக்கரம் உள்ளது.\nமாருதி 1.0 லீட்டர் எஞ்சின் 3-சில் எஞ்சின் பயன்படுத்துகையில், முந்தைய சான்ட்ரோவின் 1.1-லிட்டர் 4-சில் எஞ்சினின் மறுபரிசீலனை செய்யப்பட்ட பதிப்புடன் ஹூண்டாய் வந்துள்ளது. சேர்டிரியுடன் ஒப்பிடும்போது செலீரியோ 1PS குறைவான சக்தி மற்றும் 9Nm குறைவான முறுக்கு மட்டுமே வழங்குகிறது. சாண்ட்ரோ மற்றும் செலீரியோ தொழிற்சாலை-பொருத்தப்பட்ட சி.என்.ஜி விருப்பத்துடன் அதேபோல் வந்து செல்கின்றன, மேலும் செலீரியோ மிகக் குறைவாகக் கூறப்பட்ட எரிபொருள் பொருளாதாரத்தை கொண்டுள்ளது.\nஹூண்டாய் சாண்டோ எரா மற்றும் மாருதி செலீரியா LXI\nரூ 3,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள்: டிரைவர் பக்க காற்றுப்புயல், கையேடு ஏர் கண்டிஷனிங், ஆற்றல் ஸ்டீரிங், கதவுகளில் பாட்டில் வைத்திருப்பவர்கள், பின்புற இருக்கை பெஞ்ச் மடிப்பு, உடல் நிறமுள்ள பம்பர்கள், சக்தி கடையின்\nசாலிரோ செலீரோவைப் பற்றி என்ன கூறுகிறார்: ஏபிஎஸ், ஈபிடி, டோகோமீட்டர், கியர் ஷிஃப்ட் காட்டி, 2.5-அங்குல பல தகவல் காட்சி, பின்புற ஏசி வென்ட், முன் மின் ஜன்னல்கள்\nசில்ரோவோவை விட செலரியோ என்ன வழங்குகிறது: எதுவுமில்லை\nதீர்ப்பு: சாண்ட்ரோ செலீரோவின் நுழைவு நிலை மாறுபாட்டின் மீது சற்று பிரீமியம் அளிக்கிறது, இது இந்த விலையில் சிறந்த தேர்வாகிறது. சாண்ட்ரோ கூட ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஈபிடிடி தரநிலையாக வழங்குகிறது, செலீரியோ போலல்லாமல்.\nஹூண்டாய் சாட்ரோரோ மாக்னா Vs. மாருதி செலரி VXI\nரூ 3,000 (சாண்ட்ரோ அ���ிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாதிரிகள் மீது): மத்திய பூட்டுதல், முன் மற்றும் பின்புற மின்சக்தி ஜன்னல்கள், குரோம் சரவுண்ட் முன் கிரில், நாள் இரவு IRVM, உடல் நிறமுள்ள கதவை கையாளுதல் மற்றும் ORVMs\nசாலெரோ செலீரியோவை வழங்குகிறது: ABS உடன் EBD, டோகோமீட்டர், கியர் ஷிப்ட் காட்டி, 2.5-அங்குல எம்ஐடி, பின்புற ஏசி செல்வழிகள், டிக்கெட் வைத்திருப்பவர்\nசெலீரோ சான்த்ரோவுக்கு என்ன வழங்குகிறது: பின்புற இருக்கை 60:40 பிளவு, 14-அங்குல சக்கரங்கள், இணை இயக்கி வேனிட்டி கண்ணாடி, முழு வீல் கவர்கள்\nதீர்ப்பு: ஹூண்டாய் சாண்ட்ரோ இங்கே ஓரளவு விலை உயர்ந்தது, ஆனால் மேலும் அம்சங்கள், குறிப்பாக ஏபிஎஸ் மற்றும் பின்புற ஏசி செல்வழிகள் ஆகியவற்றுடன் வருகிறது. செலீரியோ பாதுகாப்பு அம்சத்தை இழக்கின்ற நிலையில், சாண்ட்ரோ எடுக்கும் ஒன்றாகும்.\nஹூண்டாய் சாண்டோரோ ஸ்போர்ட்ஸ் vs. மாருதி செலரி ZXI\nரூ 19,000 (சாண்ட்ரோ அதிகம் செலவு)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாதிரிகள் மீது): மின்வழங்கல் சரிசெய்யக்கூடிய ORVM கள், முன் மற்றும் பின்புற பேச்சாளர்கள், ப்ளூடூத் மற்றும் USB இணைப்பு, ஸ்டீயரிங்-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள், குறிகாட்டிகள், முக்கியமற்ற நுழைவு, பின்புற தடையை, 14-அங்குல சக்கரங்கள், முழு சக்கர கவர்கள்\nஎன்ன சாண்ட்ரோ Celerio சலுகைகள் தீர்ந்தன: EBD, அண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் CarPlay மற்றும் MirrorLink இணைப்பு, ஹூண்டாய் தொலை ஆடியோ கட்டுப்பாட்டை இ-நீல பயன்பாட்டை, பின்புற ஏசி துவாரங்கள், ஏர் கண்டிஷனிங் சுற்றுச்சூழல் பூச்சு தொழில்நுட்பம், பின்புற பார்சல் தட்டுடன் 7 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பு ஏபிஎஸ் , கியர் ஷிஃப்ட் காட்டி\nசாலெரோ மீது செலீரோ வழங்குகிறது: பின்புற சாளரம் துடைப்பான் மற்றும் வாஷர், பின்புற இருக்கை 60:40 பிளவு, இணை இயக்கி வேனிட்டி கண்ணாடி, சாய்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி\nதீர்ப்பு: இந்த வழக்கில் சாண்ட்ரோ கணிசமாக மிகவும் விலை உயர்ந்தது ஆனால் அதிக பாதுகாப்பு மற்றும் வசதியையும் அதே போல் ஒரு தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பு வழங்குகிறது. செலீரியோ சாமானிய நுழைவு மற்றும் குறைந்த விலையில் ஒரு சாய்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி போன்ற சில எளிமையான அம்சங்களைப் பெறுகிறது, ஆனால் ABS இல் தவறவிடப்படுகின்றது. அந்த காரணத்திற்காக, சாண்ட்ரோ ஒருமுறை வ���ற்றி பெறுகிறார்.\nஹூண்டாய் சான்ட்ரோ ஆஸ்டா மாருதி செலீரோ ZXI (தெரிவு)\nமாருதி செலீரியா ZXI (விருப்பம்)\nரூ 17,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாறுபாடுகள்): முன்னணி மூடுபனி விளக்குகள், ஏபிஎஸ், பின்புற சாளர துடைப்பான் மற்றும் வாஷர், முன்னணி வீரர்களான முன்னணி வீரர், கோ-டிரைவர் வேனிட்டி கண்ணாடி, பயணிகள் ஏர்பேக்குகள்\nசியெர்டோ செலீரோவைப் பற்றி என்ன கூறுகிறது: ஏர் கண்டிஷனிங், சுற்றுச்சூழல் கட்டுபாட்டிற்கான சுற்றுச்சூழல் பூச்சு தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் மிரர் இணைப்பு இணைப்பு, ஹூண்டாய் ஐ-நீல பயன்பாட்டைக் கொண்ட 7-அங்குல தொடுதிரை இன்போடைன்மென்ட் சிஸ்டம், ரிமோட் ஆடியோ கட்டுப்பாடு, கியர் ஷிஃப்ட் காட்டி\nசில்ரோரோவைக் காட்டிலும் செலரியோ என்ன வழங்குகிறது: அலாய் சக்கரங்கள், உயர-அனுசரிப்பு இயக்கிகளின் இருக்கை, பின்புற இருக்கை 60:40 பிளவு, சாய்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி\nதீர்ப்பு: இந்த AMT இல்லாமல் செலீரோ மற்றும் சாண்ட்ரோ இரண்டின் முதல் வகைகள், மற்றும் ஹூண்டாய் ஹாட்ச்பேக் இங்கே அதிக விலை. கூடுதல் செலவு பின்புற AC வென்ட் அம்சம் மற்றும் நவீன இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம், மற்றும் செலீரியோ மட்டுமே டிரைட்-அனுசரிப்பு திசைமாற்றி மற்றும் உயரம் சரிசெய்தல் போன்ற வசதிகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த உயர்மட்ட வகைகள் இரண்டுமே அனுசரிப்பு தலைவலிக்கு ஆறுதலளிக்கின்றன. டிரைவ்-சென்ட்ரிக் வசதிக்காக, இது மாருதி செலீரியா வெற்றி பெற்றது. இருப்பினும், அதிக அம்சம் நிறைந்த அனுபவத்திற்காகவும், பின்னாளில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கும், சாண்ட்ரோ எங்களுடைய தேர்வாக இருக்கும்.\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா AMT Vs மாருதி செலீரோ VXI AMT (O)\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா AMT\nமாருதி செலீரோ VXI AMT (O)\nரூ 5,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளில்) : ஏபிஎஸ், டோகோமீட்டர், கியர் நிலை காட்டி\nசியோட்டோவை சேலரிரோ வழங்குகிறது: ஒருங்கிணைந்த ஒலி அமைப்பு, ப்ளூடூத் மற்றும் USB இணைப்பு, ஸ்டீயரிங்-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள், முன் ஸ்பீக்கர்கள், 2.5-அங்குல எம்ஐடி, டிக்கெட் வைத்திருப்பவர், பின்புற ஏசி செல்வழிகள், ஹ்யூண்டாய் ஐ-ப்ளூ பயன்பாடு,\nசாலெரோவைப் பொறுத்தவரை செலீரியோ: பயணிகள் காற்றுப்பாதை, ப���ன்புற இருக்கை 60:40 பிளவு, 14-அங்குல சக்கரங்கள், முன்னணி வீரர்கள், சீட்டு இயக்கி வேனிட்டி கண்ணாடி, முழு சக்கரக் கவர்கள்\nதீர்ப்பு: இந்த மாதிரியான செலீரியோ சாண்ட்ரோவை விட குறைவான விலையுயர்ந்தது, அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்கும். இந்த விலையில் ஹூண்டாய் மேலும் பொழுதுபோக்கு மற்றும் வசதியற்ற வசதிகளை வழங்கும் அதே வேளையில், மாருதியின் பாதுகாப்பு நன்மை சிறந்த தேர்வாகிறது.\nஹூண்டாய் சாண்டோரோ ஸ்போர்ட்ஸ் AMT Vs மாருதி செலீரியா ZXI (O) AMT\nரூ 6,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாதிரிகள் மீது): மின்வழங்கல் அனுசரிப்பு ORVM கள், முன் மற்றும் பின்புற பேச்சாளர்கள், ப்ளூடூத் மற்றும் யூ.எஸ்.பி இணைப்பு, ஸ்டீயரிங்-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள், குறிகாட்டிகள் கொண்ட ஓ.ஆர்.எம்.எம் க்கள், சாவியில்லா நுழைவு, பின்புற தடையை, 14-அங்குல சக்கரங்கள், முழு சக்கரம் கவர்கள்\nசேர்டிரியோவின் செலரிரோ : 7-அங்குல தொடுதிரை இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பேலி மற்றும் மிரர்லிங்கிங் இணைப்பு, ஹ்யூண்டாய் ஐ-நீல பயன்பாட்டை ரிமோட் ஆடியோ கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட், ஏர் கண்டிஷனிங், எக்ஸ்பிரஸ் பார்சல் ட்ரே\nசியேரோரோவைப் பொறுத்தவரை என்ன செலரியோ வழங்குகிறது: பின்புற சாளரம் துடைப்பான் மற்றும் வாஷர், பின்புற இருக்கை 60:40 பிளவு, இணை இயக்கி வேனிட்டி கண்ணாடியில், டில்ட்-அனுசரிப்பு ஸ்டீயரிங், பயணிகள் ஏர்பேக்குகள், முன் சீட் பெல்ட் ப்ரோட்டென்ஷனர்ஸ்\nதீர்ப்பு: இந்த வழக்கில் சாண்ட்ரோ ஓரளவுக்கு அதிக விலை உயர்ந்தது ஆனால் அது இந்த இருவருக்கும் இடையில் வெற்றியாளராக மாறும் வகையில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இயக்கி வசதிகளை வழங்கும் செலீரியா ஆகும்.\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா சிஎன்ஜி மாருதி செலீரோ VXI சிஎன்ஜிக்கு எதிராக\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா சிஎன்ஜி\nமாருதி செலரி VXI CNG\nரூ 7,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள்: டிரைவர் பக்க காற்றுப்புகும், கையேடு ஏர் கண்டிஷனிங், ஆற்றல் திசைமாற்றி, பின்புற இருக்கை பெஞ்ச் மடிப்பு, மின்வழங்கல், மத்திய பூட்டுதல், முன் மற்றும் பின்புற மின்சக்தி ஜன்னல்கள், குரோம் சரவுண்ட் முன் கிரில், நாள்-இரவு IRVM, உடல் நிற கதவை கைப்பிடிகள் மற்றும் ORVMs, உடல் -பெரிய பம்பர்கள்\nபொதுவான அம்சங்கள��: டிரைவர் பக்க காற்றுப்புகும், கையேடு ஏர் கண்டிஷனிங், ஆற்றல் திசைமாற்றி, பின்புற இருக்கை பெஞ்ச் மடிப்பு, மின்வழங்கல், மத்திய பூட்டுதல், முன் மற்றும் பின்புற மின்சக்தி ஜன்னல்கள், குரோம் சரவுண்ட் முன் கிரில், நாள்-இரவு IRVM, உடல் நிற கதவை கைப்பிடிகள் மற்றும் ORVMs, உடல் -பெரிய பம்பர்கள்\nசாலிரோ செலீரோவைப் பற்றி என்ன கூறுகிறார்: ஏபிஎஸ், ஈபிடி, டோகோமீட்டர், கியர் ஷிஃப்ட் காட்டி, 2.5-அங்குல எம்ஐடி, பின்புற ஏசி செல்வழிகள், பின்புற பார்சல் தட்டு, தீ அணைப்பான், டிக்கெட் வைத்திருப்பவர்\nசெலீரோ சான்த்ரோவுக்கு என்ன வழங்குகிறது: பின்புற இருக்கை 60:40 பிளவு, 14-அங்குல சக்கரங்கள், இணை இயக்கி வேனிட்டி கண்ணாடி, முழு வீல் கவர்கள்\nதீர்ப்பு: ஹூண்டாய் சாண்ட்ரோ இங்கே மீண்டும் அதிக விலையுள்ள கார், மற்றும் ஏபிஎஸ் மற்றும் பின்புற ஏசி செல்வழிகள் போன்ற அம்சங்களை வழங்குகிறது. செலீரியோ இன்னும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை வழங்கவில்லை எனில், சாண்ட்ரோ மீண்டும் வெற்றி பெற்றது, அதன் சமமான பெட்ரோல்-இயங்கும் விருப்பம் போல.\nமேலும் வாசிக்க: சன்ட்ரோ AMT\nWrite your Comment மீது ஹூண்டாய் சாண்ட்ரோ\n476 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n459 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவாகன் ஆர் போட்டியாக சாண்ட்ரோ\nகிராண்டு ஐ10 போட்டியாக சாண்ட்ரோ\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் சிஎன்ஜி\nரெனா���்ட் க்விட் 1.0 neotech அன்ட்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofilankai.lk/article.php?id=2007", "date_download": "2020-10-28T13:32:36Z", "digest": "sha1:ZUO6VAUXZYHJLRSPBATMJ2P6YUUGKXW4", "length": 3416, "nlines": 46, "source_domain": "voiceofilankai.lk", "title": "மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதருக்கு 108 அஷ்டோஸ்திர சங்காபிஷேகம் - voiceofilankai.lk", "raw_content": "\nமஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதருக்கு 108 அஷ்டோஸ்திர சங்காபிஷேகம்\nமஸ்கெலியா அருள்மிகு ஸ்ரீ சண்முகநாதருக்கு 108 அஷ;டோஸ்திர சங்காபிஷேகமானது இன்று 10ஆம் திகதி செவ்வாய் கிழமை மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.\nஇன்று காலை 8.30 மணிக்கு விசேட அபிஷேகமும் சண்முகநாதருக்கு 108 சங்காபிஷேகமும் இரவு 7.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 18 ம் படி பூஜையும் நடைபெற்று விநாயக பெருமான் வள்ளி தெய்வசேனா சமேதராய் ஸ்ரீ சண்முகநாதர் பெருமானும் ஸ்ரீ ஐயப்பன் பெருமானும் உள்வீதி வலம் வருதலும் சொர்க்கப்பனை கொளுத்துதலும் நடைபெற உள்ளது.\nமனுக்குலத்தின் ஜோதி மனுஜோதி ஆசிரமம்\nமடாதிபதியாக 2 வயது குழந்தை\nமஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதருக்கு 108 அஷ்டோஸ்திர சங்காபிஷேகம்\nவத்தளையில் பாவாவின் ஜனன தினம்\nமகரஜோதி மண்டல பூஜை பெருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-trivandrum-for-az203,developing-solutions-for-microsoft-azure/6", "date_download": "2020-10-28T15:22:04Z", "digest": "sha1:HJJJDXZHIBFJM26NFR42YTBH776FD2TW", "length": 7937, "nlines": 170, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Career opportunities for microsoft azure jobs – Salaries, Educational qualification, Current openings", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nஅனைத்து நல்வாழ்விற்காக வேலை தேடுபவர்கள் மற்றும் தனிப்பட்டோர் தங்கள் சொந்த திறமைக்கு இங்கே இடம் பெறலாம் மற்றும் நேரடியாக பணியமர்த்தப்படலாம்.\nMicrosoft Azure வேலைகள் உள்ள Trivandrum For Az203-Developing Solutions நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீட��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/10/tnpsc-current-affairs-digest-august.html", "date_download": "2020-10-28T14:23:20Z", "digest": "sha1:NXB2MF2RLOIGVPJAZDRUQYRZNL2E5NJA", "length": 3603, "nlines": 75, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Digest - August 2020 - Download PDF - GK Tamil.in -->", "raw_content": "\n2020 ஆகஸ்டு மாத நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு\nTNPSC மற்றும் அரசுத் தேர்வுகளுக்கு மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா-விடைகளுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.\nPDF தொகுப்புக்கு கீழுள்ள பொத்தானை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம்.\nகீழுள்ள பொத்தானை கிளிக் செய்து ரூபாய் 30-ஐ செலுத்தவும்.\nநீங்கள் பணம் செலுத்தியவுடன் ரசீது உங்கள் ஈமெயில் முகவரிக்கு வந்து சேரும்.\nமேலும் 6 மணிநேரத்திற்குள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு Current Affairs PDF அனுப்பி வைக்கப்படும்.\nமேலும் உங்கள் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும்.\nகுறிப்பு: பணம் செலுத்தும் போது 'சரியான இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பரை' குறிப்பிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Mumbai-jail-riots.html", "date_download": "2020-10-28T14:05:31Z", "digest": "sha1:NRCVLLEK7SETXGYHR4CUZAJOX66EJHQJ", "length": 13297, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மும்பை சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளி இந்திராணி உட்பட 200 பெண் கைதிகள் மீது வழக்கு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / மும்பை சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளி இந்திராணி உட்பட 200 பெண் கைதிகள் மீது வழக்கு.\nமும்பை சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளி இந்திராணி உட்பட 200 பெண் கைதிகள் மீது வழக்கு.\nமும்பை சிறையில் ஒரு பெண் கைதி உயிரிழந்ததையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக, இந்திராணி முகர்ஜி உட்பட 200 பெண் கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் குற்றவாளியான மஞ்சு கோவிந்த் ஷெட்டியை (45) பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அரசுக்கு சொந்தமான ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந் தார். இது தொடர்பாக 6 சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதனிடையே, மஞ்சுவின் மரணத்தைக் கண்டித்து சனிக் கிழமை காலையில் இந்திராணி உட்பட 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் கூரை மீது ஏறிய தாகவும் செய்தித்தாள்களைத் தீயிட்டு கொளுத்தியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் ஒரு பெண் சிறை அதிகாரி தாக்கியதாலேயே மஞ்சு உயிரிழந்தார் என்றும் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் கைதிகள் கோஷம் எழுப்பி உள்ளனர். ஆனால், சிறை விதிகளின்படி இதற்கு அனுமதி இல்லை.\nஇந்நிலையில், இந்திராணி உட்பட 200 பெண் கைதிகள் மீது நேற்று முன்தினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டது, சட்டவிரோதமாக கூடியது, அரசு அதிகாரியை தாக்கியது உள்ளிட்ட ஐபிசி-யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமும்பை அருகே உள்ள ராய்கட் மாவட்ட வனப்பகுதியில் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனா போராவின் எரிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அவரது தாய் இந்திராணி, இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் முன்னாள் டிரைவர் ஷ்யாம்வர் ராய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/cuddalur-court-murder.html", "date_download": "2020-10-28T13:37:08Z", "digest": "sha1:7HBZBQQWELO3ZB7CO6Z4F6TQQ4G7DMWQ", "length": 11143, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கடலூர் நீதிமன்ற வளாகத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / கடலூர் நீதிமன்ற வளாகத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு.\nகடலூர் நீதிமன்ற வளாகத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு.\nகடலூர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை, இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர���ச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும், நதியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியனைப் பிரிந்த நதியா, சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்ததாக பாண்டியன், நதியா மீது கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையொட்டி, நதியா, சுபாஸ் சந்திரபோஸ், அவரது தாய் ஆகியோர் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.\nஅப்போது அங்கு வந்த பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், நதியா மற்றும் சுபாஷ்சந்திரபோஸை வெட்டி விட்டு தப்பியோடினார். தடுக்க முயன்ற சுபாஷ்சந்திரபோஸின் தாயாருக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த மூவரையும் அருகிலிருந்தோர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பாண்டியனை தேடி வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகில���யே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/20--16560", "date_download": "2020-10-28T15:30:40Z", "digest": "sha1:RZ3TAIN7VDLDZR355AT4LEALM2WAOTKC", "length": 5941, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "டி20 உலகக்கோப்பையை நடத்துவது பற்றி ஐசிசி நாளை இறுதி முடிவு - போட்டி நடைபெறுமா இல்லை ஒத்திவைக்கப்படுமா?", "raw_content": "\nடி20 உலகக்கோப்பையை நடத்துவது பற்றி ஐசிசி நாளை இறுதி முடிவு - போட்டி நடைபெறுமா இல்லை ஒத்திவைக்கப்படுமா\nஇந்த ஆண்டு டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்தப் போட்டி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பலமுறை கலந்துரையாடல் நடத்தியும் இதற்கான இறுதி முடிவு எடுக்கவில்லை.\nஇந்தப் போட்டியை நடத்த சாத்தியமில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதற்கு முன்பு அறிவித்திரு��்தது.\nஇந்நிலையில் ஐசிசி உறுப்பினர்களின் கூட்டம் நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டி20 உலக கோப்பை போட்டி பற்றிய முக்கியமாக பேசப்பட உள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனால் இந்தப் போட்டி 2022ஆம் ஆண்டு தள்ளி வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.\nஒருவேளை உலக கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால் அந்த சமயத்தில் ஐபில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணத்தினால் ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ளதால் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த மிகவும் அதிக வாய்ப்பு உள்ளது.\nமேலும் உலக கோப்பையை பற்றி என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5124-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/content/?type=blog_entry&change_section=1", "date_download": "2020-10-28T15:07:37Z", "digest": "sha1:2HR7WG7DKXFQEUZUI3GEFLJOJ2SHPVXW", "length": 16326, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "நிலாமதி's Content - கருத்துக்களம்", "raw_content": "\nவாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க .இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.\nயாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் ,வேலை தேடி ,புறப்பட்டார் கள் ., கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட��டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது ,போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது. அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவளது படிப்பு செலவுக்கு உதவியது.\nசிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும், அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு ,பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி , விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில் ,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு ,முதலுதவி செய்தனர். இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும் ,சந்தேகம் இருப்பதாக கூ ட்டி சென்றவர்கள் விடவே இல்லை .\nகடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது ,நித்திலாவுக்கு ,ராகவன் ,பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா எப்ப வருவார் என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா என்கிறான். ஊர���ர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானாஎன்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா எங்கேயிருக்கிறான் , ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று.\nஎல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். .\nநகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு\nவேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன்\n,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு\nஎன்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன்\nஎண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்\nஎல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி .\nராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது.\nஅவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது\nவிழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .\nமீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் . ராகவனும் மீனுவும் அருகருகே\n,உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,\nமீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் \n.பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் \nஅந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ........நீண்ட அமைதிக்கு பின் .....தனது முறை பையன்\nஅமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்னாள்\nராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..\nதொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது\n...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....இவ்வளவு காலம் காத்து இருந்து\n, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்த���\n..\" என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் ....தன்னாலே இன்னொன்று\nகிடைத்துவிடும்.....கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே ........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே ......\nநிலாமதியின் பக்கம் உங்களை வரவேற்கிறது.என் கவிதைகள் கதைகள்.சோகங்கள் இன்பங்கள்.\nவேதனைகள் மொத்தத்தில் . என்னில் நான் கான்பவைகள் . விரும்பினால் ரசிக்கலாம்.வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-28T14:15:13Z", "digest": "sha1:FSLLJSS2H5XO34XD7TAE2R7UX4ZNYNKB", "length": 8824, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவாழ்க்கை வரலாறு Archives - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nTag Archives: வாழ்க்கை வரலாறு\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு-800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nதமிழீழ இனப்படுகொலை மகிழ்ச்சி தருவதாக சொன்ன முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று-‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறார் எனத் தகவல் . இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான ...\nமுன்னாள் முதல்வர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு; வெப் சீரியல்;ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகையாகவும் , தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கவுதம் மேனன் ‘கியூன்’என்ற பெயரில் வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார். அதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தெலுங்குப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சி ‘ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில் நடித்துள்ளார்��என்று கமெண்ட் அடித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ...\nகிரிக்கெட் வீரர் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\nதிரைப்படமாக வெளிவரஉள்ள சச்சினின் வாழ்க்கைவரலாறு படம் வெற்றியடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சினின் வாழ்க்கை ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவரப்போகிறது. இதன் ட்ரெய்லர் ...\nதெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது\nதெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக தெலுங்கு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி அறிவித்து உள்ளார். பிரபலமானவர்களின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்ட்டி பிக்சர்’ படமும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையை மையமாக வைத்து ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/talentil-plus-p37115142", "date_download": "2020-10-28T13:48:31Z", "digest": "sha1:45W23B3MNKCDGDKW3YBGNPXKMA6ELMQP", "length": 19595, "nlines": 310, "source_domain": "uat.myupchar.com", "title": "Talentil Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Talentil Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Talentil Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Talentil Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Talentil Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Talentil Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Talentil Plus-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Talentil Plus-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Talentil Plus-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Talentil Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Talentil Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Talentil Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Talentil Plus உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Talentil Plus உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Talentil Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Talentil Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Talentil Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTalentil Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Talentil Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-10-28T15:50:46Z", "digest": "sha1:E2GVTHPD3RDXAFJJXAM2JZHSSQ7ANCJL", "length": 15561, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "திமிங்கில வேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇடச்சு நாட்டினர் ஆர்க்டிக்குப் பகுதியில் திமிங்கில வேட்டையாடுவதைக் காட்டும் பதினெட்டாம் நூற்றாண்டுப் படம்\nதிமிங்கில வேட்டை என்பது அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் திமிங்கிலத்தின் பயன்படு பொருட்களான இறைச்சி, எண்ணெய், பிளப்பர் எனப்படும் அதன் தசை ஆகியவற்றுக்காக திமிங்கிலங்களை வேட்டையாடுதலைக் குறிக்கும். கி.மு. 3000-ஆம் ஆண்டு வாக்கிலிருந்தே திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுவதாக அறியப்படுகிறது.[1] எனினும் 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தான் தொழில்முறை திமிங்கில வேட்டை தொடங்கியது. 1930-களின் பிற்பகுதியில் ஆண்டிற்கு 50,000 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன. 1986-ஆம் ஆண்டு பன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டைக்குத் தடை விதித்தது.\nதிமிங்கில வேட்டை கடுமையான விவாதத்திற்குரியதாகவே உள்ளது. வணிக நோக்கிலான திமிங்கில வேட்டையை ஆதரிக்கும் நாடுகளான ஐசுலாந்து, நார்வே, சப்பான் முதலிய நாடுகள் சில குறிப்பிட்ட வகை திமிங்கிலங்களை வேட்டையாடுவதற்கான தடையை நீக்க வலியுறுத்தி வருகின்றன.[2]\n1.2 பன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம்\n2 நாடுகள் வாரியாக திமிங்கில வேட்டை\nமுற்காலத்தில் திமிங்கில வேட்டையானது கடற்கரையோரங்களில் மட்டுமே நடைபெற்றது. கொரியாவில் கிடைத்துள்ள பாறை எழுத்துக்கள் திமிங்கில வேட்டை 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்துள்ளதைக் காட்டுகின்றன. இதுவே திமிங்கில வேட்டை நடைபெற்றதற்கான மிகப்பழமையான சான்றாகும்.\nதற்காலத்தில் நார்வால், பெலூகா, மின்க்கே வகைத் திமிங்கிலங்களே அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன. மேலும் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டை பெரும்பாலும் திமிங்கில இறைச்சிக்காகவே நடைபெறுகிறது.\nபன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம்[தொகு]\nஇந்த ஆணையம் ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு திமிங்கிலங்களைப் பிடிக்கலாம் என்பதை முடிவு செய்வதற்காகத் தொடங்கப் பட்டது. இவ்வமைப்பு 13 பெரிய திமிங்கில வகைகளை வேட்டையாடுவதைக் கட்டுப் படுத்துகிறது. எனினும் சிறியவற்றைப் பிடிப்பது தொடர்பாக கருத்தொற்றுமை ஏதும் ஏற்படவில்லை. மேலும் உறுப்பனர் அல்லாத நாடுகளை இந்த ஆணையம் கட்டுப் படுத்தாது.\nநாடுகள் வாரியாக திமிங்கில வேட்டை[தொகு]\nகனடியர்கள் ஆண்டொன்றுக்கு 600 நார்வால�� வகை திமிங்கிலங்களையும் 300 முதல் 400 பெலூகா வகை திமிங்கிலங்களையும் வேட்டையாடுகின்றனர். திமிங்கில இறைச்சியை பாரம்பரியமாக உட்கொள்ளும் வட பகுதியில் இவ்விறைச்சி விற்கப் படுகிறது.\nடென்மார்க்கு இராச்சியத்தின் ஒரு பகுதியான பரோ தீவுகளில் நீள்துடுப்பு திமிங்கிலம் எனப்படும் ஒருவகை கடல் ஓங்கில் வேட்டையாடப் படுகிறது. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 800 திமிங்கிலங்கள் பிடிக்கப் படுகின்றன. திமிங்கில வேட்டை இத்தீவு மக்களின் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக இருப்பதால் திமிங்கில வேட்டை அங்கு ஆதரிக்கப் படுகிறது.\nஇன்னும் தொடர்ந்து திமிங்கில வேட்டையை தொழில் முறையில் நடத்தி வரும் நாடுகளில் ஐசுலாந்தும் ஒன்றாகும். ஒரு திமிங்கிலங்களைப் பிடித்து சப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது. மற்றொரு உள்நாட்டு விற்பனைக்காக திமிங்கிலங்களைப் பிடிக்கிறது.\n1991 முதல் பிலிப்பைன்சில் வேட்டை தடை செய்யப்பட்டது. இது ஓங்கில்களை மட்டுமே முதலில் குறிப்பிட்டாலும் 1997இல் திமிங்கிலங்களை வேட்டையாடுதலையும் தடை செய்தது.\nதிமிங்கிலங்களைப் பிடித்து வந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்காக திமிங்கில நோக்கல் சுற்றுலாவிற்காக ஊக்குவிக்கப் பட்டது.\nசப்பான் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டையை நிறுத்தி விட்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக மட்டும் பிடிப்பதாகக் கூறப்பட்டாலும் திமிங்கில வேட்டைக்கு எதிரான நாடுகள் இதனை ஏற்பதில்லை.\nஇரசியா ஆர்க்காக்களையும் ஓங்கில்களையும் பெருமளவு வேட்டையாடியுள்ளது. 1960களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரசியா 534,000 திமிங்கிலங்களை வேட்டையாடியது. இது 20 ஆம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் தொடர்பான பெருங்குற்றங்களுள் ஒன்றாகாக் கருதப் படுகிறது.\nஐக்கிய அமெரிக்காவில் பெலூகா திமிங்கிலங்கள் பரவலாக வேட்டையாடப் படுகின்றன. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 300 பெலூகாக்கள் வேட்டையாடப் படுகின்றன. மேலும் அலாஸ்காவில் வாழும் ஒன்பது சமூகக் குழுக்கள் ஆர்க்டிக்கு திமிங்கிலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலங்களை வேட்டையாடுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2018, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு ���ட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/sangathamizhan-movie-news/", "date_download": "2020-10-28T13:49:11Z", "digest": "sha1:V3WLWU2PGHOEHKFZEMRJYWQMWULXVJZH", "length": 3094, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "SANGATHAMIZHAN movie news | Tamilscreen", "raw_content": "\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜய் நடித்த பைரவா...\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா உட்பட 60க்கும்...\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-75-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2020-10-28T14:37:21Z", "digest": "sha1:WM5KRYGK5HU77SA35NTSHJGRHA5IS5U6", "length": 16598, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "பிரதமர் மோடி 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடுவார், ஏன் என்று தெரியும்", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nபிரான்சின் மதச்சார்பின்மை இஸ்லாத்திற்கு எதிராக ஏன் கருதப்படுகிறது\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nHome/Top News/பிரதமர் மோடி 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடுவார், ஏன் என்று தெரியும்\nபிரதமர் மோடி 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடுவார், ஏன் என்று தெரியும்\nDhanu 2 வாரங்கள் ago\nFAO இன் 75 வது ஆண்டு விழாவில் 75 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்\nஅங்கன்வாடி, கிருஷி விஜியன் கேந்திரங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள கரிம மற்றும் தோட்டக்கலை பிரச்சாரங்களுடன் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபடுவார்கள்\nநாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை முற்றிலுமாக அகற்றுவதற்கான உறுதிமொழியும் எடுக்கப்படும்.\nபிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை 75 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுவார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சிறப்பு நாணயம் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், சமீபத்தில் வளர்ந்த எட்டு பயிர்களில் 17 உயிர் சாகுபடி வகைகளும் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்படும். ரூ .75 சிறப்பு நாணயத்தை வெளியிடுவதன் மூலம் இந்தியாவுக்கும் உணவு மற்றும் வேளாண் அமைப்பிற்கும் இடையே ஒரு வலுவான உறவைக் குறிக்கும் திட்டம்.\nஇந்த திட்டத்தில் அரசாங்கத்தின் முக்கிய உந்துதல் விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் இருக்கும். இந்த நேரத்தில் நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான உறுதிமொழியும் எடுக்கப்படும். இந்த நிகழ்வு தொடர்பான அறிக்கையையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. பலவீனமான பிரிவினரையும் மக்களையும் நிதி ரீதியாகவும் ஊட்டச்சத்துடனும் பலப்படுத்தும் பயணம் ஒரு ச���றந்த பயணமாக உள்ளது என்று அது கூறியது.\nஇந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் கலந்து கொள்வார்கள். FAO இன் குறிக்கோள், மக்களுக்கு தரமான அளவில் நல்ல தரமான உணவை தவறாமல் உறுதி செய்வதேயாகும், இதனால் அவர்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். FAO இன் பணி ஊட்டச்சத்து அளவை உயர்த்துவது, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும். FAO உடன் இந்தியா ஒரு வரலாற்று உறவைக் கொண்டுள்ளது.\nடாக்டர் பினாய் ரஞ்சன் இயக்குநர் ஜெனரலாக இருந்தார்\nஇந்திய சிவில் சர்வீஸ் அதிகாரியான டாக்டர் பினாய் ரஞ்சன் சென் 1956 முதல் 1967 வரை உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) இயக்குநர் ஜெனரலாக இருந்தார் என்றும் PMO அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் பினாயின் ஆட்சிக் காலத்தில்தான் உலக உணவுத் திட்டம் அமைதிக்கான நோபல் பரிசு 2020 ஐ வென்றது. உலக அளவில் பசி மற்றும் உணவுப் பாதுகாப்பை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் இந்த திட்டத்திற்கு இந்த மரியாதை வழங்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.\nREAD கோவிட் -19 வெடிப்பு: குறைந்தது 20 இந்திய கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்கிறார்கள் - இந்திய செய்தி\nகார்கில் போருக்கு சில ஜெனரல்கள் காரணம் என்று ஷெரீப் கூறினார் | கார்கில் குறித்து நவாஸ் ஷெரீப்பின் பெரிய அறிக்கை, ‘படையினரிடம் ஆயுதங்கள் இல்லை, தளபதிகள் போருக்குத் தள்ளப்பட்டனர்’\nசந்தன் ராய் சன்யால் பகிர்ந்த புகைப்படத்தில் நடிகர் கல்லறையை ஒரு குப்பைத் தொட்டியுடன் ஒப்பிட்ட ஒரு ரசிகரிடம் இர்ஃபான் கான் மனைவி சுதாபா சிக்தர் மீண்டும் அடித்தார்\n35 ஆண்டுகளுக்குப் பிறகு, போபால் எரிவாயு கசிவு தோல்விகள் விசாக் – இந்தியா செய்திகளில் மீண்டும் தோன்றின\nகோவிட் இல்லாத பகுதிகளைத் திறப்பது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் – இந்திய செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘என்னைத் தேர��ந்தெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை’: வீரர் எம்.எஸ். தோனி உண்மையிலேயே ஆதரவளித்தார் – கிரிக்கெட்\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Southampton", "date_download": "2020-10-28T15:33:23Z", "digest": "sha1:KG2FZFIUEDGI5HOMVTYHHSZOPRME3ZF2", "length": 6820, "nlines": 99, "source_domain": "time.is", "title": "Southampton, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSouthampton, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 06:52 ↓ 16:47 (9ம 56நி) மேலதிக தகவல்\nSouthampton இன் நேரத்தை நிலையாக்கு\nSouthampton சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 56நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 50.90. தீர்க்கரேகை: -1.40\nSouthampton இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/malaysia/story20200102-38415.html", "date_download": "2020-10-28T14:03:35Z", "digest": "sha1:N57WNIEPMJSGMPTUCPJ7PIFNWIOCLGPW", "length": 14610, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மலேசிய கல்வி அமைச்சர் பதவி விலகினார், மலேசியா செய்திகள் - தமிழ் முரசு Malaysia News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமலேசிய கல்வி அமைச்சர் பதவி விலகினார்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கல்வி அமைச்சர் பதவி விலகினார்\nபல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்த டாக்டர் மஸ்லீ, 45, முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படம்: டாக்டர் மஸ்லீ மாலிக்கின் ஃபேஸ்புக் பக்கம்\nமலேசிய அமைச்சரவை சகாக்களை மாற்றி அமைக்கப்போவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது பல மாதங்களாகக் கூறிவந்த வேளையில், மலேசியாவின் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் இன்று (ஜனவரி 2) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.\nபல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்த டாக்டர் மஸ்லீ, 45, முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 20 மாதங்களுக்கு முன்பு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து பெரிதளவில் விமர்சி��்கப்பட்ட அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவரது தடுமாற்றங்கள் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியானதுடன் பல ‘மீம்’களுக்கும் வழிவகுத்தன. கடந்த ஆண்டு சுமார் 160,000 பேர் கையெழுத்திட்ட இணையப் புகார் மனு ஒன்று அவரை அந்தப் பதவியிலிருந்து மாற்றக் கோரியது.\nபிரதமர் மகாதீரின் அறிவுரைப்படி, கனத்த இதயத்துடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அவர் இன்று (ஜனவரி 2) செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். அப்போது, கல்வி அமைச்சராக தமது சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார்.\nபிரதமர் மகாதீரின் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியைச் சேர்ந்த டாக்டர் மஸ்லீ ஜோகூரின் சிம்பாங் ரெங்கம் பகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதிரு மஸ்லீக்கு பதில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்பவர் பற்றி முடிவெடுக்கப்பட்டபின் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மகாதீர் குறிப்பிட்டார்.\n#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity\nமலேசியா கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் பதவி ராஜினாமா\nமலேசியப் பிரதமரை பதவியிலிருந்து அகற்ற துடிக்கும் குழுவுக்கு மகாதீர் முழு ஆதரவு\nமுதலமைச்சர் பதவியிலிருந்து மகாதீர் மகன் விலகினார்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூரில் மரங்கள் நடும் திட்டம் மும்மடங்கு அதிகரிக்கப்படும்\nசமூகத்தில் ஒருவர் உட்பட மேலும் எழுவருக்கு கொரோனா கிருமித்தொற்று\nகூரைகளிலும் நீர்நிலைகளிலும் சூரிய சக்தித் தகடுகள்\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\nஇலக்கை அடைய பாதை வகுத்துள்ள பயிற்சித் திட்டம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\n��ுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-28T14:52:38Z", "digest": "sha1:VQ7YIPXCFHAYD2F2BSLKWXR32YH77SGW", "length": 9351, "nlines": 145, "source_domain": "makkalosai.com.my", "title": "முத்தங்கள் முடங்கிவிட்டன | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News முத்தங்கள் முடங்கிவிட்டன\nஎட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் என்ற கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகளை பொய்யாக்கி வருகிறது கொரோனா 19.\nமூன்றடுக்கு மூச்சுக்கவசம் இல்லாமல் நடமாட முடியாத நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்று பல தலைவர்கள் மனமுடைந்து கிடக்கின்றனர்.\nகடைக்கண் காட்டினாலும் காதலியைச் சந்திக்க முடியாமல் காதல் அவஸ்தைக்கு ஆளாக்கிவிட்டது கொரோனா 19.\nசீனாவில் இருந்த கொரோனா 19 சிங்கப்பூருக்கும் மலேசியாவுகும் வர விசா அனுமதிக்கப்படவில்லை என்கிறார்கள். இருந்து ஏன் வந்தாய் என்கிறவர்களாய் காளையர்கள் கதறுகின்றனர்.\nநீதான் என் மூச்சு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா சொல்லாதே யாரும் கேட்டால் என்றுதான் பதில்வரும்.\nமுத்தத்திற்கு மொத்தமாய் தடைவிதித்ததுபோல் ஆகிவிட்டது என்ற கவலையில் இருப்போர்க்கு விரோதியாய் மாறியிருக்கிறது கொரோனா 19 கட்டுப்பாடு அவசியம் என்பதை கொரோனா 19 உணர்த்தியிருக்கிறது. தட்டுப்பாடு வரும் என்பதற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nபலர் பிரிந்து வந்து வேலையில் இருந்திருப்பார்கள். விடுமுறை கிடைக்கவில்லை என்று இனி சொல்வதற்கில்லை. ஊர் சுற்றாமல் வந்து சேருங்கள் என்ற கட்டளைகளை முகநூல்கள் எரிச்சலுடன் பதிவு செய்துகோண்டே இருக்கின்றன.\nபோய்ச்சேரும்வரை கைப்பேசிக்கு வேலை அதிகம்.அதற்கு சுடேறிவிட்டது.\nசராசரி உடலின் வெப்பநிலை 37 பாகைதான். கைப்பேசியின் வெப்பம் அதிகமாகிவிடுவதால் அதற்கும் கொரோனா இருக்குமோ அப்படியிருக்க வாய்ப்பில்லை இருதரப்பின் பேச்சயைும் ஒன்றாக இணைக்கும்போது வெப்பம் அதிகமாகத்தானே இருக்கும். இரண்டையும் சேர்த்து 74 பாகையாக இருந்தாலும் கொரோனா 19 பாதிப்பு இருக்காது.\nஇரண்டு வாரத்தில் வீட்டோடு இருக்க வேண்டும் என்பதால் கட்டிப் போட்டதுபோல் இருக்கவேண்டும். அரசு ஆணையை கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் கட்டளை. அதை கடைப்பிடிப்போம் என்ற பதிலைத்தான் கைப்பேசி அனுப்புகிறது.\nகொரோனாவிலும் கண்ணியம் காப்போம் என்ற பதிலோடு கைப்பேசி ஓய்வெடுத்துகொள்கிறது. மின்கலம் சக்தியிழந்துவிடுவதால்.\nபலர் முகக்கவசம் அணிய மறுக்கின்றனர்\nஇன்று 1,240 பேருக்கு கோவிட் : எழுவர் மரணம்\nபுலனம் வழியான செய்தி பொய்யானது: டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் மறுப்பு\nஆன்லைனில் பாடம் நடத்திய சூரி\nவாயில் காயமடைந்து யானை பரிதாபமாக உயிரிழந்தது\nமாட் ரெம்பிட் மோட்டார் பந்தயம் – இளம் வயதினர் மூவர் கைது\n 20 சதவீத ஊழியர்களை அதிரடியாக நீக்குகிறது WeWorks India\nவீடு புகுந்து கொள்ளையிட்ட ஆடவர் கைது\nOTT தளங்களுக்கு கோடியில் படம் விற்கப்பட்டாலும்..\nபலர் முகக்கவசம் அணிய மறுக்கின்றனர்\nஇன்று 1,240 பேருக்கு கோவிட் : எழுவர் மரணம்\nபுலனம் வழியான செய்தி பொய்யானது: டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் மறுப்பு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று 869 பேருக்கு கோவிட் தொற்று – 4 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2553258", "date_download": "2020-10-28T14:57:41Z", "digest": "sha1:53XCYT3BVVQQZDQIYXHX3JFM42XAPMEA", "length": 3410, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:39, 15 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n09:25, 25 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n14:39, 15 சூலை 2018 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கடற்கரை''' ({{audio|Ta-கடற்கரை.ogg|ஒலிப்பு}}) என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.\nமேலும் கடல் பொதுவாக‌ கடலோர (coastal areas) பகுதியில் அமைந்திருக்கும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:57:01Z", "digest": "sha1:EHEMDPTJPM6SEPKLJF3TYN3CLNOXMGYJ", "length": 6459, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் வளர்த்த பிற மொழியினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழ் வளர்த்த பிற மொழியினர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► யப்பானியத் தமிழறிஞர்கள்‎ (4 பக்.)\n\"தமிழ் வளர்த்த பிற மொழியினர்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nசார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்\nமேலை நாட்டுக் கிறித்தவ தமிழ்த் தொண்டர் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2015, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota-yaris.html", "date_download": "2020-10-28T13:45:54Z", "digest": "sha1:QKLXTS5NOV4KEZD6O4YR5KGLJC5CJ3HM", "length": 12889, "nlines": 292, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா யாரீஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டொயோட்டா யாரீஸ் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா யாரீஸ்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா யாரீஸ்faqs\nடொயோட்டா யாரீஸ் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n107 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா யாரீஸ் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of டொயோட்டா யாரீஸ்\nயாரீஸ் ஜெ சிவிடிCurrently Viewing\nயாரீஸ் ஜி சிவிடிCurrently Viewing\nயாரீஸ் விஎக்ஸ் சிவிடிCurrently Viewing\nஎல்லா யாரீஸ் வகைகள் ஐயும் காண்க\nயாரீஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக யாரீஸ்\nNew Rapid வழக்கமான சந்தேகங்கள்\nநியூ ரேபிட் போட்டியாக யாரீஸ்\nElite i20 வழக்கமான சந்தேகங்கள்\nஎலைட் ஐ20 போட்டியாக யாரீஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact சேடன்- கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/23/", "date_download": "2020-10-28T15:08:51Z", "digest": "sha1:Q64SXPZGMHE7YZ5KU3AAUFE43AXFPBZP", "length": 12338, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2017 November 23 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிற��கதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,286 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nஒரு பக்க நியாயம் – ஹிஜாப்\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80?page=1", "date_download": "2020-10-28T15:41:36Z", "digest": "sha1:IHAM4AY25HRR5WEP6SXJYYDDCJRIRZYD", "length": 4522, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காட்டுத்தீ", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாட்டுத்தீ அணைக்கும் பணி: வீரர்...\nவெப்பக் காற்று.. கடும் புகை..: க...\nகாட்டுத்தீ கொடூரம்: சாம்பலாகும் ...\nஆர்க்டிக் காட்டுத்தீ - சென்ற ஆண்...\nகலிபோர்னியா காட்டுத்தீ: ஒரு வாரத...\nதேனி மாவட்டம் போடி அருகே 2வது ந...\nதேனி வனப்பகுதியில் காட்டுத்தீ - ...\n‘காட்டுத்தீ போல் கொரோனா பரவுகிறத...\nகாட்டுத்தீயை தடுத்து வனத்தை காக்...\nகோடைக்கு முன்னரே மேற்குத் தொடர்ச...\n‘பரிசாக கிடைத்த ரூ.3 கோடி’ - காட...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=222", "date_download": "2020-10-28T15:15:20Z", "digest": "sha1:36IZCC6DOPWWSEAUBVPLKUD5SKJK6IFC", "length": 6577, "nlines": 26, "source_domain": "indian7.in", "title": "கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக்காவல்", "raw_content": "\nகேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக்காவல்\nகேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதங்கக் கடத்தலில் ரமீசுடன் தொடர்புடைய 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nதங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் சிவசங்கரன் உள்ளார்.\nஇந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ச��்தீப் நாயர் ஆகியோரில் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில் கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷூக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/oct/07/vijaykanth-admitted-to-hospital-again-3479940.html", "date_download": "2020-10-28T15:29:35Z", "digest": "sha1:VHMUO5GWMB7BK2XEGL7U3EFJA2WEF76Z", "length": 8720, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nவிஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் இருந்த வந்த தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nதே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து அண்மையில் வீடு திரும்பினா்.\nவீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்த்துக்கு, செவ்வாய்க்கிழமை மாலை, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, உடனடியாக அவா் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/09095815/1250105/jambukeswarar-temple-thiruvanaikaval-aani-thirumanjanam.vpf", "date_download": "2020-10-28T15:29:18Z", "digest": "sha1:WBVQEIYQ4CVU2YKIVU6I6XNRQAZ7JQGN", "length": 15927, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் || jambukeswarar temple thiruvanaikaval aani thirumanjanam", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருமஞ்சனத்தையொட்டி காவிரி ஆ���்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்த காட்சி.\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணியளவில் கோவிலில் இருந்து அர்ச்சகர்கள் காவிரி கரைக்கு சென்று வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து, அதை கோவில் யானை அகிலா மீது வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அந்த புனிதநீரால் ஜம்புகேசுவரர், அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடராஜர் உள்வீதிகளில் உலா வருகிறார். அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஇதுபோல் ஆனி திருமஞ்சனத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை மண்டபத்தில் நேற்று இரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்ததும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று காலை சாமி புறப்பாடு நடைபெற உள்ளது.\nஇதுபோல், தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்த��யாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/10084317/1265334/PM-Modi-and-Xi-Jinping-Meet-ships-for-protection-at.vpf", "date_download": "2020-10-28T15:24:40Z", "digest": "sha1:NMCQRR5IFU7WUYZKTZM4543AUJE2YZ7I", "length": 16741, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி-ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரம் கடலில் பாதுகாப்புக்காக கப்பல்கள் || PM Modi and Xi Jinping Meet ships for protection at Mamallapuram sea", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடி-ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரம் கடலில் பாதுகாப்புக்காக கப்பல்கள்\nபதிவு: அக்டோபர் 10, 2019 08:43 IST\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச உள்ளதை அடுத்து, மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்பு படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.\nமாமல்லபுரம் அருகே கடலில் கடலோர பாதுகாப்பு படை கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது\nமா���ல்லபுரம் அருகே கடலில் கடலோர பாதுகாப்பு படை கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச உள்ளதை அடுத்து, மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்பு படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.\nசுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் மர்மநபர்கள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் 2 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 3 கப்பல்கள் மாமல்லபுரம் வந்துள்ளன. இவை கடற்கரை கோவிலுக்கு கிழக்கே ஒரு கி.மீ. கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.\nமேலும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஓய்வு எடுக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், சந்தித்து பேசும் அறைகள், கலைநிகழ்ச்சி நடைபெறும் மேடைகள் நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் யாரும் நுழையாத வண்ணம் கடற்கரை முழுவதும் சவுக்கு கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையே ஐந்துரதம் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மாமல்லபுரத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். புராதன சின்னங்களை கண்டுகளிக்க தடை விதித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் மாமல்லபுரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.\nமேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. பின்னர் அபராதம் வசூலிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் மோடி-ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக தேச ஒற்றுமை பேரணி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. ஆயிரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.\nபேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மோடி, ஜின்பிங் படம் தாங்கிய பதாகைகளையும், இரு நாட்டு கொடிகளையும் கையில் ஏந்திச்சென்றனர்.\nIndia China Negotiated | PM Modi | China president Xi Jinping | இந்தியா சீனா பேச்சுவார்த்தை | பிரதமர் மோடி | சீன அதிபர் ஜி ஜின்பிங்\nஆர்சிபி-க்கு எதிராக மும்���ை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநங்கவள்ளி அருகே பெண் தற்கொலை\nஜலகண்டாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு\nசென்னையில் 688 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதஞ்சை அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது\nவடகிழக்கு பருவமழை எதிரொலி: அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/24668", "date_download": "2020-10-28T14:56:30Z", "digest": "sha1:QBHXXXOFDS73RSJIRG35T43BZAJPVYMP", "length": 7029, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "மது போதையில் வாகனம் ஓட்டிய பெண் கைது – | News Vanni", "raw_content": "\nமது போதையில் வாகனம் ஓட்டிய பெண் கைது\nமது போதையில் வாகனம் ஓட்டிய பெண் கைது\nமதுபானம் அருந்தி விட்டு வான் ஒன்றை ஓட்டிச் சென்ற, சாரதி பயிற்சி நிலையத்தின் பெண் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண்ணை பிலியந்தலை – போக்குந்தர சந்திப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nவீதியில் குறுக்காக வாகனத்தை நிறுத்தியிருந்தால் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அந்த பெண்ணைப் பரிசோதித்த போது அவர் மதுபானம் அருந்தி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் பிலியந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட பரிசோதனையில் பெண் மது அருந்தி இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n34 வயதான சந்தேகநபரான இந்தப் பெண் வேறு ஒருவருடன் விருந்து ஒன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணிய��ச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/blog-post_15.html", "date_download": "2020-10-28T13:35:05Z", "digest": "sha1:I4XZL4JO54OKIZQ52GKR4ZVPX64TME2W", "length": 9651, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "எஸ்.எம்.ஜி. காலம் ஆனார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , கட்டுரை , நினைவு » எஸ்.எம்.ஜி. காலம் ஆனார்\nஇலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்றையத்தினம் (15.11.2017) காலை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.\n1930ஆம் ஆண்டு ஒக்ரோபர் 03ஆம் திகதி பிறந்தார் எஸ்எம்ஜி. தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார்.\n1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அதில் பணியாற்றினார்.\nபின்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான \" தினக்கதிர் \" நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.\nயாழ்ப்பாணத்தில் வெளிவந்த \" ஈழமுரசு \"பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரின் அந்த அந்த கொடுங்ககதையை பின்னர் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்கிற பேரில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார் எஸ்.எம்.ஜி அவர்கள். அக் கட்டுரை \"ஜுனியர் விகடன் \" இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.\nஅவர் எழுதிய “ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” என்கிற நூல் 2008இல் வெளிவந்தது. வை.கோ. அவர்கள் அதற்கு அணிந்துரை எழுதியிருந்தார். அப்போதே அவர் மிகவும் தளர்ந்தே இருந்தார். எஸ்.எம்.ஜி அவர்கள் அந்த நூலில் எழுதிய முன்னுரையின் இறுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“மிக வேகமாக எழுதிய கைகள் இனிமேலும் ஒருவரிக் கூட எழுத\nமுடியாது என உடல்நிலை மோசமாகிய போது ஒரு இளம் கவிஞர் என்னுடன் தங்கி கடைசி முப்பது பக்கங்கள் நான் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது.\nஎழுதப்படவேண்டும் என நான் எண்ணியிருந்த சில முக்கியமான சம்பவங்கள் எழுத முடியாமல் போய்விட்டன. எத்தனை நாள் அகதி வாழ்க்கையில் தவிப்பது தள்ளாத வயதில் உடல் நிலை தளர்வுற்ற போது என் தாய் மண்ணில் கால் பதிப்பது போல் இனிமையானது வேறொன்றுமில்லை என்ற உணர்வுடன் புறப்படுகிறேன்.”\nஆம் அவர் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடி காரணமாக தமிழகத்தில் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். யுத்தத்தின் பின் அவரின் ஆசைப்படி நாடு திரும்பிய போது அவர் எழுதும் இயலுமையுடன் இருக்கவில்லை.\nஅவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் 2004ஆம் ஆண்டு ஜூன் 04ஆம் நாள் விருது வழங்கி கௌரவமளிக்கப்பட்டார்.\nஇலங்கை தமிழ் பத்திரிகை உலகில் எஸ்.எம்.ஜி அவர்கள் துணிச்சளும், ஆணித்தரமும் மிக்க கட்டுரைகளையும், ஆசிரியர் தலையங்கங்களையும் எழுதி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.\nமட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கு வீதியிலுள்ள அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.\nLabels: அறிவித்தல், கட்டுரை, நினைவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/18/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2020-10-28T15:23:49Z", "digest": "sha1:CDPQ5MIVQRRW4JUCUBHXRZCJ6NH622NL", "length": 35041, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா?! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும��� பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nசமீபத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகள் புற்றுநோய் மற்றும் வேறு சில உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேம்போக்காக பார்த்தால் இது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த நடவடிக்கையால் மக்கள் பயனடைகிறார்களா என்பது சந்தேகமே. ‘விலையைக் குறைத்தால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட\nமருந்து நிறுவனங்களை கண்காணிப்பதும் அரசின் பொறுப்பு’ என்ற மருத்துவர் புகழேந்தி இந்த விஷயத்தில் அரசின் கவனத்திற்கு சில கோரிக்கைகளை வைக்கிறார்.\nநம் நாட்டில் National Pharmaceutical Pricing Authority (NPPA) என்ற அமைப்புதான் ஒரு மருந்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவருவதும் NPPA-தான். ஆனால், விலை குறைக்கப்பட்ட மருந்துகள் சாமான்ய மக்களை சென்றடைகிறதா என்பதுதான் கேள்வி குறிப்பிட்ட அந்த மருந்தை தயாரிக்கும் உரிமை பெற்ற அந்த நிறுவனம், அரசு விலையைக் குறைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்து உற்பத்தியை குறைத்துவிடுகிறது அல்லது அடியோடு உற்பத்தியை நிறுத்திவிடுகிறது. இதன் காரணமாக சந்தையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே அந்த மருந்துகள் கிடைக்கும்.\nபொதுவாகவே மருந்து நிறுவனங்கள் அத்தியாவசிய மருந்துகளை மொத்த வியாபாரிகளுக்கு (Wholesale Traders) விற்பனை செய்யலாமல், நேரிடையாக சில்லரை வியாபாரிகளுக்கு கொடுத்து விடுவதால் மக்களைச் சென்றடையும்போது பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.\nஉதாரணத்திற்கு, Benzathine Penicilline ஊசிமருந்தை இதய வால்வுகளை பாதிக்கும் நோயான Rheumatic Heart Disease நோயாளிகளுக்கு அவர்களது குழந்தை பருவம் தொடங்கி 20 வயது வரை 20 நாட்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். யானைக்கால் நோய்க்கும் இது முக்கியமான மருந்து.\nஇந்த மருந்தை NPPA விலைக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த மருந்தை சில மருந்து நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கிறது. இவை உற்பத்தியை குறைத்து விடுகின்றன அல்லது மொத்த விற்பனைக்கு கொடுக்காமல், நேரடியாக சில்லரை விற்பனைக்கு விற்றுவிடுகின்றன. அதுவும் 8 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. மொத்த விற்பனையில் இந்த மருந்து 10 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், தயாரிப்பு விலை ரூ.8-தான் இருக்கும் ஆனால், சில்லரை விற்பனை மருந்து கடைகளில் ரூ.160 வரையிலும் விற்கிறார்கள்.\nஅப்படியென்றால், மக்களுக்கு கிடைக்கும்போது அதே மருந்தின் விலை பலமடங்கு அதிகமாகிறது மொத்த வியாபாரிகளிடம் இப்படி செயற்கையான மருந்துத் தட்டுப்பாட்டை மருந்து நிறுவனங்கள் உருவாக்குகின்றன. மருந்து கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நேரத்தில் வேறொரு மருந்து நிறுவனங்கள் அதே மருந்தை தயாரித்து பலமடங்கு அதிகமான விலைக்கு விற்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு மொத்த மருந்து வியாபாரிகள் சொல்லும் காரணம் எங்களுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக லாபம் கிடைக்குமிடத்தில் நாங்கள் எப்படி இந்த மருந்தை விற்பனை செய்ய முடியும் என்று நேரிடையாகவே என்னிடம் கேட்கிறார்கள்.\nஇந்த நிலையில், விலைநிர்ணயம் செய்யும் அதிகாரம் கொண்ட NPPA- ஏன் அந்த மருந்து சந்தையில் கிடைக்கிறதா மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறதா மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறதா உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்கள் அந்த மருந்தை உற்பத்தி செய்கிறார்களா உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்கள் அந்த மருந்தை உற்பத்தி செய்கிறார்களா என்பன போன்ற பின்தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பன போன்ற பின்தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை இதை சட்டமாகவே நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால், நம் நாட்டில், விலை குறைத்துவிட்டோம் என்ற அறிவிப்போடு சரி; தொடர் விளைவுகளையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. சமீபத்தில், அரசு வெளியிட்ட புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அறிவிப்பின் நிலையும் இதேகதிதான்.\nபுற்றுநோய் மருந்துகளும் மொத்த விற்பனையில் விற்கப்படுவதில்லை. அரசின் விலைகுறைப்பு நடவடிக்கை சாமான்ய மக்களை சென்றடைவதில்லை.\nஉலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ‘உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் நிலையான சுகாதார பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். மேலும் 9.5 கோடிக்கும் அதிகமானவர்கள் மருத்துவ செலவுகள் காரணமாக பொருளாதார சிக்கலில் வாடுகிறார்கள். கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தங்கள் வீட்டு வரவு செலவுத் திட்டத்தை அதிகபட்சமாக மருந்துகளில் பயன்படுத்துகின்றனர். இந்தியாவும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய மருந்து சந்தையில் ஜெனரிக் மருந்துகளே ஏராளமாக விற்கப்படுகின்றன.\nஇந்திய மருந்து சந்தையில் பரவலாக உபயோகப்படுத்தும் வார்த்தைகள் Generic medicines மற்றும் Branded medicines. இதன் வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட ஒரு மருந்தின் காப்புரிமை பெற்ற மருந்து நிறுவனங்கள், அதைப் பயன்படுத்தி 20 ஆண்டுகள் வரை அந்த மருந்தை தயாரிக்கின்றன. இவை தயாரிக்கும் மருந்திற்கு Branded Medicine என்ற பெயரில் விற்கப்படுகிறது. அதே மருந்தை தயாரிக்க நினைக்கும் மருந்து நிறுவனங்கள், காப்புரிமை பெற்ற மருந்து நிறுவனங்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பு செயல்முறையிலும், பேக்கிங்கிலும் சின்னச் சின்ன மாறுதல்களை மட்டும் புகுத்தி Generic medicine என்ற பெயரில் உற்பத்தி செய்யலாம்.\nஇதற்கு ராயல்டி கொடுக்கத் தேவையில்லை என்பதால் Branded medicine விலையைக் காட்டிலும் மிகக்குறைந்த விலையில் அதே மருந்தை விற்க முடியும். ஆனால், இந்திய மருத்துவச் சந்தையில், பங்குதாரர்கள், பரிந்துரைப்பவர்கள், மருந்து வர்த்தக முகவர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் என அத்தனை பேரும் ஜெனரிக் மருந்துகளைப் பற்றி குழப்பம் மற்றும் தவறான தகவல்களை நோயாளிகளிடையே துரிதமாக பரப்புகின்றனர். 2012 அக்டோபரில், இந்திய அரசு மருந்துகளை அவற்றின் பிராண்ட் பெயர்களுக்கு பதிலாக ஜெனரிக் பெயரில் விற்கப்படவேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இது இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யும் சமூகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஇந்தியாவில் மருந்து வர்த்தக முகவர்கள் மற்றும் மருந்து தயாரிப்பாளர்கள் புரோமோஷன் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிராண்டட் மருந்துகள், பிராண்ட் செய்யப்படாத ஜெனரிக்ஸ் மருந்துகளை விட உயர்ந்ததாக சித்தரிக்கிறார்கள். மேலும், இந்தியாவில் மருந்து தயாரிப்பாளர்கள் ஒரே மூலக்கூறை பல பிராண்ட் பெயர்களில் வெவ்வேறு விலையில் விற்பனை செய்கிறார்கள். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை நம்பகத்தன்மை வாய்ந்ததாக பரிந்துரைப்பதன் மூலம் மருத்துவ வல்லுநர்கள் இந்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளனர்.\nவேதியியலாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் ��வ்வாறு ஊக்குவிக்கிறார்கள் மற்றும் சந்தைப்படுத்துகிறார்கள் என்று விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தால் மருந்து நிறுவனங்கள் லாபத்தை தக்க வைத்துக்கொள்ள முடிகிறதே தவிர, சாமான்ய மக்களுக்கு சலுகை விலையில் மருந்தை வாங்க உதவுவதாக இல்லை. சமீபத்திய ஆய்வில், பல பிராண்டட் மருந்துகளுக்கான இந்தியாவின் வர்த்தக விலை 200% முதல் 2000% வரை இருப்பதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் சுய மருந்துகள் எடுத்துக் கொள்வதும் நோயாளிகள் மருந்துக் கடைகளில் கேட்டு தாங்களாகவே ஏதோ ஒரு மருந்தை சாப்பிடும் வழக்கமும் நாட்டில் பரவலாகியுள்ளது.\nசாதாரணமான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், இருமல் மருந்துகள் மற்றும் அலர்ஜி மாத்திரைகளின் லாபத்தைப்பற்றி அறியாததால் இந்திய நோயாளிகள் உள்ளூர் மருந்துக்கடைகளில் அதிக விலைக்கு வாங்கி ஏமாறுகிறார்கள். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், விலையில்லா அரிசி, விலையில்லா மடிக்கணினி என தேவையற்றவற்றை கொடுப்பதற்கு பதில், அரசு உயிர்காக்கும் மருந்துகளையும் வறுமைகோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு கொடுக்கலாம்.\nகுறைந்தபட்சம் இவர்கள் நிர்ணயிக்கும் விலையில் மருந்துகள் சாமானியர்களைச் சென்று அடைகிறதா என்பதை கண்காணிக்கலாம். மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகள் அதிகம் உற்பத்தி செய்ய அரசுக்கு வலியுறுத்தலாம். எதிர்கட்சிகளும் வறுமையில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்சம் சுகாதார உரிமையையாவது பெற்றுத்தர குரல் கொடுக்கலாம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyan-emotional-note-on-singer-sp-balasubrahmanyam-death.html", "date_download": "2020-10-28T13:58:45Z", "digest": "sha1:EETWY7I3WW6QDXYJBDESOX6JZCOKNBLQ", "length": 11821, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan emotional note on singer sp balasubrahmanyam death", "raw_content": "\nSPB மறைவு குறித்து சிவகார்த்திகேயனின் எமோஷனல் பதிவு \nSPB மறைவு குறித்து சிவகார்த்திகேயனின் எமோஷனல் பதிவு \nஇந்தியாவின் முன்னணி பாடகர்களில் மிகப்பெரும் ஜாம்பவானாக , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளளாக இருந்து வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தனது காந்தக்குரலால் பல இதயங்களை மயக்கும் மகிமை கொண்டவர்.15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஎம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா போன்றவர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத்,இமான் என்று தற்போதைய ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.\nஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி.பி,சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் நேற்று திடிரென்று இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.\nஇந்நிலையில் இன்று மதியம் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு பல ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.பி.பி யின் இரங்கல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது : இன்று கால�� கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் என்று மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டார் சிவகார்த்திகேயன்.\nஇன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் 🙏🙏 #RIPSPBSir pic.twitter.com/FZuDkKzuLo\nபாடகர் எஸ்.பி.பி மறைவு...STR இரங்கல் \nஎஸ்.பி.பி மறைவு குறித்து உருக்கமாக வீடியோ வெளியிட்ட இளையராஜா \nமறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரசிகர்கள் \nபாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து யோகிபாபு வெளியிட்ட இரங்கல் வீடியோ \nபீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு - எதிர்க்கட்சிகள் கண்டனம்\nவேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nதுரைமுருகன் ஆதரவாளர் வீட்டில் திடீர் சிபிஐ ரெய்டு\nபாடும் நிலா எஸ்.பி.பி.க்கு இரங்கல்கள்\nஅடுத்த ஆண்டு ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nவரப்போகும் தமிழக தேர்தலில் யார் வெற்றி பெறுவார் - கருத்துக்கணிப்பு நடத்திய தன்னார்வு அமைப்பு\nபப்ஜி விளையாட்டில் உயிர் காத்த இளைஞனுடன் மலர்ந்த காதல் வீட்டை விட்டு வெளியேறி மாலையும் கழுத்துமாக வந்த நின்ற காதல் ஜோடி\nவாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணின் கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த பெண் ஹவுஸ் ஓனர்\nஐ.பி.எல்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இனி அதிரடி மாற்றங்கள் தோனி மீதான சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி..\nமுன்கூட்டியே முடிவடைந்த மழைக்காலத் கூட்டத்தொடர் எத்தனை மசோதக்கள் நிறைவேற்றப்பட்டன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/suriya-ngk-unseen-throwback-photoshoot-video-goes-viral-selvaraghavan.html", "date_download": "2020-10-28T14:46:35Z", "digest": "sha1:SIJ3DJ4ZNWRGXQP7D4NNXWLRYP3GZLGH", "length": 13441, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Suriya ngk unseen throwback photoshoot video goes viral selvaraghavan", "raw_content": "\nஇணையத்தை அசத்தும் நடிகர் சூர���யாவின் போட்டோஷூட் வீடியோ \nசெல்வராகவன் இயக்கத்தில் வெளியான நடிகர் சூர்யாவின் NGK திரைப்படத்தின் போட்டோஷூட் வீடியோ.\nதமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்ற ஆதர்ஷ நாயகன்.\nஇந்நிலையில் சூர்யாவின் NGK படத்தின் லுக் டெஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோஷூட்டில் இயக்குனர் செல்வராகவன் அருகில் இருந்து போஸ் குறித்து விவரிக்கிறார். ஸ்டில் போட்டோகிராஃபர் சிற்றரசு சூர்யாவை படம் பிடிக்கிறார். கடந்த ஆண்டு சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் NGK.\nசூர்யா கைவசம் சூரரைப் போற்று திரைப்படம் உள்ளது. 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படமாகும். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார்.\nஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.\nசூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்து வருகிறார். கடந்த வாரம் சூரரைப் ப��ற்று படத்தின் இரண்டாம் மேக்கிங் வீடியோ வெளியானது.\nசூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.\nபூவே உனக்காக சீரியல் நாயகியின் ஷூட்டிங் ஸ்பாட் ரகளைகள் \nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின் ஷிவானியின் முதல் வீடியோ \nஅத்ரங்கி ரே ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான தனுஷ் புகைப்படம் \nSTR-க்கு நன்றி கூறிய நடிகர் பிரேம்ஜி 14 வருட திரை அனுபவம்\nகாதலிக்க மறுத்த இளம் பெண்ணுக்கு தீ வைத்த ஒருதலைக் காதலன் தீ வைத்த காதலனை விடாமல் கட்டிப்பிடித்ததால் இருவரும் உயிரிழப்பு\n10 ஆம் வகுப்பு படித்த சச்சின் தெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா\nகாதலிக்க மறுத்த இளம் பெண்ணுக்கு தீ வைத்த ஒருதலைக் காதலன் தீ வைத்த காதலனை விடாமல் கட்டிப்பிடித்ததால் இருவரும் உயிரிழப்பு\n“10 ஆம் வகுப்பு படித்த சச்சின் தெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா” நீதிபதியின் கேள்வியால் பரபரப்பு..\n``நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை\" - நாட்டு மக்களிடம் கண்கலங்கிய வடகொரிய அதிபர்\nகுழந்தைகளை குறிவைக்கும் பிம்ஸ் நோய்\nதியானப் பயிற்சி அளிப்பதாகக் கூறி 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/communist-party-chinna-salem-demanding-various-things", "date_download": "2020-10-28T14:53:47Z", "digest": "sha1:NG7RXOWSSXB5ZPQMHZHIBQKIA4OG62QE", "length": 10125, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்ன சேலத்தில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்! | communist party in Chinna Salem demanding various things! | nakkheeran", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்ன சேலத்தில் இ���துசாரிகள் ஆர்ப்பாட்டம்\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பேருந்து நிலையத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாரிமுத்து தலைமையேற்றார். சி.பி.ஐ (எம்.எல்) ஒன்றியச் செயலாளர் ஜான்பாஷா முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், \"கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும், பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்திட வேண்டும், மத்திய அரசின் விவசாயிகளுக்கான மானியத் திட்டத்தை விவசாய தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு விரிவுபடுத்திட வேண்டும், ரயில்வே நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை ஒத்திவைத்திட வேண்டும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்\" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா; மாநில அலுவலகத்தில் கொடியேற்றம்..\nதலித் பெண் ஊராட்சித் தலைவர் விவகாரம்; சி.பி.எம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்\nபுதிய சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26ல் சி.பி.எம் போராட்டம் அறிவிப்பு\nபணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\n��மிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/crpf/", "date_download": "2020-10-28T14:09:04Z", "digest": "sha1:U5VPC2R6VOWSMHCVI74CETIS3WM55VOZ", "length": 28608, "nlines": 186, "source_domain": "hindumunnani.org.in", "title": "CRPF Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nFebruary 17, 2019 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #வீரமரணம், #ஹிந்துமதம், CRPF, ISLAMIC TERRORISM, இணை அமைப்பாளர், சமூக தலைவர்கள்Admin\nிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள இந்து சமுதாயங்களின் தலைவர்களை மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.\nதிருபுவனம் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநிலத்தில் CRPF வீரர்கள் மீது நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் போன்ற விபரீத நிகழ்ச்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால். ஆகவே வேறுபாடுகள் மறந்து இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த இரண்டு சம்பவங்கள் அனைத்து தரப்பினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமன்னார்குடியில் இந்து சொந்தங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அப் பெரியவர்கள் உறுதி கூறினர்.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்��ேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nபுல்வாமா தாக்குதல் – பதிலடியே சரியான தீர்வு- மத்திய அரசுக்கு இந்துமுன்னணி முழு ஆதரவு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF படை வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 42 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள மாவீரர்களை வணங்கி வீரவணக்க அஞ்சலி செலுத்துகிறது இந்துமுன்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த கொடூர சம்பவத்தை தாங்கள்தான் நிகழ்த்தியதாக ஜெய்ஷ்- இ -முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இதனுடைய தலைவரான மசூத் அசார் இந்திய சிறையில் அட���க்கப்பட்டிருந்த சமயம் , 1999 ஆண்டு விமானத்தை காந்தஹாருக்கு கடத்தி தீவிரவாதிகள் அவனை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.\nபாரத நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது . பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி புரிகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும் , ஆயுத உதவியும் செய்கிறது.\nபயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் ஜம்மு காஷ்மீர் முழுதும் பரவி உள்ளார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் உதவுகின்றன.\nநேற்று நடந்த படுகொலை சம்பவத்தில் இறந்த வீரர்களின் உடலை எடுக்க சென்ற மற்ற வீரர்கள் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .\nஇது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் . இதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.\nமத்திய அரசு இந்த தேச விரோத இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.\nநாட்டின் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் இனி எண்ணம் கூட ஏற்படாத வண்ணம் வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அடியோடு அழிப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாட்டு மக்களும், இந்துமுன்னணி அமைப்பும் வழங்கும்.\nமேலும் இந்த கொடூர தாக்குதல்களை ஆதரித்து, வரவேற்று ,மகிழ்ச்சி தெரிவித்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டாடும் பயங்கரவாத ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசை இந்த சமயத்தில் இந்துமுன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.\nஇராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\n59, ஐயா முதலித் தெரு,\nதேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\nகாஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக செ���்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .\nஇந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/292313", "date_download": "2020-10-28T15:34:26Z", "digest": "sha1:AVBPKHZ7LM3BG5LMYYJURQHEXMOXNRTH", "length": 8440, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "HELP ME PLEASE | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபயப்பட வேண்டாம் மீனா. பிரச்சனை இருந்தா அது என்னன்னு தெரிந்து கொள்வது நல்லதுதான். நீங்கள் டாக்டரிடம் இப்பொழுதுதான் சென்றீர்களா முதல் முறையிலேயே லேப்ராஸ்கோபி செய்ய அறிவுறுத்தினார்களா முதல் முறையிலேயே லேப்ராஸ்கோபி செய்ய அறிவுறுத்தினார்களா உங்களுக்கு folicular study செய்தார்களா உங்களுக்கு folicular study செய்தார்களா Fallopian tube test, Hormone test, blood test எடுத்தார்களா இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தீகளா மீனா. Normal ஆக இருந்ததா, அல்லது எடுத்த பிறகு பிரச்சனையை clear ஆக தெரிந்து கொள்ள லேப்ராஸ்கோபி செய்ய அறிவுறுத்தினார்களா\nமீனா கவலைப்படுவதை முதலில் விட்டு விடுங்கள். இந்த அறுசுவை தளத்தில் நான் படித்ததுதான். சில சகோதரிகள் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பமடைந்து நல்ல முறையில் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். உங்கள் பிரச்சனை என்னவென்பதை அந்த பரிசோதனையில் தெளிவாக சொல்லி விடுவார்கள். கவலைப்பட வேண்டாம். மருத்துவரிடம் முழு நம்பிக்கை வையுங்கள், கடவுளிடம் மனமாற பிரார்த்தனை செய்யுங்கள். நல்லதே நடக்கும்\nPlease சந்தேகங்கள் ..... பதில் சொல்லுங்க, தவறா ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nகருத்தரிக்க நெனைக்கும் பெண்களுக்கு ஒரு சின்ன tips\nமுதுகு வலி இருப்பது கர்ப்பமானதின் அறிகுறியா\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/07/knowladgepoem.html", "date_download": "2020-10-28T14:47:38Z", "digest": "sha1:O5FMTHKDMTGDQLSXOIEKPMYODQ37HVJJ", "length": 22978, "nlines": 311, "source_domain": "www.mathisutha.com", "title": "அறிவூட்டும் கவிதைகள் – 1 « !�� மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home கவிதை அறிவூட்டும் கவிதைகள் – 1\nஅறிவூட்டும் கவிதைகள் – 1\nஉலகில் எந்த தட்ப வெப்பத்திலும்\nபிறந்த அன்றே இறந்து போனது.\nஎல்ல மொழியையும் விளங்கிக் கொள்ள..\nஎன் காதல் ஆமை போன்றது\nபிறந்தது முதல் கூர்ப்பின்றியே இருக்கிறது.\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nகுறிப்பு - இது ஒரு மீள் பதிவு ஆகும். ஆரம்ப நாட்களில் நான் ஆரம்பித்த ஒரு வித்தியாசமான முயற்சியுடன் கூடிய வரிகள். 4 பாகத்துடன். அதை மறந்தே போய்விட்டேன். இனி மேல் தொடர்கிறேன்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஅருமை தகவலுடன் காதல் .. . வாழ்த்துக்கள்\nDiscovery Channel பார்க்கும் போது உருவான கவிதையோ நல்லா வந்துருக்கே\n@ மதுரை சரவணன் said...\nநன்றி சகோதரா தங்கள் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும்..\nநன்றி அக்கா... ஒரு புதிய முயற்சி எந்தளவுக்கு வெற்றியடையும் என்பது போகப் போகத் தான் தெரியும்...\nவித்தியாசமான நோக்கு காதல் பற்றி...அருமை மதி..\n பெண்கள்தான் கூடுதல் அக்ரிவாக இருப்பார்களோ\n@ மைந்தன் சிவா said...\nநன்றி சிவா வருகைக்க மிக்க நன்றி...\nஇதற்கு கிடைக்கும் அங்கிகாரத்தை வைத்து தான் மிகுதியையும் தொடரலாம் என்றிருக்கிறேன் அண்ணா... மிக்க நன்றி...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nஅருமை..உங்கள் காதலுக்கு இறப்பே இல்லை..\n@ யோ வொய்ஸ் (யோகா) said...\nஃஃஃ...அருமை..உங்கள் காதலுக்கு இறப்பே இல்லை..\nவருகைக்கும் வாழ்த்துக்கம் மிக்க நன்றி..\nகாதல் பற்றி வித்தியாசமான நோக்கு.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சகோதரா..\nமீள்பதிவு என்றாலும், மறுபடியும் படிக்கும் போது அருமை... காலமெல்லாம் காதல் வாழ்க...\nஆளாளுக்கு திரும்ப திரும்ப நிலவையும் ரோஜாவையும் வைத்து கவிதை எழுத வித்தியாசமான உவமைகளுடன் விஞ்ஞானபூர்வமாக சிந்தித்திருக்கிறீர்கள். அருமை\nவிலங்குகளை புகுத்தி ஒரு வித்தியாசமான காதல் கவிதை\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nஆயிரம் ஆண்டானாலும் வாழும்...// ஆஹா இப்படி ஒரு கதையா தொடருங்க காதல் கவிதையை\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nவாழ்த்துக்கள் சகோ கவிதை மழை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஉவமைகள் புதுமை இறுதி வரிகள் அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே...\nசுதா��்ணா புதிதான கோனத்தில் படைத்துள்ளீர்கள்.காதலுடன் அறிவியலும் கைகோர்த்த இப்படைப்பு அருமை.தொடருங்கள்.காத்திருக்கிறோம்.வாழ்த்துக்கள்.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஅறிவூட்டும் கவிதைகள் – 1\nபெண்பிள்ளைகள��� வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்\nதென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாத...\nஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/03/blog-post.html", "date_download": "2020-10-28T15:01:50Z", "digest": "sha1:ZCR2PZPIVL5B6QPIM5RPLLJ4IJITAAWO", "length": 24903, "nlines": 191, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஒரு நூற்றாண்டின் இரகசியம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் ஒரு நூற்றாண்டின் இரகசியம்\nசிறுகதையாகவோ குறுநாவலாகவோ எழுத வேண்டிய சில விஷயங்களை நான் கட்டுரையாக எழுத இருக்கிறேன். அதற்கான காரணம் என் நண்பன் தினேஷ்குமார். அவன் சொன்ன நிஜமான விஷயமே எழுத இருப்பது. அவனின் அனுமதி பெற்று தான் இதை என் இணையத்தில் எழுதுகிறேன். இப்பதிவை மேலோட்டமாக கடந்து செல்லாமல் முழுக்க வாசியுங்கள். அறிந்திராத ஒரு விஷயம் எனக்கு பட்டது. உங்களுக்கும் படலாம். சுவாரஸ்யமான கதையொன்றும் கிடைக்கலாம்.\n1880-1890 க்கும் இடையில் பாரத பீடபூமியின் ஏதோ ஒரு மூலையில் அந்த குழந்தை ஜனித்திருக்கிறது.\nவட இந்தியாவில் குழந்தை பேறு இல்லாத ஒரு தம்பதியினர் தாங்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என முடிவு செய்திருக்கின்றனர். அப்போது மேல் வரியில் சொல்லிய குழந்தை அவர்களிடம் சிக்கியிருக்கிறது. வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களின் பேர் தெரியவில்லை.\nஅந்நேரத்தில் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களில் ஒரு கூட்டம் கொள்ளையடிப்பவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு முறையை வைத்து அதன் படி தான் கொள்ளையடித்து வந்திருக்கின்றனர். அந்த முறை யாதெனில் ஒரு ஊருக்குள் கும்பலாக சென்று அவர்களுடன் வாழ்வது போல வாழ்ந்து பின் கொள்ளையடிப்பது. அப்படியிருக்கும் ஒரு கூட்டத்தின் தலைவன் பெயர் டௌக்ளஸ்.\nஅவன் தன் மனைவிக்கு காசநோய் வந்திருக்கிறது என மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கிறான். மருத்துவர் இவர்கள் கொள்ளையடிப்பவர்கள் என அறிந்து கொண்டு மருத்துவம் செய்யாமல் அனுப்பிவிட்டனர். சினம் கொண்ட டௌக்ளஸ் அந்த ஊரை திட்டம் போட்டு கொள்ளைடித்தது மட்டுமல்லாமல் எல்லோரையும் கொன்றுவிட்டான். இருவர் மிஞ்சுகிறார்கள். யாரெனில் மேலே சொல்லியிருந்த சிறு��ியும் யாரென அறியாத ஒரு கிழவனும். அச்சிறுமியை டௌக்ளஸ் குடும்பத்தினர் எடுத்துக் கொள்கிறார்கள். வளர்க்க ஆரம்பிக்கிறார்கள். எம்மா டௌக்ளஸ் என பெயர் சூட்டுகிறார்கள்.\nஅறம் சார்ந்து வாழலாம் என வாழவும் தொடங்குகிறார்கள். மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என இங்கிலாந்து அனுப்புகிறார்கள். மூன்றே மாதத்தில் படிப்பை வெறுத்து அவள் இந்தியா திரும்பிவிடுகிறாள்.\nஅந்த கொள்ளைக் கூட்டத்தின் மேலேயே அவளுக்கு ஆர்வம் அதிகமாய் இருக்கிறது. அங்கே ஆண்பெண் பேதங்கள் இல்லை. அதை தன் வளர்ப்பு தந்தையிடமே சொல்லிவிடுகிறாள். அவருக்கும் இவளுக்கும் பல காலம் சொற்போர் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாள் தந்தையை கொன்றுவிட்டு தனியே சென்றுவிடுகிறாள்.\nதந்தையிடம் இருந்த கூட்டத்தை தன் வசம் திருப்பிக் கொள்கிறாள். புதியதாய் ஒரு கோட்பாட்டை நிறுவுகிறாள். ஊருடன் கூடி பின் கொள்ளையடிப்பதற்கு பதில் திடிரென ஒரு ஊருக்குள் நுழைந்து கொள்ளையடிக்கலாம் என. எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். வட நாட்டிலிருந்து அப்படியே ஒவ்வொரு ஊராக கொள்ளையடித்துக் கொண்டு தென் இந்தியாவிற்கு வருகிறார்கள்.\nஅப்போது தென் இந்தியாவில் நிறைய சுரங்கப்பாதைகள் இருந்திருக்கின்றன. அதையே அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேட்டூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் கொள்ளையை நிகழ்த்தியிருக்கிறார்கள். கொள்ளையடித்ததன் ஒரு பகுதி இவளின் கைகளில் இருந்திருக்கிறது. இவளை விட வேகமாக கூட்டாளிகள் சுரங்கத்தினுள் சென்று தப்பித்து விடுகிறார்கள். இவள் ஊரினுள் மாட்டிக் கொள்கிறாள். கூட்டாளிகளால் சுரங்கத்தின் மறுபக்கம் மூடப்பட்டது. என்ன செய்ய எனத் தெரியாமல் சுரங்கத்தினுள் பையை போட்டு மூடிவிட்டு குதிரையில் செல்ல ஆரம்பிக்கிறாள்.\nசில தூரம் சென்றவுடன் குதிரையை தள்ளிவிட்டுவிட்டு தான் இந்த ஊரோடு வாழ்ந்துவிடலாம் என முடிவெடுக்கிறாள். எப்படி தள்ளிவிடுவது என தெரியாமல் குதிரையுடன் அவளும் விழுந்து விடுகிறாள். மயக்கமுற்று இருக்கும் அவளை ஊரார் காப்பாற்றுகிறார்கள். அநாதை என்னும் பட்டத்துடனும் வீரம்மாள் என்னும் பெயருடனும் ஊருக்குள் வருகிறாள். சேர்ந்து கொள்கிறாள்.\nஇக்கதையை எனக்கு சொன்ன தினேஷின் கொள்ளுத் தாத்தாவும்(அப்பா வழி தாத்தாவின் அப்பா) வெள்ளைக்காரரும் ���ணைந்து ஒரு அலுமினிய கம்பேனியை ஆரம்பித்திருக்கின்றனர். அங்கே வீரம்மாள் வேலைக்கு சேர்கிறாள். வெள்ளைக்காரன் கம்பேனியை தினேஷ் தாத்தாவிடமே கொடுத்துவிட்டு சென்று விட்டான்.\nஅக்கம்பேனியில் வேலையில் இருந்த ராபர்ட் என்னும் வெள்ளைக்காரன் வீரம்மாளிடம் காதல் சொல்லியிருக்கிறான். பாலியன் அத்துமீறல்களில் இறங்கியிருக்கிறான். வீரம்மாள் எல்லாவற்றிலிருந்தும் எப்படியோ தப்பித்து இருக்கிறாள்.\nஅதே கம்பேனியில் வேலைபார்த்த மணியக்கார ஐயர் என்பவருடன் வீரம்மாள் காதல் வயப்பட்டிருக்கிறாள். அவரின் தேகமும் தேஜசும் ஈர்த்திருக்கும் போல. இருவரும் மணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு பன்னிரெண்டு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் மூன்று இரட்டைக் குழந்தைகள்.\nஅந்த குழந்தைகளுக்கு எல்லாம் மணம் ஆகி இரண்டு மூன்று என குழந்தைகள் பிறந்துவிட்டன. மணியக்கார ஐயர் தன் எண்பத்தி ஐந்தாவது அகவில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துவிட்டார். கடைசி காலத்திலாவது தன்னைப் பற்றிய உண்மையை வீரம்மாள் சொல்ல வேண்டும் என ஆசை கொண்டு சொல்லியிருக்கிறாள். கேட்டு சில நாட்கள் கழித்து அவருடைய பிராணன் பிரிந்துவிட்டது.\nஅப்பா இறந்த சோகத்தை தாள முடியாமல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டன. வீரம்மாளின் வயது நூறைக் கடந்தது.\nவயோதிகம் ஏற ஏற குழந்தைத்தனம் வரும் என்பார்கள். அதற்கொப்ப வீரம்மாளிடமும் வரத் துவங்கியது. அவளுடைய 112-113 ஆவது வயதில் பற்கள் அனைத்தும் கொட்டிவிட்டன. இருந்தும் அவளுடைய பற்கள் மீண்டும் முளைத்தெழ ஆரம்பித்துவிட்டன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக அவளின் 117.5-118.5 ஆவது வயதில் மீண்டும் வீரம்மாள் பருவமெய்திவிட்டாள். இதை என்னால் நம்ப முடியவில்லை. அப்போது தினேஷ் சொன்னது, அவள் பருவமெய்திய போது அந்த சடங்கை ஊரே கொண்டாடியதாம். அவளுக்கு அப்போது மீனலோச்சினி என இன்னுமொரு பெயரை வேறு இட்டிருக்கிறார்கள். சாட்சி அவ்வூர் மற்றும் தினேஷின் மொத்த சொந்தக்காரர்களும்.\nதமிழர்களின் பண்டைய முறைப்படி வயதிற்கு வந்த பெண்ணை மணம் செய்து வைப்பது தான் மரபு. இந்த வயதில் ஒரு ஆடவனுக்கு மணம் செய்வது உசிதமல்ல என்பதால் இறப்பதற்கு முன் வாழை மரத்துடன் மணம் செய்துவைக்கலாம் என்றிருந்திருக்கிறார்கள்.\n122ஆவது வயதில் உடல்நலக்குறைவால் படுக்கையில் வீழ்ந்துவிட்டாள் மீனலோச்சினி. அப்போது தனது எண்பத்தி ஐந்து வயது மூத்த மகளை அழைத்து தன் சுயபுராணத்தை சொல்லியிருக்கிறாள். மேலும் பதுக்கி வைத்திருந்த கொள்ளையடித்த விஷயத்தையும் சொல்லியிருக்கிறாள். ஆனால் அரசாங்கம் அவள் சொன்னதிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்பே அந்த சுரங்கங்களை மூடி எல்லாவற்றையும் எடுத்துவிட்டனராம்.\n123 வயதை அடைய ஒருவாரம் இருக்கும் சமயத்தில் மணமே செய்யாமல் இறந்து போய்விட்டார் எம்மா டௌக்ளஸ் என்கிற வீரம்மாள் என்கிற மீனலோச்சினி. மூத்தமகள் மூலமாகத் தான் எல்லாம் எல்லோருக்கும் பரவியது.\nஇந்தக் கதை என்னுள் ஏதோ செய்தது. பாதி கதை கேட்கும் போதே வீரம்மாளை சந்திக்க முடியாதா என நினைத்தேன். நண்பன் நான் எழுதியிருப்பது போல் ஆதி முதல் அந்தம் வரை நேரிடையாக சொல்லவில்லை. மாற்றி மாற்றி அவ்வப்போது சொன்னான். இங்கே கோர்வையாக்கி அளித்திருக்கிறேன்.\nகாப்ரியல் கார்சியா மார்க்வேஸின் நாவல் தலைப்பான ஒரு நூற்றாண்டின் தனிமையே நினைவிற்கு வருகிறது. இது ஒரு நூற்றாண்டின் இரகசியம். அவள் கொள்ளையடித்தது நகை பணம் முதலிய பொருட்கள் மட்டுமல்ல வயதை வயோதிகத்தை வாலிபத்தை இயற்கையை... ஆனால் எப்படி செய்தாள் என்னும் இரகசியம் மட்டும் அவளுடனேயே பேணிக் காக்கப்படுகிறது. அறியப்படாமலிருப்பதே ஆனந்தமாய் இருக்கிறது.\nமீண்டும் தினேஷ் குமாருக்கு மனம் கனிந்த நன்றிகள்.\nமீனலோச்சினி என்ன ஒரு அழகான தமிழ் பெயர்.....\n1 கருத்திடுக. . .:\n) விசயங்கள் எல்லாம் வியப்பு... ஆனால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை... நன்றி...\nதிரு. தினேஷ் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nசேலத்தில் இருக்கும் பாலம் புத்தக நிலையத்தில் முருகன் என்பவருடன் சமீபமாக பேசினேன். அதில் ஒன்று ஜெயமோகனின் முதற்கனல் பற்றி இருந்தது. ஜெயமோகன...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களி��். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (6)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (5)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (4)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199448/news/199448.html", "date_download": "2020-10-28T13:51:59Z", "digest": "sha1:3G27C356P56UR7O44BOWVNOOCJKZJG22", "length": 20278, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "பீட்சா டயட்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபீட்சா பற்றி எப்போதும் எதிர்மறையான தகவல்களையே கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் பீட்சாவானது கெட்ட கொழுப்பு, அதிக உப்பு, தேவையற்ற கலோரிகள் நிறைந்தது’ என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அத்தகைய பீட்சாவை வைத்தே ஒரு டயட்டை உருவாக்கி இருக்கிறார் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சார்ந்த மட் மெக்லெலன். பீட்சா எப்படி டயட்டாக மாறும், இந்த உணவுமுறை எப்படி உருவாக்கப்பட்டது என்ற சந்தேகத்தை உணவியல் நிபுணர் புவனேஸ்வரி சங்கரிடம் கேட்டோம்…\nபீட்சா டயட்டை உருவாக்கியவர் யார்\nநாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய எல்லா வகை உணவுப் பொருட்களையும் தவிர்த்துவிட்டு பீட்சாவை மட்டுமே எல்லா நேரங்களிலும் உணவாக எடுத்துக் கொள்வதே பீட்சா டயட் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்தவர் மாட் மெக்லெலன் (Matt McClellan). இவர் ஒரு பீட்சா கடை உரிமையாளர்.\nபீட்சாவையும் ஆரோக்கியமான உணவாக மாற்ற முடியும் என்று 2010-ம் ஆண்டில் ‘30 நாள் பீட்சா டயட்’ என்பதை அறிமுகம் செய்தார். ஒவ்வொரு நாளும் 8 பீட்சா து���்டுகள் வீதம் ஒரு மாத காலம் வரை அதை சாப்பிட்டு வந்தார். அப்போது அவர் அதற்கு முன்பு இருந்தது போலவே ஆரோக்கியமாக இருந்தார்.\nஅவர் சாப்பிட்ட பீட்சாவின் மேலே Sausage, Pepperoni முறைகளில் தயார் செய்யப்படுகிற இறைச்சிகள் இருப்பதை தவிர்த்தார். மேலும் அதற்கு பதிலாக ப்ரோக்கோலி, தேங்காய் சீஸ், கோழி போன்றவற்றை பீட்சாக்களில் சேர்த்துக் கொண்டார். அதோடு அவர் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தினார்.\nஇதன் மூலம் அவருடைய உடல் எடை குறைந்தது. அதன்பிறகு அவர் இந்த உணவு முறையை பிரபலப்படுத்துவதற்காக ப்ளோரிடாவில் இருந்து நியூயார்க்கிற்கு சைக்கிள் மூலமாகவே பயணம் செய்தார்.மற்றொரு பீட்சா தயாரிப்பாளரான பஸ்க்வேல் கோஸோலினாவும் (Pasquale cozzolino) ஒரு பீட்சா டயட்டைக் கொண்டு வந்தார். அவர் அதுவரை சாப்பிட்டு வந்த பிரட், கேக் போன்ற (baked goods) வேகவைத்த பொருட்கள், இரண்டு அல்லது மூன்று கேன்கள் வரை குடித்து வந்த சோடா போன்றவற்றைத் தவிர்த்து விட்டார்.\nஒரு நாளைக்கு ஒரு Neapolitan pizza-வை மட்டுமே எடுத்துக்கொள்கிற Mediterranean என்கிற மத்திய தரைக்கடல் சார்ந்த உணவு முறையைப் பின்பற்றினார். அவர் எடுத்துக் கொண்ட பீட்சாவானது அதிகளவில் காய்கறிகள் மற்றும் மாவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அது நொதிப்பதற்கு 36 மணி நேரம் ஆனது. அதில் சர்க்கரை குறைவாக இருப்பதோடு, அது ஜீரணிக்க எளிதாகவும் இருந்தது. இந்த உணவு முறையைப் பின்பற்றிய கோஸோலினாவுக்கு 100 பவுண்டுகள் வரை எடை குறைந்ததாக அவர் தெரிவித்தார்.\nஓர் எழுத்தாளர் மது மற்றும் சர்க்கரைப் பொருட்களை விட்டுவிட்டு, ஒரு வாரத்திற்கு அவர் விரும்பிய அளவிற்கு பீட்சாக்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். இதனால் அவர் 5 பவுண்டுகள் எடை குறைந்ததாக தெரிவித்தார்.\nஇன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்…\nபீட்சா உணவு முறையில் பல வகைகள் உள்ளன. ரொட்டி மற்றும் கொழுப்பு நிறைந்த பட்டர், சீஸ், இறைச்சி போன்றவற்றை உடையது ஒரு வகை என்றால், முழு தானியங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடையது மற்றொரு வகை. எல்லா வகை பீட்சாக்களையும் எடுத்துக் கொள்ளும் மெக்லெலன் முறை மற்றும் ஒரே ஒரு வகையில் அமைந்த ஆரோக்கியமான பீட்சாவை எடுத்துக்கொள்ளும் கோஸோலினாவின் பீட்சா உணவு முறைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.\nபீட்சாவானது குறைந���த கலோரிகளை உடைய உணவு இல்லை என்றாலும், அதோடு காய்கறிகள், குறைவான கொழுப்புள்ள பொருட்களை சேர்ப்பதால் அதை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும் என்கிறது இந்த உணவு முறை. இந்த உணவு முறையில் பீட்சாக்களை மட்டும் எடுத்துக் கொள்வது ஒருபுறம் என்றால், ஐஸ்கிரீம், உருளைக்கிழங்கு சிப்ஸ், இனிப்பான பேக்கரி உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள பொரித்த உணவுகள் மற்றும் மது போன்ற உடலுக்கு ஆரோக்கியமற்ற பிற பொருட்களை எல்லாம் தவிர்த்துவிடுவது இதில் குறிப்பிடத்தக்கது.\nபுளிக்க வைக்கப்பட்ட மாவைக் கொண்டு பீட்சா தயாரிப்பதாலும், ஆரோக்கியமற்ற கொழுப்புகளைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வண்ணமயமான பல்வேறு வகை காய்கறிகளைச் சேர்த்து தயாரிப்பதாலும் அவை ஆரோக்கியமானது என்று சொல்கிறார்கள். மேலும் இந்த டயட்டை பின்பற்றும் சமயத்தில் மேற்கொள்கிற உடற்பயிற்சி, மது மற்றும் சர்க்கரைப் பொருட்களைத் தவிர்ப்பது போன்றவற்றால் உடல் எடை குறைவதாக சொல்கிறது இந்த உணவு முறை.\nபீட்சா டயட் எப்படி செயல்படும்\nகொழுப்பு, சர்க்கரை, ஆல்கஹால் போன்றவற்றால் உருவாகிற அதிக கலோரி நுகர்வினை தவிர்ப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி முறைகளைப் பெற்றிருப்பதை ஆரோக்கியமான உணவு முறை என்று சொல்லலாம். இதன் அடிப்படையில்தான் இந்த பீட்சா உணவு முறை செயல்படுகிறது.இந்த உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு பீட்சா மட்டுமே எடுத்துக் கொள்ளும்படி கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.\nவழக்கமாக உட்கொள்ளும் உணவுகளை தவிர்த்துவிட்டு பீட்சாவை மட்டுமே சாப்பிடுவதால் உடல் சரியில்லாமல் போவதோடு, நாம் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைகிறது. இதோடு மேற்சொன்ன ஆரோக்கியமான உணவுமுறையையும் பின்பற்றுகிறபோது உடல் எடை குறைகிறது.\nஇந்தியர்கள் பீட்சா டயட்டைப் பின்பற்றலாமா\nஅமெரிக்காவில் பிரட், பீட்சா போன்ற பேக்கரி வகை உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களுடைய உணவுப் பழக்கமாக இருந்து வருகிறது. அதனால் பீட்சா விற்பனையாளர்கள் அதில் புதுமை செய்யும் விதத்தில், வணிக ரீதியாக அதன் விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக, ஆரோக்கியமான பீட்சாவை மையமாக வைத்து பீட்சா டயட் என்கிற உணவு முறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். உடல் எடை\nகுறைப்புக்கு உதவுகிறது என்ற ஒரே காரணத்திற்காக இந்த உணவு முறையை நாம் ��ப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் உட்கொள்ளும் உணவில் எப்பொழுதும் கட்டுப்பாடோடு இருந்தாலே போதும் உடல் எடையைக் குறைக்கலாம்.\nபீட்சாவை ஆரோக்கியமான உணவு என்று சொன்னாலும், அதை மட்டுமே எடுத்துக்கொண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்ற அனைத்து உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நிலையான, ஆரோக்கியமான உணவு முறை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற உணவு முறையானது அந்நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இந்த உணவு முறையில் நிலையான ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு பெற இயலாது என்பதால் இதை நமது நாட்டிற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறையாக ஏற்றுக்கொள்ள முடியாது.\nதற்போது நம் நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்சா, பட்கர் மட்டுமின்றி பேக்கரி வகை உணவுகளையும் அதிகளவில் சாப்பிடும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற உணவுகளை எப்போதாவது அளவாக சாப்பிடலாம். ஆனால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nநம் ஊரில் புளிக்க வைத்த மாவில்தான் இட்லி, தோசை தயார் செய்கிறோம். இவை நம் உடல் நலனுக்கு உகந்தது. நம் நாட்டு உணவு முறைகள் பாரம்பரியச் சிறப்புகளையும், மருத்துவ சிறப்புகளையும் உடையது. பல்சுவை உணவு பதார்த்தங்கள் பலவற்றைப் பெற்றிருப்பதோடு, அறுசுவையும், ஆரோக்கிமும் உடைய நம் நாட்டு உணவு முறை இருக்கையில், இந்த அந்நிய நாட்டு உணவு முறையும், அதில் அவர்கள் வைக்கும் விஷப் பரிட்சையும் நமக்கு எதற்கு\nஎன்னைக் கேட்டால், பலவித சீரான உணவுகள் மற்றும் தேவையான, வழக்கமான உடற்பயிற்சிகளை உள்ளடக்கிய நமது இந்திய உணவு முறை நிலையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதால் அதையே நம் நாட்டு மக்களுக்கு நான் பரிந்துரை செய்வேன்\nPosted in: செய்திகள், மருத்துவம்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/03/4_31.html", "date_download": "2020-10-28T15:22:35Z", "digest": "sha1:6TBTO6NRLT3QHVQ4DHPWBYQADQRF7CW7", "length": 19203, "nlines": 261, "source_domain": "www.tamilkingdom.com", "title": "அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா். - THAMILKINGDOM அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா். - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா்.\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா்.\nஉண்­மை­யா­கவே அதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்கி திட்டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று ஊட­கத்­துறை மற்றும் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விடம் எடுத்துக் கூறி­யுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்துள்ளாா்.\nயாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் மத்­திய வங்கி ஆளு நர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி ஆகி­யோ­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் உள்ள விடு­தியில் நடை­பெற்­ற ­பின்னர் வட­மா­காண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வழங்கியபோதே இவ்வாறு வழங்கியுள்ளாா்.\n2018 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­லவுத் திட்­டத்தின் ஒதுக்­கீட்டின் கீழ் 1000 மில்­லி­ய­னுக்­கான செயற்­றிட்­டத்தை விளக்­கவும், எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பாக தெளிவு படுத்­தவும், அறிந்­து­கொள்­ளவும் நிதி அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் வருகை தந்­தி­ருந்­தனர்.\nகுறித்த திட்­டத்தில் எங்­க­ளையும் பங்­கு­தா­ரர்­க­ளாக சேர்க்க வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தேன். மேலும் மத்­திய வங்­கி­யினால் மக்­க­ளுக்கு செய்த நன்­மைகள் தொடர்­பாக தெரிவித்தாா்.\nகுறிப்­பாக வங்­கி­யி­லி­ருந்து 50 ஆயிரம் ரூபா­வுக்குள் கடன் பெற்­றி­ருந்தால் அதனை 6 மாதத்­திற்குப் பின்­னரே முதல் மற்றும் வட்­டியை கட்­ட­மு­டியும் என்ற சட்டம் வந்­துள்­ள­தாக தெரி­வித்தார். அந��தச் சட்­டத்தின் பிர­காரம் 6 மாதத்­திற்கு பின்பே தமது வரு­மா­னத்தை அதி­க­ரித்த பின் செலுத்தக் கூடி­ய­தாக அந்தச் சட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ளார்கள்.\nஇது­போல பல திட்­டங்கள் மத்­திய வங்­கி­யினால் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் அத்­த­கைய திட்­டங்­களை மக்­க­ளுக்கு அறி­விக்­கு­மாறும் நிதி அமை ச்சர் கூறி­யி­ருந்தார். இதன் போது நான் எந்­த­வொரு செயல்­திட்­டங்­க­ளையும் தயா­ரிக்­கும்­போது எங்­க­ளு­டைய உள்­ளீட்­டையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.\nகுறிப்­பாக மத்­திய அர­சாங்கம் செயல்­திட்­டங்­களை தயா­ரித்­து­விட்டு நாங்கள் இவ்­வாறு செய்­கிறோம் அதனை ஏற்­றுக்­கொள்­ளுங்கள் என்று கூறு­வது பிழை என்று கூறி­யுள்ளேன். மேலும் உண்­மை­யி­லேயே அதி­கார பர­வ­லாக்கம் இருப்­ப­தாக ஏற்­றுக்­கொண்டால் எங்­க­ளையும் பங்­கு­தா­ரர்­க­ளாக ஏற்று அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், தயா­ரிக்க வேண்டும்.\nஅதன் பின்னர் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இதனை அமைச்சர் கொள்கை அளவில் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அமைச்சர் அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு தன்­னு­டைய முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கி­வ­ரு­பவர் என்­பதால் அதனை ஏற்­றுக்­கொண்டார்.\nமேலும் மகா­வலி அதி­கா­ர­ச­பையின் அதி­கா­ரங்கள் முழு நாட்­டிற்கும் பர­வி­யுள்­ளதால் 1987ஆம் ஆண்டில் இல் கொண்­டு­வ­ரப்­பட்ட அதி­கார பர­வ­லாக்கம் குறித்த கருத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதன் கார­ணத்­தினால் தான்­தோன்­றித்­த­ன­மாக மகா­வலி அதி­கா­ர­சபை தனக்­கேற்­ற­துபோல் செயற்­பட்டு வரு­கின்­றது.\nஇதனை நிறுத்த வேண்டும் ஏன் என்றால் மகா­வலி அதி­கார சபை அதி­கா­ர ங்கள் மீளப்­பெற்று அதற்குப் பதி­லாக வேறு அதி­காரம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு தரப்பட்ட உரித்துக்களை எடுத்து அரசாங்க அதிபருக்கும், கிராமசேவையாளர்களுக்கும் கொடுத்து எங்க ளுடைய அதிகாரங்களை குறைத்துள்ளது.\nஇவற்றை குறைக்காது அதனை மீளப்பெறப்படல் வேண்டும். 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் முழு அதிகாரமும் எங்கள் கைவசம் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தேன் எனத் தெரிவித்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: அதி­கார பர­வ­லாக்கம் இருந���தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா். Rating: 5 Reviewed By: Thamil\nஇன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (...\nசற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nநாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ள...\nஇலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...\nசற்று முன்னர் இராணுவத்தளபதி தெரிவித்துள்ள விடயம்\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க த...\nகொழும்பில் அபாயநிலை வெளிப்படையானதே - இராணுவத் தளபதி\nகொவிட்-19 பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரி...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=224", "date_download": "2020-10-28T15:03:37Z", "digest": "sha1:VI7S3EOSMHKVS27PVFA42XFQYAL3GZ7R", "length": 5337, "nlines": 23, "source_domain": "indian7.in", "title": "எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் உயிரிழப்பு", "raw_content": "\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் உயிரிழப்பு\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை தூதரக மட்டத்திலும் பதிவு செய்து வருகிறது.\nஎனினும், பாகிஸ்தானின் திருந்தியபாடில்லை. அந்த வகையில், பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியாகினார். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:16:30Z", "digest": "sha1:53WHKKOF4JNUXBRAF3JN44TVAPOLLW63", "length": 62811, "nlines": 139, "source_domain": "padhaakai.com", "title": "எதற்காக எழுதுகிறேன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஉயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்த��ன் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும் எழுதுகிறேன்.\nஇறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்… காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்… காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் வ��ளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…\nகாலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.\n“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.\nநினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…\nகாலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம். உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.\nநிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.\nஇதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக” தந்த எழுத்துக்கள், பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக” தந்த எழுத்துக்கள், பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது\nஎனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.\nPosted in எழுத்து, கட்டுரை, குமரன் கிருஷ்ணன், தொடர்கட்டுரை and tagged எதற்காக எழுதுகிறேன், கட்டுரை, குமரன் கிருஷ்ணன் on January 1, 2017 by பதாகை. 1 Comment\nஎதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்\nஅண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்��த்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.\n“எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும் விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..\nஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-\n“எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துக்கொண்டு தனக்குதானே, தன் மன அரிப்புக்காக வாழும் மனமைதுனக்காரன் அல்ல.\nஅரசியல்வாதியும், விஞ்ஞானியும், கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து வளர்க்கிறார்கள்.\nஅவர்களது இந்த போராட்டத்தில் நான் எனது கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனானேன்.”\nஆர்விக்கு வேறு கவலைகள் இருக்கின்றன. “எழுத்தைக்கொண்டு என்னவும் செய்யலாம். “இன்னும் நேரில் திட்ட முடியாத ஆட்களை, எஜமானர்களை, எதிரிகளை பெயரை மாற்றிபோட்டு இஷ்டப்படி தீர்த்து கட்டுகிறபோது ஏற்படுகிற இன்பத்துக்குப் பெயர் எதாவது இருந்தாள் அது என்ன அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ\nஅழகிரிசாமி, க.நா.சு, பிச்சமூர்த்தி ஆகிய மூவரின் கருத்துக்களு���் ஆன்மீக தளத்தில் விரிகின்றன.\n“ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன் ..எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்றச் சகல உயிர் வர்க்கங்களுனுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால் நான் எனக்கு செய்யும் மனித சேவை, மண்ணுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தை கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து, அதனால் எழுதுகிறேன்,” அழகிரிசாமி எழுத்தின் வழியாக தான் அடையும் இரண்டற்ற நிலையை பேசுகிறார்\n“ஈடுபாடில்லாமல் கண்டு, கண்டதைத் திரும்பச் சொல்லி, பிறரையும் அதேபோல காண செய்வதுதான் கலையின் லட்சியம். காண்பதிலும், கண்டதை திரும்ப சொல்வதிலும் ஆனந்தம் காண்பதே இலக்கிய ஆசிரியர்களின் லட்சியம். இந்த ஆனந்தத்துக்காகத்தான் நான் எழுதுகிறேன்,” என்று க.நா.சுவும் ஏறத்தாழ இதே போன்ற ஆன்மீக தளத்தில் நின்று தான் தன் எழுத்தை பற்றி மதிப்பிடுகிறார்.\n சுத்தமாக பணத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம் …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம்” என்று ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதும் போது மனம் கனக்கிறது.\nஆனால் பிச்சமூர்த்தி அதை உறுதியாக மறுக்கிறார். “உண்மையில் கலைஞனும் விதையைபோல. பணமும் புகழும் பிரச்சாரமும் கலைக்கு நேரடியாக காரணங்கள் அல்ல. புஷ்பத்தை சந்தையில் விற்கலாம், ஆனால் வியாபாரம் நடத்துவதற்காக மல்லிகை மலர்வதாக நினைத்துவிட முடியாது… சிருஷ்டி இயற்கையின் லீலை. ஆன்மீக விளையாட்டு.”\n எனக்கு எல்லாமே சரி என்று தான் தோன்றியது. .\nஅண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இசை ‘ஏன் எழுதுகிறேன்’ என்றொரு கட்டுரையை அந்திமழை இதழில் எழுதி இருக்கிறார். ஆர்வெல், ஹெமிங்க்வே, புக்கோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை பற்றியும் ஏன் எழுதுகிறேன் என்பதை பற்றியும் விளம்பி இருக்கிறார்கள்.\nஇந்த கேள்வி எனக்கு முக்கியமானதாக பட்டது. காலந்தோறும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகவும் பட்டது. எழுதுபவரே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பதில்களை கண்டடையும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் கவனம் சிதையாமல் எழுதுவது ஒரு சவாலாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, பணம் இன்று எழுத அத்தனை முக்கிய காரணி இல்லை என்றே தோன்றுகிறது. இணையத்தின் எழுச்சி வேறுவகையில் அதிகம் எழுதி குவிக்கவும் சாத்தியம் உள்ள காலகட்டமும் இதுவே.\nஎழுதும் அந்த நேரத்தில் வேறு எதை எதையோ செய்திருக்கலாம். உண்மையில் ஒருவன் ஏன் எழுத வேண்டும் நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை இருக்கலாம். எல்லா சமயங்களிலும், எல்லோருக்கும் எழுத்து ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. பெரும் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், எழுத துவங்கியவர்கள் என எல்லோரையும் நோக்கி இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியது. அந்தரங்கமாக ஒரு சின்ன கடைதலை இக்கேள்வி நிகழ்த்தி தனக்கான விடையை அவர்கள் கண்டுகொண்டு நமக்களிக்கும்போது அது நமது விடையாகவும் இருக்க கூடும். திஜாவின், பிச்சமூர்த்தியின், அழகிரிசாமியின் விடை என்னுடையதும்தான். புனைவாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பட்டவர்களை நோக்கி இக்கேள்வியை கேட்க விரும்பினேன். தமிழில் வெகு அரிதாக வாசிக்கப்படும் அறிவியல் கட்டுரையை இத்தனை மெனக்கெட்டு ஏன் எழுத வேண்டும்\nபதாகை சார்பாக நாங்கள் அறிந்த பலரிடமும் இக்கேள்வியை வைத்தோம். பெரும்பாலும் எவரும் மறுக்கவில்லை. மேலும் பலரையும் கேட்பதாக இருக்கிறோம். இதை வாசிக்கும் வாசகர்கள் எழுத்தாளர்கள் அவசியம் எழுத வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம். இந்த இதழ் துவங்கி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, எழுத்தாளரின் சிறிய அறிமுகத்துடன் இன��ந்து, பல்வேறு எழுத்தாளர்களின் பார்வை வெளிவரும் என நம்புகிறேன்.\nPicture courtesy: சந்தியா பதிப்பகம்\nPosted in எதற்காக எழுதுகிறேன், எழுத்து, நரோபா, பிற and tagged எதற்காக எழுதுகிறேன், நரோபா on May 3, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - ச���ஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷ��ல் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்��க்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kangana-ranaut-starts-dance-rehearsal-for-thalaivi-shoot.html", "date_download": "2020-10-28T14:54:28Z", "digest": "sha1:BJSZ4MNNUNVZKXBFESMKPZA4Z4GY5UFI", "length": 15280, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Kangana ranaut starts dance rehearsal for thalaivi shoot", "raw_content": "\nகங்கனா நடிப்பில் உருவாகும் தலைவி திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் \nஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகும் தலைவி திரைப்படத்தின் தற்போதைய நிலை.\nஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். ஹிந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். இணையத்தில் இவர் போல் ஆக்ட்டிவாக யாரையும் பார்க்க முடியாது. தினசரி டாக் ஆஃப் தி டவுனில�� இருப்பது கங்கனாவின் வழக்கம்.\nகங்கனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.\nதலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர்.\nஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அதிகரித்துள்ளார் கங்கனா. அது மட்டுமின்றி அவர் ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் Blade Runner, Captain Marvel போன்ற பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் இசை பற்றி ட்விட்டர் வாசிகளுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசியவர், படத்தின் இசை அதிகம் பேசப்படும். ரெட்ரோ காலத்து இசை பயணம் செய்தால் போல் இருக்கும். இசை ஜாம்பவான் MSV அவர்களின் பாடல்கள் போல் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் படத்தின் பாடல் காட்சியின் நடன ஒத்திகை செய்து வருகிறார் நடிகை கங்கனா. படத்தின் நடன இயக்குனர்களில் ஒருவரான பிரசன்னபாபு கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். இந்த பாடலை டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோரியோ செய்யவுள்ளார் என்ற தகவலையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரசன்னா. மறைந்த நடிகை மற்றும் முன்னாள் தமிழக முதல்வரான ஜெயலலிதா நடனத்தில் சிறந்த விளங்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை கங்கனா படத்தில் எப்படி கொண்டு வருகிறார் என்பதை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.\nவிஜய் டிவி சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்...\nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிறந்தநாளில் மாறா படக்குழுவினர் செய்த சர்ப்ரைஸ் \nசூர்யா பாடலுக்கு நடனமாடி அசத்தும் ஷிவானி \nதல அஜித் பாணியில் அறிக்கை வெளியிட்ட நடிகர் ஜாக்கி சான் \nமக்களே உஷார்.. போலீஸ் என கூறி வீடு வீடாக 4 பேர் ரெய்டு\nமசாஜ் சென்டர் சென்ற இளம் விஞ்ஞானி கடத்தல் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் உட்பட 3 பேர் கைது\nவிவசாயிகளை பலப்படுத்தும் வேளாண் சட்டம். எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவை: பிரதமர் மோடி விமர்ச\nபள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\n“பூமி விரைவில் அழியப் போகிறது” எச்சரிக்கை குரல் கொடுக்கும் 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம்\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nமக்களே உஷார்.. போலீஸ் என கூறி வீடு வீடாக 4 பேர் ரெய்டு\nமசாஜ் சென்டர் சென்ற இளம் விஞ்ஞானி கடத்தல் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் உட்பட 3 பேர் கைது\n“பூமி விரைவில் அழியப் போகிறது” எச்சரிக்கை குரல் கொடுக்கும் 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம்\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவரை பொளந்துகட்டி ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்ட சினிமாவின் சிங்கப் பெண்\nபரிதாப கணவன்.. மனைவியால் மன உளைச்சல்.. செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/11/230964/", "date_download": "2020-10-28T14:15:38Z", "digest": "sha1:HER2O2JW7JDAQVCF5BJNCB7GYH3M3IEB", "length": 9891, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "கொரோனாவினால் ஸ்தம்பிதம் அடைந்தது உலகம் - ITN News Breaking News", "raw_content": "\nகொரோனாவினால் ஸ்தம்பிதம் அடைந்தது உலகம்\nஇந்தியாவின் மும்பை நகரை புயல்தாக்கும் அபாயம் 0 03.ஜூன்\nஎகிப்தில் 9 பேருக்கு தூக்குத்தண்டனை நி���ைவேற்றம் 0 21.பிப்\nபட்டாசுகளை பயன்படுத்துவதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் 0 31.டிசம்பர்\nஉலகம் முழுவதும் பல நாடுகள் தங்களது பொதுச் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலே இதற்கு காரணமாகும். பொதுமக்கள் ஒன்று கூடல், கழியாட்ட நிகழ்வுகள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளன. கிரேக்கத்தில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன. பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு கட்டார் அதிகாரிகள் அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளனர். அரசியல் மற்றும் விளையாட் நிகழ்வுகளை தடை செய்வதற்கு அல்ஜீரியா நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅமெரிக்காவின் நியுயோர்க் நகர பிரதானியின் ஆலோசனையின் பேரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு விசேட படையணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் சகல கலைநிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தாலியிலிருந்து வருகை தரும் சகல விமான சேவைகளையும் இரத்து செய்வதற்கு பல நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஸபெய்ன், ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளும் இத்தீர்மானத்தை எடுத்துள்ளன. கஷகஸ்தான் நாடு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.\nஇதேவேளை சீனாவில் கொரோனா பரவ ஆரம்பித்த பகுதியான வூஹான் நகருக்கு மக்கள் செல்வதற்கும் அங்கிருச்து வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரசுக்கு எதிராக திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான், 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிகொண்ட நிதியத்தை அமைத்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய சங்க நாடுகளின் தலைவர்கள் காணொளி ஊடாக இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தா���ில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/110269-", "date_download": "2020-10-28T15:28:25Z", "digest": "sha1:OTAGULBNYUMJA3Z2TVDYFSDLMZM7RHL3", "length": 19198, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 September 2015 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam -Sakthi VIkatan", "raw_content": "\nஅடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை\nதிருமண வரம் அருள்வார் உன்னதபுர விநாயகர்\nஸ்ரீ்சாயி பிரசாதம் - 22\n173 - வது திருவிளக்கு பூஜை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 5\nபாதை இனிது... பயணமும் இனிது..\nஅமரருள் உய்விக்கும் திருவல்லம் பரசுராமர்\nஹலோ விகடன் - அருளோசை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-09-30-12-44-56/", "date_download": "2020-10-28T15:19:37Z", "digest": "sha1:2UQT6BUORGIR3HZGLA34ULLV73HPH2NV", "length": 7455, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ராசா மட்டும் உள்ளே , சிதம்பரம் வெளியே ; ரவிஷங்கர் பிரசாத் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nராசா மட்டும் உள்ளே , சிதம்பரம் வெளியே ; ரவிஷங்கர் பிரசாத்\n2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கு எதிராக பெரியளவில் ஆதாரம் இருப்பதாக தெரிவித்த பாஜக, சிதம்பரத்தையும் திகார்சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக தேசிய செய்திதொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும் அவர் தெரிவித்ததாவது பெரிய அளவில் ஆதாரங்கள் இருந்த\nபோதிலும் சிதம்பரத்தின் குற்றங்களை மறைக்க அரசு முயற்சித்துவருகிறது. இதுவே இரு வேறு அளவு கோல்கள் பின்பற்ற படுவதை குறிப்பிடுகிறது என்று பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார் .\nராசாவுக்கு எதிரான ஆதாரங்கள் இருந்ததால் அவர் சிறையில் இருக்கிறார். சிதம்பரத்துக்கு எதிராகவும் ஆதாரம் இருக்கிறது . அப்படியிருக்க ராசா_மட்டும் உள்ளே இருக்கிறார். சிதம்பரம் வெளியே இருக்கிறார். சிதம்பரமும் திகார்சிறைக்கு அனுப்பபட வேண்டும் என்று ரவிஷங்கர்பிரசாத் தெரிவித்தார்.\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந்தவர் ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2011/", "date_download": "2020-10-28T14:32:59Z", "digest": "sha1:BKP4C6S2JNVMGKRGT3MIXSSZU7X36CXY", "length": 53121, "nlines": 239, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: 2011", "raw_content": "\nஉலகத்தில் நல்லனவும் கெட்டனவும் கலந்தே இருக்கக் காண்கிறோம். இவ்விரண்டையும் காட்டி அதில் நல்லதைப் பகுத்து அறிந்து எடுத்துக்கொள்ளும் ஆறாவது அறிவை இறைவன் மனித்தப் பிறவிக்கு அருட் கொடையாக வழங்கியிருக்கிறான். \" நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்\" என்று தேவாரமும் எடுத்துக்காட்டுகிறது. தீய காரியங்களில் ஈடுபடும்போது பாவ வினைகள் வந்து சேர்கின்றன. இப்பாவங்கள், தெரிந்தும்,தெரியாமலும் செய்யப்படுபவையே. கண், காது, மூக்கு,வாய், உடல் ஆகிய பஞ்ச இந்திரியங்களால் செய்யப்படுபவையே. இவை. மனத்தின் ஏவலால் செய்யப்படுவதாகக் கொள்ளலாம். அனுதினமும் இப்பாவ மூட்டையின் பாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்ணால் பார்க்கப் படுவதை எல்லாம் அடைய ஆசைப்படுகிறோம். கேட்கக் கூசுபவைகளைக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். வாயால் கூசாமல், பொய் சொல்கிறோம். பிறர் மீது அபாண்டமாகப் பழி சுமர்த்தத் துணிந்துவிட்டோம். பிறரை எசுகிறோம். இறைவனை வாழ்த்தவேண்டிய வாயால் மனிதர்களை வாழ்த்துகிறோம். இப்படி வாக்கினால் வரும் பாவத்தை, \" உரையினால் வந்த பாவம்\" என்று சம்பந்தர் தேவாரம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்திரிய வயம் இப்படி நாம் மயங்கிக் கிடப்பதாக மணிவாசகரும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து விடுபட முடியாமல் நாம் தள்ளாடுகிறோம்.மேன்மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம். மீண்டும் பல பிறவிகள் எடுப்பதற்குத் தயாராக்கிக் கொள்கிறோம்.\nசிலர் கேட்கலாம். \" நாம் அவ்வப்போது செய்யும் பாவங்களை முடிந்தபோது கோவிலுக்குப் போவதாலும், பரிகாரங்கள் செய்து கொள்வதாலும் களைந்து கொள்ள முடியாதா\" என்று. அப்படியே இருந்தாலும் இது பாசிக் குளம் போலத்தான். பாசியை விலக்கி விட்டு ஸ்நானம் செய்தாலும் மீண்டும் தண்ணீரைப் பாசி மூடிவிடுவது போல நம் மனத்தைப் பாவ அழுக்குகள் மூடி விடுகின்றன. குளத்தைப் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொண்டால் எவ்வளவு நல்லதோ , அதே போல் மனத்தையும் பாவ அழுக்கு மூடாமல் தினந்தோறும் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றாவது ஒரு நாள் குளத்திலிருந்து பாசியை நீக்குவதுபோலத்தான், எப்போதாவது கோவிலுக்குப் போவதோ அல்லது, பரிகாரம் செய்து கொள்வதோ ஆகும். அதனால் தான், \"நித்தலும் எம்பெருமானுடைய கோயில் புக்கு\" என்று பாடினார் அப்பர் சுவாமிகள்.\nபாவம் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, தினமும் கோயிலுக்குப் போவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். எங்கும் வியாபித்துள்ள இறைவனை ஏமாற்ற முடியாது. \"அடிமையை அளப்பர் போலும்\" என்று தேவாரம் சொல்வதைக் கவனிப்போம். பக்த்ர்களது பக்குவத்தை அளந்து அதற்கேற்றபடி அருளுபவன் இறைவன் ஆதலால் வஞ்சனையா��ும், பரிகாரமாகக் கடவுளை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைப்பதாலும் ஒருநாளும் தீய எண்ணம் நிறைவேறாது.\nஞானிகளைப் போல் பஞ்ச இந்திரியங்களை முழுவதும் வெல்ல நம்மால் முடியாவிட்டாலும். தெரிந்து (வேண்டுமென்றே) செய்யும் பாவங்களையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு நம்மைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் நடுவில் நாம் இருந்தால் நாமும் நல்லவர்களாக முயற்சிப்போம் அவர்களோடு சேர்ந்து நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே கேட்போம். உடல் பெற்ற பயனாக நல்ல செயல்களையே செய்யத் தொடங்குவோம். \"தொண்டரொடு கூட்டு கண்டாய்\" என்று அபிராமிபட்டர் வேண்டுகிறார். ஆலயங்களைத் தரிசிப்பதும், வேள்விகள் நடக்கும் இடங்களுக்குச் செல்வதும் நம்மை நல்ல மார்க்கத்தில் செல்லத் துணை செய்யும். திருவொற்றியூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிருத்ர மகா யக்ஞத்தை தரிசித்தபோது மந்திரங்களின் அதிர்வலைகள் நம்மைப் புனிதப்படுத்துவதை உணர முடிந்தது. காஞ்சி காமகோடி பீடத்தில் ஆயிரத்து எழுநூறுகளில் பீடாதிபதியாக இருந்த மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு இருப்பதால் இதனை இவ்விடத்தில் நடத்துகிறார்கள். காஞ்சிபுரத்திலிருந்து பெரியவர்களும் வந்திருந்து,யாக சாலையையும்,அதிஷ்டானத்தையும் தரிசித்துவிட்டுச் சென்றார்கள்.\nநம்முடைய மனம் ஒரு தோணி போன்றது. அதைச் செலுத்துவதற்குப் புத்தியாகிய கோலைப் பயன் படுத்துகிறோம். நம்முடைய கோபமே அதில் ஏற்றப்படும் சரக்கு. இதில் கோப மூட்டையின் பாரம் அதிகரித்தாலோ , தோணி கவிழ்ந்துவிடும் ஆபத்து உண்டு. போதாக் குறைக்கு, மன்மதனாகிய பாறை அத்தோணியைத் தாக்கினாலோ அத்தோணி நடுக கடலில் கவிழ்ந்து விடும். அப்படிப்பட்ட நிலையிலாவது உன்னை நினைக்கும் வரம் எனக்கு அருளுவாயாக என்று அப்பர் பெருமான் திருவொற்றியூரில் இறைவனை வேண்டித் துதிக்கும் பாடல் இதோ:\nமனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்\nசினம் எனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது\nமனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணாது\nஉ(ன்)னை உ(ன்)னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.\nஇப்பாடலைப் பலர் நாள் தோறும் பாடி வருவது உண்டு. \"துஞ்சும் போதாக வந்து துணை ஆகி அஞ்சல் என்று அருள வல்ல \" ஒற்றியூர் உத்தமன் இப்படிப்பட்ட உயர்ந்��� பிரார்த்தனைக்குச் செவிசாய்க்காமல் இருப்பானா\nஅஞ்சேல் என்று அருள் செய்வான்\nஅமரர்களும் அறியாத அம்பிகைக்குச் சில சந்தர்ப்பங்களில் அச்சம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அகில அண்டங்களுக்கும் அன்னையாய் அபயம் அளிப்பவளுக்கு அஞ்சல் நாயகி என்றும் அபயாம்பிகை என்றும் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை தலத்தில் நாமங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஞானாம்பிகைக்கே அச்சம் ஏற்பட்டால் அதனை அவளது பாகம் பிரியாத நாதனாகிய பரமேச்வரனால் மட்டுமே தீர்க்க முடியும்.\nதாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து அதில் தோன்றிய யானையை சிவபெருமான் மீது ஏவியபோது, தன்னை அணு அளவாக மாற்றிக்கொண்டு அந்த யானையுள் பிரவேசிக்கவே, உலகம் இருள் சூழ்ந்தது. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றும் இறைவனது முக்கண்கள் ஆதலால், அவை மறைக்கப்பட்டதால் இவ்விதம் நிகழ்ந்தது. இதனால் அச்சமடைந்த உமாதேவி அவசரமாக அருகிலிருந்த முருகனை எடுத்துத் தன் இடுப்பில் வைத்துக்கொண்டாளாம். யானையைக் கிழித்துத் தோலாகப் போர்த்திக் கொண்டு வெளியே வந்த இறைவனைத் தனது தாய்க்குக் காட்டினானாம் குமரக் கடவுள். மீண்டும் உலகம் ஒளி பெற்றது. இக்காட்சியைத் திருநாவுக்கரசர் தேவாரம்,\n..... \" களியானை கதறக் கையால் உரித்து எடுத்துச் சிவந்த தன் தோல் மேல் பொருந்த மூடி\nஉமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி..\"\nஎன்று நமக்கு முன்னே காட்டுகிறது.\nகம்பை ஆற்றின் அருகில் மணலால் சிவலிங்கம் உண்டாக்கி, நியமத்துடன் வழிபட்ட காமாக்ஷி அன்னையைச் சோதிப்பதுபோலக் கம்பையில் வெள்ளம பெருகி வரவே, தான் பூஜிக்கும் மூர்த்திக்கு ஏதேனும் நேர்ந்துவிடப்போகிறதே என்று அப்பெருமானைத் அச்சத்துடன் தழுவியதும் பெருமான் வெளிப்பட்டு அருளினான் என்று காஞ்சிப் புராணம் கூறும். சுந்தரரும் இதனை, ... \"வெள்ளம காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை ..\" என்று பாடுவார்.\nதனது தேரோட்டி தடுத்தும் கேளாத தசமுகன், திருக்கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்டபோது, அம்மலை சிறிது அசையவே, பார்வதி தேவி அச்சமடைந்தாளாம். தனது பலத்தையெல்லாம் பயன்படுத்தி மலையை அரக்கன் தூக்க முற்பட்டதை அப்பர் பெருமான்,\n\" நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை\nஉரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ..\"\nஎனக் காட்டுவ���ர். இலங்கை வேந்தனுக்கோ இருபது தோள்களும் பத்துச சிரங்களும்.. அவை யாவும் பொடிப்பொடியாகும் படியாகத் தன் கால் விரலால் சற்று அழுத்தினான் இறைவன். இவ்வாறு, \" பருத்த தோளும் முடியும் பொடிபட\" \"தலை அஞ்சும் நான்கும் ஒன்றும் ( 5+ 4+1= 10 தலைகள்) இறுத்தான்\" என்று பாடுகிறார். அரக்கனுக்கோ மலைபோன்ற கடினமான தோள்கள். ஊன்றிய இறைவனுக்கோ மலர் போன்ற மெல்லிய பாதங்கள். அதிலும் அப்பாதத்தின் விரல் நுனியாலேயே அழுத்தி, அவன் கண்களில் இரத்தம் பெருக வீழ்ந்தான் ( \" கண் வழி குருதி சோரத் திருவிரல் வைத்தவர்\" ) . உடனே, தனது தவற்றுக்கு வருந்தி இறைவா என்று புலம்பினானாம். கை நரம்பால் சாம வேதம் பாடி இறைவனைப் பிழை பொறுக்க வேண்டினான் அரக்கன். வேத கீதங்கள் பாடிய அவனுக்கு இரங்கி, இராவணன் என்ற நாமத்தையும் , போர் வாளையும் நீண்ட ஆயுளையும்,தேரையும் இறைவன் அருளினான் . இவ்வாறு தசமுகன் இராவணன் என்ற நாமம் பெற்றதைத் தாண்டக வேந்தரான நாவுக்கரசர் பெருமான்,\nகைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்\nகயிலைமலை அதுதன்னைக் கருதாது ஓடி\nமுத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி\nமுடுகுதலும் திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப\nபத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்\nபரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத்\nசாராதே சால னாள் போக்கினேனே.\nஅப்போது அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அம்பிகையின் கலக்கதைத் தீர்க்கு முகமாக, அரக்கனை அடர்த்து, அவனுக்கு அருளிய பின்னர், அம்பிகையை நோக்கி,\n\" ஆயிழையே , அஞ்சல் , அஞ்சல் \" என்று கூறியதாக அப்பர் தேவாரம் நயமாக எடுத்துரைக்கிறது.\nஇந்த நயம் மிக்க பாடல், மயிலாடுதுறைக்கு அருகில் பொன்னூர் என்று வழங்கப்படும் அன்னியூர் என்ற தலத்துப் பெருமான் மீது பாடப் பெற்றது. இதோ அப்பாடல்:\nஅஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் இறப்\nபஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை\nஅஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே.\n( இதில் \" அஞ்சுமஞ்சும் ஓர் ஆறும நான்கும் \" என்றது இருபது கைகளைக் குறிக்கும்.)\nநமது புலன்கள் அலமந்து அறிவு அழிந்திட்ட போது அஞ்சேல் என்று அருளுமாறு இந்த ஆதி தம்பதியர்களை ,\"உள்ளத்து உள்கி உகந்து\" வேண்டுவோமாக.\nபொன் நீ மணி நீ\nநமது தீய வினைகளே நமது துன்பத்திற்குக் காரணம் என்பதை அறியாதவர்களாய்த் தெய்வத்தைக் குறை கூறுகிறோம். ஆனால் அருளாளர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ச���மாகப் பாவிப்பவர்கள். அடியார்களுக்கு இன்பமே வரும் , துன்பம் ஏது என்ற உறுதி உடையவர்கள். அப்படி ஒருக்கால் சோதனையாகத் துன்பம் வந்தாலும், இறைவனது திருவடியை மறவாதவர்கள். \"நன்றே செய்வாய்; பிழை செய்வாய் \" எனும் திருவாசக வரிகள் இதை எடுத்துக் காட்டும். இறைவனிடம் நட்புரிமை பூண்ட அடியார்கள் சில வேளைகளில் அவனை ஏசுவது போலத் தோன்றும். உண்மையில் அச் செயல் அவர்களது பக்தியை மேலும் வெளிப்படுத்துகிறது.\nதிருவாரூர் தியாகேசப்பெருமான், தனது சன்னதிக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அசரீரியாக, \"தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் \" என்றதால் சுந்தரர் அதுமுதல் \"தம்பிரான் தோழர்\" என்றே அழைக்கப்பட்டார். தோழனிடம் கொண்ட நட்பு, உரிமையோடு கூடியது அல்லவா எனவே தோழனாகத் தன்னைத் தந்த இறைவனை நிந்தா ஸ்துதியாகப் பல இடங்களில் பாடுவார் சுந்தரர்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள ஒனகாந்தன் தளி என்ற தலத்திற்கு வந்தபோது சுவாமியிடம் பொன் கேட்டார் நம்பிகள். சுவாமி அதைக் கேளாதவர்போல் இருப்பதைக் கண்டு சுந்தரர்,\n\" உன்னை வாயார வாழ்த்தினாலும் வாய் திறந்து உண்டு- இல்லை என்று சொல்ல மாட்டாயா சித்தம் என்பால் வைக்க மாட்டாயா சித்தம் என்பால் வைக்க மாட்டாயா ஆடிப்பாடி அழுது நெக்குருகி வேண்டுவோர்க்கு அருள மாட்டாயா ஆடிப்பாடி அழுது நெக்குருகி வேண்டுவோர்க்கு அருள மாட்டாயா உன்னிடம் இருப்பதோ மாலையாகிய பாம்பு; வாழ்வதோ ஆர் ஊர்(திருவாரூர்), திருவொற்றியூரும் உன்னுடையது அல்ல. இப்படி இருக்கும்போது உன்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது உன்னிடம் இருப்பதோ மாலையாகிய பாம்பு; வாழ்வதோ ஆர் ஊர்(திருவாரூர்), திருவொற்றியூரும் உன்னுடையது அல்ல. இப்படி இருக்கும்போது உன்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது\" என ஏசுவது போலப் பாடவே, சுவாமி அவருக்குப் பொன் அளித்தார் என்பது வரலாறு.பல ஊர்களில் பெற்ற பொன்னைக் கொண்டு, திருவாரூரில் அடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்தார் என்றே பெரியபுராணம் காட்டுகிறது.\nஇழந்த கண்ணைத் திரும்பப் பெறவேண்டி இறைவனிடம் முறையிட்டும் சுவாமி வாளா இருப்பதைக் கண்டு மனம் வருந்தியவராக, \" மீளா அடிமை பூண்ட அடியார்கள் கண் இழந்து குழியில் விழுவதைக் கண்டும் வாளா இருப்பதேன் இருந்தும், நின்றும்,கிடந்தும் உன்னை இகழாது, நாய் போலத் திரிந்து போற்றும் அடியார்களைக் கை விடுவீரானால் நீர் மட்டும் நன்றாக வாழ்ந்து கொண்டு இரும்.\" என்று சுந்தரர் நெகிழ்ந்து பாடியவுடன் மீண்டும் கண் கிடைக்கப் பெற்று, கண் பெற்ற பலனை அத தியாகேசனை மீண்டும் தரிசிப்பதன் மூலம் பெற்றார்.\nஉண்மையில் இமைப்பொழுதும் இறைவனை அவர் ஏசவில்லை என்பதை அவரது பாடல்களே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.இம் மானிட வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும் போது கண்கள் நீர் பெருக்குவதாகத் திரு நாட்டியத்தான்குடிப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இடர் களையும் மாணிக்க வண்ணன் ஒருவனே கதி என்பதை நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். பொன்னைப் பாடுவதாக உலகோர் சொல்வது எவ்வளவு தவறு என்பது அவர் வாக்காலேயே வெளிப்படுகிறது. எதற்கும் ஆசைப் படாத ஆச்சார்ய மூர்த்திகள்,\nஅஞ்சாதே உமக்கு ஆட்செய்ய வல்லேன்\nபஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை\nமஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த\nநஞ்சேர் கண்டா வெண் தலை ஏந்தீ\nபஞ்சின் மெல்லடியாள் பாகனாகவும், மதி சூடிய மணியாகவும், மாணிக்க வண்ணனாகவும், நஞ்சுண்ட கண்டனாகவும், பிரம சிர கண்டீசனாகவும் பலப்பலப் பெயர்களால் இறைவனது புகழைப் பாடுகிறார் சுந்தரர். அவரே, திருப்பாச்சிலாச்சிராமத்தில், \"ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல\" எனப் பாடியதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.\nகுபேரன் , சிவபெருமானின் நண்பன் என்று புராணங்கள் மூலமாக அறிகிறோம். குபேரனின் செல்வக் குவியல்களை சங்கநிதி , பதும நிதி என்று பெயரிட்டு அழைப்பார்கள். சில சிவாலயங்களில் பூத கணத் தோற்றத்துடன் இவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அணைக்குடி சிவாலயத்தின் நுழைவு வாயிலின் இரு புறமும் இவை காணப்படுகின்றன. சிவ பூஜையும் சிவாலய தரிசனமும் தொடர்ந்து செய்பவர்களுக்கு சிவனருளால் இவை கிடைக்கும் என்பதை இவை காட்டுகின்றன போலும் . \"எத்திசைக் கனகமும் ,பைம்பொன் மாளிகையும் \" கிடைக்கும் என்றுதானே திருமுறைகளும் சொல்கின்றன. \"அளித்துப் பெரும் செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே\" என்று அப்பர் சுவாமிகளும் பாடியிருக்கிறார்.\nஇங்கே ஒரு கேள்வி எழுகிறது. தெய்வ பக்தி இல்லாதவர்களிடத்தும் செல்வம் புரள்கிறதே எனக் கேட்கலாம். முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இப்பிறவியில் தெய்வ பக்தி இல்லாதவர்க��ாக இருக்கக் கூடும். அவர்களும் அவர்களது செல்வமும் மங்கக்கூடியவை. சிவனடியார்களாக இல்லாத அவர்கள் ஒருக்கால் தம்மிடம் இருக்கும் சங்கநிதியையும் பதும நிதியையும், தந்து, இவ்வுலகையும் வான் உலகத்தையும் ஆள்வதற்காகத் தந்தாலும் நான் அப்படிபட்டவரையும் அந்த நிதியையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டேன் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.\n\"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து\nதரணியோடு வான் ஆளத் தருவரேனும்\nமங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்\nமாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில்...\"\nஇதில் மாதேவர் என்பது, மகாதேவனாகிய பரமேச்வரனைக் குறிக்கும். மாதேவர்க்கே என்று படித்தால் மகாதேவனுக்கு மட்டுமே மீளா அடிமை ஆவதை இந்த ஏகாரம் காட்டுவதாகக் கொள்ளலாம். மாதேவர்க்கு ஏகாந்தர் ஆகில் என்றும் சிலர் பிரித்துப் பொருள் கொள்வார்கள்.\nஅடுத்து வருவதுதான் ஒப்புயர்வற்ற கருத்து. ஒரு புலையன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வடமொழியில் இவனை சண்டாளன் என்பார்கள். பசுவை உரித்துத் தின்னும் தொழிலை மேற்கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டான். அவன் தனது அங்கம் எல்லாம் குறுகி ஒழுகக்கூடிய தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும் கங்காதரனாகிய சிவபெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர் பெருமான்.\n\"அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்\nஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்\nகங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்\nஅவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.\"\nஎன்பது இந்த அற்புதமான தேவாரப் பாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் பாகு பாடு இல்லாமல் சிவனடியார் என்ற ஒன்றையே மனதில் கொண்டு அவருக்கு அடிமையாவதே தூய்மையான அன்பு என்று ஸ்வாமிகள் இதன் மூலம் நமக்கு உபதேசிக்கிறார்.\n\"ஒருவன் சண்டாளனாக இருந்தாலும் \"சிவ\" என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பானேயானால் அவனோடு பேசு. அவனோடு வசி. அவனோடு சாப்பிடு.\" என்கிறது முண்டகோபனிஷத். அப்பரின் இத்திருத்தாண்டகமும் இதனை ஒட்டியே அமைந்திருக்கிறது. அடியார்க்கு அடியவன் ஆவதைக் காட்டும் இதுபோன்ற பாடலைத் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண்பது அரியதாகும்.\nபின் குறிப்பு: முதல் பாராவில் கருவூர் தேவர், கங்கைகொண்ட சோழபுரத்துப்\nபெருமான் மீது பாடிய திருவிசைப்பாவில் இருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ள பகுதி, \"எண்டிசைக் கனகம் , பற்பதக்குவையும் பைம்பொன் மாளிகையும்\" என்று இருக்க வேண்டும். சுட்டிக் காட்டிய சென்னை அன்பர் திரு மணி அவர்களுக்கு நன்றி.\nகடைசி பாராவில் , தருமபுரம் ஆதீன வெளியீடான (1963 ) திருநாவுக்கரசர் தேவாரம் (ஆறாம் திருமுறை,குறிப்புரையுடன்) என்ற நூலில் பக்கம் 708 ல் முண்டக உபநிஷத்தில் வருவதாகக் கூறப்படும் மேற்கோள் , அந்த உபநிஷத்தில் காணப்படவில்லை. ஒருக்கால், வேறு நூலில் காணப்படலாம். இதனைச் சுட்டிக் காட்டிய பெங்களூர் அன்பர் ஸ்ரீ கணேஷ் அவர்களுக்கு நன்றி.\nகங்காதேவியானவள் கடுமையான வேகத்துடன் உலகை அழிப்பதுபோல் பாய்ந்து வந்தபோது, புவனாதிபதியான சிவபெருமான் , அவளது சீற்றத்தைத் தடுத்துத் தனது திருச்சடையில் ஏற்றதால் கங்காதரன் எனப்பட்டார். கங்கை வந்த வேகம் என்ன அவளை அநாயாசமாகத் தடுத்த லாவகம் தான் என்னே அவளை அநாயாசமாகத் தடுத்த லாவகம் தான் என்னே திருஞான சம்பந்தர் சொல்வதைக் கேளுங்கள்.\n\" கடுத்து வரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர்\"\nஎன்கிறார். அதாவது, கங்கையைத் தடுத்தபோது அவரது சடைமுடி ஒன்று கூட அசையவில்லையாம்.\nகங்கையைச் சிரத்தில் ஏற்றத்தைக் கண்டு உமாதேவி, சுவாமியிடம் ஊடல்\nகொண்டாளாம். அவளது கோபத்தைத் தீர்க்கவேண்டி, சடையில் இருப்பது கங்கை நதி என்றும், உலகைப் பேரழிவிலிருந்து காப்பதற்கே தாம் அவ்வாறு அதனை ஏற்றதாகவும் சொல்லி அவளை சமாதானம் செய்ய முயல்கிறார் பரமன்.\nஅப்பர் பெருமானோ இன்னும் ஒரு படி மேலே சென்று, இக்காட்சியினை\nவிவரிக்கிறார். சுவாமியின் விளக்கத்தால் அம்பிகை சமாதானம் அடைந்தவளாகக் காணப்படவில்லை. இவர்தான் ஆடல்,பாடல் எல்லாவற்றிலும் வல்லவர் ஆயிற்றே. கான ந்ருத்த சங்கரர் என்று ஒரு பெயரும் உண்டு அல்லவா கானத்தால் உமையை சமாதானப் படுத்த முயலுகிறார். அதுவும் சாம கானம பாடி அவளது ஊடலைத் தீர்க்க விழைகிறார். உடனே அந்த கானத்திற்கேற்ப ஆடவும் செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான வருணனை, அப்பர்பெருமானின் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகத்தில் ஒரு பாடல் மூலம் நமது சிந்தையை மகிழ்விக்கிறது. இதோ அப்பாடல்:\nசூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்கு\nஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்கவேண்டிப்\nபாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே\nஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே.\nஇந்த ஆதி தம்பதிகளின் ஊடல் காட்சி, பல சோழர்கால ஆலயங்களில் கருவறைச் சுவற்றில் சிற்ப வடிவில் காணப் படுகிறது. இதனை, கங்கா விசர்ஜன மூர்த்தி எனப் பெயரிட்டு அழைப்பர். பேரளத்திற்கு அருகில் உள்ள திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயத்தில் அற்புத வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் வடிவழகையே மேற்கண்ட படத்தில்(நன்றி: தினமலர்) காண்கிறீர்கள். பெருமான், கோபம கொண்ட அம்பிகையின்\nமுகவாயைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்ப முயல்கிறார். இச்சிற்பத்தை ஒருபுறம நின்று பார்த்தால், அம்பிகையின் முகத்தில் ஊடலால் வந்த கோபமும், மறுபுறம்நின்று பார்த்தால், ஊடல் தீர்ந்தவளாகவும் காணப்படுகிறாள். இத்தெய்வீகக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.நேரில் சென்று தரிசித்துக் கண் பெற்ற பயனைப் பெற வேண்டும்.\nமாசி மகம் என்றவுடன் கும்பகோணம் நினைவுக்கு வரும்.இதோடு புராணத் தொடர்புடைய தலங்களாகக் குடவாயில் (குடவாசல்), பாணபுரீச்வரர் கோயில் (கும்பகோணம்), அபிமுகேச்வரர் ஆலயம்,அம்ருத கலசனாதர் கோயில் (சாக்கோட்டை) ஆகியவற்றைக் குறிப்பிடுவார்கள். இவற்றில் குடந்தையிலிருந்து மன்னார்குடி செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது சாக்கோட்டை என்ற ஊர். இது தேவார காலத்தில் கலயநல்லூர் எனப் பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள அமிர்தகலச நாத ஸ்வாமியின்மீதுசுந்தரர் ஒரு அற்புதமான பதிகம் பாடியிருக்கிறார். அதில் ஒவ்வொரு பாடலிலும் சிவ பராக்ரமமும்லீலைகளும் கூறப்பட்டுள்ளது. பக்திமணமும்,தமிழ் மணமும் சேர்ந்து நம்மைப் பரவசப்படுத்துவது இப்பதிகம்.\nபிரம்ம-விஷ்ணுக்களால் காணமுடியாத அக்னிமலையாகவிளங்கியவன் சிவ பெருமான் என்பதால் ,\n\"மாலயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் \"\nஎன்று பாடினார். அடுத்ததாக, இறைவனின் முடிமீது இருக்கும் வன்னி, சந்திரன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.\n\"வன்னி மதி சென்னிமிசை வைத்தவன்\" என்றதால், பெருமானது கருணை விளக்கப்படுகிறது. இனி, பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியபோது, எல்லா உலகங்களும், தேவர்களும் பிற உயிர்களும் அதனால் அழிய நேரிட்டபோது, அனைவருக்கும் அடைக்கலம் தந்து அதனை உண்டு தனது கண்டத்தில் வைத்த பரம கருணையை,\n\" மொய்த்து எழுந்த வேலை விடம் உண்ட மணிகண்டன்\" என்றார். வேலை என்பது கடல் என்று பொர���ள் தரும்.\nமலவாதனைகளுக்கு அப்பாற்பட்ட விமலனாகவும் விருஷபா ரூடனாகவும் திகழ்வதை, \" மெய்யா , விமலா, விடைப் பாகா\" என்றார் மாணிக்கவாசகர். சுந்தரரும் இதனை,\n\"விடை ஊரும் விமலன்\" என்று சிறப்பித்தார்.\nஇந்த ஸ்தலத்தில் அமிர்தவல்லி என்ற பெயர் கொண்டு அம்பிகை விளங்குகிறாள். இவ்வாறு அம்பிகையோடு காட்சி தருவதை,\n\"உமையவளோடு மேவிய ஊர்வினவில்\" என்று சொல்லிவிட்டு அந்த ஊரின் சிறப்புக்களை அழகாக வர்ணிப்பார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.\nஇங்கு உள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் தாம் கேட்ட துதிகளைத் திரும்பச் சொல்வதால், தாமும் துதிக்கின்றன.\n\"சோலை மலி குயில் கூவக் கோல மயிலாலச்\nசுரும்பொடு வண்டு இசைமுரல பசுங்கிளி சொல் துதிக்க\"\nஇனி வருவது பாடலின் மகுடம் போன்ற ஒப்பற்ற கருத்து. அந்த ஊரில் வசிக்கும் அடியார்கள், காலையிலும், மாலைக் காலத்திலும் மனம் கசிந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பதைச் சொல்வதால் நாமும் அவ்வாறு இரு வேளையிலும் இறைவனை மறவாது, நெக்குருகிக் கசிந்து வழிபட வேண்டும் என்றும் உணர்த்தப்படுகிறது.\n\"காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து\nகசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் கானே\"\nஅண்மையில் இந்தப் பாடலைக் கலயநல்லூர் அமிர்தகலசநாத சுவாமியைத் தரிசித்துவிட்டுப் பாடிய பின்னர், அம்பாள் சன்னதிக்குச் செல்லும்போது, பிராகார மதிலை ஒட்டிய மரங்களில் இருந்து சுமார் ஐந்து கிளிகள் சப்தமிட்டன. உடனே, சுந்தரர் அருளிய இப்பாடலில் வரும் \"பசுங்கிளி சொல் துதிக்க\" என்ற வரிகள் நினைவுக்கு வரக் , கண்கள் பனித்தன.\nஅஞ்சேல் என்று அருள் செய்வான்\nபொன் நீ மணி நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/214460?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:04:07Z", "digest": "sha1:C6DDBD6DMKW7E3IBYWUU2DP4SD4OGXXV", "length": 8262, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "28 வயது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த 40 வயது கணவன்! விசாரணையில் வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n28 வயது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த 40 வயது கணவன்\nஇந்தியாவில் 40 வயதான நபர் தனது 28 வயது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய்குமார் ஜெயின் (40). இவர் மனைவி ஆஷா (28). இந்த தம்பதிக்கு ஷாஹில் (13) என்ற மகன் உள்ளான். விஜய்குமார் இனிப்புக்கடை நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் நேற்று காலை விஜய்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மனைவியை சுட்டு கொன்றார், பின்னர் மகனையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தன்னையும் சுட்டு கொண்டார்.\nஇந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜய்குமார் மற்றும் ஷாஹிலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி விஜய்குமார் உயிரிழந்த நிலையில் ஷாலிலுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nசம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், விஜய்குமார் சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.\nஇதையடுத்தே இந்த செயலை மேற்கொண்டுள்ளார் என கருதுகிறோம், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/oct/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3484511.html", "date_download": "2020-10-28T13:37:12Z", "digest": "sha1:FTXXDUKA64TBGTYYQDEOBAPDOVQWZ4CI", "length": 10679, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ப��லியல் கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க தனி நிதியம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபாலியல் கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க தனி நிதியம்\nபாலியல் கொடுமைகள் உள்பட பல்வேறு துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தனி நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது.\nஇதுகுறித்து சமூக நலத்துறையின் செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: கடந்த ஆக.26-ஆம் தேதி நடைபெற்ற சட்டம், ஒழுங்கு தொடா்பான ஆய்வு கூட்டத்தின் போது, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு வழங்குவது குறித்த திட்டத்தை உருவாக்குமாறு சமூக பாதுகாப்புத் துறை ஆணையரிடம், தலைமைச் செயலா் அறிவுறுத்தினாா்.\nஇதன்படி, திட்டத்தை உருவாக்கிய ஆணையரும், அதை அனுப்பியதோடு, அதற்கென தனியாக நிதியம் அமைக்க வேண்டும் என்றும் தொடா்ச்சியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் வகையில் முதல்கட்டமாக ரூ.14.96 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.\nஇதை கவனமாக பரிசீலித்த அரசு, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு வழங்க தனி நிதியத்தை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில், இடைக்கால இழப்பீடாக ரூ.20 ஆயிரமும், மொத்தத் தொகையாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வழங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிதியத்துக்கு முதல் கட்டமாக ரூ.2 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையும், மிக மோசமாக கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவா்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், பாலியல் வன்முறையால் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், பாலியல் வன்முறையால் கா்ப்பமடைந்திருந்தால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையும் இழப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅர��ள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/585883-one-nation-one-ration-card-scheme.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-28T14:26:17Z", "digest": "sha1:QGLDRUCFM5SQLT5HTUQBS3YBM3ME5C3M", "length": 17646, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை; எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதி: இணைந்த 28 மாநிலங்கள் | One Nation One Ration Card Scheme - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை; எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதி: இணைந்த 28 மாநிலங்கள்\nதமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இன்னும் இரண்டு மாநிலங்கள் இன்று ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் இணைந்தன, இதன் மூலம், 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தற்போது இத்திட்டத்தில் இணைந்துள்ளன.\nதேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.\nஇந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்பஅட்டைகளின் நாடு தழுவி��� பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது.\nதற்சமயம், ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒதிஷா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்திர பிரதேசம், லட்சத்தீவுகள், லடாக் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.\nஇதன் மூலம், குடும்ப அட்டைதாரரின் தேவையைப் பொருத்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரேசன் பெயர்வுத்திறனை இடம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த மாநிலங்களுக்குள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகேரளாவில் 8 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று எண்ணிக்கை: முதல்வர் பினராயி விஜயன் கவலை\nஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர்: கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகரோனா காலத்திலும் ரயில் சரக்கு போக்குவரத்தில் சாதனை; கடந்த ஆண்டை விட அதிகம்\nமனிதநேயத்தின் அடையாளம் காந்தியடிகள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபுதுடெல்லிஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை28 மாநிலங்கள்மின்னணு விற்பனைஅருணாச்சல பிரதேசம்One Nation One Ration Card Scheme\nகேரளாவில் 8 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று எண்ணிக்கை: முதல்வர் பினராயி விஜயன் கவலை\nஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர்: கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி...\nகரோனா காலத்திலும் ரயில் சரக்கு போக்குவரத்தில் சாதனை; கடந்த ஆண்டை விட அதிகம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\n15-வது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nபெல் நிறுவனம் சார்பில் ரூ.174.44 கோடி ஈவுத் தொகை: ராஜ்நாத் சிங்கிடம் வழங்கப்பட்டத��\nராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சம்மதம்\nகட்டுமான கருவிகளை கொண்ட வாகனங்களை இயக்கும்போது பாதுகாப்பு விதிமுறைகள்; மத்திய சாலைக்குப்போக்குவரத்து அமைச்சகம்...\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\n''கடத்தலுக்குக் காப்புரிமை பெற்ற கட்சி அது; காட்டாட்சியின் இளவரசனிடம் எச்சரிக்கையாக இருங்கள்''- தேஜஸ்வி...\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\n15-வது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\nபொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் : சுகாதாரத்துறைச் செயலர் அறிவுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/", "date_download": "2020-10-28T14:06:00Z", "digest": "sha1:T52WCG67QRI6WFGXSNWQOKG74M5A5IIY", "length": 20707, "nlines": 401, "source_domain": "jansisstoriesland.com", "title": "Jansi's Stories Land | Tamil Novels", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\n1. அமிழ்தினும் இனியவள் அவள்\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nஇந்திரனின் காதலி Jansi M - 08/11/2019\nஅத்தியாயம் 7 மாடியிலிருந்து இறங்கி வந்த மனைவியையும், அதன் பின் சற்று நேரத்தில் இறங்கி வந்த இந்திரனையும் இளம்பரிதிகவனித்துக் கொண்டுதான் இருந்தார் . இவள் என்றைக்குத் திருந்துவாள்\nதமிழ் வழி ஹிந்தி கற்கலாம் பாடம் 1: நட்புக்களே, இன்று முதல் நம் தமிழ் வழி ஹிந்தி கற்பித்தல் பாடங்கள் தொடங்குகின்றன. இடையறாமல் இக்கற்பித்தல்...\nஇந்திரனின் காதலி Jansi M - 08/11/2019\nஅத்தியாயம் 1 அதிகாலை சூரியனின் கிரகணங்கள் பூமியை வெப்பப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வெப்பத்தால் மேகங்கள் எல்லாம் கண்கள் கூசி, துயில் கலைந்து, தத்த���் பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தன. குளங்கள் சூழ்ந்த அந்தச் சிறிய கிராமத்தில்...\nஇந்திரனின் காதலி Jansi M - 08/11/2019\nஅத்தியாயம் 20 அன்றிரவு: மகன் திருமணம் முடிவான மகிழ்ச்சியில் குமுதா தங்கள் வீட்டிலேயே இரவு சாப்பாட்டிற்காக மகள் குடும்பத்தை அழைத்திருக்க, சாப்பிட்டு முடித்து அவர்கள் முன் திண்ணையில் அமர்ந்து...\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nS.Jovitha on 3. திருமணப் பரிசு\nS.Jovitha on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_2_ஜான்சி\nS.Jovitha on இது இருளல்ல அது ஒளியல்ல_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_2_ஜான்சி\nYagnya on இது இருளல்ல அது ஒளியல்ல_2_ஜான்சி\nAkila Vaikundam on நீயே என் இதய தேவதை _ 27_ பாரதி\nJSL புகைப்படக் கவிதைப் போட்டி முடிவுகள் | Jansi's Stories Land on 29.காதலின் அளவுகோல்_14.6_ சேதுபதி விசுவநாதன்\nJSL புகைப்படக் கவிதைப் போட்டி முடிவுகள் | Jansi's Stories Land on 128. சின்னாபின்னமாய் காதல் சின்னம்_14.17_Mary Naveena\nJSL புகைப்படக் கவிதைப் போட்டி முடிவுகள் | Jansi's Stories Land on 21.பிரியும் முன், பிரியமுடன்…. _11.10_ஜெயக்குமார் சுந்தரம்\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nAj on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 20. இந்திரனின் காதலி\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nHemalokzhni on 20. இந்திரனின் காதலி\nசிவா on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_5_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஅத்தியாயம் 9 பொண கனம் கனக்குறான்யா… எனும் சொல்லின் அர்த்தம் விமலாவிற்கு இப்போது புரிந்தது. கொஞ்சம் சதைப் பற்று உள்ளவள்தான்,...\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஅத்தியாயம் 8 கணவனுடைய தொழில் சார்ந்த அந்த நகர வாழ்விற்கு விமலா வந்துச் சேர்ந்து இரு வாரங்கள் கழிந்திருந்தன. அந்த...\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅத்தியாயம் 7 கேரளா அது சுற்றுலாத் தலமாக மாறியிருந்த பழங்கால அரண்மனை. கணவன் தங்களுடன்...\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅத்தியாயம் 6 அந்த சிறிய வீடு அன்பால் சூழப்பட்டு இருந்தது, அங்கு விமலாவின் மனது சற்று சஞ்சலமற்று நிர்மலமாக இருந்தது....\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_5_ஜான்சி\nஅத்தியாயம் 5 திருமணத்தின் அடுத்த நாள் காலை வீட்டில் சொல்லி விட்டிருந்தபடி படுக்கையிலிருந்து எழுந்து குளிக்கச்...\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_4_ஜான்சி\nஅத்தியாயம் 4 அந்த அறையில் ஏசியின் குளிர் சில்லிட்டது, இருட்டாக இருந்த அந்த பகுதியில் படுக்கையில் இருந்ததோ ஒரு கர்ப்பிணி...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல Jansi M - 27/10/2020\nஅத்தியாயம் 9 பொண கனம் கனக்குறான்யா… எனும் சொல்லின் அர்த்தம் விமலாவிற்கு இப்போது புரிந்தது. கொஞ்சம் சதைப் பற்று உள்ளவள்தான், நேரா நேரத்திற்கு உண்டு பலமாக இருக்கின்றவள்தான்...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல Jansi M - 26/10/2020\nஅத்தியாயம் 8 கணவனுடைய தொழில் சார்ந்த அந்த நகர வாழ்விற்கு விமலா வந்துச் சேர்ந்து இரு வாரங்கள் கழிந்திருந்தன. அந்த வீட்டின் நடைமுறைகள் வகையில் அவள் வெகுவாக தடுமாறிக்...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல Jansi M - 11/10/2020\nஅத்தியாயம் 7 கேரளா அது சுற்றுலாத் தலமாக மாறியிருந்த பழங்கால அரண்மனை. கணவன் தங்களுடன் வந்த உறவினனுடன் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல Jansi M - 11/10/2020\nஅத்தியாயம் 6 அந்த சிறிய வீடு அன்பால் சூழப்பட்டு இருந்தது, அங்கு விமலாவின் மனது சற்று சஞ்சலமற்று நிர்மலமாக இருந்தது. விமலாவும் வீரேந்திரனும் அந்த...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_5_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல Jansi M - 04/10/2020\nஅத்தியாயம் 5 திருமணத்தின் அடுத்த நாள் காலை வீட்டில் சொல்லி விட்டிருந்தபடி படுக்கையிலிருந்து எழுந்து குளிக்கச் செல்ல வேண்டுமென எழ முயல, “ச்சீ...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_4_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல Jansi M - 28/09/2020\nஅத்தியாயம் 4 அந்த அறையில் ஏசியின் குளிர் சில்லிட்டது, இருட்டாக இருந்த அந்த பகுதியில் படுக்கையில் இருந்ததோ ஒரு கர்ப்பிணி உருவம். அந்த உருவம் மெலிந்து கருத்துப் போய்...\n1. அமிழ்தினும் இனியவள் அவள்\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/208416?ref=archive-feed", "date_download": "2020-10-28T13:51:31Z", "digest": "sha1:TDC5UYLDX7GUBJND55B54KPANE66JUZA", "length": 9014, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "உலகிலேயே மூத்த ஜனாதிபதி.. ஜனநாயக நாயகன் எசெப்சி காலமானார்: துக்கத்தில் துனிசியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிலேயே மூத்த ஜனாதிபதி.. ஜனநாயக நாயகன் எசெப்சி காலமானார்: துக்கத்தில் துனிசியா\nவட ஆப்பிரிக்கா நாடான துனிசியா நாட்டின் ஜனாதிபதி பெஜி கெய்ட் எசெப்சி 92 வயதில் ஜூலை 25ம் தேதி காலமானார். இச்செய்தியை அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை மூலம் வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.\nதுனிசிய முன்னாள் ஜனாதிபதி ஜைன் எல்-அபேடின் பென் அலி 23 ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் 2011 இல் வெளியேற்றப்பட்டார். அப்போதிருந்து, புரட்சிகளிலிருந்து வெளிவந்த ஒரே ஜனநாயக நாடு என்ற புகழைப் பெற்ற துனிசியா, அரபு வசந்தம் என்றும் அழைக்கப்படும்.\nபெஜி கெய்ட் எசெப்பி துனிசியாவின் முதல் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 2011 முதல் நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்காக எசெப்சி ஒரு முக்கிய பங்காற்றினார். உலகத்திலே பதவியில் இருந்த மூத்த ஜனாதிபதி எசெப்சி ஆவார்.\nபிராந்தியத்தில் அரபு எழுச்சிகளைத் தொடர்ந்து, 2014 ஆண்டு நடந்த துனிசியாவின் முதல் சுதந்திர தேர்தலில் எசெப்சி வெற்றி பெற்றார். உடல்நல குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த எசெப்சி, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்றார்.\nஆனால், ஜூலை 1 ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் ஜனாதிபதி இரண்டு முறை மட்டுமே பொதுவில் தோன்றியுள்ளார்.\nபுதன்கிழமை எசெப்சி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால், அவர் ஏன் சிகிச்சை பெறுகிறார் என்று அதிகாரிகள��� கூறவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நவம்பரில் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிற்க மாட்டேன் என்று அறிவித்தார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0179.html", "date_download": "2020-10-28T14:04:40Z", "digest": "sha1:JEISERYEQLJDKJMAFNKFR7VKYRRIIIFB", "length": 13162, "nlines": 189, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்தி மொழியா.? விவசாயிகள் அதிர்ச்சி.!", "raw_content": "\nHomeவிவசாயம்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்தி மொழியா. விவசாயிகள் அதிர்ச்சி.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்தி மொழியா.\nவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஹிந்தி மொழி இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று நடத்திய நிலையில் இந்த கூட்டத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.\nஇதனைக்கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை தமிழ் ஆங்கிலத்தில் மட்டுமே பேனர்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென ஹிந்தியிலும் பேனர் வைக்கப்பட்டு இருந்தது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனை அடுத்து விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு விவசாயி சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியபோது ’ஆண்டாண்டு காலமாக தமிழ் ஆங்கிலத்தில் மட்டுமே குறை தீர்க்கும் கூட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இன்று புதுமையாக இந்தி மொழியிலும் எழுதப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் நடக்கும் விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்தியில் எதற்கு எழுதப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/10/blog-post_38.html", "date_download": "2020-10-28T14:57:43Z", "digest": "sha1:YJLXLCBQ6X6CBGLSL7DXJGFK2DFRA45S", "length": 19596, "nlines": 193, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.\nபுதுக்கோட்டையில் தனியார் பள்ளிகள் கூட்டம��ப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.\nபுதுக்கோட்டை மாவட்டம், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் அஸரப் அன்சாரி தலைமையில் தெற்கு 4ம் வீதி கே.எம் மஹாலில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு கௌவரத்தலைவர் சேகர், சக்திவேல், டைமண்ட் பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் செயலாளர் முத்துகருப்பன் வரவேற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற குளத்தூர் முத்துசுவாமி மெட்ரிக் பள்ளி சக்திவேலை சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டி தலைவர் அஸரப் அன்சாரி பேசினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஇதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொரோனா தொற்றுநோய் பரவலை எதிர்த்து களப்பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இச்சங்கம் சார்பில் ஒத்துழைப்பு தர முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்பு வழியாக கல்வி கற்க மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் வற்புறுத்தக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடந்த கால கட்டண நிலுவை தொகை மற்றும் இந்த கல்வியாண்டின் 40 சதவீதம் கல்வி கட்டணம் பெறுவது தொடர்பான உயர்நீதி மன்ற தீர்ப்பை ஊடகங்கள் பெற்றோர்களுக்கு கொண்டு சேர்த்திட அனைத்து வகை ஊடகங்களையும் இத்தீர்மானம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்கக் கூடாது மற்றும் இ.எம்.ஐ.எஸ் எண்ணை தனியார் பள்ளி நிர்வாக ஒப்புதல் இன்றி அரசு பள்ளிகளில் எடுப்பதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவை அவர்களுக்கு வழங்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டம் 12(1) சி-ன் படி இலவச மாணவர் சேர்க்கையை இந்தகல்வியாண்டில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.\n2019-20 கல்வி ஆண்டின் ஆர்.டி.இ கல்வி கட்டணம் நிலுவையை இந்த பேரிடர் நேரத்தில் பள்ளிகள் திறக்காத சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனே முழு தொகையையும் தவணையின்றி வழங்க வேண்��ும். வருடந்தோறும் பெறப்படும் சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்பு சான்றிதழ் பெறுவதிலிருந்து இந்த கல்வியாண்டில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். டி.டி.சி.பி சான்று பெறுவதிலிருந்து நர்சரி பள்ளிகளுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும்.\nமேலும் நர்சரி பள்ளிகளை 6,7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு தரம் உயர்த்த உரிய நடவடிக்கைக மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி திறக்கப்படாத நிலையில் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் காப்பீடு மற்றும் சாலை வரி செலுத்துவது போன்றவற்றிற்கு பள்ளிகளுக்கு சாதகமான நிலையை தமிழக அரசு எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து வகை பயன்பாடுகளை பெற தேவைப்படும் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்று பெற அதிக கால தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் முழுமையான பயனை அடைய முடியவில்லை.\nஆகவே மாவட்ட நிர்வாகம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆய்வு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும். கல்வித்துறை சார்பாக கூட்டப்படும் கூட்டங்களின் தகவல்கள் ஒருநாள் முன்னதாக பள்ளிகளுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு அலுவலர்களை நியமிக்கும்பொழுது அப்பணிகள் குறித்து முழுமையான கருத்துகளை அறிந்த நபர்களையே நியமிக்கப்பட வேண்டும். பள்ளிகளிலிருந்து பெறப்படும் முக்கிய தகவகல்கள் குறித்த படிவங்களை அளித்த பின்னரும் மீண்டும் மீண்டும் கேட்கும் சங்கடமான சூழ்நிலையை இனிவரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nபள்ளி திறப்பது குறித்து தற்போது உள்ள சூழ்நிலையை ஒருங்கிணைப்பாளர் ரமணன் எடுத்துக் கூறினார். எளிய முறையில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது பற்றி லண்டன் லுக் பள்ளி நிர்வாகி டாக்டர். கிருஷ்ணமூர்த்தி எடுத்துரைத்தார். நிறைவாக பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் ராஜ், கந்தசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு ஒன்றியங்களிலிருந்து பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பக���தி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2019/11/blog-post_3.html", "date_download": "2020-10-28T13:38:46Z", "digest": "sha1:6R4WET2XJOVLYVBWVC2VRVCPONSRV3DA", "length": 11633, "nlines": 47, "source_domain": "www.smlinks.in", "title": "சோம்பேறிக்கு கிடைத்த தங்கப் புதையல் - SM Links", "raw_content": "\nசோம்பேறிக்கு கிடைத்த தங்கப் புதையல்\nசோம்பேறிக்கு கிடைத்த தங்க புதையல்\nஒரு அழகிய கிராமத்தில் ராமு, சோமு என்ற இரு அண்ணன் தம்பிகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் அண்ணன் ராமு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவன் ஆகவும், தம்பி சோமு எப்பொழுதுமே சோம்பேறித்தனத்துடனும் இருந்தார்கள். அண்ணன் வெளியில் சென்று விவசாய நிலங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்தாலும், தம்பி வீட்டில் இருந்துகொண்டே தினமும் நன்றாக உணவை உண்டு கொண்டு சோம்பேறித்தனமாக இருந்தான். அதனால் அண்ணன் ராமு, இனி நீ இந்த வீட்டிற்கு வராதே எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள் என்று தன் தம்பியை கோபமாக திட்டி விட்டான். வேறு வழி இல்லாமல் சோமு பகல் எல்லாம் ஊர் முழுக்��� சுற்றி திரிந்து இரவு காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழடைந்த கோவிலில் படுத்து உறங்கினான். சோமு தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு கோவிலுக்குள் ஒரு சத்தம் கேட்டது.\nஎழுந்து பார்த்தால் உடல் முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு ஒரு அழகான தேவதை அவன் முன் நின்று கொண்டிருந்தது. அந்த தேவதை சோமுவை பார்த்து நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய் உனக்கு நான் ஏதாவது உதவ வேண்டும். உனக்கு என்ன வேணும் என்று கேள் அல்லது உனக்கு என்ன வேலை தெரியும் என்று சொல் நான் உனக்கு உதவியாக இருக்கிறேன் என்று அந்த தேவதை சொன்னது. உடனே சோமு, எனக்கு கொஞ்சம் விவசாயம் மட்டும்தான் தெரியும் வேறு எதுவும் தெரியாது என்று சொன்னான். பிறகு ஆனால் விவசாயம் செய்வதற்கு எனக்கு எதுவும் நிலங்கள் இல்லை என்று சொல்வதற்குள் அந்த தேவதை அந்த இடத்தைவிட்டு மறந்துவிட்டது. அடுத்த நாள் காலை அந்த கிராமத்தில் இருக்கும் ராஜா ஊர் முழுக்க ஒரு சட்டத்தை இயற்றினார். அது வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு காடுகளில் உள்ள நிலங்களை கொடுப்பதுதான். அதன்படி ராமு, சோமு எவருக்கும் காட்டில் நிலங்கள் வழங்கப்பட்டது.\nராமுவுக்கு கொடுத்த நிலம் மிகவும் அழகாகவும், சோமுவிற்கு கொடுக்கப்பட்ட நிலம் கரடுமுரடாக அதிக பாறைகள் நிறைந்ததாகவும் இருந்தது. சோமு அதிலுள்ள நிறைய மரங்களை வெட்டவேண்டும் பார்வைகளை அகற்ற வேண்டும் என்பதற்கு சோம்பேறித்தனத்தை தனது அண்ணனிடம் சென்று எண்ணத்தை நீ எடுத்துக்கொள். உன்னுடையதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னான். ராமு தம்பியின் வெளியே இழுக்கப்பட்டு சரி என்று சொல்லி விவசாய நிலங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது அண்ணன் கிராமத்திற்கு பாறைகளை அகற்றும் பொழுது அதன் கீழ் மிகப்பெரிய தங்க கட்டிகள் கிடைத்தது. அதை பார்த்தவுடன் சோமு தனக்கு நடந்ததை அனைத்தும் கூறி அந்த தங்க கட்டிகள் பாதி பங்கு கேட்டான். ஆனால் அண்ணன் கொடுக்க மறுத்து விட்டு விவசாய நிலங்களை உழவு செய்ய ஆரம்பித்தார்கள். வேறு வழியில்லாமல் சோமுவும் அந்த நிலங்களை வைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தான்.\nவிளைச்சல் முடிந்தபிறகு சோமு மீண்டும் தன் அண்ணனிடம் வந்து, நீ தான் நன்றாக விளைச்சல் எடுத்து விட்டாயே மீண்டும் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று கேட்டான். ராமுவும் எத���வுமே சொல்லாமல் நிலங்களை மாற்றிக்கொண்டான். அப்பொழுது ராமு நிலங்களை உழுது கொண்டிருக்கும் பொழுது இரண்டு பானைகள் நிறைய தங்கக் காசுகள் கிடைத்தது. அதைப்பார்த்த சோகத்திற்கு மனது முழுக்க இருட்டாக மாறிவிட்டது. உடனே தன் அண்ணனிடம் சென்று பங்கு கேட்டதும் அதற்கு ராமு தருவதற்கு மறுத்துவிட்டான். சோகத்துடன் இருந்த சோமு மீண்டும் அதே பாலடைந்த கோயிலுக்குச் சென்று அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்தான். மீண்டும் அந்த தேவதை சோமுவின் முன்வந்து, உனக்கு நான் எவ்வளவோ வாய்ப்புகள் கொடுத்தேன். ஆனால் நீதான் அதைக் எடுத்துக் கொண்டாய். இனியாவது உன் சோம்பேறித்தனத்தை விட்டு வெளியே வா என்று அந்த தேவதை சொல்லிவிட்டு மறந்துவிட்டது.\nஅடுத்த நாளிலிருந்து சோமு கொஞ்சம்கூட சோம்பேறித்தனம் இல்லாமல் தனக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் கடுமையாக வேலைபார்த்து அதிகமான விளைச்சலை எடுத்தான். சோமுவின் இந்த மாற்றத்தை பார்த்த ஊர் பொது மக்கள் எல்லோரும் அவனைப் பாராட்டினார். உடனே ராமும் தன் தம்பியை வீட்டிற்கு அழைத்தான். உன் சோம்பேறித்தனம் போகத்தான் நான் உனக்கு பங்கு கொடுக்கவில்லை என்று சொல்லி தனக்கு கிடைத்த புதையல் அனைத்திலும் தன் தம்பிக்கும் பங்கு கொடுத்தான். பிறகு அந்த பணத்தை வைத்துக் கொண்டு நிறைய நிலங்களை வாங்கி இருவரும் அதிகமான விவசாயத்தை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.\nஇதற்குத்தான் பெரியவர்கள் அப்பவே சொன்னார்கள், எப்பொழுதுமே சோம்பேறித்தனமாக இருக்காமல் சுறுசுறுப்புடன் இரு என்று. இதிலிருந்து நாம் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர முடிகிறது.\n0 Response to \"சோம்பேறிக்கு கிடைத்த தங்கப் புதையல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2019/06/1-6.html", "date_download": "2020-10-28T14:40:29Z", "digest": "sha1:ART6BA5LIS5OPLEAV2MJ4YSRAEBZP5PX", "length": 35856, "nlines": 439, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் பாகம் 1 - 6", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் 1 - 6\nகுரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது.\nஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.\nபழுவ��ட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்.\nதான்தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்கமுத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான்.\nஇந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல.\nஇன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள்.\nசிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.\nஇவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும்.\nஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.\n\"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்\" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது.\nமனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான்.\nவிருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒருமூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.\n\"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு.\nமற்ற விருந்தாளிகளைக் கவனித்துவிட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்\" என்று கந்தமாறன் சொல்லி விட்டுப் போனான்.\nபடுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.\nமிக விரைவில் நித்திரா தேவி அவனை ஆட்கொண்டாள்.\n மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை.\nபொருளில்லாத, அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன.\nஎங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது.\nஒரு ந���ி,பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன\nவந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி நெருங்கி வந்தன.\nகாரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப் போல் ¦ஜாலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன.\nமறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான்.\nஅவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன.\nஅந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் சொலித்தன.\nநரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான்.\nநல்ல வேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது.\nஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது.\nஅகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான்.\nஅவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது.\n\" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.\n\"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் உண்மையைச் சொல்\" என்று பூசாரி கேட்டான்.\n\"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல ஓடிப் போ\nதிடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமாள் காட்சி அளித்தான்.\nகண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக் கொண்டு வந்துநடனம் ஆடினார்கள்.\nஇதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், \"கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்\" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.\nபாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை\n அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில்\nஇந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்லவரையன் திரும்பினான்; தூணில் முட்டிக் கொண்டான்.\nகனவு கலைந்தது; கண்கள் திறந்தன.\nஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.\nஅவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது.\nஅது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலை தான்.\nஇந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம்.\nஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத் தலை அங்கேயே இருந்தது.\nஅது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக்கூடியதாயிருந்தது.\nஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டிருந்தன.\nஅதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.\nஅவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்\nஇதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்கவே வேண்டும்.\nஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது.\nஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான்.\nஅவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக் கொண்டிருப்பதா\nபக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான்.\nஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.\nமாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான்\nசற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக் குரல் வந்ததைக் கேட்டு, வல்லவரையன் தயங்கி நின்றான்.\nஅங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான்.\nகீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ் சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.\nபாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ் சுவர்கள் மறைத்தன.\nஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது.\nஅங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமு���ர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான்.\nஅவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும்.\nஅவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத் தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவுக் கூர்மையாக கவனித்து கொண்டு வருகிறான்.\nஆழ்வார்க்கடியான் மிகப் பொல்லாத கெட்டிக்காரன் என்பதில் ஐயமில்லை.\nஅவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்;\nஅவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும்.\nஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது.\nஅந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன.\nஅத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான்\nஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது\nஅந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது.\nஅப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம்.\n\"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை\" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது.\nஇவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்.\nஅவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தெளிவு.\nஅப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான்.\nஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும்.\n\"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்\" என்றால் என்ன விடை சொல்லுவது\" என்றால் என்ன விடை சொல்லுவது கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும்.\nஇப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சி��் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான்.\nஉடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.\n\"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே அவன் எங்கே படுத்திருக்கிறான் நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது.\nஅவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணி செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும்.\nநம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக் கூடாது.\nஅந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்து விட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது.\nஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்...\"\nஇதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை.\nஅவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதிசெய்து கொண்டான்.\nவடதிசை மாதண்ட நாயகர் யார் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர்.\nஅடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர்.\nஅவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் \nஅச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.\n\"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான்.\nஇந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை.\nதனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல.\nஅப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்குப் பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு\n\"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான்.\nஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது; ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன்.\nநாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம்.\nஅஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம்.\nஇது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்\nLabels: பொன்னியின் செல்வன் பாக��் 1\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/01/blog-post_68.html", "date_download": "2020-10-28T14:04:00Z", "digest": "sha1:LTG5ULACLKC4BG76GNU2RVMZ6T4HRAZL", "length": 7860, "nlines": 95, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: ஒன்றாம் படிவ, புகுமுக மாணவர்களுக்கு மித்ரா மூலம் கல்வி உதவிநிதி: பொன்.வேதமூர்த்தி", "raw_content": "\nஒன்றாம் படிவ, புகுமுக மாணவர்களுக்கு மித்ரா மூலம் கல்வி உதவிநிதி: பொன்.வேதமூர்த்தி\n2020-ஆம் ஆண்டு கல்வித் தவணையில் சேர்ந்துள்ள முதலாம் படிவ மற்றும் புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கக் கல்வி உதவி நிதி மித்ரா மூலம் வழங்கப்படுகிறது. இது, இடைநிலைப் பள்ளியில் சேர்ந்துள்ள இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் வெளிப்பாடு என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ‘மைகாசே’ அறவாரியத்தின் மூலம் 150 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டு வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பள்ளி உபகரணங்களை இதன்மூலம் வாங்கிக் கொள்ளலாம். இது, பெற்றோருக்கும் சற்று துணையாக அமையும்.\n‘மைகாசே’ கட்டண முகப்பிடத்தைக் கொண்டுள்ள பேரங்காடிகளில் பள்ளிச் சீருடை, பள்ளிக் காலணி, விளையாட்டுக் காலணி, விளையாட்டு உடை, பந்து துடுப்பு போன்ற விளையாட்டுக் கருவிகள், பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள், குறிப்பேடு, பயிற்சி ஏடு, கால்குலேட்டர், வண்ணப் பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை மாணவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.\nஇதன் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பேரங்காடிகளில் மை காசே கட்டண முகப்பிடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. தவிர, மை காசே பற்றுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் தமிழ்ப் பள்ளிகளிலும் கட்டண முகப்பிட விவரம் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஒன்றாம் படிவ, புகுமுக மாணவர்களுக்கு மித்ரா மூலம் க...\nமாற்றத்தை நோக்கி பயணிப்போம்- கணபதிராவ் வாழ்த்து\nபொங்கல் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு ‘ஹராம்’ ஆனதா\nஜாவி அமலாக்கத்திற்கு எதிராக பெற்றோர்கள் அணி திரள வ...\nதற்காலிக கல்வி அமைச்சராக துன் மகாதீர்\nகல்வி அமைச்சர் பதவியிலிருந்து மஸ்லீ மாலேக் அதிரடி ...\nமாறாத தலைவர்கள்; முன்னேறாத நாடு- 2020 இலக்கை வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/11/02/periyava-golden-quotes-952/", "date_download": "2020-10-28T14:55:49Z", "digest": "sha1:WRYZQGKCS473LKNH6O3KSJM6BIX2EGG3", "length": 6020, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-952 – Sage of Kanchi", "raw_content": "\nஆசார்யாள் சொல்வது என்னவென்றால், ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தப் பட்டினி போடுவதையல்ல. “இனிமேலே சாப்பிடுவதேயில்லை” என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதைத் தான் சொல்கிறார். அந்த மாதிரி ஒரே தீவிரமாகப் போகிறதில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அவ்வப்போது ஒருவேளை, அல்லது ஒரே ஒரு நாள் பட்டினி போடுவது என்பது ‘நேச்ச’ருக்கே அநுகூலமாக இருப்பது. ஒரேயடியாக ‘சாகிற மட்டும் உண்ணாவிரதம்’ என்றால் அது ‘நேச்ச’ரை எதிர்த்துக் கொண்டு போவதாகும். அப்போது ‘நேச்ச’ரும் பழி வாங்கும். உடம்பைச் சித்ரவதை பண்ணும். அந்த வதையை நினைத்துக் கொண்டு அதைச் சமாளிக்க யத்தனிப்பதிலேயேதான் மனஸ் போகுமே தவிர, ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபட்டு நிற்காது. இம்மாதிரி தன்னைத்தானே க்ரூரமாக வ்ருத்திக் கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக் கொள்ளாததால்தான் இப்படிச் சொல்கிறார்.-ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200921-52378.html", "date_download": "2020-10-28T15:01:41Z", "digest": "sha1:GP7NHDVUDSLVVJ6XP2EG2NZ7YD4SXIBC", "length": 10727, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொவிட்-19: புதிதாக 31 பேருக்கு பாதிப்பு | Tamil Murasu", "raw_content": "\nகொவிட்-19: புதிதாக 31 பேருக்கு பாதிப்பு\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nகொவிட்-19: புதிதாக 31 பேருக்கு பாதிப்பு\nசிங்கப்பூரில் இன்று நண்பல் நிலவரப்படி புதிதாக 31 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 57,607க்கு உயர்ந்துள்ளது.\nபுதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒன்பது பேர் இந்நோயை வெளிநாடுகளில் தொற்றினர். அவர்கள் தற்போது தங்கள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். சமூக அளவில் எவரும் பாதிப்படையவில்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nலியூவிடமிருந்து பார்த்தி லியானி இழப்பீடு கேட்பதாக இல்லை\nஜம்மு-காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க சட்டத் திருத்தத்தில் வழிவகை\nகொவிட்-19 தொற்று, மரணம் தமிழகத்தில் பெரும் சரிவு\nகுறை தீர்க்க வருகிறது ‘தள்ளிப் போகாதே’\nமலேசியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/140452-interview-few-more-words-krishangini", "date_download": "2020-10-28T14:59:23Z", "digest": "sha1:QUFZDG2NWJ6LTNF4VHQTB4DRHG5URST6", "length": 9910, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 May 2018 - இன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி | Interview - Few more words - krishangini - Vikatan Thadam", "raw_content": "\n“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது\nகாவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nநிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை\nஅவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை\nரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்\nஅந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்\nகறும் பனை அழுக்கன் - தமிழச்சி தங்கபாண்டியன்\nடாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.ப��தியவெற்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்\nஇன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலா\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஇன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஇன்னும் சில சொற்கள் - திலகவதி\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nஇன்னும் சில சொற்கள் - புவியரசு\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nஇன்னும் சில சொற்கள் - இன்குலாப்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஓவியம் : பிரேம் டாவின்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10956", "date_download": "2020-10-28T14:26:27Z", "digest": "sha1:BHPPZU3KDWCJTAAFKYW5BYYR7NQXOG6X", "length": 10747, "nlines": 208, "source_domain": "www.arusuvai.com", "title": "முதல் சதம் அடித்த கீதாச்சல்'கு வாழ்த்துக்கள். | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதல் சதம் அடித்த கீதாச்சல்'கு வாழ்த்துக்கள்.\nதோழிகளே... முதல் சதம் அடித்த கீதாச்சல்'கு வாழ்த்துக்கள் சொல்ல வாங்க, வாங்க. வேகமா வாங்க. :)\nகீதா உங்களுக்கு \"குட்டீஸ்களின் உள்ளம் கவர் கள்ளி\"ன்னு பட்டம் கொடுக்கிறேன். குழந்தைகளுக்கான குறிப்புகள் நிறைய குடுப்பதால். மேன்மேலும் குறிப்புகள் கொடுத்து பல சதங்களை எட்ட வாழ்த்துக்கள்.\nமென் மேலும் நூற்றுக்கணக்கான குறிப்புகள் கொடுத்து அசத்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.\nஅதிக குறிப்புக்கள் வழங்கி அசத்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.\nடியர் கீதாச்சல் உங்களூக்கு எங்களீன் வாழ்த்துக்கள்\nகீதாச்சல், மென்மேலும் பல நூறு குறிப்புக்கள் கொடுத்து அசத்த வாழ்த்துகிறேன்.\n\"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது\"\nகீதாச்சல், இன்னும் நிறைய குறிப்புக்களை அறுசுவைக்கு வழங்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\n மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்க எனது வாழ்த்துக்கள்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n உங்க குறிப்புகல் நிறைய எளிமையாக குழந்தைகளுக்கு ஏற்றதா இருக்கு. நிறைய சாதிக்க வாழ்த்துகிறேன்.\n வெகு வேகமாக நூறை கடந்து விட்டீர்கள், இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.\nஅறுசுவை இணைய தளத்தை புகழ வாங்க தோழிகளே \nதம்பி பாபு அப்பாவாகி விட்டார்\nபட்டி மன்றம் - தமிழ் வளர்க்கலாம் வாங்க\n400 சமையல் குறிப்புகளைக் கொடுத்த திருமதி.செந்தமிழ் செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/24/james-salter/", "date_download": "2020-10-28T13:55:43Z", "digest": "sha1:UW3RM3RQD3NMAOEEIBPYA44OX66FFDHB", "length": 100271, "nlines": 181, "source_domain": "padhaakai.com", "title": "மொழியில் ஒளிரும் கணங்கள்- ஜேம்ஸ் சால்ட்டர் சிறுகதைகள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nமொழியில் ஒளிரும் கணங்கள்- ஜேம்ஸ் சால்ட்டர் சிறுகதைகள்\nஜேம்ஸ் சால்ட்டரின் (James Salter) ‘Light Years‘ நாவலில் ஒரு பாத்திரம், “”One of the last great realizations is that life will not be what you dreamed,” என்று எண்ணுவதை அந்நாவலை மட்டுமல்ல, சால்ட்டரின் முழு புனைவுலகையும் இணைக்கும் பொதுச் சரடாகப் பார்க்கலாம். மேலும், தாம் தொடப்போகும் எல்லைகள் குறித்த கற்பனைகளுடன் பருவம் முதிர்ந்த (adult) வாழ்வைத் தொடங்கி, பின்பு ஒரு கட்டத்தில் தான் எங்கும் பயணம் செய்யாமல் இன்னும் கரையிலேயே நின்று கொண்டிருப்பதை/ அல்லது திசை மாறி வேறு எல்லைகளை அடைந்ததை உணர்பவர்கள் என பொதுப்படையாகவும், ஆண்- பெண் உறவில் தாம் அடைந்துள்ளதாக நினைக்கும் நிறைவை விரைவில் இழந்து, அதை வேறிடத்தில் தேடுதல் என்ற சுழலில் சிக்குபவர்கள் என்று குறிப்பாகவும் சால்ட்ட��ின் முழு சிறுகதைத் தொகுப்பை இரண்டு உட்கூறுகளாகப் பிரிக்கலாம்.\nகிட்டத்தட்ட 60 ஆண்டுகால எழுத்துலக பயணத்தில் சால்ட்டருக்கு இலக்கிய நடையாளர்/ stylist என்பதே முதன்மை அடையாளமாக உள்ளது. நிறைவின்மையினால் பீடிக்கப்பட்டாலும் செயலூக்கம் குன்றாமல் வாழ விழைபவர்களின், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் பல நேரங்களில் இன்னும் புதிய துன்பங்களையும் இட்டுச் செல்லும் அந்த விழைவின் அன்றாட கணங்களைத் தன் எழுத்தில் சிறை பிடித்து உறையச் செய்து “…give the ordinary its beautiful due” என்ற அப்டைக்கின் பிரசித்தமான மேற்கோளுக்கு சால்ட்டர் நியாயம் செய்கிறார். இதை சால்ட்டரின் வார்த்தைகளிலேயே, ” There is no situation like the open road, and seeing things completely afresh. I’m used to traveling. It’s not a question of meeting or seeing new faces particularly, or hearing new stories, but of looking at life in a different way. It’s the curtain coming up on another act,” என்று பிரயாணம் செய்வதைப் பற்றி அவர் குறிப்பிடுவதுடனும் ஒப்பிடலாம்.\nதன் நடையின் நுட்பங்கள் மூலம் புதிய கோணத்தில் அன்றாட கணங்களை அணி செய்கிறார் சால்ட்டர். “Foreign Shores” என்ற கதையில், இலையுதிர் காலத்தின் வருகைக்கான எதிர்பார்ப்பு பற்றிய ஒரு விவரிப்பு இது- “..left behind, a grasshopper, a veteran in dark green and yellow, limped along.The birds had torn off one of his legs“, வெட்டுக்கிளி பற்றிய ஒரு காட்சித் துண்டு மட்டுமா veteran, limp ஆகிய சொற்கள் இவ்வரியில் அத்தியாவசியமா veteran, limp ஆகிய சொற்கள் இவ்வரியில் அத்தியாவசியமா ஆனால் அவ்வார்த்தைகளே போரில் கால் இழந்த முதிய இராணுவ வீரரின் அந்திமக் காலத்தின் சித்திரமாகக் கூட இந்த வரியை உருவகிக்கச் செய்யக் கூடும், இல்லையா\n“Arlington” என்ற கதையில் ஆற்றின் அருகில் உள்ள தேவாலயத்தில் இராணுவ உயரதிகாரி ஒருவரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. சடங்கின்போது இசைக்கப்படுவதை கல்லறைக்குச் செல்பவர்கள், “… walked with many others, toward the end drawn by faint music as if coming from the ancient river itself, the last river, the boatman waiting” என்பதாக சால்ட்டர் பதிவு செய்யும்போது, வாசகன் ஒரு கணம் கிரேக்க புராண காலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். (‘Charon‘ என்பவன் இறந்தவர்களின் ஆன்மாவை, வாழும்/ இறந்தவர்களின் உலகங்களைப் பிரிக்கும் ஆறுகளைக் கடக்க உதவும் படகோட்டி என்பது கிரேக்க தொன்மம் ).\nஇந்த இரண்டு விவரணைகளிலும் சால்ட்டர் அன்றாடத்தின் எல்லைகளை மீறவில்லை, அதாவது விவரணைகள் புறச் சூழலை யதார்த்தமாகவே வர்ணிப்பதாக உள்ளன, ஆனால் அவற்றை நாம் பார்க்கும் விதத்தை, அவற்றில் நாம் காண்பதை ���ட்டும் சற்றே மாற்றி அமைக்கும்போது, நாம் அதுவரை கவனத்தில் கொள்ளாத திரைச்சீலை விலகி புதிய பிம்பம் வாசகனுக்கு புலப்படுகிறது.\nஒளி, அதில் துலக்கமாகும் பிம்பங்கள் இவர் எழுத்தில் எங்கும் பரவி இருக்கின்றன. அந்தி மாலையில் உயர்ந்த கட்டிடத்திலிருந்து பார்க்கும்போது தென்படும் – சாலைகளில் செல்லும் வாகனங்களில், வீடுகளில், கடைகள்/ அலுவலகங்களில் – ஒரே நேரத்தில்/ அடுத்தடுத்து செயலுக்கு வரும் செயற்கை ஒளி, வீடுகளை நிறைத்திருக்கும் விளக்குகள் இந்தக் கதைகளில் இருந்தாலும், சால்ட்டரின் அகத்தில் நிறைந்திருப்பது வெய்யோனின் தூய ஒளியே என்பதற்குச் சான்றாக வாசகனையும் அவ்வொளியை ஆசை தீரப் பருகச் செய்கிறார். முன்காலையின் வெளிச்சம் ஒரு வீட்டின்மேல் “In earliest morning,……The shadow of a tall elm beside it was traced on it as finely as if drawn by a pencil” (‘Last Night‘) படர்வதை விவரிப்பதில் – The shadow of a tall elm beside it was traced on it என்பதுடன், மரத்தின் நிழல் வீட்டின் மேல் படரும் பிம்பத்துடன், இந்த வரியை சால்ட்டர் முடித்திருக்கக்கூடும், ஆனால் அதை as finely as if drawn by a pencil என்று அவர் அதற்கு தரும் அழுத்தமே இதில் முன்காலையின் ஒளியின் அடர்த்தியை உணர்த்துவதோடு, அந்தக் கணத்திற்கு மிகப் பொருத்தமாகவும் உள்ளது. முன்காலையின் ஒளி இப்படியென்றால், பின்மதிய/ முன்னந்தியின் ஒளி “It was still light outside, the pure full light before evening, the sun in a thousand windows facing the park,” என எங்கும் செந்தழலாக படர்ந்திருக்கும் அக்கணத்தில் மூழ்கவே வாசகன் விரும்புவான்.\nபுறச்சூழலை மட்டுமின்றி அகத்தின் எண்ணங்களையும் நுட்பமாக வெளிக் கொணர்கிறார் சால்ட்டர். பாலுறவு பற்றிய விவரணைகளை விரைவாக கடந்து செல்லும் சால்ட்டர், அதன் முதல் படியான பாலியல் விழைவுக்கும், பாலுறவுக்கு பிறகான கணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தந்து, பாத்திரங்களின் உரையாடல்கள், மௌனங்கள், உடலசைவுகள், எண்ணவோட்டங்கள் மூலம் வாசகனுக்கு துல்லியமாக உணர்வுகளைக் கடத்துகிறார். ‘Charisma’ என்ற கதையில், விருந்தின் போது, 79 வயதான லூசனைப் பற்றி இரு மணமானப் பெண்கள் (அவர் வயதில் பாதிகூட அவர்களுக்கு இருக்காது என்று யூகிக்கலாம்) பேசும்,\nஉரையாடலில், அவன் செயல்கள் குறித்து ஆர்வம், கொஞ்சம் கிசுகிசு, மென்மையான கண்டனம் ஆகியவை மேலோட்டமாக வெளிப்பட்டாலும், உண்மையில் அவன்பால் அவ்விரு பெண்களும் பாலியல் ரீதியாகக் கிளர்ந்திருக்கிறார்கள், அ���ை வெளிக்காட்டாமல், தாங்கள் உண்மையில் சொல்ல எண்ணுவதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்து பேசுகிறார்கள் என்பதை வாசகன் உணர முடியும். எனவே உரையாடலின் இறுதியில்\nஎன்று அவர்கள் சொல்வது எதிர்பார்த்த ஒன்றுதான். பாலியல் கிளர்ச்சியின் வெளிப்பாடு, அதன் எரோடிக் தன்மை, மின்னோட்டமாக இவ்வுரையாடலின் முதல் பகுதி போல் நுட்பமாகவோ அல்லது அதன் இறுதிப் பகுதி போல் நேரடியாகவோ சால்ட்டரின் கதைகளில் ஊடுருவி உள்ளது.\n“…someone who likes to rub words in his hand, to turn them around and feel them, to wonder if that really is the best word possible….” என்று ஒரு பேட்டியில் தன் எழுத்து முறை பற்றி சால்ட்டர் சொல்கிறார். வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து சொல்லமைப்பவர் அவர் என்பதை\nஎன்ற பத்தியில் பார்க்கலாம். ஒரு தெருவின் வீடுகள் அமைதியாக உள்ள ஒரு கணத்தின் சாதாரணச் சித்திரம்தான் இது. ஆனால் இவ்வரி வாசகன் மனதில் தோற்றுவிக்கும் பிம்பத்திற்கும், “in the ordinary daylight,” என்பதை நீக்கி விட்டு படித்தால் (அதை நீக்கினாலும் அவ்வரி முழுமையானதாகவே இருக்கும்) தோன்றும் பிம்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணரும் வாசகன் சால்ட்டரின் அழகியலை நெருங்குகிறான். ‘Last Night‘ கதையில் நோயுற்றிருக்கும் பாத்திரத்தின் நிலையை “She had a face now that was for the afterlife and those she would meet there,” என்று சால்ட்டர் குறிப்பிடுவதில் ‘afterlife‘ என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன நோயின் தீவிரத்தை உணர்த்த பல வார்த்தைகள் இருக்க இந்த வார்த்தை வாசகனின் மனதில் அப்பாத்திரம்/ அவரின் நோய் குறித்த சித்திரத்தை எந்த வகையில் உருவாக்குகிறது என்று யோசித்தால் அப்பாத்திரம் தன் இறுதிப் பயணத்தை தொடங்கியுள்ளதை இவ்வார்த்தை அளவிற்கு துல்லியாக உணர்த்துவது கடினம் என்று தெரிய வரும்.\nஆனால் இவ்வழகியலை மறுதலிக்கும் விதமாக, தன் இறுதி நாவல் ‘All that is” குறித்த ஒரு பேட்டியில் “I was constantly hearing people talking about their favourite passages, a sentence they’d underlined 10 times. I don’t know that that’s what you read a book for. I began to feel it was a fault. I got tired of it,” என்று அவர் சொல்கிறார். 60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் தன்னைத்தானே கவனித்துக் கொண்டிருந்தவர் என்பதும், இறுதி வரை தன்னைப் புதுப்பிக்க நினைத்தவர் என்றும் அவரைக் குறித்து புரிந்து கொள்ள உதவுகிறது.\nஒரு சில வரிகளில், அதுவரை கதையின் மையம் இதுதான் என்று எண்ணியிருந்த வாசகனின் கோணத்தை மாற்றக் கூடியவர் சால்ட்டர். ‘Akhnilio‘ கதை ஃபென் (Fenn) அதிகாலை 3 மூன��று மணியளவில் விழித்துக் கொள்வதுடன் ஆரம்பிக்கிறது. ஏதோ ஓசை அவனை அழைப்பது போல அவன் உணர, நிலைகொள்ளாமல் அதைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகிறான். கதையின் போக்கில் அவன் வாழ்க்கை குறித்து நாம் அறியவருவது , அவன் கேட்கும் ஓசை (‘It seemed he was the only listener to an infinite sea of cries‘) அவனுடைய உளமயக்கா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவனுடைய மனகொந்தளிப்பைப் பின் தொடரும் சால்ட்டர், அவன் வீதியெங்கும் அலைந்து திரிவதைச் சித்தரிக்கிறார். முழுதும் இருள் படர்ந்த வானம் சிறிது சிறிதாக மேகங்கள் கலைய தன் அடர்த்தியை இழந்து விண்மீன்கள் மெல்லிதாக துலங்க ஆரம்பித்து, புலரியின் முதல்வெளிர் நிற ஒளி தோன்றும்போது ஆயாசத்துடன் ஃபென் வீடு திரும்புகிறான். அகச்சூழலின் சித்தரிப்பு மட்டுமின்றி, புறச்சூழலின் சித்தரிப்பிலும் (The only galaxies were the insect voices that filled the night) சால்ட்டர் அடைந்த உச்சங்களில் இக்கதை ஒன்று.\nஃபென்னை அவன் மனைவி எதிர்கொண்டு என்ன ஆயிற்று என்று கவலையுடன் கேட்கிறாள். ஆனால் அவளுடைய ஆதூரம் அவனுடைய கொந்தளிப்பை அதிகரித்து, மீதமிருந்த சமநிலையையும் குலைத்து முற்றிலும் உடைந்து போகச் செய்கிறது. இங்கு கதை முடிந்திருக்கக் கூடும். ஆனால் அவனுடைய சிறு வயதுப் பெண்ணின் “…remembered from the years she was first in school when unhappiness filled the house and slamming doors and her father clumsy with affection came into their room at night to tell them stories and fell asleep at the front of her bed,” என்ற எண்ணவோட்டங்களுடன் கதை முடியும்போது, ஃபென்னிடம் மட்டுமே குவிந்திருந்த வாசகனின் மனம் அவனுடைய மனச் சிதைவு அவன் குடும்பத்தையும் பாதித்த/ பாதிக்கப் போகும் விதத்தையும் குறித்து கவலைப்பட ஆரம்பிக்கிறது. அவன் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து முதல் முறையாக யோசிக்க ஆரம்பிக்கிறான் வாசகன். தனிநபர் மன உளைச்சலைப் பற்றிய கதையை ஒரே ஒரு பத்தியில், சிதைவில் விளிம்பில் இருக்கும் குடும்பத்தின் சித்திரமாக சால்ட்டர் மாற்றி விடுகிறார்.\n‘Last Night‘ கதையில் வால்டர் (Walter), சுசான்னாவுடன் (Susanna) தன் வீட்டில் அமைதியின்றி அமர்ந்திருக்கிறார். அவர்கள் அவர் மனைவி மேரிட்டுக்காக (Marit) காத்திருக்கிறார்கள். மேரிட்டு அறைக்குள் நுழைந்ததுமே அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று புலப்படுகிறது. “On a saucer in the refrigerator, the syringe lay” போன்ற இடங்களில் அது இன்னும் துலக்கம் கொள்கிறது. மெதுவாக அவிழும் நிகழ்வுகள் வாசகன் மனதைக் கூர்மை கொள்ளச் செய்கின்றன. மூ���ரும் உணவகத்திற்குச் செல்கிறார்கள், வழக்கத்திற்கு மாறாக விலை உயர்ந்த மது அருந்துகிறார்கள், இயல்பாக இருக்கிறோம் என்று காட்ட முயன்றாலும் சற்றே சங்கடமான உரையாடலே நிகழ்கிறது. வீடு திரும்பியப் பின் வால்டர் நடுக்கத்துடன் மேரிட்டுக்கு ஊசியை செலுத்துகிறார். இனி என்ன இவர்கள் வாழ்வின் இன்னொரு அடுக்கு இப்போது தெரிய வருகிறது. வால்டருக்கும் சுசான்னாவுக்கும் தொடர்பு உள்ளது. அதை மேரிட் அறிந்திருந்தாளா இவர்கள் வாழ்வின் இன்னொரு அடுக்கு இப்போது தெரிய வருகிறது. வால்டருக்கும் சுசான்னாவுக்கும் தொடர்பு உள்ளது. அதை மேரிட் அறிந்திருந்தாளா அதனால்தான் தன் இறுதி இரவன்று சுசான்னாவை அழைத்தாளா என்ற கேள்விகள் எழுகின்றன.\nஇந்தக் கேள்விகளுடன் கதையை முடிக்காமல் சால்ட்டர் இன்னும் விரிக்கிறார். அடுத்த நாள் காலையில் படுக்கையறையில் இருக்கும் . வால்டருக்கும் சுசான்னாவுக்கும், அங்கு வரும் மேரிட்டைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படுகிறது. வால்டருக்கும், மேரிட்டுக்குமான உரையாடல்\nவால்டர் முதலில் கேட்கும் அபத்தமானக் கேள்வி, உயிர் தப்பியதைவிடவும் சென்ற இரவு முயன்றதை மீண்டும் முயல வேண்டுமே என்ற மேரிட்டின் சோகம், மீண்டும் வால்டரின் அபத்தமான மன்னிப்புக் கேட்டல் என்பதாக நீள்கிறது. வால்டர் கேட்கும் மன்னிப்பு தன்னை சுசான்னாவுடன் மேரிட் கண்டுகொண்டதால் கூட இருக்கலாம் இல்லையா ஒரு பெண்ணின் இறுதி இரவு என்று வாசகன் முதலில் எண்ணுவது போல் இல்லாமல், சில உறவுகளின் இறுதி இரவைப் பற்றியதாகக் கதை முடிகிறது.\n“Eyes of the stars” கதை கணவனை இழந்த 60 வயதான டெட்டியின் (Teddy), பழங்கால நினைவுகளோடு ஆரம்பிக்கிறது. பிறகு 40களில் உள்ள, எதிர்பாராமல் நடிக்க வாய்ப்பு கிடைத்து சிறிது புகழ் அடைந்துள்ள கெக் (Keck), தன் தொழிலின் அந்திமக் காலத்தில் (ஆனால் இன்னும் புகழோடு) இருக்கும் நடிகை டெபோரா (Deborah) இருவரும் கதையில் முன்னிறுத்தப்படுகிறார்கள். யார் இக்கதையின் மையம் என உறுதியாகச் சொல்ல முடியாதபடி குறுக்கு வெட்டாக பார்வைக் கோணங்கள் மாறுகின்றன. இருந்தும், டெட்டியின் கடந்த காலம், தான் கற்பனை கூடச் செய்திராத புகழை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பும் கெக் (டெபோராவுக்கு தன்னிடம் ஈர்ப்பு உள்ளதை உணர்ந்தாலும் அவனால் குடும்பத்தை நினைவிலின்று அகற்ற இயலவில்லை), தன��� திரைப்பட வாழ்வு முடிவுக்கு வருவதை எரிச்சல் கலந்த எள்ளலுடன் கடந்து செல்ல நினைக்கும் (You men get all excited by young girls…You haven’t met a real woman, that’s the difference) டெபோரா என மூன்று இழைகளும் தனித்துவமான மூன்று வெவ்வேறு மனவுலகுகளை உருவாக்குகின்றன.\n79 வயதான லூசன் (Lucien) பற்றி இரு பெண்கள் பேசிக்கொள்வதாக ஆரம்பிக்கும் ‘Charisma‘, கதையை “Not far from there, amid the countless lights of other apartments at night, was the one that Leila Aaron shared with a roommate” என்ற ஒற்றை வரியுடன், பால் (Paul) என்பவனுடனான லைலாவின் (Leila) சந்திப்பு அவள் வாழ்வை எப்படி மாற்றுகிறது என்ற இழைக்கு மிக இயல்பாக கொண்டு செல்வதோடு, அதனூடேயே பாலின் வாழ்வு பற்றி சில துளிகளையும் வாசகனுக்களிக்கிறார். கட்டற்ற பாலியல் விழைவு என்பது லூசனையும் பாலையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது, ஆனால் லைலாவின் கதையைச் சொல்லும், பாலின் மறைவுக்குப் பின் அவன் கல்லறையைத் தேடி கண்டுபிடிக்க முயன்று “.. it was just like him to have eluded me, in death as in life..” என்று தோல்வியுறும் கதைசொல்லி யார், லைலாவா அல்லது அவனுடைய பழைய காதலிகளில் ஒருவரா என்ற கேள்வி எழுந்தாலும், கதையின் மைய இழையிலும்/ பார்வைக் கோணத்திலும் ஏற்படும் மாற்றங்கள், அவற்றில் உள்ள தெளிவின்மை வாசகனை அந்நியப்படுத்துவதில்லை.\nஇந்தப் பாணியில், வாசகனுக்கான எந்த குறிப்புணர்த்தலும், சுட்டுதலும் இல்லாமல் காலத்தில், பல பாத்திரங்களின் கோணத்தில், முன்பின்னாகச் செல்லக் கூடிய கதைகள் தனித்தனி கணங்களின் சிதறல்களாக தோற்றமளித்தாலும், அவற்றைச் சற்று கூர்ந்து கவனித்தால் இயல்பாக இறுக்கிப் பூட்டிய தந்தி போல அமைந்து இனிய இசையை வாசகனுக்கு அளிக்கின்றன.\nசால்ட்டர் பெண்களை உபாசனை செய்பவர் என்றும், அப்படி அல்ல வெறும் இச்சைக்கான பொருளாகவே அவர் கதைகளின் பெண் பாத்திரங்கள் பார்க்கப்படுகிறார்கள் என்றும் இரு தரப்பிலும் (‘devil’s advocate‘ ரோலில்) வாதிட முடியும். ‘Comet‘ என்ற கதையில் “.. youth burning through her clothes” என்று ஒரு 22 வயது யுவதியின் வர்ணனையையும்”She was still young enough to be good looking, the final blaze of it..” என்று இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் 35 வயதிற்கு மேல் இருக்கும் என்று யூகிக்கக் கூடியப் பெண்ணின் சித்தரிப்பையும் எடுத்துக் கொள்வோம். இது ஒரு கதையின் துளி என்பதும், இவ்விரண்டு சித்தரிப்பிலும் உள்ள அழகியலும் அதில் உள்ள நுட்பமான வேறுபாடும் (young enough to be good looking) ஒரு புறமிருக்க, சால்ட்டரின் கதைகளில் உள்ள பெண்கள் ��ப்படித்தான் ஆண்களால் எந்தளவுக்கு விரும்பப்படுவார்கள் என்ற தராசில் எடை போடப்பட்டு வகைப்படுத்தப் படுகிறார்கள் என்று வாதிட முடியும்.\nபெண்களை அடைவதையே நோக்கமாகக் கொண்ட ஆண்கள் இவர்களை வெறும் சதைப் பிண்டமாகவே பார்க்கிறார்கள், கசையடி தருவது போன்ற பாலியல் பிழற்வுச் (fetish) செயல்களால் -அச்செயலுக்கு முற்றிலும் தயாராகாத – பெண்களை இழிவு செய்கிறார்கள். பிரிந்திருந்த மனைவியுடன் சேர்ந்த பின் தான் தொடர்பு வைத்திருந்தப் பெண்ணை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆணால் உதறித்தள்ள முடிகிறது (‘Dusk‘). மகனை விபத்தில் இழந்து, கணவனும் பிரிந்து சென்ற பின், பற்றிக்கொள்ள கிடைத்த ஒரு உறவையும் இப்போது இழந்து, வேட்டைக் காலத்தில் (open season) ஒரு நாளன்று சுடப்பட்ட வாத்துக்கள் குறித்து “…lay one of them, dark sodden breast, graceful neck still extended, great wings striving to beat, bloody sounds coming from the holes in its beak,” என்று அப்பெண் எண்ணுவது வாத்துக்களுக்கு மட்டுமில்லாது நிராதரவாக இருக்கும் அவளின் சூழலுக்கும் பொருந்தும்.\nஆனால் இதற்கு எதிரான வாதத்திற்கான சான்றுகளையும் சால்ட்டரின் கதைகளில் இருந்தே கொடுக்க முடியும். இக்கதைகளில் பேராண்மை விழைவு (macho, hard boiled) கொண்டவர்களாக மட்டுமே இல்லாமல், மென்னுணர்வு கொண்டவர்களாகவும் ஆண்கள் இருக்கிறார்கள். அதே ‘Comet‘ கதையில், இளமையின் இறுதித் தழல்கள் சூழ இருக்கும் அப்பெண்ணை அவள் கணவன் “…could have licked her palms like a calf does salt,” என்ற சித்தரிப்பிலும், “Arlington” கதையில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடும் மனைவியைக் குறித்து “To put your hand on the small of her naked back was to have all you ever hoped to possess,” என்றும், அவளின் நம்பிக்கை துரோகம் குறித்து “He was loyal to her. It was one-sided, but that was enough,” என்றும் எண்ணுவதும், பெண்மைக்கு முன்னால் மண்டியிட்டு, தலைவணங்கி நிற்கும் ஆணையே காட்டுகின்றன.\nஆண்களின் கைக்கு சிக்காமல் எப்போதும் சற்று எட்டியே இருக்கும் தேவதைகள் போன்ற பெண்களும் இக்கதைகளில் உள்ளார்கள். ‘My Lord You‘ கதையில் மணமானப் பெண் ,எழுத்தாளர் ஒருவரின் வீட்டினுள் நுழைகிறார். யாரும் இல்லாத வீட்டில் அறை அறையாகச் செல்லும் அவர் அவ்வீட்டை தோட்டத்துடன் இணைக்கும் குளியலறைக்குள் நுழைகிறார். கண்ணாடியின் முன் நிற்கும் அவர், தன் மேலுடைகளை எந்த யோசனையோ/ காரணமோ இல்லாமல் கழற்றுகிறார். கதைக்குத் தொடர்புடைய நிகழ்வு இல்லை என்றாலும் இது உருவாக்கும் பெண்மையின் பிம்பம், கிளர்ச்சிக்கு மாறாக மூச்சடைக்க வைக்கும் திகைப்பையும், சிறிது அச்சத்தையும் ஒரு சேர உருவாக்கி அவரை அப்போது பார்ப்பவரை செயலற்றவராக ஆக்கக்கூடியது. வெளியே எங்கும் ஒளி சூழ்ந்த நிசப்தமாக இருக்க, அப்பெண் யாரும் அடையமுடியாத யட்சியைப் போல் அக்கணத்தில் அவ்வறையில் தோற்றம் கொள்கிறார்.\n‘Palm Court‘ கதையில் வரும் ஆர்த்தர்(Arthur), நொரீனுடன் (Noreen) நெருங்கிப் பழகுகிறான். பிறகு அவள் தான் இன்னொருவனுடன் பழக ஆரம்பித்ததை சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்கிறான். ஓர் இரவு அவன் இல்லத்திற்கு வரும் நொரீன் தான் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அது குறித்து அவனுக்கு ஏதேனும் கருத்து உள்ளதா என்றும் கேட்கிறாள். அப்போதும் ஆர்த்தர் எதுவும் சொல்வதில்லை (இதே போல் ஒரு நிகழ்வு ‘The Remains of the Day‘ நாவலில் வருவதை இங்கு நினைவில் கொள்ளலாம்). பல்லாண்டுகள் கழித்து, இப்போது விவாக ரத்தான நொரீன் மீண்டும் அவனை சந்திக்க வருகிறாள். அவள் அவனுடன் மீண்டும் உறவேற்படுத்திக்கொள்ள நினைக்கிறாள் என்று தெரிந்தும், தனக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துள்ளதாக பொய் சொல்கிறான். இதைக் கேட்டு தன் கைகளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் நொரீன் பிறகு அவனை நோக்கி புன்னகைக்கிறாள். தன்னை அவள் எப்போதும் புரிந்து கொள்வாள், எனவே மன்னிக்கிறாள் என்று அவன் எண்ணுகிறான். நெகிழ்வான காட்சி. அவளிடம் விடை பெற்று வருபவன், ஆர்த்தர் ஏன் பொய் சொன்னான் வெளிக்காட்டாவிட்டாலும் அவள் மீது வஞ்சம் கொண்டிருந்தானா வெளிக்காட்டாவிட்டாலும் அவள் மீது வஞ்சம் கொண்டிருந்தானா “He thought of the love that had filled the great central chamber of his life and how he would not meet anyone like that again,” என அவன் இல்லத்திற்கு திரும்புகையில் யோசிப்பதில் இந்தக் கேள்விக்கான விடை இருக்ககூடும். நொரீன் குறித்த அவன் மனதில் உள்ள சித்திரத்தை பாழ்படுத்த விரும்பாமல் இருந்திருக்ககூடும், அதே நேரம் தான் இனி அடைய முடியாததின் துயரை எண்ணியே தன் இல்லத்திற்கு செல்லும் வழியில், வீதிலேயே உடைந்து அழத் தொடங்குகிறான். கதை முடிகிறது.\n‘Give‘ கதை கதைசொல்லியின் திருமண வாழ்க்கை பற்றிய சித்தரிப்போடு (ஒருவர் தன் துணையிடம் பிடிக்காத குணத்தைப் பற்றி சண்டையிடுவதற்கு பதிலாக, அதைத் என்னிடம் தந்து விடு எனக் கேட்டு, அப்பழக்கத்தை விட்டொழிக்கும் விதத்தை கண்டுகொள்கிறார்கள்) அராஜக ���ுணம் கொண்ட கலைஞன் என்ற வகை மாதிரி பாத்திரமான பில்லியுடனான (Billy) அவனுடைய நட்பு பற்றியும் சொல்கிறது. பில்லி இவர்களுடன் தங்க வருகிறான். கதையின் போக்கு இவ்வாறு இருக்கும் என வாசகன் யூகிக்க ஆரம்பிக்கும்போது, கதைசொல்லிக்கும், பில்லிக்குமான தன் பால் உறவை தந்து/ விட்டு விடுமாறு கதைசொல்லியின் மனைவி கண்ணீருடன் கேட்கிறார். கதைசொல்லி அதை மறுக்க, அப்படி எந்த உறவும் இல்லையென்றால் பில்லியை வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்று சொல்கிறாள். கதைசொல்லி இதை பில்லியிடம் கூறும்போது அவன் மனைவி பில்லியிடம் பேசவே விரும்பவில்லை என்று மிகைப்படுத்திக் கூறுகிறான். பில்லி அவர்களை நீங்கிச் செல்கிறான். மனைவிக்கும், தன் முதற் காதலனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கதைசொல்லி எடுத்திருக்கக்கூடிய எந்த முடிவும் அவனுக்கும், மனைவி/ நண்பன் இருவரில் ஒருவருக்கும் துயரத்தையே கொடுத்திருக்கக்கூடும். கதைசொல்லி ஏன் பில்லியிடம் பொய் சொல்லவேண்டும், அவனுக்கே அவ்வுறவு சலித்து விட்டதா என்ற சந்தேகம் அவனைப் பிரிந்தபின், “I felt the injustice for a long time.. I followed him from afar, the way a woman does a man she was never able to marry,” என்று அவன் மருகும்போது நீங்கி விடும்.\nமிக மென்னுணர்ச்சி கொண்டவர்களாக இருக்கும் இக்கதையின் கதைசொல்லி மற்றும் ஆர்த்தரை (‘Palm Court‘) மிக சோகையானவன் (wimp) என்றும் \\கூட ஒருவர் இரக்கமின்றி சொல்லக் கூடும். முதல் பார்வையில் ஹெமிங்வேயின் பாத்திரங்கள் போல் தோற்றமளிக்கும் சால்ட்டரின் பாத்திரங்கள், அவற்றிலிருந்து நுட்பமாக வேறுபடும் இடம் இது என்று சொல்லலாம். ஆண்-பெண் உறவெனும் ஆடலில் ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொண்டே இருப்பதின் இரு பக்கங்களை உணர்த்துகின்றன எனவாறு இக்கதைககளை புரிந்து கொள்ளலாம்.\nபாலியல் விழைவுகள் பற்றிய இன்னொரு விபரீத பிழற்வையும் இவர் கதைகளில் காண முடிகிறது. “I want to be yours” என்று ஒரு மூன்று வயது பெண் குழந்தை தன் தந்தையிடம் சொல்வதாக வரும் – கதையின் (‘Platinum‘) போக்கிற்கு நேரடி தொடர்பில்லாத- உடனடியாக கடந்து செல்லப் படும் இடம் வாசகனை உறைய வைக்கும். இதே போல் ‘Bangkok‘ கதையில் குழந்தைகள் மீதான பாலியல் விழைவு குறித்தும், ‘Foreign Shores‘ கதையில் குழந்தைகள் பாலியலுக்கு பயன்படுத்தப்படுவது குறித்தும், ‘American Express‘ கதையில் 25-35 வயதில் இருக்கும் இளைஞன் பள்ளிச் சிறுமியை பாலுறவுக்���ாக வசப்படுத்துவது எனவும் சில சுட்டல்கள் (விரிவான சித்தரிப்புக்கள் அல்ல) உள்ளன. “Men’s dream and ambition is to have women, as a cat’s is to catch birds, but this is something that must be restrained,” என்று சால்ட்டர் ஒரு கட்டுரையில் சொன்னதாக மேற்கோள் காட்டப்படும் (மூலக் கட்டுரையின் சுட்டி இணையத்தில் கிடைப்பதில்லை) கூற்றின் பின்புலத்தில், இக்கதைகளில் உள்ளபாலியல் விழைவுகளை வாசகன் ஆராயக் கூடும்.\n“.. a thirst rose in him, a desire to be recognized. He was walking for the hundredth time on streets which in no way acknowledged him…” என்ற ‘Via Negativa‘ கதையின் போராடும் எழுத்தாளன் நைலின் (Nile) விழைவு சால்ட்டரின் புனைவுலகின் இன்னொரு பொது அம்சம். “There’s no greatness without fame” என்று அவருடைய “Light Years” நாவலில் Viri சொல்வதும், “All that is” நாவலில் Philip Bowman தேடுவதும் இந்த அங்கீகாரத்தையே. தன் காதலியின் வீட்டிற்குச் செல்லும் நைல் “Viking” பதிப்பகம் தன் எழுத்தில் ஆர்வம் காட்டியிருப்பதாக சொல்கிறான். காதலி அது குறித்து அதிகம் ஆர்வம் கொள்ளாமல், அதே நேரம் மறுதலிக்காமல் இருப்பதிலிருந்து இது அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்ளப் பயன்படுத்தும் யுத்தி என்றும், அவள் அதற்குப் பழகி, தான் அதை நம்பாவிட்டாலும் நைலுக்கு அதில் ஒரு மனநிறைவு கிடைத்தால் அதை ஏன் குலைக்க வேண்டும் என அமைதி காக்கிறாள் என்றும் யூகிக்க முடிகிறது. ஆனால் அந்த அமைதியே அவளுடைய எண்ணத்தை வெளிப்படுத்த நைல் மேலும் மேலும் பேசி அவளை நம்ப வைக்க முயன்றாலும், அவள் செயற்கையான ஆர்வத்தைக் காட்ட தயாராக இல்லை. இது நைலை நிலைகுலையச் செய்கிறது. அவள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின், பித்து நிலையில் வீட்டின் பொருட்களை நாசம் செய்து நைலும் வெளியேறுகிறான். இப்போது தெருக்களில் “They recognize me, he thought, they smell me in the dark like mares.” என அவன் எண்ண ஓட்டமே மாறுகிறது. இதுவும் அவனுடைய கற்பனைதான். காதலி வீட்டை நாசம் செய்தது கீழ்மையான செயல் தான் என்றாலும், கையறு நிலையின் வெளிப்பாடான அச்செயல் அவனுடைய மனச் சோர்வுக்கு ஒரு தற்காலிக வடிகாலாக உள்ளது என்பதும் உண்மையே.\n“Lost Sons” கதையில், பல்லாண்டுகளுக்கு முன் தான் இராணுவ பயிற்சி எடுத்த அணியின் உறுப்பினர் சந்திப்பிற்காக வரும் “Reemstma” மற்றவர்களால் நுட்பமாக – அவன் கேட்கும் கேள்விக்குப் மிகச் சுருக்கமான பதில், சில நேரத்தில் அதுவும் இல்லை, அவனுடைய தற்போதைய வாழ்க்கை சூழல் பற்றிய அக்கறையின்மை -உதாசீனப்படுத்தப்படுகிறான். அவனுடைய இராணுவ வாழ்க்கை ப���்றி அவன் மனைவியே கூட அதிகம் அறிந்திருக்கவில்லை என்றும், அவளுக்கு அதில் விருப்பமும் இல்லை என்றும் தெரியவருகிறது (எனவே அவள் இச்சந்திப்பிற்கு வரவில்லை). கடந்த காலத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லாத தனிமையில் உள்ள அவன் நிலைமை பரிதாபத்திற்குரியது. இப்போது அவன் ஓவியனாக உள்ளான் என்று தெரிந்தவுடன் அங்கு வந்துள்ள மற்ற ஆண்களின் மனைவிகள் அவனை வினோத ஜந்து போலப் பார்த்து “Do you make a living out of it” என்று எங்கும் கலைஞர்களிடம் கேட்கப்படும் கேள்வியை அவனிடம் கேட்கிறார்கள். ஒரு பெண் அவனிடம் சற்றே அதிகம் கரிசனம் கட்டுவதாக என்னும் Reemstma அக்கரிசனம் விரிவது குறித்த கற்பனையில் ஈடுபடுகிறான். ஆனால் அவள், இவர்கள் அணியில் இப்போது புகழ் பெற்று இருக்கும் ஒருவனுடன் கூடுகிறாள் என்று சுட்டப்படுகிறது, அதை Reemstmaவும் உணர்கிறான்.\nஆணின் அங்கீகாரத்திற்கான வேட்கைக்கு, அவன் அடைந்ததாக எண்ணும் தோல்விகளுக்கு வடிகாலாக, பெண் (தன் கையாலாகாத்தனத்தை ஈடு செய்ய பெண்ணை அடைய நினைத்தல் / துன்புறுத்துதல்) தான் இரையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுவது நியாயமே. அதே நேரம் அவள் விடைபெறும்போது “It was very nice meeting you” என்று சம்பிரதாயமாக சொல்லிச் சென்றதைக் கூட எண்ணிப்பார்த்து, அவள் உணர்வுப்பூர்வமாகவே அப்படிச் சொல்லி இருப்பாள் என்று நினைத்து ஆறுதல் கொள்ள முயன்று, அந்த ஒற்றை வரியில் நிறைவைத் தேடும் Reemstmaவின் தனிமை கொடுமையானதே.\nசால்ட்டரின் கதைகளில் இருந்து வாசகன் பெற்றுக் கொள்வது என்ன. ‘Bangkok‘ கதையில் கரோல் (Carol) ஹாலிஸை (Hollis) பார்க்க வருகிறாள். பல காலத்திற்குப் பின் அச்சந்திப்பு நிகழ்கிறது என்றும், அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்து பிறகு பிரிந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. “She had been coming out of a restaurant one time, down some steps long after lunch in a silk dress that clung around the hips and the wind pulled against her legs. The afternoons, he thought for a moment,” என்று ஹாலிஸ் நினைவுகூர்கிறார். உணவு விடுதியில் இருந்து கரோல் வரும் காட்சிக்கு, எளிதில் கடந்து செல்லக் கூடிய பின்குறிப்பாக உள்ள “The afternoons, he thought for a moment,” என்ற வரி ஏன். ‘Bangkok‘ கதையில் கரோல் (Carol) ஹாலிஸை (Hollis) பார்க்க வருகிறாள். பல காலத்திற்குப் பின் அச்சந்திப்பு நிகழ்கிறது என்றும், அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்து பிறகு பிரிந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. “She had been coming out of a restaurant one time, down some steps long after lunch in a silk dress that clung around the hips and the wind pulled against her legs. The afternoons, he thought for a moment,” என்று ஹாலிஸ் நினைவுகூர்கிறார். உணவு விடுதியில் இருந்து கரோல் வரும் காட்சிக்கு, எளிதில் கடந்து செல்லக் கூடிய பின்குறிப்பாக உள்ள “The afternoons, he thought for a moment,” என்ற வரி ஏன் அவ்வரியில் ஹாலிஸின் அகக்கண்ணில் மட்டும் விரியும் காட்சிகள் – கண்ணாடி வழியே பொழியும் ஒளியினூடாக உணவு, மூடிய அறைகளின் சாளரங்களின் திரைச்சீலையினூடாக வரும் மெல்லிய ஒளியினூடாக மஞ்சத்தில் பாலுறவிலோ, மெல்லிய குரலில் பேசுவதிலோ ஈடுபடுவது – என எத்தனை மதியப் பொழுதுகள், அதை கவனிக்கத் தவறாத வாசகனின் அகத்திலும் தோன்றக்கூடும். தவற விட்டு விட்ட, இனி எப்போதும் மீண்டும் கிடைக்காத பல பொழுதுகள், துயரையும்/ இன்பத்தையும் சம அளவில் தோற்றுவிக்கும் அவற்றின் கணங்களை வாசகன் இந்தக் கதைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும்போது, தான் இழந்த இத்தகைய கணங்களையும் நினைவில் ஒளிரூட்டிக் கொள்வான். சால்ட்டரின் தலைப்புக்களின் வழி சொல்வதானால், ஒளியால் சூழப்பட்ட ஆண்டுகளின் (Light Years), அவியாக அளிக்கப்படும் நாட்களின் (Burning the days), எச்சமாக மிஞ்சுபவை (All that is) இக்கணங்கள்தான் இல்லையா\n“James Salter is a magician” என்று ஜான் பான்வலும் (John Banville) “It is an article of faith among readers of fiction that James Salter writes American sentences better than anyone writing today” என்று ரிச்சர்ட் போர்டும் (Richard Ford) சால்ட்டர் பற்றி சொல்கிறார்கள். சால்ட்டர் குறித்த பல புகழுரைகள் இருக்க, எழுத்தின் இரு வேறு தளங்களில் இயங்கும் – பான்வல் போன்ற நடையாளரும் (stylist), போர்டு போன்ற கறைபடிந்த யதார்த்த (dirty realism) எழுத்தாளரும் – ஒன்று போல் சால்ட்டரை உயர்வாக மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டதாகிறது. எனினும், அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி எழுத்துலகிற்கு வந்து தன் 60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில், 6 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புக்கள் (20 சொச்சக் கதைகளே எழுதியுள்ளார்), நினைவுக் குறிப்பு நூல், மற்றும் பல அபுனைவு நூல்கள், திரைத்துறைப் பணி எனப் பலத் தளங்களில் இயங்கிய அவர் மைய நீரோட்டத்தின் கவனத்தைப் பெறவில்லை. ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்பது போன்ற சொற்றொடர்களால் அவர் பாராட்டப்பட்டார்/விலக்கியும் வைக்கப்பட்டார். எழுத்தாளனின் வாழ்க்கையை அவன் புனைவில் தேடுவது அத்தியாவசியமானது இல்லையென்றாலும், அமரத்துவத்தை நாடும் அவர் பாத்திர���்களில் சால்ட்டரின் விழைவை உணர முடியும் என்று தோன்றுகிறது.\n2013ல் வெளிவந்த அவருடைய இறுதி நாவல் ‘All that is‘ (அவருடைய மற்ற நூல்களுடன் ஒப்பீட்டளவில்) சற்றே பரவலான வெகுஜன கவனத்தைப் – நீங்கள் இதுவரை அறிந்திராத மிகச் சிறந்த எழுத்தாளர் போன்ற பாராட்டுரைகள்- பெற்றது அவருக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கக் கூடும். ஆனால் அதையும் அவர் சற்று அவநம்பிக்கையுடனேயே பார்த்துள்ளார்.\nஎன்று அவர் சொல்வது வெறும் அணிச் சொற்கள் அல்ல எனபதை ஒரு கட்டத்தில், எழுதுவதற்கான நம்பிக்கையை இழந்து, 6-7 ஆண்டுகள் எதுவும் எழுதாமலேயே இருந்ததாக அவர் குறிப்பிடுவதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உணர முடியும். தான் எதிர்பார்த்திராத இந்த வரவேற்ப்பைப் பற்றி கூட “It’s gratifying but a little unreal at the same time…The clothes feel a little loose on me, if you know what I mean.” என்று துயர அழகியலோடு சொல்ல அவரால் முடிகிறது. எனினும், அதில் முழுமையாகத் திளைக்க முடியாதவாறு 2015ல் அவர் காலமானது நகைமுரண் என்றாலும், காலம் கடந்தாலும் சிறிதளவேனும் தனக்கு அங்கீகாரம் கிடைப்பதை (அது கூட கிடைக்காத பலர் உள்ளனர் எனும் போது) அவர் கண்டார் எனபது சற்று ஆசுவாசமளிக்கிறது.\nDusk and Other Stories, Last Night என்ற அவருடைய இரு தொகுப்புக்களின் கதைகள் ‘Collected Stories‘ என்று ஒரே நூலில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\n← நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் – ஜிஃப்ரி ஹாசன்\nஉறக்கமும் மரணமும் – ஹின்ரீச் ஹீன் (செந்தில்நாதன் மொழியாக்கம்) →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர�� லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. ட���விட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவே��ம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/puthiya-mugam-t-v/will-efforts-against-the-dravidian-movement-succeed-suba-veerapandian/", "date_download": "2020-10-28T14:12:41Z", "digest": "sha1:VNGWBQ4WMBAMFGGG75P2FJ4FZM6MBMJV", "length": 4833, "nlines": 113, "source_domain": "puthiyamugam.com", "title": "திராவிட இயக்கத்துக்கு எதிரான முயற்சிகள் வெற்றிபெறுமா? சுப.வீரபாண்டியன் - Puthiyamugam", "raw_content": "\nHome > புதிய முகம் டி.வி > திராவிட இயக்கத்துக்கு எதிரான முயற்சிகள் வெற்றிபெறுமா\nதிராவிட இயக்கத்துக்கு எதிரான முயற்சிகள் வெற்றிபெறுமா\nதமிழ்தேசிய இயக்கத்தினர் திராவிடத்தை எதிர்ப்பது சரியா\nதிராவிடத்தை எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள்\nகாவிச் சாயம் என்றால் ‘ஆய்’ என்கிறார்களா சங்கிகள்\nபெரியாரின் சிலையைப் பார்த்து பயந்துபோய் கிடக்கிறது ஒரு கூட்டம்\nபெரியார் மூட்டிய அறிவுத் தீ பரவுவதால் எதிரிகள் பதறுகிறார்கள்\nகழகத்தை உயிராக கொண்டிருந்தால் பதவிகள் தேடித்தான் வரும்\nதமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழைக்கு வாய்ப்பு\nதுத்தி இலையின் மருத்துவ குணங்கள்\nகாய்கறிகளுக்கு அடிப்படை விலை – கேரள அரசு அறிவிப்பு\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nதமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/23741-how-to-make-tomato-soup-in-tamil.html", "date_download": "2020-10-28T13:33:56Z", "digest": "sha1:DUMCFQZ4VE6GS5RD6D6P4WD3GRTG5UUE", "length": 9907, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மாலையில் சுறு சுறுப்பாக இருக்க இதை குடியுங்கள்.. சிம்பிளான செய்முறையில் தக்காளி சூப் செய்து மகிழுங்கள்.. | how to make tomato soup in tamil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமாலையில் சுறு சுறுப்பாக இருக்க இதை குடியுங்கள்.. சிம்பிளான செய்முறையில் தக்காளி சூப் செய்து மகிழுங்கள்..\nவருகின்ற மழை காலத்தில் ஏதாவது சூடாக குடித்தால் நல்லா இருக்குமே என்றும் நினைப்பவர்களுக்கு அசத்தலான டிஷ் காத்து கொண்டிருக்கிறது. சுவை, ஆரோக்கியம் என ஒன்று சேர்ந்து சூப்பில் நமக்கு கிடைக்கின்றது. சூப்பில் நிறைய வகைகள் உள்ளது. இது மாலை ஸ்னாக்ஸ்கு அசத்தலாக இருக்கும். அதில் நாம் சுவையான தக்காளி சூப்பை எப்படி செய்வது என்று பார்ப்போம்..\nபூண்டு – 6 பல்\nசோள மாவு – 1 ஸ்பூன்\nவெண்ணெய் – 2 ஸ்பூன்\nதக்காளி சாஸ் – 2 ஸ்பூன்\nமிளகுத்தூள் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெண்ணெய் ஊற்றவும். வெண்ணெய் காய்ந்த பிறகு பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.\nஅடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் சிறிது பொன்னிறமாக மாறியவுடன் அதில் தக்காளியை சேர்த்து கொள்ளவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.\nசூப்பில் உள்ள தக்காளியை நன்கு மசித்து கொண்டு வடிக்கட்டி கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு தக்காளி சாஸ் விட்டு கொள்ளுங்கள். ஒரு பௌலில் சிறிதளவு சோலா மாவை எடுத்து தண்ணீரில் கலந்து கொண்டு சூப்பில் ஊற்றி விடுங்கள். மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.\nகடைசியில் மிளகு தூள்.கொத்தமல்லி தழை ஆகியவை சேர்த்து இறக்கி விடுங்கள். சுவையான.. சூடான தக்காளி சூப்பை குடித்து மகிழுங்கள்.\nயானை மீது யோகா கீழே விழுந்த பாபா முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம்\nகுடும்பத்தில் யாரையாவது கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇவ்ளோ சுவையான தக்காளி தொக்கை இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... வேற லெவல் டேஸ்ட்\nசத்தும் சுவையும் சேர்ந்த ராகி சேமியா அடை செய்வோமா..\nதக்காளியை வெச்சு எப்படி சுவையான மொறு மொறு தோசை பண்ணலாம்..\nமணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி \nமழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி\nவெறும் பத்தே நிமிடத்தில் பன்னீர் பாயசம் ���ெடி..ஆயுத பூஜைக்கு செய்து அசத்துங்க..\nசெம்பருத்தி சீரியலின் ஸ்பெஷல் புதினா டீ; பத்தே நிமிடத்தில் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு விருப்பமான மொறு மொறு ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை..\n இப்படி செஞ்சி பாருங்க அப்புறம் உங்க நாக்குக்கு அல்வா அடிமை :\nபாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/pan-aadhar-update.html", "date_download": "2020-10-28T14:25:47Z", "digest": "sha1:IS5AAIFCOYL6FHC6LDFF6LD6EMBLIDHT", "length": 10090, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டோர் பட்டியல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டோர் பட்டியல்.\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டோர் பட்டியல்.\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டவர்கள் பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.\nசுமார் 30 கோடி பான் எண்கள் உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின் 7 கோடியே 36 லட்சம் பான் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் யார் யாருக்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன்படி என்.ஆர்.ஐ., இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஜம்மு – காஷ்மீர், மற்றும் மேகாலயா மாநிலங்களில் தனித்து வாழ்பவர்கள் ஆக���யோருக்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளைய��ல்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/05/10111342/1240976/Get-rid-of-top-Pregnancy-Fears.vpf", "date_download": "2020-10-28T15:04:27Z", "digest": "sha1:QXOFVMXM2EGH2HP3WUODDADKFQDROIIB", "length": 12335, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Get rid of top Pregnancy Fears", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nபொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நிறைய குழப்பங்கள் பயம் இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான சந்தேகங்களுக்கான பதிலை பார்க்கலாம்.\nபொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். நிறைய கேள்விகள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான (Get rid of top Pregnancy Fears) உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம்… மகிழ்ச்சியாக உங்களது கர்ப்பக்காலத்தை அனுபவியுங்கள்.\n அதன் உண்மை காரணங்கள் என்னென்ன\nடவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம் இன்னும் பல பிறவி குறைபாடுகளை நினைத்து, நீங்கள் பயப்படலாம். எப்போது கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரிந்ததோ அன்றிலிருந்து குழந்தையின் நன்மைகாக அதிகம் யோசிப்பீர்கள். பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கிறார்கள் என்பதால் நிம்மதி கொள்ளுங்கள். தற்போதெல்லாம் நிறைய ஸ்கேன், பரிதோசனைகள் வந்துவிட்டன. ஆரம்பத்திலே கண்டுபிடித்துவிடலாம். அதில் நிறைய பிரச்னைகள், மிகவும் சிறிய விஷயமாக இருக்கலாம். அதை குணப்படுத்தியும் விடலாம். உங்கள் கர்ப்பக்காலத்தில் நீங்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிடுகிறீர்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். தினமும் ஃபோலிக் ஆசிட் உணவுகள், மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம். நரம்பு தொடர்பான, வளர்ச்சி தொடர்பான அனைத்துக்கும் ஃபோலிக் ஆசிட் மிக முக்கியம். எனவே சத்துள்ள உணவுகளுக்கே முதலிடம். பயம் குழந்தையை அதிகம் பாதிக்கும் என்பதால் அமைதி கொள்ளுங்கள். தியானம், இ���ை கேட்பதில் ஈடுபடுங்கள்.\n10 - 20% கருசிதைவு ஏற்படத்தான் செய்கிறது. க்ரோமோசோமல் அப்நார்மலிட்டி எனும் பிரச்னை மூலம் கருசிதைவாகுவதை தடுக்க முடியாது என்பதே உண்மை. இதெல்லாம் இருந்தாலும் உங்களது மைண்ட், எண்ணம், மனம் எப்போதுமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும். பாசிட்டிங் எண்ணெங்கள் (நேர்மறை எண்ணங்கள்), இருந்தாலே எதையும் வெல்ல முடியும். நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே நடக்கும். கெஃபைன் உள்ள பொருட்களை அறவே தவிர்க்கவும். நிக்கோட்டீன் இருப்பதையும் தவிர்க்கவும். சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருக்க வேண்டாம். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால், கருசிதையும் வாய்ப்புகள் அதிகம். ரத்தப்போக்கு இருந்தால் தொடக்கத்திலே மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.\nபெரும்பாலான தாய்மார்கள் குறைபிரசவத்தை நினைத்து பயப்படுகிறார்கள். 37 வாரம் முடியாமல் முன்னராக குழந்தை பிறந்தால், அந்த பிரசவத்தை குறை பிரசவம் எனச் சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம் 37-வது வாரத்துக்கு முன் குழந்தை பிறந்தாலும் அதற்கேற்ற தக்க சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குகிறார்கள். யூட்டரின், சர்விகல் அப்நார்மலிட்டி இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். மருத்துவர்களின் ஆலோசனை பெறுங்கள்.\nகுறை பிரசவம் வரலாம் என டாக்டர்கள் முன்னரே யூகிக்கப்பட்டால், அதற்கேற்ற சிகிச்சையை அளிப்பார்கள். பயம் வேண்டாம். உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இவற்றை சீராக, சரியாக வைத்துக் கொள்வது தாய்மார்களின் பொறுப்பு.இந்த 3 விஷயங்களிலும் நீங்கள் சரியாக இருந்தால் பயம் எதற்கு உடல் எடையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.\nவலி மிகுந்த பிரசவம் இருக்குமா…\nபிரசவத்தை நினைக்கும்போது பயம். பிரசவ வலி வந்தவுடன் மருத்துவமனைக்கு சரியாக செல்ல முடியுமா எனப் பயம். பிரசவ வலி, பனிக்குடம் உடைதல் இதுபோன்ற நிறைய விஷயங்கள் குறித்து பயம் இருக்கும். இதெல்லாம் உலகம் அறிந்த உண்மை. உங்களுக்கு நீங்களே விழிப்புணர்வு ஊட்டிக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாக நடக்கும். சுலபமான பிரசவம் நடக்கும். உங்கள் குழந்தையிடம் நீங்கள் தொடக்கத்திலிருந்தே பேசுங்கள். நீ பிரசவம் சமயத்தில் சுலபமாக வந்துவிடு எனச் சொல்லுங்கள். நிச்சயம் குழந்தைக்கு உங்களது வார்த்தை புரியும்.\nகர்ப்பம் | கர்ப்ப கால பிரச்சனை\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_28.html", "date_download": "2020-10-28T13:55:41Z", "digest": "sha1:5H23AABGCWH3NR4I4S5OYDQT7GWDVAOV", "length": 10047, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'பச்சை ரத்தம்' ஆவண படம் தொடர்பாக – ப.விஜயகாந்தன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 'பச்சை ரத்தம்' ஆவண படம் தொடர்பாக – ப.விஜயகாந்தன்\n'பச்சை ரத்தம்' ஆவண படம் தொடர்பாக – ப.விஜயகாந்தன்\nதிரு தவமுதல்வனின் முயற்சியின் பயன் வழி உருவான 'பச்சை இரத்தம்' ஆவணப்படத்தினை ஒவ்வொரு மலையகத்தவரும் பார்க்க வேண்டும். திரு தவமுதல்வனின் மேலான இந்த முயற்சி மிககுந்த வரவேற்புக்குரியது. தலைசிறந்த மனிதாபிகளின் மனிதாபத்தைக் கூட பெறாதிருந்த இலங்கை - இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்களை ஆவணப்படமாக்கி உலகறியச் செய்ய எடுத்த முயற்சி மேலானதே.\nஇலங்கையிலிருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் துயரங்களை இந்தியர்களோ இந்திய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் துயரங்களை இலங்கையர்களோ சரியாக புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அற்றநிலையில் திரு.தவமுதல்வனின் இந்த முயற்சி தொப்புள் கொடி உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக கட்டாயம் திகழும்.\nஇரண்டு சமூகங்களிலும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஒரே விதமானவையாக இருக்கின்றன. இலங்கையிலும் தொழிலாளர்கள் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறுதியில் கேலிகூத்துக்களாகவே முற்றுப்பெறுகின்றன.\nமுடிந்தவரை தொழிலாளர்களை எல்லோரும் பகடைக்காயாக பயன்படுத்தியே இருக்கின்றனர். தொழிலாளர்களின் உண்மையான நலன் சார்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் என அடையாளம் காட்டுவது மிக கடினம். தொழிலாளர்களும் தங்களின் பிரச்சினைகளைப் பேசி பேசி விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.\nபச்சை ரத்தம் ஆவணப்படத்தின் இறுதியில் சேர்த்துள்ள குறிப்புக்கள் மிகப்பயனுடையவை.\nஅது சார்ந்து இன்னும் சில :\n• யுத்தத்தில் பெரும்பாலான மலையக தமிழர்கள் பங்கேற்றிருந்தாலும் அவர்கள் வெறுமனே பலிகடாக்களாக ஆக்கப்பட்டமை மாத்திரதே எஞ்சியுள்ளது.\n• அரச சார்பற்ற நிறுவனங்களும், சமுக நலன்சார்ந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் குழுக்களும், தொழிற்சங்களும், அரசியல் வாதிகளும், அரசும் மலையக மக்களை பணயமாக வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் பணம் ஈட்டி பிழைப்பு நடத்தும் ஈனச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.\n• அரசாங்க தொழில்வாய்ப்புகள் என கூறி வெறுமனே ஆசிரியர் நியமனங்களை மாத்திரம் வழங்கி ஏனைய எல்லா துறைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்தை எல்லா வழிகளிலும் வீணடிக்கின்றனர்.\n• கருவறைக் கொலைகளும் இனசுத்திகரிப்பு முயற்சிகளும் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டே இருக்கின்றன. புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதி, நீர்த்தேக்கத்திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள், அரசியல் சீர்த்திருத்தங்கள் (புதிய தேர்தல் தொகுதி நிர்ணயம்), கல்விச் சீர்த்திருத்தங்கள் (ஆயிரம் பாடசாலைகள் திட்டம்) போன்ற பல விடயங்கள் இவற்றிற்கு ஆதாரமாய் அமைகின்றன.\n• தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கூலி உயர்வுக்கான போரடத்திலேயே இழுத்தடிக்கச் செய்வதனூடாக அரசியல் விடுதலை, சமுதாய விடுதலை, இனவிடுதலை பற்றிய பேச்சுக்கே வழியில்லாமலாக்கு தந்திரோபாயம் முன்னெடுக்கப்படுகின்றது.\nதொழிலாளர்கள் நலன் சார்ந்த இத்தகைய முயற்சிகள் வெற்றியளிக்கும் வகையில் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்து இணைந்து இயங்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான கருத்தாடல்களை தொடங்குவதற்கான அவசியம் பரவலாக உணரப்படுகின்றது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்க���ர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36489/idhu-namma-aalu-update", "date_download": "2020-10-28T13:58:52Z", "digest": "sha1:C2PI2ZTXKUTSUNC7DORCUHVFYVFJVWRJ", "length": 6783, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சிம்பு ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ விருந்து! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசிம்பு ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ விருந்து\nநயன்தாரா கொடுத்த கால்ஷீட்டை சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாததால் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஒன்றிரண்டு காட்சிகளும், பாடல் ஒன்றும் இன்னும் படமாக்கப்படாமலேயே இருக்கிறது. இதனால் ‘படம் எப்போது வெளியாகும்’ என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள். இந்நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தரும் விஷயங்கள் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ‘இது நம்ம ஆளு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கைப்பற்றியிருப்பதால், படத்தை எப்படியும் ரிலீஸ் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதோடு இப்படத்தின் சேனல் உரிமையை கைப்பற்றியிருக்கிறது சன் டிவி நிறுவனம்.\nசிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோ உரிமையை டி&சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. பாடல்களை சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். துவண்டு கிடந்த சிம்பு ரசிகர்களுக்கு, சர்ப்ரைஸ் விருந்து கிடைக்கவிருக்கிறது சிம்பு பிறந்தநாளன்று\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n50 வினாடிகள் அசத்தவிருக்கும் ‘தெறி’ டீஸர்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\nநயன்தாராவின் ‘ம���க்குத்தி அம்மனி’ல் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஜோடி\nஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபிகில் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nமிஸ்டர் . லோக்கல் பத்திரிகையாளர் சந்திப்பு\nமிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/121367-panjangam", "date_download": "2020-10-28T15:31:40Z", "digest": "sha1:P7OXK445C3PQS42K7EFUVCGGZJCUM2FZ", "length": 19101, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 August 2016 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\n‘கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன்\nமனசெல்லாம் மந்திரம் - 7\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nகுரு பலம் அருளும் திருலோக்கி\nசென்னை - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nஅடுத்த இதழில்... வீடு தேடி வருகிறாள் அம்பிகை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/97526-", "date_download": "2020-10-28T14:40:04Z", "digest": "sha1:2R6WQM2M3HEE4SL3IXRJALQV33VR6TXI", "length": 6924, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 August 2014 - பாடல் சொல்லும் பாடம் | padal sollum padam, song", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-36\n'இது பாபாவே கட்டிக்கொண்ட ஆலயம்\nகாவிரித் தாயே... வா, வா\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 10\nமேலே... உயரே... உச்சியிலே... - 21\nவிளக்கு பூஜை என்பது பஞ்சபூத வழிபாடு\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 145 - வேலூரில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/32608/", "date_download": "2020-10-28T14:17:31Z", "digest": "sha1:CL2RRBIKDHUDVITTW4WAHAOK7VSLNOVZ", "length": 16459, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "கஞ்சா வியாபாரியை கைது செய்த துடியலூர் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம�� சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nகஞ்சா வியாபாரியை கைது செய்த துடியலூர் காவல்துறையினர்\nகோவை : கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அஷோக் நகரில் கஞ்சா விற்பனை புதுக்கோட்டையை சேர்ந்த சசிகுமார் 1.2 கிலோவுடன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று கஞ்சா சொக்கன் மறைவுக்குப் பின்னர் அவரிடம் பணிபுரிந்து வந்த லோகநாதன் தனியாக இவர் கஞ்சா விற்று வந்துள்ளார், ரோந்து பணியில் ஈடுபட்ட துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோரிடம் வசமாக சுமார் 1 கிலோ கஞ்சாவுடன் கவுண்டம்பாளையம் அஷோக் நகரில் அருகில் சிக்கி கொண்ட லோகநாதன், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அர.அருளரசு அவர்களின் உத்தரவின் பேரில் துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் லோகநாதனை நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.\nமணல் திருடிய நபர்களை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.\n590 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தனது காவல்நிலைய […]\nஅரியலூர் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக் குடிநீர்\nவேலூர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள்\nலலிதா ஜுவல்லரி கொள்ளையன் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் அடைப்பு\nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nபெண் காவலர்களின் பிரச்சனைகளை விசாரிக்க ராமநாதபுரம் காவல்துறையில் விசாரணை குழு அமைப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரி��ாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,944)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,166)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,070)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,838)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,742)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,726)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2010/04/", "date_download": "2020-10-28T15:22:36Z", "digest": "sha1:7QQEC4XDA5F6QQ6CS4R2ZLKOMNBL2HKX", "length": 9150, "nlines": 132, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: April 2010", "raw_content": "\nகணக்கு எழுதும் இன்னம்பர் ஈசன்\nநாம் செய்யும் பாவ புண்ணியங்களைச் சித்திரகுப்தன் கணக்கு எழுதிக் கொள்கிறான் என்று சொல்வார்கள். தன்னை வணங்காமல் , பொழுது போக்கிக்கொண்டு வீணாகக் காலம் தள்ளுபவர்களையும் பரமேச்வரனே கணக்கு எழுதிக் கொள்வதாக இன்னம்பர் என்ற ஸ்தலத்தில் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது.\nகும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் புளியன்சேரி என்ற இடத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் பாதை பிரிகிறது. அப்பாதையில் இரண்டு கி.மீ. தூரம் சென்றால் இன்னம்பரை அடையலாம். அது இப்பொழுது இன்னம்பூர் என்று அழைக்கப்படுகிறது. இன்னன் என்ற சூரியன் பூஜித்ததால் இன்னம்பூர் என்று வழங்கப்பட்டது. கஜப்ருஷ்ட விமானத்துடன் கூடிய சந்நிதியில் சுவாமி உயர்ந்த சிவலிங்க வடிவில் அற்புதமாகக் காட்சி அளிக்கிறார். அக்ஷரபுரீச்வரர் என்றும் எழுத்தறியும் பெருமான் என்றும் இவரை அழைக்கிறார்கள். குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்வதற்கு மக்கள் இங்கு வருகிறார்கள். நித்ய கல்யாணி என்றும் சுகுந்த குந்தளாம்பிகை என்றும் அம்பாள் இரு சன்னதிகளில் காட்சி அளிக்கிறாள். சம்பந்தரும் அப்பரும் இந்த ஸ்தலத்தில் பாடிய தேவாரப் பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் அப்பர் ஸ்வாமிகள் பாடிய ஒரு பாடலை இங்கு எடுத்துக்காட்டலாம்.\nசிவ பூஜைக்கு மிகவும் முக்கியமானது தூய அபிஷேக ஜலமும்,பசும் பாலும் , வில்வ இலைகளும் ஆகும். \"புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு \" என்று திருமூலரும் பாடி இருக்கிறார். அதோடு தூய மலர்களால் அர்ச்சனை செய்வதால் விசேஷமான பலன் கிடைக்கும். மனத்தூய்மையும் முக்கியம். எனவேதான்,\"கரவின்றி நன் மாமலர்கள் கொண்டு இரவும் பகலும் தொழுவார்கள்\" என்று மயிலாடுதுறையில் பக்தர்களைச் சிறப்பித்தார் ஞானசம்பந்தர். இறைவனை வணங்கி மலர்களால் அர்ச்சனை - தோத்திரங்கள் செய்து , அன்பு மேலிட்டு கண்ணீர் மல்க அவனது நாமங்களைச் சொல்லி பூஜிப்பவர்களைக் கணக்கில் எழுதி வைத்துக்கொள்கிறான் இன்னம்பர் ஈசன் என்று அப்பர் பெருமான் பாடியதை நாமும் அனுபவிப்போம்.\n\"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று\nஅழுது காமுற்று அரற்று கின்றாரையும் \"\nஎன்பது அப்பாடலின் முதல் இரு வரிகள்.\nமுன்பு செய்த தீய வினையினால் தெய்வத்தை நினைக்காமலும் பூஜிக்காமலும் காலத்தைத் தள்ளுபவர்கள் எக்காலத்திலும் உண்டு அல்லவா அவர்களையும் சுவாமி எழுதிவைத்துக் கொள்வதாக மற்ற இரண்டு அடிகளில் காணலாம்:\nஎழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.\"\nநாம் செய்வதைப் பார்க்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்ற அகம்பாவதில் அக்கிரமங்கள் செய்பவர்களுக்கு இப்பாடல் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இப்பொழுது முழுப் பாடலையும் கீழே காண்போம்:\n\"தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று\nஅழுது காமுற்று அரற்று கின்றாரையும்\nஎழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.\"\nஎன்ற இந்த அற்புதமான பாடலை அன்பர்கள் பாராயணம் செய்வதோடு இன்னம்பருக்குச் சென்று நிறைய புஷ்பங்களால் சுவாமிக்கு அர்ச்சனை செய்து எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.\nகணக்கு எழுதும் இன்னம்பர் ஈசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=229", "date_download": "2020-10-28T13:39:01Z", "digest": "sha1:WBBRSBEGV6ZIG7P7T6GRN2XTBAH7YF2T", "length": 9022, "nlines": 29, "source_domain": "indian7.in", "title": "இம்மாத இறுதியில் கொரோனாவுக்கு 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள்- நாராயணசாமி", "raw_content": "\nஇம்மாத இறுதியில் கொரோனாவுக்கு 6 ஆயிரம் ���ேர் பாதிக்கப்படுவார்கள்- நாராயணசாமி\nஅரசு நலவழித்துறை, குயவர்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம்- ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி சார்பில் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், திட்ட இயக்குனர்கள் டாக்டர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரமேஷ், கோவிட் பொறுப்பு டாக்டர் ஜான்சன் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நல்வாழ்வு மைய பொறுப்பு மருத்துவ அதிகாரி அஸ்வினி வரவேற்றார். முகாமில் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது அங்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பிம்ஸ், மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரி, ஜிப்மர் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அனைவரும் பரிசோதனை செய்தால் தான் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க முடியும். இதை கருத்தில் கொண்டு நடமாடும் பரிசோதனை முகாமை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோயாளிகளை 5 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் பிரிவில் அறிகுறி உள்ளவர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிப்பது, சிறிது பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமப்படுபவர்கள், நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளவர்கள் என பிரித்து அவர்களுக்கு ஏற்ப சிகிச்சை அளித்து வருகிறோம்.\nதொற்றால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இது 63 சதவீதம் ஆகும். அதுபோல் 49 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதத்தை குறைக்கவும், குணமடைந்து செல்வோரின் சதவீதத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nஇம்மாத இறுதியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கேற்ப படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மேலும் தேவைப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/09/modi-on-ayodhya-verdict/", "date_download": "2020-10-28T14:14:02Z", "digest": "sha1:3S2KULBHHIVA3IVGRBZ7LYCACOC7QK4M", "length": 5173, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "தீர்ப்பு எப்படி வந்தாலும் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை! அமைதியை வலுப்படுத்துங்கள் : பிரதமர் மோடி இறுதி வேண்டுகோள் !", "raw_content": "\nதீர்ப்பு எப்படி வந்தாலும் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை அமைதியை வலுப்படுத்துங்கள் : பிரதமர் மோடி இறுதி வேண்டுகோள் \nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்று வெளியாகிறது. சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதிலும் உள்ள மக்கள், ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இக்காலகட்டத்தில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அமைதி காட்டியது பாராட்டப்பட வேண்டியது. நீதிமன்ற தீர்ப்புக்குப்பின்னும், நாம் அனைவரும் ஒன்றாக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. இம்முடிவு, இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் நிறைந்த நமது பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:56:57Z", "digest": "sha1:MRIE5S6STZ5TX3ROZ46SVADDS6JMGHTT", "length": 11515, "nlines": 152, "source_domain": "seithupaarungal.com", "title": "சிறு தொழில் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள்\nசெய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்\nமார்ச் 21, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nபயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள் குழந்தைகள் வளர வளர அவர்கள் பயன்படுத்திய துணிகள் போட முடியாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை துணிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்துவிடலாம். சில துணிகள் எங்காவது ஒரு இடத்தில் கிழிந்து போயிருக்கும் அல்லது பட்டன் இல்லாமல் இருக்கலாம். அணிந்து கொள்ள முடியாத அவற்றை அழகான பொம்மைகளாக மாற்றி மறுபயன்பாடு செய்ய முடியும். உதாரணத்துக்கு இதோ இந்த நரி முகத்தை செய்து பாருங்கள். இதற்கு தேவையானவை சார்ட் அல்லது கெட்டியான அட்டை, பென்சில், எதிர் எதிர் நிறங்களில் துணிகள், தைக்க ஊசி & நூல், கத்தரிக்கோல்,… Continue reading செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேப்ரிக் பெயிண்ட், சிறுதொழில், சுயதொழில், டீ ஷர்டில் நரி முகம், பகுதி நேர வருமானம், பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள், பிரஷ்பின்னூட்டமொன்றை இடுக\nஃபேஷன் ஜுவல்லரி, கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், செய்து பாருங்கள்\nநீங்களே செய்யுங்கள்: histyle மணிமாலை\nசெப்ரெம்பர் 11, 2014 செப்ரெம்பர் 11, 2014 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஸ்டோர்களில் அதிக விலைக்கு விற்கப்படும் histyle மணிமாலையை நீங்களே குறைந்த செலவில் செய்ய முடியும். ஃபேஷன் ஜுவல்லரி நுணுக்கம் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. இதோ step by step வழிமுறை...\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, அனுபவம், கைவினைப் பொருட்கள் செய்முறை, histyle மணிமாலைபின்னூட்டமொன்றை இடுக\nகைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி\nகளிமண்ணில் டிசைனர் ஹேர் களிப் செய்முறை : step by step படங்களுடன்\nசெப்ரெம்பர் 2, 2014 செப்ரெம்பர் 2, 2014 த டைம்ஸ் தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், களிமண், கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள், சுய தொழில், செய்து பாருங்கள், டிசைனர் ஹேர் களிப், நீங்களே செய்யுங்கள்பின்னூட்டமொன்றை இடுக\nகைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்\nநீங்களே செய்யலாம் ஹேர் க்ளீப்: விடியோ செய்முறை\nஓகஸ்ட் 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nகளிமண் கலவையைக் கொண்டு அழகான ஹேர் க்ளிப்புகள் உருவாக்குவது எப்படி என்று சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் டிரெண்ட், அனுபவம், கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், சிறுதொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்2 பின்னூட்டங்கள்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்\nநீங்களே செய்யுங்கள்: அலங்கார சீன விசிறி விடியோ செய்முறை\nஓகஸ்ட் 20, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅலங்கார சீன விசிறி செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அலங்கார சீன விசிறி, ஒரிகாமி, கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறுதொழில், சுயதொழில்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:02:35Z", "digest": "sha1:DCTMLYXZKYYQMTRVGGDCE3NT7ZHCM6CA", "length": 10299, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலம் மாம்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீலம் மாம்பழம் என்பது மாம்பழங்களில் ஒரு வகையாகும். இதற்கு காசா லட்டுஎன்ற வேறு பெயரும் உண்டு.[1] இவ்வகை மாமரம் வாணிகரீதியில் பயிரிடப்படும் முதன்மை இரகம் ஆகும். இம்மரம் ஆண்டு தோரும் சீரான விளைச்சல் தரக்கூடியது. இதன் பழங்கள் சுமாரான அளவு கொண்டதாகவும், நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். நல்ல சுவையும் மணமும் உடையது. சாறு நிறைந்த ஆறஞ்சு கலந்த மஞ்சள் நிறசதைப்பற்றுக் கொண்டது.\n↑ ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்ப���ம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofilankai.lk/article.php?id=4664", "date_download": "2020-10-28T14:00:42Z", "digest": "sha1:GET3SU2SJDQ2CFA43BOPR23JJOLHTSDA", "length": 5566, "nlines": 49, "source_domain": "voiceofilankai.lk", "title": "19 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு - voiceofilankai.lk", "raw_content": "\n19 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு\nகொரோனா பரவலால் விமானப் போக்குவரத்து நலிவடைந்தது உள்ளது. இதை தொடர்ந்து 19 ஆயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும்30 சதவீதம் வேலைகளை குறைக்க திட்டமிட்டு உள்ளது.\nதிட்டமிடப்பட்ட வேலை இழப்புகள் 17500 தொழிற்சங்கத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கின்றன - இதில் 1600 விமானிகள் மற்றும் 8100 விமான உதவியாளர்கள் - மற்றும் 1500 நிர்வாக பதவிகள் உள்ளன.\nதொற்றுநோய்க்கு முன்னர் 140000 ஊழியர்களைக் கொண்டிருந்த அமெரிக்க ஏர்கைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகள் 2.7 சத வீதம் சரிந்தன.\nநலிவடைந்த விமான நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தபோதும் மேலும் 25 பில்லியன் டாலர்கள் வழங்கவேண்டுமென விமான நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன.\nஇந்த நிலையில் விமான நிறுவனங்களின் பங்கு சரிவடைந்ததா��் நிலைமை மேலும் மோசமானது. இதனால் தற்போதைய நிலையில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவே விமானப் பயணங்களை திட்டமிட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nகுழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் - சுவிஸ் நிறுவனம் அறிவிப்புபிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் - சுவிஸ் நிறுவனம் அறிவிப்பு\nகோவிட் காலத்தில் சிறு வியாபாரங்கள் வருமானம் ஆகியவற்றை வலுப்படுத்த - ஒன்றாரியோ மாகாண என் டி பி யின் திட்டம்\nபிரமாண்டமான மண்டபம் இன்று காரைதீவில்திறப்பு.\nகனடா ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் தென்னாசிய வர்த்தக நிலையம்\nகனடாவில் தென்னாசிய உள்ளக வர்த்தக அங்காடி\n19 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sisters-husband-incident-neyveli", "date_download": "2020-10-28T15:21:30Z", "digest": "sha1:VOPJPT2YCSDPCMPABIWURZ5VLT66XEMC", "length": 13151, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "தங்கையின் கணவரை கொல்ல முயற்சித்தபோது தடுக்கமுயன்ற உறவினரை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை! | Sister's husband Incident - Neyveli - | nakkheeran", "raw_content": "\nதங்கையின் கணவரை கொல்ல முயற்சித்தபோது தடுக்கமுயன்ற உறவினரை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை\nகடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேல்பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கொள்ளு என்பவரின் மகன் செந்தில்முருகன் (35). பழைய நெய்வேலியைச் சேர்ந்த நல்லதம்பி மகள் செந்தமிழ்தேவி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2015-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் இந்தக் காதலுக்கு செந்தமிழ்தேவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இருப்பினும் சில வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கோபித்துக் கொண்டு செந்தமிழ்தேவி அடிக்கடி தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.\nகடந்த 12.09.2017 அன்றும் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்ற செந்தமிழ்தேவியை அழைப்பதற்காக செந்தில்முருகன் சென்றுள்ளார். அப்போது செந்தமிழ்தேவி மற்றும் அவரது தாய் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனையால் செந்தில்முருகன் அவரது வீட்டிற்குத் திரும்ப வந்து விட்டார்.\nஅதனைத் த��டர்ந்து செந்தமிழ் தேவியின் அண்ணன் ராமச்சந்திரனிடம் இப்பிரச்சனை குறித்து செந்தமிழ்தேவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன்(41), கையில் அரிவாளுடன் செந்தில்முருகனின் வீட்டிற்குச் சென்று அவரை வெட்ட முயற்சித்துள்ளார்.\nஅப்போது செந்தில் முருகனின் சகோதரியின் மகன்களான சண்முகசுந்தரம் மற்றும் சிவபாலன் ஆகியோர் வந்து தடுத்துள்ளனர். அதில் மூன்று பேரையும் செந்தில்முருகன் அரிவாளால் வெட்டியதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர்.\nஇதுகுறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடி வந்தார்.\nஇந்தநிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் ராமச்சந்திரன் மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமச்சந்திரனை போலீசார் அழைத்துச் சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎன்.எல்.சி. முதலாவது அனல் மின் நிலையம் மூடல்\nதிருமணமாகி 10 மாதமே ஆன நிலையில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட பாதுகாப்பு படை வீரர்\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n\"என்.எல்.சி. விபத்துக்கு அலட்சியமே காரணம் கூடுதல் இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டும்\"- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை\nபணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வ��ுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sekarreporter.com/https-www-nakkheeran-in-24-by-7-news-thamizhagam-chennai-fake-land-document-police-arrested/", "date_download": "2020-10-28T15:13:15Z", "digest": "sha1:Y2OXQILX4WMZJ2V43FH3VK55ND3FWRCZ", "length": 7171, "nlines": 42, "source_domain": "www.sekarreporter.com", "title": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-fake-land-document-police-arrested – SEKAR REPORTER", "raw_content": "\nபெங்களூருவைச் சேர்ந்தவர் ராஜா ரவிசேகர். சென்னை வேளச்சேரியில் இவரது தாயார் சாந்தா ரோச்சிக்கு சொந்தமாக 3Ñ கிரவுன்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு விற்பனை செய்து தருவதாக கூறி சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர் பவர் எழுதி வாங்கி உள்ளார். இதற்கு முன்பணமாக ரூ.20 லட்சம் கொடுத்த அவர் மீதமுள்ள பணம் ரூ.85 லட்சத்தை நிலத்தை விற்று கொடுத்து விடுவதாக கூறி உள்ளார்.\nஇந்தநிலையில் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தேவன் என்பவருக்கு கிருஷ்ணப்பா மோசடியாக கிரைய பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்கு டாக்டர் ஏகாம்பரம் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து ராஜா ரவிசேகர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணப்பா, தேவன் ஆகியோரை கைது செய்தனர்.\nஇந்தநிலையில் கிருஷ்ணப்பா ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 30&ந் தேதிக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-10-28T14:26:23Z", "digest": "sha1:VLSFSZWQEZZN32UK4OIOLDXFMCU6XPQF", "length": 7253, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "பிகினியில் கலக்கும் ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிகினியில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிகினியில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nதமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், “கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு தான் உள்ளது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nரஜினி வீட்டின் முன் திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nஇதனால் தான் அஜித் அதிகம் வெளியே வருவதில்லை – பிரபல பைக் ரேஸர் விளக்கம்\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/108744-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:16:55Z", "digest": "sha1:AGEU3ZAFISVYUHDVVATYT6VU2HCO67ES", "length": 16221, "nlines": 180, "source_domain": "yarl.com", "title": "மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nமடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nமடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nமடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nலாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லாப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.அதிலும் எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லாப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர்.\nஇவ்வாறு லாட் டாப் அலைஸ் மடிக் கணினிகளை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-பை இணையதளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர்.இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணுவும் பெண்கள் கருமுட்டையும் பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து அதை உறுதிப் படுத்தியும் காட்டியுள்ளனர்.\nஇது குறித்து பல ஆண்கள் மற்றும் பெண்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-பையை இணைத்து உபயோகித்தபோதே அவர்களின் விந்தணு மோசமாக பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.\nஇதற்குக் காரணம் வை-பையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎனவே வை-பை இணைப்போடு லாப் டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுவதால் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேபோல் செல்போன் மற்றும் டேப்லட் வழியாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் ஆண்களோ / பெண்களோ எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅள்வுக்கதிகமான ஆல்ஹகால் வழக்கமும் ,வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகடைசியா, இந்தியாவுக்கு நோகாத, குடும்பக் கட்டுப்பாட்டு முறை\nஅப்பாடா, உலகம் இனியாவது, கொஞ்சம், நிம்மதியாய், மூச்சு விடலாம்\nதொடங்கப்பட்டது November 26, 2018\nதொடங்கப்பட்டது சனி at 18:49\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nதொடங்கப்பட்டது திங்கள் at 19:35\nஇலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு\nதொடங்கப்பட்டது 53 minutes ago\nமாசி கருவாட்டு சம்பல் .......\nஅழித்து பாருங்கள் முடியாவிடில் வேறு பிரவுசரில் லொக்கின் பண்ணுங்கள் சரிவரும் .\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nretrospective என்பதற்கு அர்த்தம் எனக்குத் தெரிந்த தமிழில் \"பின்னோக்கி\". சுய பரிசோதனை என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு அழகான ஆங்கில அர்த்தம் introspective. சில நேரங்களில் உடனே தமிழ் அர்த்தம் தெரியாவிட்டால் கருத்தை தெளிவாக முன்வைக்கும் நோக்கில் ஆங்கிலச் சொல்லைப் பாவிப்பேன், அதை யாழ் விதிகளும் தடுப்பதில்லை என நினைக்கிறேன். உங்களுக்கு இது வேறு மாதிரி விளங்குகிறது என்பதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை 😊 சுழிபுரம் படுகொலையும் படுகொலை தான், இதில் சந்தேகமென்ன 😊 சுழிபுரம் படுகொலையும் படுகொலை தா��், இதில் சந்தேகமென்ன இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம் இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம்\nபுதிய பதிவு போடமுடியாமல் பழைய வீடியோ வந்து நிக்கிறது. என்ன செய்வது\nஒரேயொரு டாக்டர் நண்பர் சொன்னால் கொஞ்சம் \"உப்பு\" சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதை😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை வெவ்வேறு மாகாணங்களில் இருக்கும் சுகாதாரத் திணைக்களங்களில் இருப்போரின் தகவல் படி இலங்கையில் ஆரம்பக் கட்டுபாடுகள் தளர்த்தப் பட்ட பின்னர், மக்கள் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டனர். பலர் சாதுவான இருமல் இருக்கும் போதே தாங்கள் செய்ய வேண்டிய தொழில் கருதி வேலைக்குச் சென்று வந்திருக்கின்றனர். பரிசோதித்தால் தனிமைப் பட்டு வேலைக்குப் போக இயலாது என்று பரிசோதனைக்கே போகாமல் விட்டிருக்கின்றனர். இதனால் தான் இப்போது அதிக பரவல். ஆனாலும் இயன்றளவு தெரிந்த கேசுகளை பின் தொடர்ந்து கட்டுப் படுத்த முயல்கிறது சுகாதாரத் துறை, மறைப்பு ஒழிப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை\nமடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/341297", "date_download": "2020-10-28T15:04:20Z", "digest": "sha1:WKAHXPAMU76VNDFUZKIJEAYIDVQPF3VV", "length": 6697, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "hi frds | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n10 மாத குழந்தைக்கு கட்டி\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nஎப்படி நம்ப ஊரு தோடு போடுவது\nபால் பாட்டிலில் பால் குடிக்கமாட்டீங்கிறா.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15683", "date_download": "2020-10-28T15:28:21Z", "digest": "sha1:E7VVISYP2WMRUMZHHPGSNRORDE5QWBSX", "length": 13712, "nlines": 223, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை 2010‍ பாகம் 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை 2010‍ பாகம் 2\n நான் ஒரு இழை ஆரம்பிச்சா அது முதல்ல தூங்கும்.... இந்த இழை அதுக்கு ஒரு சவால் விட்டு இருக்கு.. வாங்க... எல்லாரையும் விசாரிக்க ஆசை.. பாகம் ரெண்டுக்கு வந்து தொடருங்க உங்க கல கல பேச்சை\nநான் நான் நான் முதல்ல\nநான் நான் நான் முதல்ல\nஇலா... உங்களுக்கு போன இழையில் பதிவு போட்டேன் பாவம் அந்த புதை குழியில் நீங்க தேடி படிச்சிருக்க வாய்ப்பில்லை :(\nமுதல எனக்கு ரொம்ப பயம். (சும்மா சொன்னேன் கோவிச்சுக்காதிங்க வனிதா)\nகுழந்தை - கடவுள் தந்த பரிசு;\nதாய் - பரிசாக கிடைத்த கடவுள்.\nவர்ரவங்களுக்கெல்லாம் டீ காபி டிபன் ரெடியா இருக்கு.. அப்படியே ஒரு ப்ளேட் டிபன்/ ஒரு கப் டீ எடுத்துக்கோங்க...\nரசிகர் மன்றம் வச்சிருக்கவங்க உபயம் இந்த ஸ்னாக் ஏற்பாடு...\nதேன்.. பாருங்க என் ஞாபக மறதியை..\nஆமினா ,தவமணி ,,மோகனா,ஷேக் ,ரம்யா,ராதா ரவி\nஅட‌ வ‌னி.. ஓசியில் டீ குடிக்க‌கூடா நேர‌மில்லையா.. போச்சுடா...\n நான் இருப்ப‌து ஷிகாகோ அருகில் .. இங்க‌யே அவ‌ங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு ம‌ணி நேர‌ வித்யாச‌ம்... முன்ன‌ர் ஒஹ‌யோவில் இருந்தாரே மாறிட்டாரா முழு நேர‌ம் ஃபுட்பால் மேட்ச் தானே பார்த்தேன்.. அந்த‌ தேனி ச‌த்த‌ம் இன்னும் காதில் இருப்ப‌து போல‌ ஒரு உண‌ர்வு....\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n காலை ஆதலாம் மஃபின் உங்களுக்கே.. இப்ப வடைக்கு அடிச்சிக்க எல்லாம் நேரம் இருக்காது...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nநான் இன்னும் ஆபீஸ்லதான் இருக்கேன், தலைக்கு மேல வேலை இருக்கு, எங்க மேனேஜர் மேல�� ஒரே கோவமா இருக்கு\nயாரப்பா பி.ப ( இதுக்கெல்லாம்\nயாரப்பா பி.ப ( இதுக்கெல்லாம் என்னாண்ட அர்த்தம் கேக்க கூடாது ).. அதுக்குள்ள இங்க கத்திய தூக்கிட்டு வாரீங்களே செந்தில்...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nமுன்னர் நியூயார்க் சுத்தி காமிச்சதுபோல இப்ப உங்களுக்காக ( சொன்னா நம்பிடுவிங்களா) வேற ஒரு ஊருக்கு போகிறேன்.வர 5 நாள் ஆகும் அதில நாங்க தங்க போகும் ஹோட்டல்/கெஸ்ட் ஹவுஸ்ல இன்டெர்னெட் இருக்காது போல (ஏன்னு கேக்க கூடாது...) வேற ஒரு ஊருக்கு போகிறேன்.வர 5 நாள் ஆகும் அதில நாங்க தங்க போகும் ஹோட்டல்/கெஸ்ட் ஹவுஸ்ல இன்டெர்னெட் இருக்காது போல (ஏன்னு கேக்க கூடாது...) போற இடத்தில போனும் வேலை செய்யாது..\nவரும் வரை யாரையாவது நம்பிஒரு பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறேன்..\nஇந்த அரட்டை இழை 150 தாண்டியவுடன் புதிய இழை ஆரம்பிக்கணும்...\nகுலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் தெரிவு செய்யப்பட்டவர் : ஆமினா :))\nஓகே.. இப்ப போய் கட்டு சோறு செய்யணும்... இடையில் வந்து பார்க்கிறென்...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nநானும் நினைச்சேன், பதிவு அதிகமாகிடுச்சே, அடுத்த இழை இன்னிக்கு தொடங்கிடுவீங்கன்னு.\nநானும் 3-4 நாள் லீவ் எடுக்கப் போகிறேன், வர்ட்டா\nஇலா, சீதாலஷ்மி... எல்லாரும் கிளம்பறீங்களா\nஇந்த தளத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்ட உணவுகளை பகிர்ந்து கொள்வோமா\nதூய தமிழில் பேசலாம் வாங்க\nஅரட்டை அடிக்கலாம் வாங்க பாகம்..54\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193469/news/193469.html", "date_download": "2020-10-28T14:44:14Z", "digest": "sha1:OYMSH7WE3FMEVMO5MLIF3TJC6ALD6222", "length": 12345, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனிது இனிது காமம் இனிது!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇனிது இனிது காமம் இனிது\nபிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை\nஉன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்\nஎனக்கான இரவுகள் – வேல் கண்ணன்\nகிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்��ிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகி. தயாரிப்பாளரின் பணத்தை கறாராக செலவழித்து கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பான். மனைவி கிருத்திகாவும் என்ன வயது என கண்டறிய முடியாத பேரழகி. சினிமா நடிகைகள் சிலரே அவள் மேனியெழில் பார்த்து அழகுக் குறிப்புகள் வாங்கிச் செல்வார்கள்.\nஇவர்களுக்கு 3ம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் மட்டும். அக்கம்பக்கத்தில் இருந்து சினிமா துறை வரை இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பாராட்டாதவர் கிடையாது. எல்லாம் நலமாக போய்க் கொண்டிருந்த போதுதான் அவர்களின் வாழ்க்கையில் சந்தேகப் புயல் அடித்தது. கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. வேலை முடிந்து நடு இரவு வருபவன் குப்புறப்படுத்து உறங்கிவிடுவான். மனைவியை தொடுவது கூட இல்லை. கிருத்திகாவுக்கு சில நேரங்களில் விரகதாபம் வாட்டி எடுக்கும். தூங்கும் கணவனை எழுப்ப வேண்டாம் என உணர்வுகளை அடக்கிக் கொண்டு படுத்துவிடுவாள்.\nஒரு நாள் சந்தேகம் வந்தவளாக அவனது கைபேசியை எடுத்து சோதனை செய்தாள். ஒரு பெண் பெயரில் உள்ள எண்ணிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருந்தன. இந்தப் பெண்ணுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி திருமணம் என்கிற நீண்ட கால உறவில் செக்ஸ் மீது சலிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு ‘Sexual boredom’ என்று பெயர்.\nஎந்தக் காரணமும் இல்லாமல் செக்ஸ் ஆர்வம் குறையும். அமெரிக்காவில் ரூபன் என்னும் விஞ்ஞானி 100 நபர்களின் விறைப்புத்தன்மையை ஆராய்ச்சி செய்தார். அதில் முக்கால்வாசி பேர்களுக்கு மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போதுதான் விறைப்புத்தன்மை கோளாறு இருந்தது. மற்ற பெண்களிடம் செக்ஸில் ஈடுபடும் போது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் ஒரே மனைவிய��டன் பல காலம் வாழ்ந்து வருவதால் உருவாகும் சலிப்பு என்பதை கண்டறிந்தார். பல வருடங்களாக ஒரே படுக்கையறை. ஒரே மாதிரியான தலையணை, போர்வைகள். அழுக்கு நைட்டி. ஒரு வாரம் துவைக்காத கைலி… இப்படி இருந்தால் எப்படி மூடு வரும் ஆசையை தூண்டிவிடும் படி படுக்கையறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nகலவிக்கு முன் தம்பதிகள் இருவரும் குளித்து, துவைத்த சுத்தமான உடை அணிய வேண்டும். மனைவி மலர் சூடிக்கொள்வது அவசியம். மல்லிகை போன்ற மணமுள்ள மலர்கள் கலவி ஆசையை கிளப்பிவிடும். கணவன் வியர்வை வாடை தெரியாமல் நறுமண திரவியங்களை தெளித்துக் கொள்ளலாம். உடலுறவுக்கு முன் உள்ள ‘ஃபோர் ப்ளே’ விளையாட்டுகளை புதிதாகச் செய்ய முயல வேண்டும். வித்தியாசமான உடலுறவு நிலைகளையும் தம்பதிகள் முயன்று பார்க்க வேண்டும்.\nநல்ல ஆரம்பம் இருந்தால் கிளைமேக்சும் அமோகமாக இருக்கும். மூடு வருவதற்கான நல்ல சூழ்நிலையை படுக்கையறையில் அமைக்க வேண்டும். சுவரில் நவீன ஓவியங்களை மாட்டலாம். குடும்பப் பெரியவர்களின், கடவுள்களின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. மிதமான ஒளியில் விளக்குகளை அமைத்துக்கொள்வதும் நல்ல மனநிலையை தரும். மனைவி படுக்கையறையில் காமத்தை தூண்டும் உள்ளாடைகளை அணியலாம்.\nமனதிற்கினிய இசையை கசிய விடலாம். நல்ல மணம் கொடுக்கும் ஊதுபத்தியை படுக்கையறையில் ஏற்றி வைக்கலாம். எந்தப் பிரச்னை தம்பதிகளுக்குள் இருந்தாலும் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமான சூழலை வீட்டிலும் படுக்கையறையிலும் பராமரித்தாலே என்றும் இளமையுடன் இன்பத்தை அனுபவிக்க முடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viral-video-of-thala-ajith/128529/", "date_download": "2020-10-28T14:35:13Z", "digest": "sha1:ZJTOSZHE3RPLCCSXCQDTKQDP6IPSARAX", "length": 6300, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viral Video of Thala Ajith | Ajith Kumar | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News திடீரென்று சூழ்ந்து கொண்ட ரசிகர் கூட்டம்.. தல அஜித் என்ன செய்துள்ளார் பாருங்க – வீடியோவுடன்...\nதிடீரென்று சூழ்ந்து கொண்ட ரசிகர் கூட்டம்.. தல அஜித் என்ன செய்துள்ளார் பாருங்க – வீடியோவுடன் இதோ\nதல அஜித்தை திடீரென ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொள்ள அவர் செய்த செயல் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.\nViral Video of Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.\nஇவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஉலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அதுகுறித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் திடீரென டிரண்டாக தொடங்கியுள்ளது.\nஅதாவது தல அஜித் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கு திடீரென அவரை ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனையடுத்து அஜித் தரையில் அமர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.\nஇந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி மேன் ஆப் சிம்பிளிசிட்டி என கொண்டாடி வருகின்றனர்.\nPrevious articleபருவ மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் : தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு..\nNext articleகாதலில் விழுந்த லட்சுமி மேனன்.. யார் அந்த நபர் விரைவில் திருமணம் – வெளியான ஷாக் தகவல்கள்\nநீங்க போய் விஜய் கிட்டயே கேளுங்க அஜித்தை பத்தி இது தான் சொல்லுவார், ஒரே வார்த்தையில் மிரளவைத்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி – இணையத்தில் வைரலாகும் பேட்டி வீடியோ.\nவலிமையில் இணைந்த முன்னணி நடிகர் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nவலிமை படத்தில் அஜித்துடன் மீண்டும் கைகோர்க்கும் முன்னணி பிரபலம்.. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/09/18/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-28T14:08:23Z", "digest": "sha1:4TSCWLVI7KMQHNWKWJLQ7DGCH7UOMXFT", "length": 22932, "nlines": 170, "source_domain": "mininewshub.com", "title": "உங்கள் அன��புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஉங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nஉங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர��ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...\nஉங்களுக்கு பிடித்த பிரபலத்தை உங்கள் பிறந்தநாளில் நீங்கள் விரும்பியது போல் வாழ்த்து சொல்லி வீடியோ எடுத்து அனுப்புவது எந்தவொருவருக்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியான அனுபவமாகும்.\nஉங்கள் அன்புக்குரியவர்களை தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் தனிப்பட்ட முறையில் வாழ்த்துவதன் மூலம் ஆச்சரியப்படுத்த ‘லக்விமன’ அறிமுகப்படுத்திய முதல் டிஜிட்டல் தயாரிப்பு ‘செல்ஃபி.\nஆட்டோகிராஃப்களின் சகாப்தத்திலிருந்து செல்ஃபி வரை உலகம் நகர்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நமக்கு பிடித்த பிரபலங்களை சந்திக்கும் போது செல்பி எடுப்பது ஒரு டிரெண்டாக மாறியுள்ளது.\nநாங்கள் அவர்களுடன் இருந்த தருணத்தை நினைவுகூரும் சைகையாகத் தொடங்கி, இப்போது மக்கள் ஆட்டோகிராஃப்களை வாங்கி பிரபல ரசிகர் பட்டாளத்திற்கு விற்கும் லாபகரமான சந்தையாக மாறியுள்ளது.\nசெல்பியுடன் நீங்கள் இனி அவர்களின் ஆட்டோகிராஃப்கள் மற்றும் புகைப்படங்களைப் பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. மூன்றாம் தரப்பினரிடமிருந்து அவர்களின் ஆட்டோகிராஃப்களை வாங்க நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.\nஅதற்கு பதிலாக தனிப்பயனாக்கப்பட்ட வீடியோ வாழ்த்தினை உங்களுக்கு பிடித்த பிரபலத்திடமிருந்து பெறலாம்\nபரிசளிக்கும் பிரிவுகளை மையமாகக் கொண��டு சந்தையில் மிக நீண்ட இ-காமர்ஸ் நிறுவனங்களில் லக்விமனவும் ஒன்றாகும். லக்விமன பிராண்ட் தாழ்மையான தொடக்கத்திலிருந்து, உலகெங்கிலும் உள்ள இலங்கையர் மத்தியில், குறிப்பாக மத்திய கிழக்கு சந்தையில் வலுவாக தன்னை நிலைநிறுத்தியது.\nலக்விமன அடுத்த கட்ட முயற்சியாக அதன் தனித்துவமான, மற்றும் சுவாரஸ்யமான தயாரிப்புகளை இலங்கையில் உள்ளூர் தொடுதலுக்காக அறியப்படுகிறது.\nவெளிநாட்டு சந்தைக்கு மத்தியில் அவர்களின் வலுவான பயணத்துடன், இந்த பிராண்ட் இப்போது இலங்கை சந்தையில் மிகவும் தனித்துவமான தயாரிப்புகளை வழங்குகிறது.\nலக்விமனவின் பல தனித்துவமான முதல் டிஜிட்டல் தயாரிப்புகளில் ‘selfie’யும் ஒன்றாகும் ‘selfie’.\nஇலங்கையில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் பிரபலங்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்களுடன் இந்த பிராண்ட் பிணைந்துள்ளது, அவர்கள் இந்த தளத்தை மிகவும் தனிப்பட்ட மட்டத்தில் தங்கள் ரசிகர் பட்டாளத்தை அடையக்கூடிய ஒரு வழியாக பார்க்கிறார்கள்.\nபிரபலங்களில், தினக்ஷி, தாசுன், ஷானுத்ரி, சாரங்கா, ரிது அகர்ஷா, டோமி லஹ்ரென் மற்றும் பலர் உள்ளனர். லக்விமனவின் வாடிக்கையாளர்களுக்கான ‘கனவு நனவாகும்’ அனுபவத்துடன் ஒப்பிடும்போது கட்டணம் ஒன்றும் பெரியளவு இல்லை.\nபரிசளிப்புச் சந்தை வெகுஜன விருப்பங்களிலிருந்து தனிப்பயனாக்கலுக்கு சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் நகர்ந்து வருவதால், இந்த தனித்துவமான தயாரிப்புகளை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதங்கள் அன்புக்குரியவர்களை ஆச்சரியப்படுத்த இதைவிட சிறந்த வழி இருந்த இந்த சலுகையைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை\nபரிசளிப்புச் சந்தை என்பது எப்போதும் சவாலான ஒரு துறையாகும், அங்கு வாடிக்கையாளர்கள் எப்போதும் புதிய மற்றும் அற்புதமான ஒன்றைத் தேடுவார்கள்.\nஆண்டுதோறும் எங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரே பரிசை வழங்க நாங்கள் விரும்ப மாட்டோம், ஒவ்வொரு ஆண்டும் அதே பரிசைப் பெற்றால் நாங்கள் மகிழ்ச்சியடைய மாட்டோம். ஆண்டின் எந்த நேரத்திலும் புதிய, தனித்துவமான மற்றும் ஊக்கமளிக்கும் ஒன்றைத் தேடும் அனைவருக்கும் ‘selfie’ ஒரு முழுமையான மகிழ்ச்சி.\nPrevious articleவீதி விபத்தில் 6 மாதக் குழந்தை பரிதாபமாக பலி\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-28T15:57:35Z", "digest": "sha1:RFFAGOECQ6JMTQ6KZ2VVSS7ELMEVDYO6", "length": 20955, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட மாகாணம், இல���்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட மாகாண அரசு பற்றி அறிய வட மாகாண சபை கட்டுரையைப் பார்க்கவும்.\n3வது (மொத்தப் பரப்பில் 13.54%)\n9வது (மொத்த தொகையில் 5.22%)\nவட மாகாணம் (Northern Province) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம் ஆகும்.\nஇலங்கை மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நடைமுறையில் உள்ளன. ஆனாலும், 1987 ஆம் ஆண்டில் இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டதை அடுத்து மாகாணங்கள் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றன.[4][5] ஈழப் போர் இம்மாகாணத்திலேயே ஆரம்பித்தது. இது இலங்கையின் தமிழ் நாடு எனவும் அழைக்கப்படுகிறது.[6]\nயாழ்ப்பாண அரசு காலத்தில் தற்போதைய வடமாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் அவ்வரசின் மேலாதிக்கத்தின் கீழேயே இருந்துவந்தது. எனினும் வன்னிப்பகுதி பல வன்னியச் சிற்றரசுகளாகவே செயற்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு ஆரியச் சக்கரவர்த்திகளிடமிருந்து ஐரோப்பியரான போர்த்துக்கீசரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் கைமாறியபோதும் கூட வன்னிப்பகுதியில் இவ் வன்னியர்கள் ஓரளவு அதிகாரத்துடனேயே இருந்து வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே வன்னிப்பகுதி முற்றிலுமாக மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nயாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலம்\nவட மாகாணம் இலங்கையின் வடக்கே இந்தியாவில் இருந்து 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியத் துணைக்கண்டத்துடன் தொன்மை வாய்ந்த ஆதாம் பாலம் (சேது பாலம், அல்லது இராமர் பாலம்) ஊடாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் பரப்பளவு 8884 கிமீ2 ஆகும்.[1] இம்மாகாணம் மேற்கே மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றாலும், வடமேற்கே பாக்கு நீரிணையாலும், வடக்கு மறூம் கிழக்கே வங்காள விரிகுடாவினாலும், தெற்கே கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகானங்களினாலும�� சூழப்பட்டுள்ளது.\nவட மாகாணம் யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னி ஆகிய இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப்பாசனம் கிணறுகளின் உதவியுடன் நிலத்தடி நீர்ப்படுகையில் இருந்து பெறப்படுகிறது. வன்னிப் பகுதியில், குளங்கள், மற்றும் வற்றா ஆறுகள் உள்ளன. உங்குள்ள் முக்கிய ஆறுகள்: அக்கராயன் ஆறு, அருவி ஆறு, கனகராயன் ஆறு ஆகியனவாகும்.\nஇம்மாகாணத்தில் கடற் காயல்கள் பல உள்ளன. இவற்றில் கச்சாய் கடல் நீரேரி, நந்திக் கடல் போன்றவை முக்கியமானவை ஆகும்.\nஇலங்கையின் பெரும்பாலான தீவுகள் இம்மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ளன. இவற்றில் பெரியவை: ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு ஆகியனவாகும்.\nஇலங்கையின் வடமாகாணத்தின் மாவட்டரீதியான படம்\nவடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் யாழ்ப்பாணமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன.\nவட மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 55% ஆனோர் 11% நிலப்பரப்பைக்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே செறிந்து வாழ்ந்து வந்தார்கள். 1995 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவில் மக்கள், குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிப் பகுதியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சென்று குடியேறிவிட்டதனால் இந்த விகிதாசாரம் இன்று பெருமளவு மாற்றமடைந்துள்ளது.\nவடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாவர். இவர்களைவிட முஸ்லிம்களும், சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள் உண்டு.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2019, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09206+de.php", "date_download": "2020-10-28T13:45:05Z", "digest": "sha1:DPP7GCF57MJ4D27XWLBXQSX54Y5HDJHO", "length": 4559, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09206 / +499206 / 00499206 / 011499206, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09206 (+499206)\nமுன்னொட்டு 09206 என்பது Mistelgau-Obernseesக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mistelgau-Obernsees என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mistelgau-Obernsees உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9206 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mistelgau-Obernsees உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9206-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9206-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/9759--2", "date_download": "2020-10-28T14:16:37Z", "digest": "sha1:X2EHEQUI5XFGJI2NRBJKKYEY7LFB6UR2", "length": 16600, "nlines": 253, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - காவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்! | காவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலேயர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவட்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஆலிலை மீது ஆரோகணித்து இருக்கிறார்; பூதகணங்களின் தோளில் ஏறி இருக்கிறார்; ரிஷபம், காமதேனு, மயில், அன்னம், மான், சிங்கம் என்று விதவிதமான விலங்குகளின் மீது ஒய்யாரமாக அமர்ந்து இரு��்கிறார்; சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தவாறு, வீணை வாசித்தவாறு என்று விதவிதமாக போஸ் கொடுக்கிறார்... செப்டம்பர் வந்துவிட்டால், எங்கும் பிள்ளையார்தான் விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஏகப்பட்ட அலங்காரங்களுடனும் ஆர்ப்பாட்டங்களுடனும் ஊர்வலம் செல்லும் பிள்ளையார்கள், கடைசியில் கரையும் இடமும் விதமும் எல்லாருக்கும் தெரியும். உருவாகும் இடமும் விதமும்\nதமிழ்நாட்டில் சுமார் 630 குடும்பங்கள் பிள்ளையார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியில் உள்ள சில குடும்பங்களும் இவற்றில் அடக்கம். இந்த ஆண்டு இங்கு தயாராகும் 160 விநாயகர் சிலைகள், காவிரி மாவட்டங்களில் உள்ள 126 இடங்களை அலங்கரிக்கப் போகின்றன. இந்த ஊரின் பொம்மைக்கார் குடும்பத்தினர் பிள்ளையார் தயாரிப்பில் பிரசித்திப் பெற்றவர்கள். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பழனிவேலுவை 'எப்படி உருவாகிறார் பிள்ளையார்’ என்ற கேள்வியுடன் சந்தித்தேன்.\n''சுக்கா மாவு, சாக் பவுடர், பேப்பர் மாவு, கல்நார் மாவு... இது நான்கையும் படிகாரம் சேர்த்து காய்ச்சிய கிழங்கு மாவோடு சேர்த்துப் பிசைந்து, தேவையான அச்சில் இடுவோம். மூன்று நாட்கள் கழித்துப் பிரித்து எடுத்து, அதில் சிமென்ட் பேப்பரை ஒட்டி கெட்டிப்படுத்துவோம். இப்படி அச்சுகளின் மூலமாகத் தனித் தனிப் பாகமாக உள்ளவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து பசைவைத்து ஒட்டி விடுவோம். இப்படி ஒரு உருவத்துக்கு எட்டு முதல் அதிகபட்சம் 17 ஒட்டு வரை ஒட்ட வேண்டி இருக்கும். அது முழுமை அடைந்து நன்றாகக் காய்ந்த பின்னர், கருவை மர பிசினைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வண்ணத்தைத் தீட்டு வோம். இவ்வளவு வேலைகளையும் செய் தால்தான் வண்ண மயமான அழகுப் பிள்ளையார் தயாரா வார்'' என்று பிள்ளையார் உருவாவதை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் பழனிவேல்.\nதலை, கழுத்து, தும்பிக்கை, கைகள், கால்கள் என்று ஒவ்வொன்றாக இணைக் கப்பட்டு மொத்தமாகப் பிள்ளையார் உருவா வது மிக அழகு. அதேபோல் வண்ணம் தீட்டி முடித்து அதற்கு கண் திறந்து வைத்ததும் அதன் தெய்வக்களை கூடுகிறது. மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவான விநாயகர்கள் விநாயகர்சதுர்த்திக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக வாகனங்களில் கிளம்புகிறார்கள்.\nஅந்தக் காலத்தில் களிமண் பொம்மைகளைச் செய்து அதற்கு வர்ணம் தீட்டி மயிலாடு துறையில் ரயில் ஏற்றி செட்டிநாட்டுப் பக்கம் போய் அங்கு தலையில் சுமந்து சென்று விற்பார்களாம். இப்போது அதற்கு வேலை இல்லை. ஆர்டர்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. பெருகிவரும் விநாயகர் பெருமையால் உட்கார்ந்த இடத்தில் தொழில் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/367434", "date_download": "2020-10-28T15:40:14Z", "digest": "sha1:2CMZNG25IMANIPJSF6JM4TBVJ7QAEXOW", "length": 12910, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "PRIYA PRABHU | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n அதனால் ஒன்றும் இல்லை. நீங்கள் அதையே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்..\nசின்ன‌ வேண்டுகோள் : நீங்கள் ஏன் தமிழில் பதிவிட‌ முயற்சி செய்யக்கூடாது ஏனென்றால் உங்களுக்கு அதிகமான‌ பதில்கள் கிடைக்க‌ வாய்ப்பிருக்கு.. இந்த‌ டங்கிலிஷ் நிறைய‌ பேரால‌ புரிஞ்சுக்க‌ முடியாது.. தமிழில் இருந்தால் இன்னும் வசதியாக‌ இருக்கும் பா :‍)\nகுறிப்பு : பொருளில் உங்கள் பெயரை போடுவதற்கு பதில் உங்கள் கேள்வியையோ அல்லது நீங்கள் குறிப்பிட‌ விரும்பும் நபரின் பெயரையோ வைக்கலாம்.\nநான் தமிழில்ப திவு செய்ய‌ முயர்சி செய்கிரேன்,\nப்ரியா, நீங்கள் தமிழில் டைப் செய்ய‌ முயன்றதுக்கு ரொம்ப‌ நன்றி. தமிழில் பழகுங்கள் அதுவரை உங்கள் தங்கிலிஷ் கேப்பிட்டல் எழுத்துக்கள் இல்லாமல் ஸ்மால் லெட்டர்களாக‌ டைப் செய்யுங்கள்.\nநீங்க‌ எதையும் யோசிக்காம‌ இருக்கனும். பீரியட் டேட் வர‌ போகுதே அப்படின்னு பயந்தா வந்துரும். அதனால நீங்க‌ எதுக்கும் கவலை படாதீங்க‌. ஒரு வேளை இந்த‌ மாதம் நடக்கலனா (கண்டிப்பா நடக்கும் இருந்தாலும்) அடுத்த‌ மாதம் பார்த்துக்கலாம்னு விட்ருங்க‌. நிறைய‌ சாமி கும்பிடுங்க‌. வேற‌ எதாவதுல‌ உங்க‌ கவனத்தை மாற்றுங்க‌. சமையல், லேசான‌ வீட்டு வேலைகள் அல்லது அலங்காரங்கள், கைவினைப்பொருட்கள் செய்தல் அப்படின்னு எதாவது ஒரு வேலை பார்த்துட்டே இருங்க‌ பா. நான் அப்படி தான் ட்ரை பண்ணேன். அதனால‌ தான் சொல்றேன். ஹீட்டான‌ பொருட்கள் எதையும் கடைசி 5 நாட்களுக்கு தொட‌ வேண்டாம். சீக்கிரமே நீங்கள் தாயாவீர்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் :‍)\n2 நாட்கள் தள்ளிப்போனால் செக் செய்யும் போது சில‌ பேருக்கு தெரியும் சில‌ பேருக்கு தெரியாது. நீங்கள் எதற்கும் 35 நாட்களில் செக் செய்து பாருங்கள்.\nகுறிப்பு : நீங்கள் இதுவரை ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்படுத்தவில்லையெனில் பயன்படுத்தி பாருங்கள் நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும். (எனக்கு கிடைத்தது)\nஅக்கா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு போன மாதம் 15/11/16 தலைக்கு குளித்தேன்\nஇப்போது 10/01/17 மேல் ஒன்று சேரலாமா\nஉங்கள் கடைசி மாதவிடாய் தேதி 15/11/2016 என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அது சரியா இல்லை, இது 15/12/16 சரியான‌ தேதியா \nஅடுத்த‌ மாதவிடாய் வருவதற்கு 5 நாட்களுக்கு முன் இருந்து சேர‌ கூடாது.\nசரிதான் அக்கா,15/12 தான் .இந்த‌ மாதம் எப்போது சேர்வது நல்லது, தேதி குறிப்பிடவும்,பிலிஷ்\nப்ரியா ஒவ்வொரு மாதவிலக்கு முடிந்த‌ 7 வது நாளிலிருந்து அடுத்த‌ மாதவிலக்கு தேதிக்கு 5 நாட்கள் முன்னரே நிறுத்திவிட வேண்டும்.\nதோழிகளே அனைவரும் வாருங்கள் எனக்கு குழப்பமாக உள்ளது\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Di-no_permission", "date_download": "2020-10-28T15:39:02Z", "digest": "sha1:FPLCOUGF257SMORFWSWIOBDYCLK7GC3S", "length": 6607, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Di-no permission - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis file அனுமதிக்கான சான்றுகளைக் கொண்டிருக்கவில்லை.\nஇதை பதிவேற்றியவரைத்தவிற பிறரோ அல்லது பிற இணையதளங்களோ இதன் ஆக்குனராக குறிக்கப்பட்டுள்ளது.\nகாப்புரிமை வார்ப்புரு இணைக்கப்பட்டிருப்பினும் இதன் ஆக்குனர் இப்படிமத்தை இதில் இணைக்கப்பட்டுள்ள உரிமத்தின் கீழ் வெளியிட ஏற்றுக்கொண்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. Unless ஒரு வெளிப்படையான வெளியீட்டு அனுமதியுடன்கூடிய ஒரு வலைப்பக்கத்தின் இணைப்பை வழங்கினாலோ, அல்லது பதிப்புரிமையாளரிடமிருந்து மின்னஞ்சல் permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு அனுப்பப்பட்டாலோ அன்றி, the image will be deleted after செவ்வாய், 19 சனவரி 2016. Please remove this template if வெளிப்படையான வெளிய���ட்டு அனுமதியுடன்கூடிய ஒரு வலைப்பக்கத்தின் இணைப்பு வழங்கப்பட்டாலோ அல்லது இது விக்கி தன்னார்வலர் குழுவினரால் குறி எண் இணைக்கப்பட்டிருந்தாலோ இவ்வார்ப்புரு நீக்கப்படலாம்..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2016, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/us-court-blocks-trump-order-regarding-tiktok-ban", "date_download": "2020-10-28T13:38:31Z", "digest": "sha1:S5RKQ2OFP36F3HHHDHXTENXHBAZWDI26", "length": 11228, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "ட்ரம்ப் அறிவித்த டிக்டாக் மீதான தடைக்கு இடைக்காலத்தடை விதிப்பு! | us court blocks trump order regarding tiktok ban | nakkheeran", "raw_content": "\nட்ரம்ப் அறிவித்த டிக்டாக் மீதான தடைக்கு இடைக்காலத்தடை விதிப்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த டிக்டாக் மீதான தடைக்கு, அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளைத் தடை செய்வதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க மக்களின் தனிநபர் விபரங்களை டிக்டாக் செயலி மூலம் சீனாவின் கம்யூனிச கட்சிகள் உளவு பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டை தடைக்கான காரணமாக முன்வைத்தார் ட்ரம்ப். டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் இக்குற்றச்சாட்டை மறுத்தது. மேலும், டிக்டாக் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூறி கோரிக்கை வைத்தது. இதை ஏற்கமறுத்த ட்ரம்ப், தடையில் இருந்து தப்ப வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். பைட்டன்ஸ் நிறுவனமும் வேறு வழியில்லாமல் சில அமெரிக்க நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், டிக்டாக் ஆரக்கிள் நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டது என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவியது. இந்நிலையில், ட்ரம்ப் விதித்திருந்த காலக்கெடு நிறைவடைந்ததால் டிக்டாக் செயலியை புதிதாகத் தரவிறக்கம் செய்வதற்கான தடை அமலுக்கு வந்தது. பைட்டன்ஸ் நிறுவனம் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடியது.\nவாஷிங்டன் மாகாண நீதிமன்றத்தில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிகோல��், ட்ரம்ப் விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் கைமாற்றி விடும் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடிக்டாக் கொடுத்த உறுதி... தடையை நீக்கிய பாகிஸ்தான்...\nஇந்தியா, அமெரிக்கா வழியில் பாகிஸ்தான்...\nட்ரம்ப் அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்தது டிக்டாக்\nநாளை முதல் டிக்டாக், வீ-சாட் பதிவிறக்கம் செய்ய முடியாது -ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை\nநிலவில் நீர்... நாசாவின் கண்டுபிடிப்பு...\nபாகிஸ்தான் மதராஸாவில் பயங்கர குண்டுவெடிப்பு... குழந்தைகள் உட்பட 70 பேர் படுகாயம்...\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு\nகரோனா உயிருடன் மட்டுமல்ல பெயருடனும் விளையாடுகிறது... இளைஞருக்கு வந்த வினோத பிரச்சனை\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/1.html", "date_download": "2020-10-28T14:14:00Z", "digest": "sha1:2SXB4OZQVI72OI6GR4XYURKG6KDH2P6I", "length": 67638, "nlines": 152, "source_domain": "www.namathumalayagam.com", "title": "துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும் (பாகம் - 1) - மு.நித்தியானந்தன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு , வரலாறு » துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும் (பாகம் - 1) - மு.நித்தியானந்தன்\nதுரைத்தன அடக்குமுற��யும் கூலித் தமிழும் (பாகம் - 1) - மு.நித்தியானந்தன்\nமு.நித்தியானந்தன் எழுதிய \"கூலித் தமிழ்\" நூலில் வெளிவந்த கட்டுரைகளில் பிரதான கட்டுரையாகக் கொள்ளப்படும் \"கூலித் தமிழ்\" பற்றிய கட்டுரையை மூன்று பாகங்களாக பிரித்து உங்கள் வாசிப்புக்கு முன் வைக்கப்படுகின்றன. இது முதலாவது பாகம்.\nஇலங்கையின் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டு, அவை காலனிகளின் கொள்ளைக்காடாக மாறிய காலத்தில் தென்னிந்தியா விலிருந்து \"கூலிகளாகக் கொண்டுவந்து குவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இக் கொடூரச் சுரண்டலுக்குப் பூரணமாக இரையாக நேர்ந்தது. குறுகிய காலத்திற் குள் லாபத்தைக் குவித்துக்கொண்டுவிடும் பேராசை வெறியைத் தவிர தோட்ட முதலாளிகளை உந்திய காரணி வேறு எதுவுமேயில்லை. இந்தத் தேர்ட்டத் துரைமாரின் கொடும் ஒடுக்குமுறையும் கடுமையான தொழில் நிலைமைகளும் குறைந்த சம்பளமும் நோயும் மரணமும் தொழில் உறவுகளைப் போராட்டக் களங்களாக மாற்றிக்கொண்டிருந்தன. தோட்ட லயங்கள் சிறைக்கூடங்களாகவே அமைந்தன.\nசெக்கோஸ்லவாக்கியாவின் பிராக் நகருக்குச் சற்றுத் தள்ளி டெறளின் (Terezin) என்ற இடத்தில் இனவெறி நாஸிகள் நிர்மாணித்திருந்த யூதர்களின் வதைமுகாமிற்குள் யூதக் கைதிகள் முதன்முதலில் கொண்டுசெல்லப்படும் வாசலின் மேலே அரைவட்ட வடிவில் ஒரு அறிவிப்புப் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதில் காணப்படும் ஜெர்மனிய மொழி வாசகங்கள் இவை:\nவேலை, வேலை மட்டுமே விடுதலை’ என்பது இதன் பொருள்.\nஇந்த யூத வதைமுகாம்கள் தோட்ட லயங்களைத்தான் நினைவுக்குக் கொண்டு வரும். கூலிஅடிமை முறையில் வாழும் தொழிலாளர்களைப் பட்டிகளில் அடைத்து வைப்பதன் குறியீடாகத்தான் இன்றும் அந்த லயங்கள் அமைந்திருக்கின்றன. இவை ஊழியச் சிறைக்கூடங்கள்தான் (prison cells of labour) என்கிறார் டேவிட் செல்போன். லயங்களில் அடைபட்டு, மலைக்காடுகளில் வதைபட்டு, கோப்பி, தேயிலைச் செடிகளின் தூரில் புதையுண்டுபோவதே அவனது பிறவிப் பெரும்பயனாகத் தீர்க்கப்பட்டிருந்தது. இந்த அவல வாழ்வை யார் ஏற்றல்கூடும் பொறிக்குள் வந்து சிக்கிக்கொண்டுவிட்டதை, தோட்டங்களில் வந்து கால்பதித்த கணத்திலேயே அத்தொழிலாளி உணர்ந்துகொண்டுவிடுகிறான். தொழிற்சங்கங் களோ தொழிலாளர் நலம்பேணும் வேறெந்த அமைப்புகளுமோ இல்லாத நிலையில், தோட்டங்களில் நிலவி�� துரைத்தன அடக்குமுறைக்கு எதிராகத் தொழிலாளர்களால் கையாளமுடிந்த ஒரேயொரு ஆயுதம் தோட்டங்களை விட்டு ஓடிவிடுவதுதான். கோப்பித் தோட்டக் காலப்பகுதி முழுவதிலும், பின்னர் தேயிலைத் தோட்டங்களிலும் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கையாக இது ஒன்றே அமைந்தது.\nகுதிரைகளில் பவனி வரும் துரைமார்கள், சவுக்கடிகள், தண்டனைகள் நிறை வேற்றும் கம்பங்கள், மிருகங்களைப் போல அடைக்கப்பட்ட லய வாழ்க்கை, சங்கு ஊதி ஆரம்பமாகும் வேலைகள், பெரட்டுக்களங்கள், இயந்திரம் போன்ற உழைப்பு, கையெழுத்து மங்கும்வரை மலைக்காடுகளில் வதை, வயிற்றுக்கே போதாத சம்பளம், தோட்டத்தை விட்டும் ஒட முடியாத நிலை என்று கொடுங் கோன்மை தலைவிரித்தாடிய கோப்பி யுகத்தின் ஆரம்ப காலநிலைமை இது.\nகோப்பித் தோட்டங்கள் வேகமாகத் திறக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், தொழிலாளர்களின் தேவை பெருகிக்கொண்டிருந்தபோது, லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வந்து குவிந்த நிலைமையும், அதே நேரத்தில் பெருமளவு தொழி லாளர்கள் ஓடிப்போய்விடும் சூழலும் நிலவியபோது, இப்பெருந்தொகைத் தொழிலாளர்களை ஒழுங்கிற்குள்ளும் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவரு வதற்கான சட்டபூர்வமான முயற்சிகள் 1830களிலேயே ஆரம்பமாகிவிட்டன. குடியேற்ற நாட்டுச் செயலாளரிலிருந்து தேசாதிபதிகள், அரசாங்க ஏஜண்டுகள், மாவட்ட நீதிபதிகள், சேர்வே ஜெனரல்கள், சாலை அமைப்பு கொமிஷனர்கள் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் எல்லோருமே தோட்டங்களாய் வாங்கிக் குவித்து முதலீடுகள் மேற்கொண்டிருந்த நிலையில் தோட்டங்களை நிர்வகிப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கமே முன்நின்று உறுதியான சட்டங்களை ஆக்க முன்வந்ததில் வியப்புற எதுவுமில்லை.\nகோப்பி, றப்பர், தேயிலைத் தோட்டங்களில், கரும்புத் தோட்டங்களில், தங்கச் சுரங்கங்களில், தகர அகழ்வுகளிலெல்லாம் தங்கள் சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய பிரிட்டிஷ் பேரரசின் காலனித்துவ சரித்திரம் முழுவதிலுமே தொழிலாளர்களின் பிரச்சினை, மையமான பிரச்சினையாகவே இருந்திருக்கிறது. காலனி நாடுகளில், ரத்தமும் சதையும் கொண்ட மனிதஜீவன்கள் இவர்களின் ஊழிய வேட்டைக்குச் சந்தைகளாகினர். உள்ளூரில் போதுமான தொழிலாளர்கள் கிடைக்காதபோது, கடல் கடந்து-இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்து கூலிகள் குவிக்கப்பட்டனர். இந்த அடிமை ஊழியத்திற்கு எதிராக இங்கிலாந்திலேயே கிளர்ச்சி எழும்வரை இந்த நிலைமை வெளிப்படையாகவே நீடித்தது. காலணிகளில் ஆக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் இந்த அடிமைச் சுரண்டலுக்குத் துணையாகவே அமைந்தன.\nமுதலாம் உலகப் போருக்கு முதல் பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டுச் செயலகத் திடம் தொழிலாளர் சம்பந்தப்பட்ட கொள்கை என்று எதுவுமே இருக்கவில்லை. தொழிலாளர் பிரச்சினைகள் அவர்களுக்கு முக்கியமாயிருக்கவில்லை என்பது இதன் பொருளல்ல. அக்காலகட்டத்தில் குடியேற்ற நாட்டுச் செயலகம் எந்தப் பிரச்சினை குறித்துமே பொதுவான கொள்கை ஒன்றை வரைந்தளிக்கும் பழக் கத்தைக் கைக்கொண்டிருந்ததில்லை. இப்பிரச்சினைகளில் எது உகந்தது என்று தோன்றுகிறதோ அதனை முடிவெடுத்துச் செய்வதற்குரிய அதிகாரத்தைப் பெருமளவு அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய தேசாதிபதிக்கும் நிர்வாகத்திற் கும் குடியேற்ற நாட்டுச் செயலகம் வழங்கியது. சில தனி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மட்டுமே விசேஷமான ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் ஒப்பந்த அடிப்படை யில் தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் இவ்வாறு விசேஷமான ஆலோசனைக்குட்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகும்’ என்று பி.சி. ரொபர்ட்ஸ், \"கொமன்வெல்த்தின் உஷ்ணவலயப் பிரதேசங்களில் தொழிலாளர் என்ற நூலில் (1) குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.\nஇப்பின்னணியிலேயே இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் கூலி களாகத் தருவிக்கப்பட்ட தொழிலாளர்கள் சம்பந்தமான தொழிற் சட்டங் களை சேர். வில்மட் ஹோட்டன் (1831-1837), ஸ்டூவர்ட் மெக்கென்ஸி (18371841) ஆகிய தேசாதிபதிகள் தயாரித்தளித்தபோது, குடியேற்றநாட்டுச் செயலகம் இதில் தலையிட்டமையை நோக்க வேண்டும்.\nகோப்பி யுகத்தின் ஆரம்பக் கட்டத்தில் வில்மட் ஹோட்டன் தயாரித்தனுப் பிய தொழிற்சட்ட வரைவிற்கு பிரிட்டிஷ் குடியேற்றச் செயலதிகாரியான சிலெ னெல்ச் பிரபு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரஸ்தாப சட்டமூலம் இலங்கைக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண் டிருக்கிறதென்றும், தொழிலாளர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கு வதற்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு இது பெரும் அதிகாரங்களை வழங்கு கிறது என்றும், தமது ஊழிய��்களுக்கு எதிராக எசமானர்கள் இழைக்கும் குற்றங் களுக்குத் தண்டனை வழங்குவது பற்றி இதில் எவ்வித ஏற்பாடுமில்லை என் றும் மூன்று முக்கியக் குறைபாடுகளைக் குடியேற்றச் செயலகம் சுட்டிக்காட்டியது. (2)\nஇவற்றைக்கவனத்திற்கொண்டு இச்சட்டமூலத்தில் உரியதிருத்தங்கள் செய்து, மீண்டும் தங்களுக்குச் சமர்ப்பிக்குமாறு சிலெனெல்ச் பிரபு அறிவுறுத்தினார். ஹோட்டனை அடுத்துப் பதவியேற்ற ஸ்டூவர்ட் மெக்கென்ஸி தேசாதிபதி இந்த அறிவுறுத்தல்கள் எதனையுமே துளிகூடப் பொருட்படுத்தவில்லை என் பது மட்டுமல்ல, இந்தத் தொழில் ஒப்பந்த விதிகள் மீறப்படும் பட்சத்தில் அவற்றைத் துரிதமாக பைசல் பண்ணுவதற்கு அவை சிவில் நீதிமன்றத்திடம் விடப்படாமல், கிரிமினல் நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று தோட்ட முதலாளிகளுக்கு மிகவும் அனுசரணையான, தொழிலாளர் விரோத ஷரத்து ஒன்றையும் மேலதிகமாகச் சேர்த்துக் குடியேற்றச் செயலகத் திற்கு அனுப்பினார். செயலகம் இச்சட்டமூலத்தை நிராகரித்து, திருத்தங்கள் கோரித் திருப்பியனுப்பிவிட்டது. மெக்கென்ஸிக்குப் பிறகு பதவியேற்ற சேர் கொலின் கம்பெல் தேசாதிபதி, தொழில் ஒப்பந்த விதியைத் தோட்ட முதலாளி ஒருவர் மீறும் பட்சத்தில் அவருக்கு 10 பவுண் அபராதமும், அவ் வாறு அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதச் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்ற ஷரத்தையும் சேர்த்து அனுப்பிய திருத்தச் சட்டமூலம் செயலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1841ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க எஜமான்-வேலையாள் சட்டம் இதுவேயாகும். (3)\nவீட்டு வேலைக்காரர் அல்லது சரீர உழைப்பு மேற்கொள்ளும் ஒருவர் அல்லது ஒரு தொழிலாளி சம்பந்தப்பட்ட சகல எழுத்து மூலமான அல்லது வாய்மொழி மூலமான ஒப்பந்தங்கள் அல்லது உடன்பாடுகள் அனைத்தும் மாதாந்தத் தொழில் ஒப்பந்தங்களாகவே கருதப்படும் என்று இச்சட்டம் வரை யறுத்தது. இந்த ஒப்பந்தத்தைச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒரு வார அறிவித்தலில் விலக்கிக்கொண்டுவிடலாம். அறிவித்தல் கொடுத்த பின்போ அல்லது 15 நாள் சம்பளத்தை உடனடியாக வழங்கியோ அல்லது ஒரு தரப் பினர் நன்னடத்தையுடன் செயற்படவில்லை என்று நிறுவியோ, விலக்கிக் கொண்டுவிடலாம். எழுத்து வடிவிலான ஒப்பந்தமாயின் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு அது செல்லுபடியாவதுடன், பிரஸ்தாபத் தொழ��ல் ஒப்பந்தத்தை நீக்கிக்கொள்வதற்கு ஒரு மாத கால அறிவித்தல் வழங்கப்படவும் வேண்டும். தொழிலாளி வேலைசெய்ய மறுத்தால் அல்லது தோட்டத்தை விட்டு ஓடிவிட் டால் அல்லது வேறெந்த வழிகளிலாவது ஒழுங்காய் நடந்துகொள்ளாவிட்டால் அத்தொழிலாளியின் பாக்கிச் சம்பளத்தைப் பிடித்துவைத்துக்கொள்ளவும் கடூழிய உழைப்புடனோ அல்லது கடூழிய உழைப்பில்லாமலோ அதிகபட்சம் 3 மாதச் சிறைத் தண்டனை வழங்குவதற்கும் மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு. துரைமார் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுக்காதுபோனால் அல்லது ஒப்பந்த விதிகளை மீறினால், ஒப்பந்தப் பிரகாரம் ஒழுங்காய் நடக்காதுபோனால், தொழி லாளர்கள் அவர்களுக்கெதிரான முறைப்பாட்டைக் கொண்டுவர முடியும். துரைமார் குற்றமிழைத்தவர்களாகக் கருதப்படும் பட்சத்தில் தொழிலாளிக்குரிய சம்பளத்தை அவர் உடனடியாகச் செலுத்த வேண்டியதுடன் அவருக்கு 10 பவுண் அபராதமும், செலுத்தத் தவறினால் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.\nதொழிலாளரின் அடிப்படை உரிமையையே நிராகரிக்கும் இச்சட்டத்தில் தோட்டத் துரைமாருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமிருந் தாலும் எழுத்தறிவு இல்லாத, விபரஞானங்கள் எதுவுமற்ற, சட்டங்களைப் பிரயோகிக்க எந்தவித பலமுமற்ற தோட்டத் தொழிலாளர்கள் இதனால் ஒரு பயனுமடையவில்லை. ஒரு பேரரசின் வலதுகரமாகத் திகழ்ந்திருந்த தோட்டத் துரைமாருக்கு எதிராக, சமூகத்தின் மிகத் தாழ்ந்த மட்டத்தில் பஞ்சப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி சட்டரீதியில் என்ன சாதித்துக் கொண்டுவிட முடியும்\nஇச்சட்டம் தோட்டத் துரைமாரைப் பூரணமாகத் திருப்தி பண்ணுமளவிற்கே செயற்பட்டுக் கொண்டிருந்ததென்றும் தொழிலாளிக்கு இச்சட்டத்தைச் சுட்டிக் காட்டி, அதன்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை கூறினாலும், அவர் கள் அதன் பயனை அனுபவிக்க இயலாதவர்களாகவே இருந்தனர் என்றும் கண்டி பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எஸ். கோல் பெப்பர் இச்சட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் தெரிவிக்கிறார். (4)\nதோட்டத் துரைமார் தொழிலாளர்களை வழமை போலவே மோசமாக நடத்துவதை இச்சட்டம் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. தோட்டத் துரைமார் கள் சிலர், மூன்று வருஷங்கள்கூடத் தொழிலாளருக்குச் சம்பளம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். எப்போதும் பாக்கிச் சம்பளம் தோட்டத் துரைமாரின் கையில் இருந்ததால், தொழிலாளி அந்தப் பணத்தை வாங்காமல் தோட்டத்தை விட்டு வெளியேற முடியாமல் இருந்தது. துரைமாரின் முறைகேடுகளுக்கு எதி ராகத் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்தால், அவர்கள் அடித்துத் தாக்கப் பட்டும், தனியாகக் கவனிக்கப்பட்டும் வாயடைக்கப்பட்டனர் என்று டென் னண்ட் எழுதுகிறார். தொழிலாளி சுகமில்லாதுபோனால் அவனைக் கவனிப்பார் யாருமில்லை. அவன் பாதை வழியே செத்துக்கிடப்பது சாதாரணமாயிருந்தது. அவ்வாறு பாதை வழிகளில் செத்துக் கிடந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி பொலிஸார் புதைத்துவிட்டுப் போனார்கள்.\nஇக்காலகட்டத்தில் தோட்டங்களை நிர்வகித்த தோட்டத் துரைமாரோ எந்த வித மனிதாபிமானமுமற்றவர்களாகவே இருந்துள்ளனர். காலப்போக்கில் கோப் பித் தோட்டத் துரைமார் என்று சொல்லிக்கொண்டு உலகத்திலுள்ள கழிசல்கள் எல்லாம் இங்கு வந்து குவிந்தன. எங்கு பார்த்தாலும் இந்த அழுகல் நாற்றமடிக்கும் கோப்பித் தோட்டத் துரைமாரின் மத்தியில்தான் நாங்களும் காலந்தள்ள வேண்டியதாயிற்று' என்று ஒரு ஆரம்பக் காலக் கோப்பித் தோட்டத் துரை ஒருவரே இவர்களைச் சகிக்க முடியாமல் இப்படி எழுதியிருக்கிறார்.\nஒரு தோட்டத் தொழிலாளியை உதைத்துக் கொலைசெய்துவிட்ட தோட்டத் துரையாயிருந்த ஒரு கொலைகாரனைப் பற்றி டொனோவொன் மொல்ட்ரிச் தனது Bitter Berry Bondage என்ற நூலில் விபரிக்கிறார். (5)\nமாத்தளை யட்டவத்தை தோட்டத் துரையான பில்கிங்டன் என்பவன் தான் காலையில் மலையைச் சுற்றிப்பார்க்கப் போவதற்கு முன், தனது பங்களாத் தரையைத் துப்புரவுசெய்து வைக்குமாறு கறுப்பண்ணன் என்ற தொழிலாளிக் கும், இன்னொரு தொழிலாளிக்கும் வேலை சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். பத்து மணிக்கு பங்களாவிற்குத் திரும்பிய பில்கிங்டன் வேலை இன்னும் முடியவில்லை என்று கண்டு, வேலையை நேரத்திற்கு முடிக்காவிட்டால் வேலை முடிந்த பிறகும் அங்கேயே அவர்களை நிறுத்திவைக்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறான். 'எங்களாலே முடிஞ்ச வேலையைச் செய்வோம். தொரையை ஏமாத்தணுமுன்னு நாங்க நினைக்கல” என்று கறுப்பண்ணன் பில்கிங்டனுக்குப் பதில் சொல்லியிருக்கிறான். ஒரு கூலி தனக்குத் திருப்பிப் பதில் சொல்லுவதைச் சகிக்க முடியாத பில்கிங்டன், ஒரு போத்தலைத் தூக்கிக் கறுப்பண்ணன்மீது எறிந்திருக்கிறான���. பின் கறுப்பண்ணனைத் தலைமயிரில் பிடித்து, இழுத்துவந்து உதைத்து, சவுக்கால் விளாசியிருக்கிறான். அவன் தரையில் விழுந்துகிடக்க விலாவில் நன்கு உதைத்திருக்கிறான். பின் கறுப்பண்ணனுடைய உடுப்பைக் கழற்றிவிட்டு அவனுடைய மர்ம ஸ்தானத்தில் உதைத்திருக்கிறான். மலமும் சிறுநீரும் கழிந்தவாறு கறுப்பண்ணன் மரணமுற்றுவிட்டான். பில்கிங்டனுக்கு ஒன்றரை வருடக் கடூழியச் சிறைத் தண்டனைதீர்க்கப்பட்டது; அவ்வளவுதான்\nதுரை பங்களாவிலிருந்த கொய்யா மரத்தில் பழங்களைப் பிடுங்கியதற்காகத் தோட்டத் துரைமார் சிறுபிள்ளைகளை இரத்தம் சொரிய அடித்திருக்கிறார்கள். அடி, உதைகள் என்பது மிகமிகச் சாதாரணமாக இடம்பெற்றன.\nஅருட்திரு. போல் கெஸ்பர்ஸ் (6) (Rev. Fr. Paul Caspersz) அண்மையில் எடுத்துக் கூறியுள்ள, அவரே சாட்சியாக அமைந்த ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.\nஇருபத்திரண்டு வயதான, வாட்டசாட்டமான தொழிலாளி ஒருவன் துரை பங்களாவின் வாசலுக்கு வெளியில் தோட்டத் துரையைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறான். மார்புக்கு மேல் கைகளைக் குறுக்காகப் போட்டபடி பவ்வியமாக நிற்கிறான். என்னவோ தெரியவில்லை. அவன் அப்படி நின்று கொண்டிருந்தது துரைக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டது போலும்.\n\"பெரிய தொரையிடம் இப்படியா நின்று பேசறது கையைக் கீழே போடுடா, Gaig LD6)/Gaotl You son of a bitch' என்று துரை கத்தினார்.\nஅந்த இளைஞன் வெலவெலத்துப்போய்க் கைகளைக் கீழே போட்டான். \"ஏன் தொரை என்னைப் பேசlங்க சாகக் கெடக்கிற எங்க அப்பாவுட்டு ரேசன் கார்டை வாங்கத்தான் நான் வந்தேன்’ என்று அவன் தளதளத்த குரலில் சொன்னான்.\nஅன்றிலிருந்து இன்றுவரை தொழிலாளர்களை மனிதராகவே கருதாமல் இழி வாக நடத்தும் போக்கு துரைத்தனத்தின் ரத்தத்தில் ஊறிப்போயிருந்திருக்கிறது. இத்துணை வளர்ச்சி கண்ட இன்றே இம்மாதிரி நிலைமைகள், யதார்த்தமாய் நடைபெறுமெனின் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை எவ்வளவு குரூரமாக இருந்திருக்கும் என்பதை நாம் அனுமானித்துக்கொள்ள முடியும்.\nகோப்பி யுகத்தில் 1841 இலிருந்து 1862ஆம் ஆண்டுவரையிலான 21 ஆண்டு காலப் பகுதியில் தொழிலாளர்களின் நலன் கருதி 12 சட்டங்கள் அமுலாக்கப்பட் டன என்று கூறப்பட்டாலும், தோட்டங்களின் கஷ்டம் தாங்காது, தோட்டங் களை விட்டு ஓடும் தொழிலாளர் தொகை அதிகரித்துக்கொண்டேவந்திருக்கிறது. \"துரைமாரிடம் வேலைக்கு வராமல் ஒளிந்து தோட்டங்களை விட்டு ஓடி விடும் கூலிகளின் பிரச்சினை எல்லோரையும் பாதிக்கின்ற, பாரதூரமான பிரச் சினையாகும். இது ஒவ்வொருநாளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. என் னவோ பண்ணி, இதற்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும்” என்று கூலிகளும் வாரண்டுகளும்’ (Coolies and Warants) என்ற தலைப்பில் Examiner பத்திரிகையில் வெளியான கடிதம் வேண்டுகிறது. (7)\nஅப்போது நடைமுறையிலிருந்த இந்தத் தொழிற் சட்டம்’ எத்தகையது என்பது பற்றி பெரி. சுந்தரம் (8) பின்வருமாறு கூறுகிறார்:\n\"சிலோன் வேலையாட் சட்டம் என்பது 1865ஆம் வருஷத்தில் பிறந்த சட்ட மாகும். இதில் சிவில் ஒப்பந்த நிபந்தனைகளெல்லாம் கிரிமினல் குற்றமாகப் பாவிக்கப்பட்டு அபராதம், காவல், கூலியிழத்தல் போன்ற தண்டனைகளை விதிக்கக்கூடியதாக இருக்கிறது. வேலையில் சற்றுக் கவனக் குறைவு, சோம்பல், வேலைக்கு அரைநாள், கால்நாள் வராமலிருப்பது, கையசைப்பது, தலை யசைப்பது போன்ற அறிவின்றிச் செய்யும் பாவனைகள் போன்ற சிற்சிறிய செய்கைகளும் கிரிமினல் குற்றமாகப் பாவிக்கப்பட்டு வேலையாட்களைத் தண்டனைக்குள்ளாக்குகிறது.\n\"இங்கு தோட்டக்காரர்களுக்கும் வேலையாட்களுக்குமுள்ள சம்பந்தம் ஆதி காலத்தில் ரோம், கிறீஸ் நாடுகளில் எஜமானனுக்கும் அடிமைக்கும் உள்ள சம்பந்தத்திற்கு ஒப்பாகியிருக்கிறது. அல்லாமலும் ரோமர்கள் இங்கிலாந்தின் பேரில் படையெடுத்து அங்குள்ள பிரிட்டிஷார்களைக் காப்புச் சுரங்கங்களைக் கட்டவும் ரஸ்தாக்களைப் போடவும் காலில் தாளிட்டு நிர்ப்பந்தப்படுத்தியதை நமது ஞாபகத்திற்குக் கொண்டுவருகிறது. இது போலவே இங்கிலாந்தில் முத லாவது எட்வர்டு அரசர் காலத்திலும் பெரிய பூஸ்திக்காரர்கள் நாட்டில் பிச்சைக் காரர்களைக் குறுக்குகிறோம் என்பதாகப் பாவனை காட்டி வறுமையால் வருந்தும் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி வந்தார்கள். சிலோனிலிருக்கும் கூலியாட்கள் சம்பந்தமான சட்ட நிபந்தனைகள் 4ஆவது ஜோர்ஜ் மன்னர் காலத்தில் 1823இல் வரையப்பட்டு, 1875இல் ரத்துசெய்யப் பட்ட ஸ்டாட்டியூட்டில் கண்டிருக்கும் நிபந்தனைகளாகும்.\n\"இந்த 1823ஆம் வருஷத்திய நிபந்தனைகள் இங்கிலாந்து குடியேறினதும் வெற்றி கொண்டதுமான நியூசௌத் வேல்ஸ், விக்டோரியா, பீஜி, ஜமைக்கா, பிரிட்டிஷ் கினியா, மலேயா, இலங்கை முதலிய இடங்களில் ஏற்ப���ுத்திய தொழிற் சட்டங்களில் புகுத்தப்பட்டுள்ளன. இந்த நிர்ப்பந்தங்கள் சில வரு ஷங்களாக மற்ற இடங்களில் எடுக்கப்பட்டுவந்தபோதிலும், இலங்கை மாத் திரம் இந்த நிர்ப்பந்தங்களை நீக்கப் பயமின்றி ஒப்பற்று நிற்கிறது. நமது சட்டம் போலவே இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூலியாள் சட்டத் திலும்கூட மஜிஸ்ட்ரேட் ஓர்டரை நிராகரிப்பதற்குத்தான் தண்டனையே யொழிய ஒப்பந்த நிபந்தனைகளுக்கு மீறி நடக்கிறவர்களுக்குத் தண்டனை கிடையாது. இந்தச் சட்டத்திலும் அறியாக் கூலிகள் செய்யக்கூடிய சிறு பிழை களுக்குத் தண்டனை விதிக்கக்கூடியதான நியாயங்களையும் எடுத்துவிட வேண்டுமென்று சென்னை கவர்ன்மெண்டும் இந்திய கவர்ன்மெண்டும் முயன்று வருகிறார்கள். (9)\nஇலங்கை தேசிய காங்கிரஸில் பெரி. சுந்தரம் ஆற்றிய உரையில் கூலிகள் இழைக்கும் சிறு தவறுகளுக்கும் சரீர தண்டனை விதிக்கப்படுவதற்குச் சில உதாரணங்கள் எடுத்துக்காட்டுகிறார்:\n1. பதுளையில் ஒரு கூலி, தோட்டக்காரனிடம் பற்றுச்சீட்டுக் கேட்க, கூலி மரியாதையின்றியும் உத்தரவுக்கு மீறியும் நடந்துகொண்டதாகக் கூலியைக் குற்றஞ் சாட்டினார். கூலிக்கு 3 மாதம் காவல் தண்டனை கிடைத்தது. நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு கூலி தன் பெண்டு, பிள்ளைகளுடன் தோட்டத்தை விட்டுப் புறப்பட, தோட்டக்காரன் காவலாளிகளை ஏவி விட்டுக் கூலியைக் குடும்பசகிதமாக இரண்டு பகலும் இரண்டு இரவும் பட்டினிபோட்டுவிட்டான். இதற்காகத் தோட்டக்காரன் மீது கூலி தாவா செய்ய, தோட்டத்துரைக்கு ரூபா 15 அபராதம் விதிக்கப்பட்டது.\n2. மாத்தளையில் ஒரு கூலி பற்றுச்சீட்டுக் கேட்க, தோட்டக்காரன் மறுத்து விட்டதனால், அந்தக் கூலி ஒரு நாள் வேலையை விட்டுப் புரொக்டரிடம் நோட்டீஸ் கொடுக்கச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு நாள் வேலைக்கு விலகி நின்றதற்காகத் தோட்டக்காரன் அந்தக் கூலியைக் கட்டிவைத்து 12 பிரம்படி அடித்தான். தோட்டத்துரையின் பேரில் கூலி துன்பத்திற்குத் தாவா கொண்டுவர, போலிஸ் மஜிஸ்ரேட் எதிரியை விடுதலைசெய்து, பொய்ப் பிராது கொண்டுவந்ததற்காகக் கூலிக்கு அபராதம் விதித்தார்.\n3. ஒரு தோட்டத் துரைக்கு நல்ல கெளரவமுள்ள ஒரு தலைமைக் கங்காணியின் பேரில் அதிருப்தி வர, கூலிகளுக்கெதிரே அத்தலைமைக் கங்காணியை மண்டி யிட்டு மாடுபோல நடக்கும்படி கட்டாயப்படுத்தினான்.\n4. பதினான்கு வயதுள்ள ஒரு கூலிப் பெண் பாத்திரம் கழுவாததனால், தோட் டத் துரை அப்பெண்ணை நிர்வாணமாக்கி முதுகில் பிரம்படி அடித்தான். இந்த மானக்குறைவான தண்டனைக்குப் பதிலாக அப்பெண் உயிர்விடச் சம்மதிக்க மாட்டாளா\nகூலிகள் வேலைசெய்யப் போகாவிட்டாலோ அல்லது தோட்டத் துரை மாரின் அனுமதியின்றித் தோட்டத்தை விட்டு வெளியில் போனாலோ பிரஸ் தாப சட்டமானது கடுந்தண்டனைகளை விதிக்கிறது.\nகருணையினால் கூலிகளுக்குத் தங்கள் வீட்டில் இடங்கொடுப்பவர்களுக்குக் கூடத் தண்டனை வழங்கப்படுவது ஏன் என்று கருமுத்து தியாகராச செட்டியார் கேட்கிறார்.\nஇலங்கைத் தோட்டங்களில் இந்தியத் தொழிலாளர் என்ற தலைப்பில் மேஜோரி பேங்ஸ் அறிக்கையைக் கடுமையாக விமர்சிக்கும் தனது பிரசுரத்தில் கருமுத்து தியாகராச செட்டியார் Ceylonese பத்திரிகையில் (30.01.1917) வெளியான ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுகிறார்.\nமுனியம்மா என்பவரின் நேர் சாட்சியத்தின்படி ஒரு பெண் தொழிலாளி ஒருநாள் வேலைக்குப் போகாததற்காக, லயத்துக்கு வந்த ஆப்கான் காவற்காரன் அவளிடம் சென்று, ஏன் வேலைக்குப் போகவில்லை என்று கேட்டான். அதற்கு அப்பெண் தான் மறுநாள் வேலைக்குப் போவதாகத் தெரிவித்திருக்கிறாள். அதற்கு அந்தக் காவற்காரன் துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணைச் சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டான். ஏனைய தொழிலாளர்கள் அந்தக் காவற்கார னைப் பிடித்து நிர்வாகத்திடம் கையளித்தார்கள். கறுப்பாயி, மாரியம்மா ஆகிய நேர் சாட்சியங்களும் இதே கதையைத்தான் தெரிவித்தார்கள். வழக்கில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஆப்கான் காவற்காரனை துரைமார்களாலான ஜூரிகள் கொலைக்குற்றத்திலிருந்து நீக்க, அஜாக்கிரதையாக நடந்துகொண்டதற்காக நீதி மன்றம் அவனுக்கு நூறு ரூபா அபராதம் விதித்தது.\n’ என்ற தலைப்பில் \"வர்த்தக மித்திரன்’ பத்திரிகையில் (11) நடேசய்யர் பின்வரும் உதாரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்:\n\"கம்பளையைச் சேர்ந்த கட்டபூலா எஸ்டேட்டில் வேலைசெய்துவந்த பழனி என்பவன் தன் வேலையைச் செய்ய மறுத்ததாக, தோட்டத்து சூப்பிரண்டெண் டால் குற்றம் சாட்டப்பெற்று கம்பளை பொலிஸ் கோர்ட்டார் முன்பாக விசா ரணை செய்யப்பட்டான். தான் வேலைசெய்யவில்லையென்று அந்தக் கூலி ஒப்புக்கொண்டதன் பேரில் ஒரு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட் டான். தான் கூடிவரத் தொழில் செய்வதற்கென கங்காணியால் அழைக்கப்பட்டு வந்தவனென்றும், கூலி வேலை செய்ய முடியாதென்று வாதித்தும் பிரயோஜனப் படவில்லை. இதைவிடக் கேவலமான சட்டம் வேறுண்டோ ஒருவருக்கொருவர் வேலைசெய்ய மறுப்பதைத் திருட்டு முதலிய ஈனக் குற்றங்களைப் போல் தண்டிப்பது சரியல்லவே ஒருவருக்கொருவர் வேலைசெய்ய மறுப்பதைத் திருட்டு முதலிய ஈனக் குற்றங்களைப் போல் தண்டிப்பது சரியல்லவே\nகிராமிய விவசாயப் பின்னணியிலிருந்து கோப்பி, தேயிலைத் தோட்டங் களுக்குத் தொழில்புரிய வந்த தொழிலாளர்களின் கண்முன்னே விரிந்த உலகம் குரூரமாயிருந்தது. கட்டுப்பாடுகளும் கண்டிப்புகளும் தண்டனைகளும் வித்தியாச மானவையாயிருந்தன. தொழில்முறையே அவர்களுக்கு மிகப் புதியதாயிருந்தது.\nஇந்தியாவில் கிராமத்து வாழ்க்கையில் விவசாய நடவடிக்கைகளாக இருந் தாலென்ன, வேறு கிராமத்துக் கட்டுமான வேலைகள் போன்ற உற்பத்தி நட வடிக்கைகளாக இருந்தாலென்ன, இவை அனைத்துமே சமூகத்திற்குரிய ஒரு பிரஜையின் கடமைப்பாடுகள் என்ற வகையில் சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஒரு கூறாகவே நோக்கப்பட்டன. இந்தக் கூட்டுச் சமூக வாழ்வில் உற்பத்தித் துறைக்குள்ள கடுமையான வேலை, நேரக் கட்டுப்பாடு என்று எதுவும் இருப்பதில்லை. ஒரு நாளில் எவ்வளவு வேலை செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பற்றிய கறாரான வரையறைகள் எதுவுமில்லை. கிராமத்தில் கைவினைத்திறன் கொண்டவர்களுக்கும் அல்லாதாருக்குமிடையிலான சமூக அந்தஸ்து வேறுபாடுகள் எதுவுமில்லை. வேலை நேரம்,தனது சொந்த நேரம்பற்றிய பேதம் கிராமிய மக்கள் அறியாதது. மிஷேல் ஃபூக்கோ கூறும் ஒழுங்கு நேரம்’ என்பது தோட்டத் தொழிலாளர்களின் இதுகாலவரையிலான வாழ்க்கையில் மிகமிக அந்நியத்தன்மை கொண்டது. இந்த நேரம் குறித்த கருத்து அவர்களின் மனதிலே எப்படித் தேங்கிநின்றது என்பதை மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் எடுத்து விளக்குகின்றன.\nநடுவே நிற்கும் துலுக்கக் குட்டி\nமலைநாட்டு மக்கள் பாடல்கள் (12)\nபழைய கப்பல் ஏறி வந்தேன்\nமலையக வாய்மொழி இலக்கியம் (13)\nநேரம், நிறை, எண்ணிக்கை என்ற அளவுகளின் ஆட்சியில் குமைந்துபோன தொழிலாளர்களின் மனநிலையை இவை பிரதிபலிக்கின்றன.\nதோட்டத் துரை, நிர்வாகம், கண்டிப்புத் தோரணைகள், கஷ்டமான தொழில் நிலை அனைத்தும் அவர்க���் சற்றும் விரும்பாத விரோதச் சூழ்நிலைகளாக இருந்தன.\nசில்லறை கங்காணி சேவுகமே எங்கள\nசீமைக்கு அனுப்புங்க சாமி சாமி\nஎன்று தோட்டங்களில் அவர்கள் இறைஞ்சிநிற்கும் கோலம் நம் நெஞ்சைத் தொடுகிறது.\n\"கூலிகள் தங்களின் எஜமானர்களுக்காக உலகத்தின் கடைக்கோடிவரைகூடப் போய்வரத் தயாராயிருக்குமளவுக்குத் தங்களின் எசமானர்கள்மீது அன்பு கொண் டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால், அது ஒன்றும் மிகையாகச் சொன்ன தாகாது’ என்று பிரெடரிக் லூயிஸ் எழுதிச்செல்லுகிறாரெனின், காட்டில் தன்னிச் சையாகத் திரிந்த விலங்குகளைப் பிடித்துக் கூண்டிலிட்டு அடைத்து, வதைத்துப் பின் எசமான் சொல்வதற்கெல்லாம் ஓடிவந்து பணிவுடன் செயற்படப் பழக்கப் படுத்தும் பாங்கிணைத்தான் அது பிரதிபலிக்கிறது என்றே கூற முடியும்.\nஎன்று ஏங்கிய எம் பெண்கள்,\nஅடி அளந்து வீடு கட்டும் நம்ம\nகடல் தாண்டி இங்க வந்தோம்\nகாணி போய் சேரலியே (14)\nஎன்று விட்டு வந்த மண்ணை நினைத்து விம்மியழுவதை நினைக்கையில் எந்த நெஞ்சுதான் பதறாது\n\" அருட்திரு. போல் கெஸ்பர்ஸ் இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்திற்குமான guidish Graip Movement for Inter Racial Justice and Equality (MIRJE) -அமைப்பை நிறுவியவர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக Voice of the Voiceless என்ற ஆங்கில சஞ்சிகையை வெளியிட்டவர். A New Culture for New Society:Selected Writings 1945-2005 என்ற தலைப்பில் இவரது கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.\nபெரி. சுந்தரம் (1890 - 1957) மலையகத்தில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று, சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டமும் பெற்று இலங்கை வாழ் இந்தியர்களின்மூத்த கல்விமானாகத் திகழ்ந்தவர். இலங்கையின்முதல் அரசாங்க கவுன்சிலில் தொழிலாளர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகச் சேவையாற்றியவர். இலங்கை இந்திய காங்கிரஸின் முதல் தலைவராகத் திகழ்ந்து, மலையக மக்களின் பிரச்சினைகளை பிரதமர் நேருவிடம் எடுத்துரைத்து, தீர்வுகாண முயன்றவர். இலங்கைத் தொழிலாளர்களின் சேமநல லீக்கின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.\nவர்த்தக மித்திரன், 11 ஜனவரி 1920.\nவர்த்தகமித்திரன், 18 ஜனவரி 1920.\nவர்த்தகமித்திரன், 8 பிப்ரவரி 1920.\nஸி.வி. வேலுப்பிள்ளை. 1983. மலைநாட்டு மக்கள் பாடல்கள். சென்னை கலைஞன் பதிப்பகம்.\nசாரல்நாடன். 1993. மலையக வாய்மொழி இலக்கியம். சென்னை சவுத் ஏசியன் புக்ஸ்.\nசி.வே. ராமையா, வீரகேசரி (ND)1963\nLabels: கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/52-seats-in-engineering-seats-are-vacant-in-tamilnadu/", "date_download": "2020-10-28T14:56:42Z", "digest": "sha1:5IG7Y2QZ2VOOJ4R7LIW57CJN3JUWXMKO", "length": 11343, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பொறியியல் படிப்பில் 52% இடங்கள் காலி! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொறியியல் படிப்பில் 52% இடங்கள் காலி\nபொறியியல் படிப்பில் 52% இடங்கள் காலி\nதமிழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த சில ஆண்டுகளாக சேர மாணவர்களிடையே ஆர்வம் இல்லாத நிலையில், நடப்பு ஆண்டில் 52 சதவிகித இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் 479 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. இதற்கான கவுன்சிலிங் 4 சுற்றுக்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது மொத்தத்தில், 48 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.\nகடந்த 2018-ம் ஆண்டும் இதேபோன்று பொறியியல் படிப்பில் 77,450 இடங்களே நிரம்பின. சுமார் ஒரு லட்சம் இடங்களில் யாரும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநேதாஜி தொடர்பாக மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் : வைகோ எழுவர் விடுதலை பேரணி நிறைவு விதி110 பற்றி வாக்குவாதம்: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு\nPrevious தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்\nNext அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எ���். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mathusutanan-filed-nomination-papers-in-r-k-nagar-by-election/", "date_download": "2020-10-28T15:03:18Z", "digest": "sha1:YQVA6C4NAV6JNF3RJKPQNVBN5NSHN56M", "length": 11749, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர்.கே.நகரில் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்தார்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆர்.கே.நகரில் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஆர்.கே.நகரில் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளரான மதுசூதனன், தேர்தல் அதிகாரி நாயரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nவேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, ஓ.பி.எஸ் அணியினர் சென்னை மெரினா கடற்கரை சென்றளர். அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து, மரியாதை செலுத்தினர்.\nஇரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியுள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.\nஓபிஎஸ் அணிக்கு அம்மா அதிமுக என்ற பெயரை உபயோகப்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.\nஆவின் பால் விலை குறைப்பா தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் விஜயகாந்தை முற்றிலும் புறக்கணித்த மக்கள் விஜயகாந்தை முற்றிலும் புறக்கணித்த மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்\nPrevious ஆர்.கே.நகரில் யாருக்கும் ஆதரவு இல்லை\nNext அதிமுக அம்மா(சசி) அணிக்கு கிரிக்கெட் மட்டை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகா��ாஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pilot-grounded-for-allowing-car-mechanics-to-repair-helicopter/", "date_download": "2020-10-28T15:14:38Z", "digest": "sha1:7Y7WCUGXVGT3C44CKQ55XEHT5M2VGTKC", "length": 13644, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஹெலிகாப்டரை பழுதுபார்த்து பறக்கவைத்த கார் மெக்கானிக்குகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்க���் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹெலிகாப்டரை பழுதுபார்த்து பறக்கவைத்த கார் மெக்கானிக்குகள்\nஹெலிகாப்டரை பழுதுபார்த்து பறக்கவைத்த கார் மெக்கானிக்குகள்\nகோவாவிலிருந்து பூனே நகருக்கு கோலாப்பூர் வழியாக சென்ற ஹெலிகாப்டர் ஒன்றின் இஞ்சின் கோலாப்பூரில் பழுதடைந்ததாகவும் அந்த ஹெலிகாப்டரை ஓட்டிச்சென்ற விமானி இரு கார் மெக்கானிக்குகளை அழைத்து ஹெலிகாப்டரை பழுதுபார்த்து சரிசெய்ததாகவும் சிவில் ஏவியேஷன் துறைக்கு வந்த புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.\nகடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஏ.டபிள்யூ 109 என்ற ஹெலிகாப்டரை அவினாஷ் போஸ்லே என்ற விமானி கோவாவிலிருந்து பூனேக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். வழியில் கோலாப்பூரில் நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர் திரும்ப செயல்படாத காரணத்தால் வேறு வழியின்றி அவர் இரு கார் மெக்கானிக்குகளை வரவழைத்து ஹெலிகாப்டரை பழுதுபார்த்து பின்னர் அதை சரிசெய்துவிட்டு பயணத்தை தொடர்ந்ததாக தெரிகிறது. ஆனால் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுது குறித்து அவர் தனது சிவில் ஏவிஏஷனுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தனது ரிப்போர்ட்டில் அவர் அதுகுறித்து எதுவும் குறிப்பிடவும் இல்லை.\nஎனவே சிவில் ஏவியேஷன் துறை அவினாஷ் போஸ்லேயை தீவிரமாக விசாரித்து வருகிறது. அவர் ஹெலிகாப்டரை இயக்குவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஹெலிகாப்டரை சரிசெய்த கார் மெக்கானிக்குகள் யார்\nகோலாப்பூரைச் சேர்ந்த இம்தியாஸ் மொமின் மற்றும் அவரது சகோதரர் யூசுப் இருவருமே இந்த ஹெலிகாப்டரை சரிசெய்த கார் மெக்கானிக்குகள் என்று மகாராஷ்டிரா டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் கார்களை பழுது பார்ப்பதில் கில்லாடிகள் ஆவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் தண்ணீரில் ஓடும் காரை தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தினர் என்று தெரியவருகிறது.\nஉளுந்தூர்பேட்டையை திமுகவிடம் திருப்பி அளித்தது ம.ம.க. உச்ச நீதி மன்றம் செல்கிறது: ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை வழக்கு பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை\nPrevious செய்தித்தாள் விற்ற சிறுமி இன்று ஐஐடி பட்டாதாரி: சிலிர்ப்பூட்டும் உண்மைக்கதை\nNext ஓய்வுபெறும் தன் டிரைவருக்கு கலெக்டர் தந்த இன்ப அதிர்ச���சி\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/preparations-for-the-attack-kamal-tweet/", "date_download": "2020-10-28T14:57:54Z", "digest": "sha1:HT4KGGIWLOU6ONZC445XMHWOGE3GIFUF", "length": 12733, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "\"கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்\" கமல் டுவிட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n”கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்” கமல் டுவிட்\n”கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்” கமல் டுவிட்\nமத்திய மாநிலஅரசுகள் குறித்தும், மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல் குறித்தும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல், தற்போது கோவிலை கொள்ளையடிப்பவர்களை தாக்குவோம் என்று டுவிட் செய்துள்ளார்.\nஅரசியலுக்கு வருவேன் என்றும், அதுகுறித்து அடுத்த ஆண்டு அறிவிப்பேன் என்றும் கூறி உள்ள நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் குறித்து ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.\nஇந்நிலையில், “கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது” என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த டுவிட் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. கமல் வன்முறையை தூண்டி விடுகிறாரா என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அவர் முயற்சி செய்கிறாரா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.\nநேற்று, தருமபுரி வந்திருந்த ரஜினியின் சகோதரர், ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வரும் ஜனவரியில் வரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த அன்புமணி தமிழக இடைத்தேர்தல்: பா.ம.க. தனித்து போட்டி தமிழக இடைத்தேர்தல்: பா.ம.க. தனித்து போட்டி ராமமோகன் ராவ் உறவினர் வீட்டில் ரூ.18 லட்சம் புதிய பணம், 2 கிலோ தங்கம் சிக்கியது\nTags: ''கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்\" கமல் டுவிட், Preparations for the attack: Kamal Tweet\nPrevious புயலாக மாறிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nNext ஐய்யப்பன் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது கேரள அரசு\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டன���்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/108458-", "date_download": "2020-10-28T14:21:46Z", "digest": "sha1:OAYJQTSOJAEQ36VWZTZS25R3KJINGO6L", "length": 19194, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 August 2015 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthivikatan", "raw_content": "\nராஜயோகம் அருளும் ராஜ துர்கை\nவினைதீர்க்கும் வெக்காளி... அம்மனுக்கு பிரார்த்தனை சீட்டு\nதண்ணார் தமிழும் கவினார் கலைகளும்\nபொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nஹலோ விகடன் - அருளோசை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-28T13:59:29Z", "digest": "sha1:CA65RYSCNVTCAPBBWVTE22JUGZT3ZMAT", "length": 45057, "nlines": 202, "source_domain": "chittarkottai.com", "title": "அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nலாபம் தரும் புதினா விவசாயம்\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,390 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nமாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) ஜாமி வுல் உமவீ மஸ்ஜித் இமாமாகவும், தாருல் ஹதீதுஸ்-ஸகரிய்யா பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இவரின் பாட்டனார் அபுல் பரகாத் மஜ்துத்தீன அப்துஸ்ஸலாம் இப்னு தைமிய்யா (ஹி-652) ஹன்பலி மத்ஹபின் சிறந்த மார்க்க மேதையயாகவும் விளங்கினார். ஆறு ஆண்டுகள் பக்தாதில் கல்விச்சேவை புரிந்த இவர் எழுதிய ஹதீதுத்தொகுப்பாகிய அல்மந்திகிய்யு மின் அஹாதீதுல் அஹ்காம் என்ற நூலும், அல்-வஸிய்யத்துல் ஜாமிஆவும் இவரின் புகழ் வாய்ந்த நூல்களாகும்\nஇப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டுவிட்டார். இமாம் ஸீபவைஹின் இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறு வயதிலேயே அபார நினைவாற்றலைப் பெற்றிருப்பதை அறிந்த ஓர் அறிஞர் இவரது பலகையில் 13 நபிமொழிகளை எழுதி அதனை ஒரு தடவை படித்ததும் மனனமாகச் சொல்லுமாறு கேட்டார். அடுத்த கணமே ஒப்புவித்த இவரிடம் மீண்டும் ஒருமுறை அதே போல் வேறு சில நபிமொழிகளை எழுதிச் சோதித்தார். முன்புபொலவே இதிலும் சிறுவர் வெற்றியடைந்ததும் இச்சிறுவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பின் இவர் உலகில் ஒப்பாரும் மிக்காருமின்றி சிறந்த அறிஞராக விளங்குவார் என்று முன்னறிவுப்புச் செய்தார்.\nஇவர் அறிந்த ஒன்றை ஒருபோதும் மறந்ததில்லை. இவர் 200க்கு மேற்பட்ட ஹதீஸ் கலை இமாம்களிடம் பாடம் பயின்றிருக்கிறார். இவருக்கு ஹதீதுக்கலையில் இருந்த அறிவாற்றலைக் கண்டு அறிஞர் இப்னுல் வர்தீ”குல்லு ஹதீதின் லா யஃரிபு ஹு இப்னு தைமிய்யா ஃபலைஸ பிஹதீஸின்” – “இப்னு தைமிய்யா அறியாத ஹதீஸ் ஹதீஸே அல்ல” என்று போற்றுகின்றார்.\nதிருக்குர்ஆன் பற்றி தாம் ஒரு நூறு விளக்கவுரைகள் படித்துள்ளதாகவும் ஏதேனும் ஒரு திருவசனத்திற்கு விளக்கம் தெரியவில்லையாயின் தாம் காடுகளுக்குச் சென்று தம் தலையை தரையில் வைத்து ஸுஜூது நிலையில் , இறைதூதர் இப்றாஹீம்(அலை)அவர்களுக்கு வழி காட்டிய இறவாஎனக்கும் இந்த திருவசனத்திற்கு தெளிவைத் தருவாயாக என்று இறைஞ்சி வந்ததாகவும் இவர் கூறுகின்றார்.\nகி.பி.1282ல் தமது 22-வது வயதில் இவரின் தந்தையார் இறந்ததும் அவர் வகித்த பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றதும் இவர் ஆற்றிய முதற் சொற்பொழிவே மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. “அவ்வாண்டில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சி” என்று அதனை வரலாற்றாசிரியர் இப்னு கதீர் வர்ணிக்கிறார்.\nஅப்பதவியில் பதினேழு ஆண்டுகள் இருந்து பணி புரிந்தார். தமது வகுப்புகளிலும் மக்கள் மன்றங்களிலும் இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் துணிவுடன் எடுத்துரைத்தார். “பித்அத்”என்னும் அனாச்சாரங்களையும் இஸ்லாத்திற்-கெதிரான பொய்பிரச்சாரங்களையும் முறியடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். இவரிடம் இறைவனின் சில இயல்புகளையும் பண்புகளையும் பற்றிச் சிலர் கேள்வி கேட்க அவற்றிற்கு இவர் அளித்த ஆணித்தரமான பதில் ஷாபியாக்களையும், அஷ்அரியாக்களையும் கொந்தளித்துக் குமுறுமாறு செய்தது.\nஹி 699-ல் தார்த்தாரியர்கள் (சிரியா) திமிஷ்கின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது இவர் அவர்களை வாக்காலும் வாளாலும் எதிர்த்து நின்றார். மக்களை புறமுதுகிட்டு ஓடாது வீராவேசத்துடன் போர் புரியுமாறு தூண்டினார். உலமாக்கள், ஃபுகஹாக்கள் தலைமையில் மக்களை ஒன்று திரட்டி போர் பயிற்சி, அம்பெய்தும் பயிற்சி அளித்து போரிலே ஈடுபடுமாறு செய்து தாமும் கலந்து கொண்டார். இவரின் தீரச்செயல்களை வரவேற்று மக்கள் ஒத்துழைப்பு நல்கி பெரிதும் கௌரவித்தனர்.\nஎகிப்து மன்னர் முஹம்மது காலாவூன் தார்த்தாரியர்களை எதிர்த்து நின்ற போதிலும் போரில் தோற்று வெருண்டோடினார். இக்காலை புதிதாக இஸ்லாத்தை ஏற்று மஹ்மூது என்னும் பெயர் சூடிய செங்கிஸ்கானின் பேரன் காஸானை சந்தித்து குர்ஆன் ஹதீஸ் போதனைகளை எடுத்தோதி முஸ்லிம்களின் உயிரை வீணேகொல்ல வேண்டாமென்று ஆணித்தரமாக வாதிட்டார். அப்போது இத்துணை பெரிய தைரியசாலியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று வியந்தார் காஸான். இவரை தம்முடன் உணவுண்ண காஸான் அழைத்தபோது அநியாயமாக கொள்ளையடிக்கப்பட்ட பொருளைத் தாம் உண்ணமுடியாது என இவர் மறுத்து விட்டார். அதன்பின் காஸான் தமக்காக பிரார்த்திக்குமாறு வேண்ட, இறைவா காஸான் உன்னுடைய மார்க்கத்தை காப்பதற்காக வாளெடுத்திருப்பின் அவருக்கு உதவி செய்வா���ாக. இல்லையேல் நீ விரும்பியவாறு செய்து கொள் காஸான் உன்னுடைய மார்க்கத்தை காப்பதற்காக வாளெடுத்திருப்பின் அவருக்கு உதவி செய்வாயாக. இல்லையேல் நீ விரும்பியவாறு செய்து கொள் என்று பிரார்த்தித்தார். இதைக்கேட்டு அவருடன் சென்றவர்கள் நடுங்கிய பொழுது காஸான் அதற்கு ஆமீன் கூறிக்கொண்டிருந்தார். அதன்பின் தமது 300 பிரதானிகளை அழைத்து திமிஷ்கில் விட்டுவருமாறு மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.\nஹி702 ரமளானில் மீண்டும் தார்த்தாரியர்கள் திமிஷ்கின்மீது படையெடுத்தபோது இவர் எகிப்து சுல்தான் இப்னு கலாவூனை படைதிரட்டி வருமாறும் அவருக்கு இம்முறை இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்குமென்றும் இறைவன் மீது ஆணையிட்டுக் கூறி, துன்புறுத்தப்பட்டவனுக்கு இறைவன் உதவுவான் என்னும் பொருளில் வரும் திருமறையின் 22:60 வசனத்தை ஓதிக்காட்டினார். ரமளான் பிறை 2ல் நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்களை நோன்பை விட்டுவிடுமாறு கூறி நோன்பு திறக்க இவர் உணவும் வழங்கினார். இந்த ஃபத்வாவுக்கு ஆதாரமாக நாளை நீங்கள் எதிரியை எதிர்த்து நிற்க வேண்டியதிருக்கும். அப்போது நீங்கள் நோன்பில்லாதிருந்தால்தான் எதிரியுடன் வன்மையாகப் போராட முடியும். என்று நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறியிருப்பதாக இவர் சொன்னார். இப்போரில் இவர் கூறிய வண்ணமே எகிப்து சுல்தான் வெற்றி பெற்றார். தார்த்தாரியர் புறமுதுகிட்டு ஓடினர்.\nயூத கிறித்தவ சகவாசத்தால் முஸ்லிம்களிடையே ஊடுருவியிருந்த பழக்கவழக்கங்கள், அனாச்சாரங்கள், பித்அத்துகளை களைவதில் முழு மூச்சாக ஈடுபட்டார். திமிஷ்கின் அருகில் குலூத் நதி தீரத்தில் உள்ள ஒரு கற்பாறைக்கு மக்கள் தெய்வீகத் தன்மை கற்பித்து அங்கு இறையருள் வேண்டி சென்று வருவதைக்கண்ட இவர் கல்வெட்டும் தொழிலாளர் சிலரை அங்கு அழைத்துச் சென்று அதனை வெட்டி துவம்சமாக்கி அப்பழக்கத்திற்கு சாவுமணி கட்டினார்.\nஒருவர் நகங்களையும் தலை மயிரையும் நீளமாக வளர்த்து பறவைகளின் இறக்கைகளால் உடை அணிந்து கொண்டும், குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டும் ஆபாசச் சொற்களை வீசிக்கொண்டும் ஹிப்பியைப் போல் திரிவதைக் கண்ட இவர், அவனை அழைத்து பக்குவமாக உபதேசம் செய்து அவனை முழுமையாக மாற்றி புதுமனிதராக்கினார். மற்றொருவர் கனவுக்கு விளக்கம் கூறுவதில் வல்லவர் எனக்கூறி ஏய்த்துப் பிழைத்து வருவதைக் கண்டு அவ்வழக்கத்தை விட்டொழிக்குமாறு ஆணையிட்டார் இவர்.\nமார்க்கத்திற்கு எதிரான பாத்தினீ, நுளைரீ, இஸ்மாயிலீ முதலான சில வகுப்பார் குன்றுகளிலும் காடுகளிலும் வாழ்ந்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு உதவிவருவதைக் கண்டு மனம் கொதித்து சுல்தானின் படையுடன் அவர்கள் மீது போர்மேற்கொண்டார். காடுகளில் போய் அவர்கள் பதுங்கிக் கொள்வதை அறிந்த இவர் காடுகளிலிருந்த மரங்களை வெட்டி வீழ்த்துமாறு கூறி பனூ நதீர்கள் மீது நபி (ஸல்)அவர்கள் படையெடுத்துச் சென்றபோது இவ்வாறு செய்துள்ளார்கள் என்றும் எடுத்துரைத்தார்.\nஇவ்வாறு எங்கெல்லாம் ஆகாப் பழக்கங்களைக் கண்டாரோ அங்கெல்லாம் துணிச்சலோடு சென்று அவற்றை அகற்றினார் இவர். இதனால் இவருக்குப் பல எதிரிகள் ஏற்படலாயினர். குர்ஆன் ஹதீஸின் படி முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டுமென்று இவர் முழங்கி வந்தது இவருக்குப் பல ஆதரவாளர்களைத் தேடித்தந்த போதினும் அதைவிட அதிகமாக எதிரிகளையும் உண்டு பண்ணியது. எனினும் தமது சத்தியப்போதனைகளிலிருந்து ஒருபோதும் இவர் பின்வாங்கவே இல்லை. இப்னு அரபியின் வஹ்தத்துல் உஜூது கொள்கையை இவர் வன்மையாக தாக்கிய பொழுது இவரை எகிப்துக்கு வருமாறு சுல்தானிடமிருந்து கண்டிப்பான கட்டளை வந்தது. மர்க்கவிற்பன்னர்கள், அரசாங்க அதிகாரிகள் நிரம்பிய அம்மன்றத்தில் இவரது நியாயமான வாதத்தை யாரும் கேட்கத்தயாராக இல்லை. இவரையும் இவரது சகோதரர்களான ஷர்புத்தீன் அப்துல்லாஹ்வும், ஸைனுத்தீன் அப்துர்ரஹ்மானும் சிறையில் தள்ளப்பட்டனர்.\nசிறையிலும் இவர் தம் கொள்கைப் பிரச்சாரத்தை விடவில்லை. இவர் சென்ற சில நாட்களில் சிறைக் கூடம் முழுவதும் பிரச்சார மடமாக காட்சிவழங்கியது. இவரின் மாணவர்களாக மாறிய கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுதுகூட விடுதலை வேண்டாமென்று கூறிச்சிறையிலேயே இவருடன் இருந்து கொண்டார்கள். இவர் தம்முடைய பிரச்சாரத்தை விட்டுவிடுவதாகக்கூறின் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. அதற்குப்பதிலாக இச்சிறையே எனக்குப் போதுமானது என்று கூறிவிட்டார் இவர்.\nஹிஜ்ரி 707 ரபீவுல் அவ்வல் 23ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட இவர் கெய்ரோவிலுள்ள மத்ரஸா ஸாலிஹிய்யாவிலும் ஏனைய கல்விக்கூடங்களிலும் சொற்பொழிவாற்றினார். பிற்காலத்தில் தோன்றிய சூபித்தத்த���வம் இந்தோ-கிரேக்க தத்துவமேயாகும் என்றும் அது ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் கூறினார். சூபிகளெல்லாம் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்க, ஷெய்கு இப்னு அதாவுல்லாஹ் இஸ்கந்தரி என்னும் சூபி வழக்குத்தொடர இவர் ஷவ்வால் மாதம் 8ஆம் நாள் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். இதன் பின் விடுதலை செய்யப்பட்ட இவர், அங்கு நிலவி வந்த ஸப்யீனிய்யா தரீக்காவை உடைத்தெறிந்து அதில் சேர்ந்திருந்த பலரைத் தம் கொள்கையை ஏற்குமாறு செய்தார்.\nஹிஜ்ரி 709ல் நாஸிர் இப்னு கலாவூன் அரியணை ஏறியதும் இவரை கெய்ரோ வரவழைத்து மிகவும் மரியாதையுடன் வரவேற்றார். இவரது எதிரிகளுக்கெல்லாம் தலைவெட்டும் தண்டனை விதிப்பதாக சுல்தான் கூறிய போது அவர்களையெல்லாம் எப்போதே மன்னித்துவிட்டேன் என்று கூறினார். இதன் பிறகு இவருடைய விரோதிகள் இவரது பிச்சார வேகத்தைத் தடைசெய்ய முடியாது போகவே இவரை அடித்து உதைத்து உடலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியனார்கள். அப்போது பழிவாங்க எண்ணிய தமது ஆதரவாளர்களிடம் அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம் எனத் தடுத்துவிட்டார். இவ்விதம் தனக்குத் துன்பங்கள் விளைவித்த எதிரிகள் அத்தனைபேரையும் மன்னித்த நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.\nஹிஜ்ரி 712ல் தார்த்தாரியர்கள் திமஷ்கின்மீது படையெடுத்து வந்தபோது சுல்தானுடன் படையில் சேர்ந்து இஸ்லாத்திற்காக வீரப்போர் செய்து உயிர் நீக்க வீரும்புவதாகக் கூறி போரிடச்சென்றார்.\nமார்க்க விசயங்களில் கவனம் செலுத்திய இவர் மூன்று தலாக் விசயத்தில் – ஒரே நேரத்தில் கூறும் மூன்று தலாக் செல்லுபடியாகாது என்று – கூறிய கருத்து மார்க்க அறிஞர்களின் எதிர்ப்பை மீண்டும் ஈட்டித்தந்தது. இதனால் சிறையில் தள்ளப்பட்டு ஐந்து மாதங்களும் பதினெட்டு நாட்களும் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஹிஜ்ரி 721 முஹர்ரம் 10ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.\nகப்று வணக்கத்திற்கு எதிராகக் குரல்\nஹிஜ்ரி 726 வரை மத்ரஸா ஹன்பலிய்யாவிலும், கஸ்ஸாஸீனிலிருந்த தமது சொந்த பாடசாலையிலும் குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள் நடத்தி வந்தார்கள். இந்தவேளையில் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பெரியார்களின் கப்ருகளுக்கும், நபி(ஸல்) அவர்களுடைய கப்குக்கும் தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு செல்லக்கூடாது என இவர்கள் வழங்கிய ஒரு ஃபத்வாவை வைத்து எதிர்பாளர்கள் பெரும் கிளர்ச்சி செய்யவே மீண்டும் ஹி.726 ஷஃபான் 7ஆம் நாள் இவர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதை அறிந்ததும் நான் எதிபார்த்தது நடந்து விட்டது. மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதனால் எனக்கு மிகுந்த நன்மையே ஏற்படும் என்று புன்முறுவலோடு கூறினார்.\nதிமிஷ்கில் இவர் சிறையில் தள்ளப்பட்டபோது இவரது சகோதரர் அப்துர்ரஹமான் இப்னு தைமிய்யாவும் மாணவர் ஹாபிள் இப்னு கைய்யூமும் உடனிருந்தனர். சிறையில் வைத்து இவர் எழுதியவை யாவும் பிரதி செய்யப்பட்டு நாடு முழவதும் பரத்தப்பட்டன. இதையறிந்த அரசாங்கம் அவையாவையும் பறிமுதல் செய்தது. இவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதிகளும் இவர் எழுதப்பயன்படுத்திய காகிதம், எழுதுகோல் மைக்கூடு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டன. ஆனால் இவரோ அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாது தமக்குக் கிடைத்த காகிதங்களில் தமது கருத்துகளை கரிதுண்டால் எழுதி வந்தார். இப்போராட்டத்தை இவர் ஒரு ஜிஹாத் என்றே கருதினார்.\nசிறையிலிருக்கும் போது திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியதோடு எண்பது தடவை ஓதி முடித்தார். எண்பத்தொன்றாவது தடவை ஸூரத்துல் கமர் ஓதத்துவங்கி 54:54,55 வசனமாகிய இன்னல் முத்தகீன ஃபீஜன்னத்தின் வநஹர் ஃபீ மக்அதி ஸித்கின் இந்த மலீகின் முக்ததிர் நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள். மெய்யாகவே மிகவும் கண்ணியமிக்க இருப்பிடத்தில் ஆற்றல்மிக்க அரசனிடத்தில் (இருப்பார்கள்). என்ற வசனத்தை ஓதிவரும்பொழுது இவருடைய ஆவி உடலைவிட்டும் பிரிந்தது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 728 துல் கஃதா பிறை 2 இரவாகும். அப்போது இவருக்கு வயது 67. இவருடைய ஜனாஸா தொழுகையில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவருடைய ஜனாஸா தொழுகை பல்வேறு நாடுகளிலும், நெடுந்தொலைவிலுள்ள எமனிலும், சீனாவிலும்கூட நிகழ்த்தப்பட்டது.\nஇவர்கள் 500 நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். அவற்றுள் மஜ்மூஉல் பதாவா, (மஜ்மூஅத்துல் ஃபதாவா இப்னு தைமிய்யா 20 பாகங்களில் இன்றும் கிடைக்கின்றன) அல் வாஸிதிய்யா, தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி, நக்ளுல் மந்திக், மின்ஹாஜுஸ் சுன்னத்திந் நபவிய்யா. தப்ஸீர் இப்னு தைமிய்யா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\n1. இமாம் ஹாபிள் இப்னு கையிமில் ஜவ்ஸிய்யா (ரஹ்)\n2. இமாம் ஹாபிள் அல்-முஃபஸ்ஸிர் இப்னு கதீர் (ரஹ்)\n3. இமாம் ஹாபிள் அல் முஹத்திஸ் ஷம்ஸுத்தீன் அத்தஹபீ (ரஹ்)\n18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் எகிப்தில் தோன்றிய அல்மனார் சீர்திருத்த வாதிகளும் இவரைப் பின்பற்றியவர்களேயாவார்கள்.\n(குறிப்பு: இவர்களின் சத்திய முழக்க வரலாறு பிரச்சாரகர்களுக்கு சிறந்த பாடமாகும் இத்துணை மாண்புக்குரிய பெருமேதையைத் தூற்றுவோரும் வரலாற்றில் உண்டு. இவர்களைப்பற்றிய பாடநூலோ அறிமுகமோ இந்திய மத்ராஸாக்கள் எதிலும் இல்லாதது வியப்புக்கும் வேதனைக்குமுரியதாகும்.)\nமூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளவருக்கு பத்மஸ்ரீ \nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி\n« மனதில் சுமக்கும் கனங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nமூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅன்றும் இன்றும் ஆறு தவறுகள்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18358", "date_download": "2020-10-28T14:30:37Z", "digest": "sha1:FFGMTAHMRBVYBFD52SNU43KWSECOZV6P", "length": 14850, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "****அரட்டை அடிங்கப்பா**** | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .\nதமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......\n2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா\nவாங்க வாங்க இங்க மட்டும் அரட்டை அடிங்கப்பா \nநான் இல்லாமல் அரட்டையா என்று இன்று வந்தேன் ....யாருமில்லாமல்....பரவாயில்லை....நீங்கலேல்லோரும் பார்பீர்களே....நான் கொஞ்சம் நலம்....எல்லோரும் நலமாயிருக்க இறைவனை வேண்டுகிறேன்.....\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nவாங்க வாங்க தோழி aswatha\nவாங்க வாங்க தோழி அஸ்வத என் மாலை வணக்கம் .சௌமியன்\nஅண்ணா சாரி......................கொஞ்சம் வேலை.அதான் போயிட்டேன். இருங்க உங்களுக்கு எந்த இழையில் படித்தேன் னு தேடி பார்த்து லிங் தரேன்.ஓகே வ\nஉன்னை போல பிறரையும் நேசி.\nதோழி தேவி பார்த்து சொல்லவும். நீங்க என்ன படித்து உள்ளீர்கள் \nவாங்க அஸ்வதா..தோழிகள் அனைவருக்கும் மாலை வணக்கம்..\nஇன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...\nநாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.\nஅனனவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்\nஅன்னையராகவும், சகோதரிகளாகவும், அன்பு மனையாளாகவும், மகளாகவும், நல்ல தோழியராகவும் இப்படி வாழ்வின் பல பரிமாணங்களில் பரிமளித்து இல்லறத்தை நல்லறமாக்கி வரும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.\nமகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து 100ம் ஆண்டு மகளிர் தினம் இந்த ஆண்டு கொண்டாடப் படுகிறது.\nசௌமியன் அண்ணா சீக்கிரம் வாங்க\npage=2 இந்த லிங்க் ல கொஞ்சம்\npage=2 இந்த லிங்ல படிச்சேன்.அண்ணா\n//கணவன் மனைவி இருவரும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை அருகில் உள்ள sutrulla தளங்களுக்கு சென்று வந்தால் நல்ல மன நிலை மற்றும் உடல் நலமும் அதிகரிக்கும்.//\n//தோழிகளே, வணக்கம்.நான் அழகான ரோஜா வை என் மனைவிக்கு கொடுத்து அந்த நாளை துவங்கி என் மனைவிக்கு பிடித்த உணவை நான் என் கையால் சமைத்து இருவரும் சாப்பிட நினைத்து உள்ளேன் .சௌமியன்//\nஇதை படித்தது இந்த லிங்க ல\n//பிப்ரவரி 14 அன்று என் பிளான் என் மனைவி யை எபாடி ரசிக வைத்தது என்று பதிவு இடுகிறேன் .இப்படிக்கு சௌமியன்// இதை ப��ித்தது இந்த லிங்கல\n//இன்றைய தினத்தை மகிழ்ச்சி உடன் என் மனைவிக்கு ரோஜா பூக்கள் கொடுத்து அவருக்கு பிடித்த காலை உணவு பூரி மற்றும் கிழங்கு செய்து கொடுத்தேன் .மிகவும் உள்ளம் மகிழ்ந்தார்கள். தோழிகளே உங்களது அனுபங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் .மகிழ்வுடன் சௌமியன்//\nஇப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம் அண்ணா. ..........\nஇதே சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் என்றும் நிலைத்துஇருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.சீக்கிரத்தில உங்களுக்கு ஒரு அழகான குட்டி பாப்பா வர போறாங்க வாழ்த்துக்கள்.................................................\nஇந்த லிங்க் எல்லாம் போதுமா இன்னும் வேணுமா\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஎனது பதிவுகளை பற்றி விபரமாக பதிவு இட்டு உள்ளமைக்கு என் நன்றிகள் தேவி. போதும் .உங்களது கல்வி தகுதி பற்றி சொல்லுங்கள் \nஹாய் தேவி நீங்கதான் இருகீங்கள அரட்டைல\nசௌமி தேவிய பத்தி என்ன நெனச்சீங்க பா பாருங்க தேடி கண்டுபுடிச்சிட்டாங்க\nஏலம் போகும் விளையாட்டு விரர்களின் நிலை\nஅன்னா ஹசாரேவுக்கு ஆன்லைனில் ஆதரவு தெரிவிக்க\nடிரெஸ்சிங் ரூமில் கவனம் தேவை\nகேஸ் மற்றும் பெட்ரோல் சிக்கனம் \nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:27:52Z", "digest": "sha1:QL2VUJP25GE5AAP5LL3S7KT564YNQ2EZ", "length": 35153, "nlines": 136, "source_domain": "www.haranprasanna.in", "title": "நாடகம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபல கதைகளில் ஒரு விதை\nசன் டிவியில் மகாபாரதம் இன்று முதல் தொடராக வரத் தொடங்கியிருக்கிறது. பிரபஞ்சன் கதையாக்கம் என்றதும் ஒரு ஹிந்துவாகவும், உயர் இலக்கியப் பிரதி ஒன்றின் வாசகனாகவும் கடும் வருத்தம் மேலிட்டது. என்னதான் மகாபாரதத்தை ஒருவர் வெறும் இலக்கியப் பிரதியாக மட்டுமே அடைய நினைத்தாலும், ஹிந்து மத வெறுப்பாளர் ஒருவரின் பார்வையில் எப்படி சரியான நியாயமான மகாபாரதத்தைக் கொண்டுவர இயலும் என எனக்குத் தெரியவில்லை. பிரபஞ்சனின் ஹிந்துமதக் கருத்துகள் நானறிந்தவரை, கடும் சாய்வைக் கொண்டவை, ஹிந்து மதத்துக்கு எதிரானவை. எனவே அவர், இந்த மகாபாரதத்தைத் தனது இலக்கிய முற்போக்குத்துவத்தை நிரூபிக்கக் கிடைத்த இன்னொரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாதிருக்கவேண்டும். அதேபோல் மகாபாரதம் என்னும் தூய இலக்கியப் பிரதியும் வேதவியாசரின் தூய்மையும் பிரபஞ்சனின் மனத்துக்குள் ஒளிந்துகிடக்கும் நியாய ஹிந்துமதத்தை வெளிக்கொண்டு வராதவாறும் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இன்றைய நிலையில் இதுவரை அவர் காத்து கடத்திக் கொண்டுவந்த முற்போக்கும் முகம் என்னாவது பல ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த ஒரு கொள்கையை ஒரே நாளில் உண்மையின் பொருட்டாகத் துறக்கவும் ஒரு நேர்மைத் துணிவு வேண்டும்.\nசன் டிவி மகாபாரதத்தின் இயக்கம் சுரேஷ் கண்ணா என்பது இரண்டாவது அதிர்ச்சி. கிருஷ்ணனை பாஷாவாக்காமல் இருக்கவேண்டும். (நேற்றைய தி ஹிந்து பேட்டியில், தனக்கு கிருஷ்ணர், பாண்டவ, கௌரவர் என்கிற பெயர்களைத் தவிர ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.)\nமுதல் வாரம் பார்த்தேன். ஒரே ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டு கருத்துச் சொல்வது அநியாயம் என்றாலும், ஒரு வாரத்துக்கான கருத்தாக மட்டும் இதைத் தெரிவிக்கலாம். என்னதான் சிலர் கழுவேற்றுவார்கள் என்றாலும், கட்டற்ற இணையவெளி தந்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படிச் சரியாகும்\nமகாபாரத்தின் முதல் வாரத்தில் வசனங்கள் (வேட்டை பெருமாள்) காற்றில் அலைகின்றன. யார் யாரோ என்ன என்னவோ பேசுகிறார்கள். அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தத்துவம் பேசினால் தாங்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கதையாக்கத்தோடு பிரஞ்சன் நின்றது, சுரேஷ் கிருஷ்ணா தி ஹிந்து பேட்டியில் சொல்வது போல், கிருஷ்ண பகவானின் டைரக்‌ஷனாகவே இருக்கவேண்டும்.\nமொத்தத்தில், பிரபஞ்சனுக்கு மகாபாரதம் பழகவும் நமக்குப் பிரபஞ்சன் பழகவும் நாளாகலாம். ஆனால் பிரபஞ்சனின் குடும்பப் பெண்ணிய நாவல்களின் தரம் வந்து என்னைப் பயமுறுத்துவதை நான் மறைக்க விரும்பவில்லை. அவரது உயிர்மை, காலச்சுவடு போன்ற கட்டுரைகளே கொஞ்சம் நம்பிக்கையைத் தருகின்றன. அந்தக் கட்டுரைகளின் அரசியலை நான் ஏற்காதபோதும், அவை விவாதத்துக்கு உகந்தவை என்றே நினைக்கிறேன். மகாபாரதத்தைப் பொருத்தவரை, அவரது கருத்துச் சுமையுடன் எப்படி மகாபாரதத்தை அணுகப்போகிறார் என்பதைக் காண ஆவலா��� (பயந்தும்) இருக்கிறேன். ஆறேழு வாரங்கள் பார்க்கலாம் என்றிருக்கிறேன். சன் டிவியில் பேசிய பிரபஞ்சன், தமிழில் மகாபாரதத்தை எடுப்பதால் தமிழ்த்தன்மையுடன் இருக்கும் என்றார். மகாபாரதம் ஏன் தமிழ்த்தன்மையுடன் இருக்கவேண்டும் எனப் புரியவில்லை. இதுவரை வந்த மகாபாரதங்கள் சந்தனுவில் இருந்து ஆரம்பித்ததில்லை என்று என்னவோ சொன்னார். நான் பார்த்த சோப்ராவின் மகாபாரதம் சந்தனுவின் பிறப்பில் இருந்து தொடங்கியதாகவே நினைவு.\nபடமாக்கலின் தரத்தைப் பற்றிச் சொன்னால் – மிகக் கொடுமையாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இது முதல் ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டுச் சொல்வது. ஏற்கெனவே சோப்ராவின் மகாபாரதம் ஒரு பென்ச் மார்க் ஆகிவிட்ட நிலையில், இந்த மகாபாரதத்தை அதனோடு ஒப்பிடுவது தவிர்க்க இயலாதது. அதன் பிரம்மாண்டம் இதில் இல்லை. அதில் இருந்த அமைதியும் பொறுமையும் இதில் இல்லை. இனி வரும் வாரங்களில் சுரேஷ் கண்ணா விழித்துக்கொள்வது நல்லது.\nநடிகர்களையெல்லாம் பார்த்தால் முதலில் சிரிப்பு வந்துவிடுகிறது. ஏனென்றே தெரியவில்லை. அவர்கள் வசனம் பேசும் விதம் நம்மை மிரட்டுகிறது. எத்தனை செயற்கையாக நடிக்கமுடியுமோ அத்தனை செயற்கையாக நடிக்கிறார்கள். அதிலும் ஒரு முனிவர் வீராவேசமாக நடந்துவந்த காட்சியில், என் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு நான் வெளியே ஓடிவிட நினைத்தேன். ஒரு திரைப்படத்தில் மிகக்குறிப்பிட்ட பாத்திரங்களைக் கையாண்ட ஒரு திரைப்பட இயக்குநருக்கு இந்த மகாபாரதத்தில் வரும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் பெரிய சவாலாக விளங்குவார்கள். எந்த கதாபாத்திரத்தையும் ஒதுக்கவோ குறைவாக மதிப்பிடவோ முடியாது என்பதே மகாபாரதத்தின் ஆகப் பெரிய சவால்.\nஒட்டுமொத்த மகாபாரதத்தின் பிரம்மாண்டத்துக்குள் சிக்கிக்கொண்டுவிட்டால், எழுத்தாளரும் சரி, இயக்குநரும் சரி, அதன் உள்ளே கொட்டிக்கிடக்கும் பல நுண்மைகள் தரும் பிரம்மாண்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளே ஒளிந்துகிடக்கும் நுண்மைகளின் பிரம்மாண்டம் வழியே மகாபாரத்தை நோக்கினால், ஒரு கலைடாஸ்கோப் தரும் எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற தத்த்துவப் பின்னணியில் அவர்கள் மகாபாரதத்தைக் காண்பார்கள். சுரேஷ் கண்ணாவோ பிரபஞ்சனோ இந்த தரிசனத்தை அடைவார்கள் என நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் மகாபாரதம் என்னும் பிரம்மாண்டத்தைக் கேவலப்படுத்தாமலாவது இருக்க அவர்கள் நினைத்தால் அவர்களைக் கிருஷ்ணன் காப்பான்.\nசோப்ராவின் மகாபாரதம் தமிழில் வந்தபோது அதன் எழுத்துப் பாடல் இப்படி வரும். ஒரு கதைக்குள் பல கதை. பல கதைகளில் ஒரு விதை. இந்த ஒரு விதையையும் பல கதைகளையும் ஒரே போல் பிடித்துக்கொள்வதுதான் சவால்.\nஹரன் பிரசன்னா | 3 comments | Tags: சன் டிவி, சோப்ரா, பிரபஞ்சன், மகாபாரதம்\nதேர்தல் 2011 • நாடகம் • வீடியோ\nதிடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை.\nஅம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன்.\nமுக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் பெண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ் கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.\nஇரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது.\nஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை – இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.\nநீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.\nஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம் அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.\nநாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா\nஹரன் பிரசன்னா | 3 comments\nநாதஸ்வரம் – மெகா தொடர்\nதேர்தலில் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த மெகா தொடர் பற்றி எழுதுவது ஒருவித சந்தோஷத்தைத் தருகிறது.\nசன் டிவியில் வரும் ஒரு உருப்படியான நாடகங்களுள் ஒன்று நாதஸ்வரம். இந்த ஒரு வரி போதும் இந்தப் பதிவில் இதனைப் பாராட்ட. இந்தப் பதிவில் எழுதப் போவது நாதஸ்வரம் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பற்றி.\nதிடீரென ஒரு நாள் அறிவிப்பார்கள், விளம்பர இடைவெளியில்லாமல் நாதஸ்வரம் என்று. வீட்டின் அத்தனை பெண்களும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள் என்ன செய்வார்கள் நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது இந்த எழவை விளம்பரத்தோடேயே போட்டுவிட்டுப் போய்விடலாமே\nஇப்படிச் செய்து எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த நாதஸ்வரம் நேற்று திடீரென்று உக்கிரம் கொண்டுவிட்டது. வசனமே இல்லாமல் இசையில் மட்டுமே நாடகம் என்றார்கள். அப்போதே எனக்குக் கொஞ்சம் ஜெர்க் அடித்தது. நாதஸ்வரத்தில் மிக முக்கியமான பங்களிப்பே பாஸ்கர் சக்தியுடனதுதான். அது இல்லாமல் ஒரு நாள் நாடகமா என நினைத்தேன். நேற்று வந்தது.\nதன் உடலின் எல்லாப் பாகங்களையும் நடிக்க வைத்தே தீரவேண்டும் என்ற பதைபதைப்பில் நடித்துக்கொண்டிக்கும் பூவிலங்கு மோகன் இன்னும் அதிகமாக நடித்தார். அதிலும் மௌலி இசையின் பின்னணியில் கடவுள் முன் கோபம் கொள்ளும் காட்சி அசல் கொடுமை. ஒட்டுமொத்த குடும்பமும் மாறி மாறி ஒப்பாரி வைக்க, அவர்களை மிஞ்சி இசை ஒப்பாரி வைத்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், முழுக்க முழுக்க அழுது தீர்க்கும் நாடக வரிசையில் இந்த நாடகமும் போய்ச் சேர்ந்துவிடும்.\nஇசை மட்டுமே என்று சொல்லிவிட்டதால் பின்னணி இசையமைப்பாளர் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். நாதஸ்வரம் என்ற பெயர் வேறு நாடகத்துக்கு. கேட்கவேண்டுமா, ஊதித் தள்ளிவிட்டார். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. வீணை தப்பித்தது என நினைக்கிறேன். ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்கும்.\nதிருமுருகனும் மலர் என்ற வேடத்தில் வரும் பெண்ணுக்கும் காதல் காட்சியில் ஒரு பாடல் ஒன்று வந்தது. அவ்வளவு மொக்கையான பாடல், மொக்கையான காட்சி அமைப்புகள். சேரனுக்குப் போட்டியாக முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கும் திருமுருகனுக்குக் காதல் காட்சி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் டியூனை இசையமைப்பாளர் திடீரென்று பின்னணிக் காட்சிகளில் கோத்து விடும்போது பகீர் என்றிருக்கிறது. நேற்று முழுவதும் அந்தப் பாடலின் இசையைப் போட்டு போட்டு நடுங்க வைத்துவிட்டார். தேவையா இந்தக் கொடுமை எல்லாம்\nஒரு மெகா தொடருக்கு ஏன் இத்தனை மெனக்கெட்டு எழுதவேண்டும்\nஇது ஓர் உருப்படியான நாடகம். கொஞ்சமாவது யதார்த்தம் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் நாடகம். (இதன் அர்த்தம் இந்த நாடகம் முழுக்க முழுக்க யதார்த்தமானது என்பதல்ல) நடிகர்கள் தேர்வு உட்பட பலவற்றில் புதுமை. இதையெல்லாம் இந்த நாதஸ்வரம் டீம் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன்.\nஇனியும் இந்தக் கொடுமை தொடர்ந்தால் டாட்டா பைபை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.\nஹரன் பிரசன்னா | 8 comments\nவெளிரங்கராஜனின் ஊழிக்கூத்து நாடகம் – அறிவிப்பு\nநாடக வெளி வழங்கும் தமிழ் நாடகம்\nஎழுத்து, இயக்கம்: வெளி ரங்கராஜன்\nஞாயிறு மாலை 7 மணி\n24, காலேஜ் ரோடு, சென்னை – 6.\nஹரன் பிரசன்னா | No comments\nஅறிவிப்பு: ‘வெளி’ ரங்கராஜனின் ‘மாதவி’ நாடகம்\nஹரன் பிரசன்னா | 2 comments\nநாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் (‘ஓ போடு’ ஞாநி) அழைப்பு\nபரீக்ஷா (‘ஓ போடு’ ஞாநி) ஆர்குட்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவரை அணுகவும். ஞாநியின் அனுமதியுடன் இம்மடல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நன்றி.\nஅவரது மின்னஞ்சல் முகவரி: gnanisankaran@hotmail.com\nஹரன் பிரசன்னா | 2 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\nமாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோடு விடுவிப்பு\nபுகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-28T15:17:55Z", "digest": "sha1:M3YYUJJQC6CH2KTINZXBJ6SWIRHMSGBS", "length": 6627, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "வற்றாப்பளை கண்ணகையின் புதிய அற்புதம்…பக்தர்கள் பரவசம் |", "raw_content": "\nவற்றாப்பளை கண்ணகையின் புதிய அற்புதம்…பக்தர்கள் பரவசம்\nமுல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும் கூட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கூறுகின்ற மிகவும் பெறுமதி வாய்ந்த இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான்.\nஅந்தவேளையில் பக்த அடியார்கள் திருடனை துரத்திச் சென்ற போதும் திருடனை பிடிக்க முடியவில்லை, திருடன் தப்பித்து சென்று விட்டான். மறுநாள் காலையில் அந்தத் திருடன் முள்ளியவளை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி அந்தக் காரினை இடைமறித்துள்ளார்.திருடன் செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் திருடனுடைய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதனையடுத்து, இதேபோன்ற அற்புத செயலொன்று பல வருடங்களுக்கு முன்பு அம்பாளுடைய சந்நிதியில் இடம்பெற்றுள்ளது, ஒரு திருடன் அம்பாளினுடைய தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளான்.திருடி விட்டு வெளியில் வந்தபோது அவனுடைய இரண்டு கண்களும் பார்வை செயலிழந்து செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் நின்ற போது, பொலிஸார் வந்து திருடனைப் பிடித்த பின்னர் மீண்டும் அவனது கண்பார்வை வந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.\nஇப்படியாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் இந்த நூற்றாண்டிலும் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் இக்கதைகள் அனைத்தும் வெறும் வாய்வழி கதைகளென்றோ அல்லது மூடநம்பிக்கை என்றோ அப்பகுதியில் உள்ள யாரும் சந்தேகிப்பதில்லை என்பதுடன் கண்ணகி அம்மனை முழுமனதுடன் மனதுருகி வழிபட்டு வருகின்றனர்.அம்மனைக் காணவென பெருமளவிலான பக்தர்கள் அப்பகுதிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.\nமேலும், கண்ணகி அம்மன் அற்புதங்களை நிகழ்த்துபவளாக மாத்திரம் அல்லாமல் தன்னை தஞ்சமடைந்து வாழும் பக்தர்களை தன் அரவணைக்கும் கரங்கள் கொண்டு தாங்குபவளாகவும் இருக்கின்றார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:49:25Z", "digest": "sha1:5B2TT5EETL3W3L7ZJELRCC5E3XIVSTTD", "length": 4003, "nlines": 75, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nதேர்தல் கமிஷனுக்கு மோடி நன்றி\nகேதார்நாத்; நாம் எதையும் எடுப்பதற்காக பிறக்கவில்லை. கொடுப்பதற்காவே பிறந்துள்ள��ம் என பிரதமர் மோடி ...\nகேதார்நாத் குகையில் மோடி தியானம்\nபுதுடில்லி : கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் நேற்று (மே 17) மாலையுடன் முடிவடைந்த ...\nஇன்று கேதார்நாத், நாளை பத்ரிநாத்\nபுதுடில்லி: 7 ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முடிந்த நிலையில் பிரதமர் மோடி இன்று ( மே 18) ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2005_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:24:54Z", "digest": "sha1:ICY3XXYZKKWNVTAZTF6DCZDKAR6FK25N", "length": 5341, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2005 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2005 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\n2005 திசம்பர் சென்னை நெரிசல்\n2005 நவம்பர் சென்னை நெரிசல்\nஉலக இயற்பியல் ஆண்டு 2005\nயிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் சர்ச்சை\nவங்காளதேசக் குண்டு வெடிப்பு, 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2014, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/kovilpattia-college-student-as-well-as-silambattam-champion-divya-commit-suicide-because-of-ragging-1348", "date_download": "2020-10-28T15:02:03Z", "digest": "sha1:4NEGRZJJGONX4AZNXBRK4YTE7PRGKCMI", "length": 9129, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "கல்லூரியில் ரேகிங் கொடுமை! சிலம்பாட்ட சாம்பியன் மாணவி எடுத்த விபரீத முடிவு! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\n சிலம்பாட்ட சாம்பியன் மாணவி எடுத்த விபரீத முடிவு\nகல்லூரி ஹாஸ்டலில் சக மாணவிகள் செய்த ரேகிங் கொடுமையால் மாநில அளவில் சிலம்ப போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் சிப்பிபாறை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தந்தை கூலித் தொழிலாளியாக இருந்தாலும் திவ்யாவுக்கு விளையாட்டு மீது தீராத காதல்.\nஅதுவும் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பத்தில் திவ்யா செம கில்லி. திவ்யா சிலம்பம் சுத்தும் வேகத்திற்கு ஆண்களால் கூட ஈடுகொடுக்க முடியாது. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிலம்ப வித்தையை காட்டி திவ்யா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nஇவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு பயின்று வந்தார். அங்குள்ள ஹாஸ்டலில் தங்கி திவ்யா படித்து வந்துள்ளார். திவ்யாவின் திறமை மீது அங்குள்ள சில மாணவிகளுக்கு பொறாமை இருந்துள்ளது.\nஇதனால் அந்த மாணவிகள் திவ்யாவை ரேகிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரேகிங் அதிகமாகவே திவ்யா தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து திவ்யாவின் தந்தை கல்லூரி வந்து புகார் அளித்துவிட்டு சென்றார்.\nபுகார் அளித்த பிறகும் சக மாணவிகள் ஹாஸ்டலில் வைத்து திவ்யாவை ரேகிங் செய்து அவமானப்படுத்தியுள்ளனர். பொறுத்து பொறுத்து பார்த்த திவ்யா ஒருகட்டத்தில் மனம் உடைந்துள்ளார். மேலும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nரேகிங் கொடுமையால் மாநில அளவில் சிலம்பத்தில் தங்கம் வென்ற திவ்யா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் கல்லூரியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக ரேகிங் என்று புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக கூறப்படுகிறது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச���மி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_10.html", "date_download": "2020-10-28T13:55:41Z", "digest": "sha1:B7BIB3J5VHCITR2TEHRPCNKQU2TG3RS4", "length": 14554, "nlines": 151, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?", "raw_content": "\nவரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை\nவருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nஇந்த திட்டத்தை அமல்படுத்த முற்படும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கும்படியும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை கேட்டுக் கொண்டுள்ளது.\nஅதேநேரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட, உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடரவும் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய உணவு அமைச்சர் பஸ்வான் கூறியதாவது:பொது வினியோக திட்டத்தின் கீழ், பயன் பெறக்கூடிய ஏழைகள் மற்றும் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய ஏழைகள் எத்தனை பேர் என்பதை கண்டறிவது, கடினமான பணி. அதேநேரத்தில், வரி செலுத்துவோரையும், அரசு அதிகாரிகளையும் கண்டறிவது எளிது. அதனால், இவர்களை பொது வினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்குவதும், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதிப்பதும் எளிதானது.மத்திய பிரதேச மாநிலத்தில், பிரிவு - 1 மற்றும் பிரிவு - 2 அதிகாரிகளும், வருமான வரி செலுத்துவோரும், பொதுவினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த முறையை, மற்ற மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, விரைவில் மாநில அரசுகளுடன் பேச்சு நடத்த உள்ளேன்.பொது வினியோக திட்டம் முறையாக செயல்படுவதில்லை என, ஏராளமான புகார்கள் ��ந்துள்ளன. மேலும், பொது வினியோக திட்டத்தின் பலன்கள், உண்மையான ஏழைகளை சென்றடைவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் தான், வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து நீக்க பரிசீலிக்கப்படுகிறது.\nமுந்தைய அரசின் உணவு பாதுகாப்புத் திட்டம் தொடரும். அந்த திட்டம் முடக்கப்படாது. புதிதாக ஒரு திட்டம் அமல்படுத்தப்படும் வரை, பழைய திட்டத்தை முடக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. முந்தைய மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்களை, தற்போதைய அரசு தொடர விரும்பவில்லை எனக் கூறுவது தவறானது.உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த, ஏற்கனவே வழங்கப்பட்ட மூன்று மாத அவகாசம் முடிந்து விட்டது.\nஅதனால், மாநிலங்களுக்கு மீண்டும் ஒரு முறை அவகாசம் வழங்கப்படும்.அத்துடன், உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகள் பட்டியலில் இருந்து, வருமான வரி செலுத்துவோரையும், அரசில் பணியாற்றும் பிரிவு - 1 மற்றும் பிரிவு - 2 அதிகாரிகளையும் நீக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பஸ்வான் கூறினார்.\nஉணவு மானிய செலவு கூடும்: lஉணவு பாதுகாப்புச் சட்டத்தை, இதுவரை, 11 மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதிலும், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா என, ஐந்து மாநிலங்கள் மட்டுமே, முழுமையாக அமல்படுத்தி உள்ளன.\nl25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதை இன்னும் அமல்படுத்த வேண்டி உள்ளது.lபார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டப்படி, தகுதி உடைய அனைவரும், 5 கிலோ அரிசி மற்றும் ௩ கிலோ கோதுமையை, 2 ரூபாய் விலையில் பெற்றுக் கொள்ளலாம்.lஅதேநேரத்தில், 'அந்த்யோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ், ஏழைகளில் ஏழைகளாக உள்ள குடும்பம் ஒன்றுக்கு, மாதம் ஒன்றுக்கு, 35 கிலோ அரிசி வழங்கப்படுவதும் தொடரும். அதில், எந்த மாற்றமும் இருக்காது.\nlஉணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தால், மத்திய அரசின் உணவு மானியம், தற்போதுள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.lஅத்துடன், வருடாந்திர உணவு தானிய தேவையும், தற்போதுள்ள, 5.5 கோடி டன்னிலிருந்து, 6.8 கோடி டன்னாக உயரும்.\nமாநிலங்களுக்கு ஆறு மாதம் அவகாசம்:உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்��ள், அதை அமல்படுத்த மேலும், ஆறு மாதம் அவகாசம் வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த, 2013 ஜூலையில், உணவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதை இந்த ஆண்டு ஜூலைக்குள், மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. பின், இந்தக் காலக்கெடு, அக்டோபர், 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.\nஆனாலும், நாட்டில் உள்ள மக்களில், மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க வகை செய்யும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை, பல மாநிலங்கள் செய்யவில்லை என்பதால், மேலும், ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த தகவலை, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று தெரிவித்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/02/norway-imprisonment-and-ambedkar/", "date_download": "2020-10-28T14:18:42Z", "digest": "sha1:O2JOOTIVX5WT33CVSUA7BDUNBNQA2AB6", "length": 65286, "nlines": 252, "source_domain": "www.tamilhindu.com", "title": "நார்வே சிறையும் போதிசத்வரும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநார்வேயில் பட்டாச்சாரியா குடும்பத்துக்கு நடந்த கொடுமை குறித்து இந்தியப் பொதுபுத்தியில் மிகப்பெரிய எதிர்வினைகளைக் காணமுடியவில்லை. பிரச்சினை என்ன இரண்டரை வயதான ஒரு குழந்தையும் ஆறு மாதங்களேயான மற்றொரு குழந்தையும் பட்டாச்சாரியா குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகங்களில் விடப்பட்டுள்ளனர். நார்வேஜிய சட்டத்தின்படி இந்தக் குழந்தைகள் 18 வயது வரை இரு வெவ்வேறு குழந்தைகள் காப்பகங்களில் இருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறை ஒரு மணிநேரம் பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அப்படி பெற்றோர்கள் செய்த தவறுதான் என்ன இரண்டரை வயதான ஒரு குழந்தையும் ஆறு மாதங்களேயான மற்றொரு குழந்தையும் பட்டாச்சாரியா குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகங்களில் விடப்பட்டுள்ளனர். நார்வேஜிய சட்டத்தின்படி இந்தக் குழந்தைகள் 18 வயது வரை இரு வெவ்வேறு குழந்தைகள் காப்பகங்களில் இருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறை ஒரு மணிநேரம் பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அப்படி பெற்றோர்கள் செய்த தவறுதான் என்ன பட்டாச்சாரியா குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக உணவு அளிக்கிறார்கள், ஸ்பூனால் கொடுக்காமல் கைகளால் கொடுக்கிறார்கள், குழந்தைகள் தாய் தகப்பனுடன் தூங்குகின்றன. எவ்வளவு அக்கிரமமான பண்பாடில்லாத பழக்க வழக்கங்கள்\nஇப்போதும் குழந்தைகள் காப்பகங்களில் இருக்கிறார்கள். நார்வே நீதிமன்றம் சொல்லியிருக்கிறது– தாயும் தகப்பனும் பிரிந்துவிட்டால் வேண்டுமென்றால் குழந்தைகளை தகப்பனுடன் அனுப்பலாம் என்று. நார்வேஜிய ஆணவத்தின் உச்சகட்டம் என்றுதான் சொல்லவேண்டும். நார்வே அரசின் ’பண்பாட்டு உணர்வின்மை’, ‘இந்தியப் பண்பாட்டைக் குறித்த அறியாமையால் ஏற்படுவது’ என்றெல்லாம் இதைச் சொல்கிறார்கள். ஆனால் இதென்னவோ வழக்கமான ஐரோப்பிய மத-பண்பாட்டு மேலாதிக்க மன உணர்வின் வெளிப்பாடு என்பதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரிக்க தனக்கு சர்வ உரிமையும் உண்டு எனக் கருதும் ஒரு நம்பிக்கை ஐரோப்பாவில் ஆழமாகப் புரையோடிப் போயுள்ளது. எந்த மதத்துக்கு எந்த அரசுக்கு வலிமை இருக்கிறதோ அது நினைத்தால் குழந்தைகளை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கமுடியும். நீதிமன்றங்கள் மூலமாக அதை நியாயப்படுத்தவும் முடியும். இது ஐரோப்பிய-கிறிஸ்தவ புத்தியில் நிலை கொண்டுள்ள ஆழமான நம்பிக்கை.\n23 ஜூன் 1858-இல் இத்தாலியில் வாழ்ந்த ஒரு யூதக் குடும்பத்தின் வாசல் கதவுகளைத் தட்டினார்கள் காவல்துறையினர். அவர்களது ஆறுவயது மகனை பெற்றோரிடமிருந்து பிரிக்க தமக்கு ரோமிலிருந்து உத்தரவுகள் வந்திருப்பதாக அவர்கள் கூறினர். காரணம் அந்தச் சிறுவனை பெற்றோருக்குத் தெரியாமல் அங்���ிருந்த ஒரு பதினான்கு வயது ரோமன் கத்தோலிக்க ஊழியக்காரன் கத்தோலிக்க நீர்முழுக்கு கொடுத்துவிட்டானாம். எனவே ஆறு வயது சிறுவன் கத்தோலிக்கனாம். ஒரு கத்தோலிக்கனை வளர்க்க யூதக் குடும்பத்துக்கு உரிமை கிடையாது. ஆகவே அச்சிறுவனை அவனது பெற்றோர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். எட்கர்டோ மோர்டாரா என்கிற அந்த யூத சிறுவன் அரசால் சட்டபூர்வமாக பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு கத்தோலிக்க சிறுவனாக வளர்க்கப்பட்டான்.\nஇன்றைக்கும் கத்தோலிக்க அரசாங்க சட்டம் எனப்படும் Canon Law ’கிறிஸ்தவர்களாக்கப்பட்ட’ குழந்தைகளை கிறிஸ்தவரல்லாத பெற்றோர் வளர்க்க அனுமதிப்பதில்லை. கிறிஸ்தவரல்லாத பெற்றோரின் குழந்தைகள் எப்படி கிறிஸ்தவர்களாக முடியும் என்கிறீர்களா அதற்கு ‘அவசர முழுக்கு’ என ஒரு விசயத்தை கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கிறது. குழந்தைக்குத் தெரியாமல் அதன் ‘ஆத்மாவை ரட்சிக்க’ ஏதாவது ஒரு கத்தோலிக்கர் அதற்கு முழுக்குக் கொடுத்தால் முடிந்தது விசயம்\nஇதே மதவெறி, பண்பாட்டு-மனிதஉரிமைப் போர்வை போர்த்தி நார்வேயில் விளையாடுகிறது. என்ன… அது ரோமன் கத்தோலிக்கம் யூதக் குடும்பத்துக்கு எதிராக; இது நார்வேஜிய அரசாங்கம் என்கிற போர்வையில் புரோட்டஸ்டண்ட் மேலாதிக்கம் இந்துக் குடும்பத்துக்கு எதிராக.\nபூர்விக பண்பாடுகளைச் சார்ந்த குழந்தைகளை அவர்கள் பெற்றோரிடமிருந்து பிரித்து அவர்களை தங்கள் பண்பாடு மற்றும் மதநம்பிக்கைகளுக்குள் அடைத்து வளர்க்கும் கொடுமையை ஒரு மதக் கடமையாகவே வெள்ளைக்காரர்கள் செய்துவந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பூர்விகவாசிகளிடமிருந்து அப்படி பிரிக்கப்பட்டு வாழ்க்கை சிதைந்த குடும்பங்களும் உயிரிழந்த குழந்தைகளும் ஏராளம்.\nஎல்லாம் முடிந்த பிறகு, இன்றைக்கு பூர்விகவாசிகள் வெறும் காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுவிட்ட பிறகு, கண்ணீர்வழிய ஒரு காவியத்தைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள், அப்படி பெற்றோரிடமிருந்து பிரித்து சிறைவைக்கப்பட்ட குழந்தைகளைக் குறித்து Rabbit-Proof Fence (2002).\nஇது ஏதோ இத்தாலியில் யூதர்களுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவில் பூர்விகவாசிகளுக்கு எதிராகவும் நடந்த நிகழ்வு என நினைத்துவிடாதீர்கள்.\n1871-இல் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘குற்றப்பரம்பரை சட்டத்தில்” 27-ஆம் க்ஷரத்து சேர்க்கப��பட்டது. பஞ்சாப் போலீஸ் அறிக்கை இதை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கொண்டாடுகிறது. அந்த க்ஷரத்தின்படி “இச்சமுதாயத்தவரிடமிருந்து அவர்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரிக்கும் அதிகாரம் அரசு நிர்வாகத்துக்கு வழங்கப்படுகிறது. அப்படி பிரிக்கப்படும் குழந்தைகள் தொழிற்சாலை சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நபர் தனக்கு விதிக்கப்பட்ட பகுதியைத் தாண்டிச் சென்றால் அதற்கு அளிக்கப்படும் தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இப்படி மூன்று முறை தனக்கு விதிக்கப்பட்ட பகுதிக்குள் இருக்காத நபருக்கு மூன்றாண்டுகள் சிறையும் கசையடியும் வழங்க அரசு நிர்வாகத்துக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.” (பக்கம் 35: Report on police administration in the Punjab, Published by Punjab Police Department 1897)\nபுரிந்திருக்கும்… பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல.\nஇங்குதான் போதிசத்வ அம்பேத்கரின் கருணையை இந்துக்கள் நன்றியுடனும் வணக்கத்துடனும் நினைவுகொள்ள வேண்டும். அவர் உருவாக்கிய இந்து சிவில் சட்டத்தை இந்து ஆசாரவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். தங்களால் இயன்ற எல்லாவிதத்திலும் அதை வரவிடாமல் செய்ய முயற்சிசெய்தார்கள். ஆனால் இன்றைக்கு பட்டாச்சாரியாக்களுக்கு பாதுகாப்பாக நார்வேயில் பேச அந்த சிவில் சட்டத்தில் உள்ள ஒரு சட்டப் பிரிவே அமைந்துள்ளது. அந்த சட்டப் பிரிவு அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது. 1956-இல் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதப்பொறுமையின் பண்பாட்டு அடிச்சுவடும் இல்லாத, பண்பாட்டுப் பன்மையின் அடிப்படையும் தெரியாத ஆபிரகாமிய நாடுகளுக்குச் செல்லும் ஹிந்துக்கள் பாரதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் அது.\nஹிந்துக்களைப் பொருத்தவரை அதாவது அவர் சைவரோ வைணவரோ சமணரோ பௌத்தரோ சீக்கியரோ, அந்நிய தேசத்தில் அவரை ஹிந்து சிறுபான்மை மற்றும் பொறுப்பாளர் சட்டம் (Hindu Minority and Guardianship Act (HMGA)) பாதுகாக்கிறது. இச்சட்டம் பாரதத்துக்கு வெளியே வாழும் இந்துக்களுக்குப் பொருந்தும், பாதுகாப்பளிக்கும் சட்டமாகும். இந்தச் சட்டம் பாரதத்திலிருந்து வெளியே அந்நிய நாடுகள���க்குச் செல்லும் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் துணையளிக்கும் சட்டமாக அவர்களுடன் வருகிறது.\nமுதுகெலும்புள்ள ஒரு பாரதிய அரசாங்கத்தின் கையில் காலனிய ஆபிரகாமிய பண்பாட்டு மேன்மைவாதிகளின் அக்கிரமச் சிறைக்கதவுகளை உடைக்கும் ஒரு உருக்குவாளாகவே இச்சட்டம் மிளிரமுடியும். பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் இந்துக்களின் பாதுகாப்புக்கு ஒரு உறுதியான இந்திய அரசாங்கத்தை உருவாக்குவோம். அதற்கு முதல்படியாக அவர் வலியுறுத்திய சமூகநீதியை ஹிந்து சமுதாயத்துக்குள் கொண்டுவருவோம். ஒருங்கிணைந்த ஓர் கால்ஸா சமுதாயத்தின் உருக்குவாளாக ஹிந்து சமுதாயம் சமூக அரசியல் பண்பாட்டு ரீதியில் தன்னை ஒன்றாக்கும் நன்னாளில் சுற்றி நில்லாதே ஓடும் ஆபிரகாமியப் பகைகள்; துள்ளி வரும் இந்துத்துவ ஞானவேல். உலகமெங்கும் மலரும் பல்லாயிரம் பாகனீயப் பண்பாட்டுச் செழுமை.\nTags: Hindu Minority and Guardianship Act, அம்பேத்கர், இந்து மதம், ஐரோப்பிய மதப் பண்பாடு, கத்தோலிக்கம், சட்டம், நார்வே, பட்டாச்சார்யா, பிறமதங்கள்\n27 மறுமொழிகள் நார்வே சிறையும் போதிசத்வரும்\nஅற்புதமான எழுத்து… உணர்வுகளை ஊட்டும் நடை… சிந்திக்க வேண்டிய செய்திகள்…\nஇது தற்பொழுதும் அமெரிகாவில் நடக்கின்ற ஒன்று இதை பற்றிய சிறப்பு செய்தி\nசுதர்மம், சுதந்திரம் எல்லாவற்றையும் இழந்தாலும் பரவாஇல்லை பணம், சுகமான வாழ்க்கை போதும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.நமக்கு கையாலாகாத அரசாங்கம் வாய்த்திருக்கிறது. இதையெல்லாம் கண்டு என்ன செய்துவிடப் போகிறது .நமது உன்னதமான குடும்ப அமைப்பு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதை ஜெர்மனி போன்ற நாடுகளில் உணர ஆரம்பித்துள்ளனர். வடபாரதத்தில் இன்னும் கூட்டுக் குடும்ப முறை உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த முறையில் குடும்பங்கள் வாழ்ந்து வருவது சிறப்பு.\nகட்டுரைக்கு மிக நன்றி. ஆதாரங்களுடன் சரியான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் நடப்பது என்ன என்று எல்லாருக்கும் புரியும்.\nவழக்கம் போல் நம் ஊடகங்கள் கொஞ்சம் சத்தம் போட்டு விட்டு பின் வேறு வேலையைப்பார்க்க பொய் விட்டார்கள். இதில் என் டி டிவி ,மற்றும் பிருந்தா காரத்துக்கு நல்ல விளம்பரம். உண்மையில் அந்த பெற்றோருக்கு நீதி கிட���த்ததா\nகுழந்தைகளை அவர்கள் கல்கத்தாவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்போவதாக படித்தேன். அது என்ன ஆயிற்று நார்வே தான் செய்த அநியாயத்தை ஒப்புகொள்ளதயாராக இல்லை. நம் அரசாங்கமும் தன குடிமக்களைப்பாதுகாகும் லட்சணம் நமக்கு த்தெரியும்.\nஇதுவே ஒரு பாகிஸ்தானியரின் குழந்தைகளாக இருந்தால் \nவெள்ளைகாரப்பெற்றோர் விவாகரத்து செய்த பின் வேறு துணையை தேடுகிறார்கள்.தன சுகம் முக்கியம் என்று வாழ்பவர்கள் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டு தான் டேடிங் செல்வது சர்வ சாதாரணம். இந்த மேற்குலக அரசாங்கங்கள் இவர்க்ளைக்கேட்க ஆரம்பித்தால் ஒரு குழந்தை தன வீட்டில் வளர முடியாது.\nஇது போல் இந்தியர்கள் எத்தனை பேரோ நாம் கேள்விபப்டுவது இப்போது தான்.நாம் மிக பயங்கரமான உலகத்தில் வாழ்கிறோம்.\nவெள்ளையன் சொல்வதே வேதவாக்கு என்று நம் மூளைகளில் இடதுசாரிகள் மற்றும் திராவிட பீடைகளால் திணிக்கப்பட்டிருக்கிறது….[ சுதந்திரமே வேண்டாம் என்று வெள்ளையன் காலில் விழுந்து கெஞ்சிய ஈ .வெ .ரா நினைவுக்கு வருகிறாரா \nஸ்பூனை யார் யாரோ எச்சில் செய்வார்கள்……ஆனால் நம் கையை நாம் மட்டும்தானே பயன் படுத்துகிறோம் அப்படியிருக்க கையால் ஊட்டுவது எந்தவகையில் சுகாதார குறைவாகும் \nஇது நம் அறிவிஜீவிகள் நியாயப்படுத்துவது போல் கலாச்சார முரண் அல்ல …..மாற்று கலாச்சார மாண்பை புரிந்து கொள்ளாத ஆபிரகாமிய அராஜகம்……\nஇது குறித்த செய்திகளை தொ.கா பார்க்க நேர்ந்த போது மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. இந்த அளவு அல்பக் காரணங்களுக்கு இல்லை என்றாலும் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்காவில் கூட இது போன்ற நிலையை சில இந்தியப் பெற்றோர் சந்தித்ததுண்டு.\nஒரு நாட்டின் பண்பாட்டு கலாசார அடையாளம் பாதுகாத்தல் என்ற பெயரில் பிற நாடுகளில் சில வழக்குகள் தொடரப்பட்டு சில ஜெயித்ததுண்டு. உதாரணமாக மூக்குத்தி அணிய, சிதைக்கு எரியூட்ட, பர்தா என்பது மாதிரி.\nஅதே போல் இதைக் கூட ஒரு பண்பாட்டு அடையாளமாக கொண்டு வாதாடி நிறுவ முடியாதா அல்லது மனித உரிமைக் கழகம் மூலம் பயன் பெற முடியாதா \nமேலும் ஒரு புத்தகம் ஒரு சின்னம் ஒரு அடையாளம் மாதிரி விஷயங்களுக்கு எழும் கொந்தளிப்பு போல் இதில் யாரும் கொந்தளிக்கவே இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. பொதுத் தளங்கள் வாயிலாக மிகப் பெரிய கண்டனங்கள் எழச் செய���ய வேண்டும். இந்தத் தளத்தில் இருந்தே அதைத் துவங்கலாமே. உலகம் முழுவதும் அது பிரதிபலிக்க வேண்டும்.\n பெற்றோரிடம் இருந்து குழந்தைகளைப் பிரிக்க கூறும் இந்தக் காரணங்கள் அற்பமானது என்பதையும் தாண்டி ஒவ்வொரு இந்தியனும் வளர்த்தும் முறையை காட்டுமிராண்டிதனமானது என்று கண்டிக்கும் கொடூரம் இது.\nஆஹா குளவியாரின் கொட்டுக்கள் பட்டக் படக் என்று சரியான இடத்தில் சரியான வேகத்தில் அமைந்துள்ளன. இப்பணி தொடர வேண்டுகிறேன். மற்றவர்களின் மீது அத்துமீறி ஆதிக்கம் செய்ய்ய மதத்திணிப்பை செய்யும் அபிராகாமியத்தை வெளிக்காட்டும் குளவியாரின் அருமையானக் கட்டுரைக்கு பாராட்டுக்கள்.\nஇப்படிப்பட்ட நார்வேயைப் போய் நல்ல நாடு என்று விடுதலைப் புலிகள் கருதியது இன்னொரு வேடிக்கை. விடுதலைப் புலிகள் அழிந்ததே இப்படிப்பட்ட கிறுத்துவப் போக்குள்ளவர்களை நம்பியதால்தான்.\nஉதட்டோடு உதடாக ஒட்டிக் கொள்ளும்போது வராத வியாதி கையில் ஊட்டும்போது வருமா இனியாவது நாம் மேற்குக்கு சலாம் போட்டது போதும்.\nதிரு.குளவி அருமையான கட்டுரைக்கும் மற்றும் பல செய்திகளை தேடி எடுத்து எடுத்துகாட்டியதற்கும் பாராட்டுக்கள். பொதுவாகவே இநத புராடஸ்டன் பாப்டைஸ் கிருஸ்துவர்கள் அரை பைத்தியங்கள். ஸ்டீரியா நோயாளிகள் போல்தான் நடந்துகொள்வார்கள். அல்லபதனமான காரணங்களை சொல்லி வெளிநாட்டவரையும் உள்ளுர் பழங்குடியினரையும் பல உள்ளநோக்கு காரணங்களுக்காக அச்சுறுத்துகின்றனர். தின்னை வலைதளத்தில் ஆர்.கோபால் ”கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” என்ற தொடர் கட்டுரையை இந்த அரைபைத்தியங்கள் பற்றி எழுதிவருகிறார்.\nமஹா கொடூரமாக இருக்கிறது. வன்முறை (உடல் / மனோ ரீதியாக) பிரயோகிக்காத வரையில் குழந்தைகளை எப்படி பெற்றோர் வளர்ப்பது என்பதை அரசு தீர்மானிக்குமா என்ன வக்கிரம் இது விட்டால் கணவன் மனைவி எப்படி எப்போது புணரவேண்டும் என்று படுக்கையறையில்கூட வந்து உத்தரவிடுமா இந்த கும்பல் இதே ஒரு சீனனிடம் வாலாட்டுமா இதே ஒரு சீனனிடம் வாலாட்டுமா ஒட்ட நறுக்கிவிடாது சீன அரசு \nபேடித்தனமான அரசு இருக்கும் வரை நமக்கு இதுபோன்ற இழிவுகளிலிருந்து விடிவுகாலம் பிறக்காது போலும்.\nகுழந்தையின் எதிர்காலத்திற்க்காக பெற்றோரின் தவறுகளை பொதுவெளியில் போட்டு அவர்களை அசிங்க படுத்தாத நோர்வே அரசை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.\nநோர்வேயில் ஆயிரகணக்கான இந்திய,தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன .அவர்கள் ஒழுங்காக தங்கள் விருப்பபடி கையால் ஊட்டி வளர்க்கவில்லையா\nஓவர் feeding ஒரு பெரிய தவறு.கணவன் மீது இருக்கும் கோவத்தில் குழந்தையை அடித்து சாப்பிட வைப்பது பெரிய தவறு.உயிருக்கே கூட ஆபத்தை முடியும் வாய்ப்புகள் உண்டு.\nகணவன் மனைவி இருவரும் விடாமல் சண்டை போட்டு கொண்டு குழந்தையை கவனிக்காமல்,இல்லை கோவத்தோடு கவனித்ததால் தானே குழந்தை பாதுக்காக்கும் குழுவிடம் சிக்கி யுள்ளனர்.பெற்றோரிடம் இருந்து பிரித்து எடுக்கும் முடிவு எளிதாக எடுக்கப்படும் முடிவு அல்ல.அப்படி எடுக்க வைத்த காரணங்கள் என்ன என்று யோசிக்க வேண்டும்.\nகோழி மிதித்து குஞ்சு சாவாது பொய்யான பழமொழி.குடித்து விட்டு நினைவில்லாமல் குழந்தை மேல் விழுந்து தூங்கியவன்.கையை போட்டவன் அதனால் இறந்த குழந்தைகள் பல உண்டு .\nபொதுவாக கலாசார எண்ணத்தில் தவறே இல்லை என்று பேசுவது நம் அறியாமையை தான் காட்டுகிறது.\nஇரண்டு வயது குழந்தை உயிருக்காக போராடி கொண்டிருக்கும் செய்தி சில நாட்களாக நம் தொலைகாட்சிகளில் ஓடி கொண்டிருப்பது எதை காட்டுகிறது.லட்சத்தில் ஒரு செய்தி தான் நம் ஊரில் வெளியில் வருகிறது.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு சதவீதம் கூட பெண் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும் அசிங்கத்தை கொண்ட நாம் குழந்தைகளை செல்வங்களாக,தனி உரிமை உள்ள பிரஜ்ஹைகலாக மதிக்கும் தேசத்தை பார்த்து கோவபடுவது வேதனை தான்\n//குழந்தையின் எதிர்காலத்திற்க்காக பெற்றோரின் தவறுகளை பொதுவெளியில் போட்டு அவர்களை அசிங்க படுத்தாத நோர்வே அரசை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.//\nஇதற்கு மேல் என்ன அசிங்கப்படுத்துவதாம் பொது வெளியில் போடாமலா உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது\nநல்ல பதிவு. எனது நண்பரின் உறவினர் அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தவர். அவரது 7 வயது மகனை ஒரு நாள் அளவுக்கு அதிகமாக கண்டித்தார் (பையனின் வாக்கு மூலம்) லேசாக ஒரு அடி அடித்தார். பையன் காவல் துறைக்கு போன் செய்ய போலீஸ் காவலில் அவர் வைக்கப்பட்டு பின்னர் உரிய எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். பிறகு ஏற்பட்ட மனவுளைச்சலால் வேலையை விட்டு விடு நண்பரின் ஆலோசனைப்படி பெங்களூர��� திரும்பினார். மகனை அங்குள்ள பள்ளியில் சேர்த்தார் . சில நாட்கள் கழித்து பையன் வழக்கம் போல் தனது வால் தனத்தைக்காட்ட பொறுமையிழந்த தந்தை மகனை மனது திருப்தியாகும் வரை பிளந்து கட்டினார்.(அமெரிக்க அனுபவம்) லேசாக ஒரு அடி அடித்தார். பையன் காவல் துறைக்கு போன் செய்ய போலீஸ் காவலில் அவர் வைக்கப்பட்டு பின்னர் உரிய எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். பிறகு ஏற்பட்ட மனவுளைச்சலால் வேலையை விட்டு விடு நண்பரின் ஆலோசனைப்படி பெங்களூரு திரும்பினார். மகனை அங்குள்ள பள்ளியில் சேர்த்தார் . சில நாட்கள் கழித்து பையன் வழக்கம் போல் தனது வால் தனத்தைக்காட்ட பொறுமையிழந்த தந்தை மகனை மனது திருப்தியாகும் வரை பிளந்து கட்டினார்.(அமெரிக்க அனுபவம்) .எந்த ஒரு சுதந்திரமும் வரையரைகுட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்கிற பெரியோர் மொழிக்கு அமெரிக்க பண்பாடு ஒரு உதாரணம். பணம் சம்பாதிக்க வேண்டுமென்று மேல்நாட்டுக்கு போனால் இது போன்ற இன்னல்களுக்கு ஆட்படவேண்டுமென்று அறிந்து கொள்ள நார்வே சம்பவம் நல்ல உதாரணம்.\n>> புரிந்திருக்கும்… பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல.\nஎன்னால் இதை இப்படியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம்பந்தமில்லாத விசயங்களை முடிச்சுப் போடுவது போல உள்ளது.\nநீங்கள் என்ன கூற வருகிறீர்கள். குழந்தகளை அடிக்கும் உரிமை பெற்றோருக்கு இருக்க வேண்டுமா\nஅடிக்கும் உரிமை என்பது உடலில் காயம் ஏற்படும் படி அல்ல. குழந்தைகள் செய்யும் எல்லா விஷமங்களுக்கும் கண்டிக்கவேண்டும் என்பது எனது அபிப்ராயம் அல்ல.ஆனால் வரம்பு மீறும்போது சிறு தண்டனைகள் அவசியம். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதனால் அந்தப் பருவத்தில் அடிப்பது உதவாது. நாடுகள் தோறும் காட்சிகள் வேறு என்று கொண்டாலும் நமது அடிப்படை கோட்பாடுகள் வேறு. முன்னர் பள்ளியில் மகனைச் சேர்க்கும்போது பெற்றோர் “கண்ணிரண்டை விட்டுவிட்டு தோலை உரித்துவிடுங்கள் ஐயா”என்று ஆசிரியரிடம் முறையிடுவது உண்டு. ஆனால் எந்த ஆசிரியரும் கசாப்பு கடை நடத்தவில்லை. ஆனால் தற்போது மாணவர்களைக் கண்டு ஆசிரியர் பயப்படும் நிலை. (சென்னை பள்ளி சம்பவம் ஒன்றே போதும் மாணவர்களின் தற்போதைய மனோபாவம் என்ன என்று காட்டுகிறது) தவறு செய்தால் தண்டனை உண்டு என்று நினைக்கும்போது தவறுக்கான வாய்ப்பு குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்/\nஹலோ Sri. சுரேஷ் ஜீவானந்தம்\n//என்னால் இதை இப்படியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம்பந்தமில்லாத விசயங்களை முடிச்சுப் போடுவது போல உள்ளது//\n கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாகத்தானே வருகிறது\nநீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் கையால் குழந்தைக்கு ஊட்டும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது அரசாங்கத்தின் உரிமை என்றா\nஇதற்கும் கட்டாயம் ஸ்கூல் செய்தது சரி என்றுதான் சொல்வீர்கள் நீங்கள்\nதிரு.ஜி.ரங்கநாதன் சொன்னதுபோல கதையை நானும் கேட்டதுண்டு.\nபதின்பருவ மகளின் நடத்தை பிடிக்காத தந்தை மகளை கண்டிக்க, மகளும் எதிர்த்து வாயாட, கோபப்பட்ட தந்தை கை உயர்த்த, மகள் சொல்லியிருக்கிறார் “I’ll call 911″ என்று. பயந்துபோன பெற்றோர் ரகசியமாக பேசி முடிவெடுத்து, மெதுவாக இந்தியாவுக்கு விடுமுறைக்கு போகிறோம் என்று மகளிடம் சொல்லி, மூட்டை முடிச்சோடு இந்தியா திரும்பிவிட்டார்களாம். கிட்டத்தட்ட 10 வருடங்கள் முன்பு கேட்ட கதை.\n“கண்ணிரண்டை விட்டுவிட்டு தோலை உரித்துவிடுங்கள் ஐயா”\nபள்ளிப்பருவத்தில் இதே வசனத்தை பெற்றோர் சொல்ல நானும் கேட்டிருக்கிறேன்.\nகுழந்தை வளர்ப்பில் ஒரு அரசு இன்ன அளவுதான் தலையிடலாம் என வரைமுறை உண்டு. கையால் உணவு ஊட்டியதற்காகவும், தம்மோடு குழந்தையை தூங்க வைப்பதற்காகவும் குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரிக்குமெனில் அது அரசாக இருக்க முடியாது, வக்கிரமும் கொடூர மனமும் மிகுந்த அரக்க கும்பலாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட இடத்தைவிட்டு விலகுவதே நன்று.\nகட்டுரையாளர் இந்த சம்பவத்திற்கும் “ஆபிரகாமிய” என்று ஆரம்பிப்பதுதான் சம்பந்தமில்லாமல் பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது.\nஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கி சாதிப்பதைவிட பயமில்லாமல் இயல்பாக, நட்பாக பழகும் வாய்ப்பை உண்டாக்குவது நல்லது. ஒரு சில சம்பவங்களை வைத்துப் பொதுமைப்படுத்துகிறீர்கள். பயத்தின் காரணமாக இல்லாமல் இயல்பாக நல்ல குடிகளாக குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பது சமுதாயத்துக்கான சவால். நாம குச்சிய வச்சே சாதிச்சுக்கலாம் என்பது சர���யாகத் தெரியவில்லை.\nசில அணுகு முறைகள் வன்முறைகள் போல் தோன்றும். ஆனால் அவை தடம் மாறுவதை தடுக்கும் திசை மாற்றிகள்தான். நம் பள்ளிப் பருவத்தின் சில ஆசிரியர்களின் அணுகுமுறைகளினால் இன்னும் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. அதில் அன்பான ஆசிரியர்களும் உண்டு. நம்மைத் தண்டிதவர்களும் உண்டு. தண்டிக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதிடும் போக்கு சில காலங்களாக ஏற்பட்டிருக்கும் ஒரு பேஷன் அவ்வளவே. நான் தவறு செய்தபோது என்னை யாரும் திருத்தவில்லையே என்று பின்னர் வருந்துவது மேலா அல்லது நான் பெற்ற தண்டனை என்னை திருத்தியது என்று மகிழ்வது மேலா\nஅன்பர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். நான் நார்வேயில், தலை நகர் ஒஸ்லோவில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்கின்றேன்.19 வயதில் மகிழும் 17 மற்றும் 13 வயதுகளில் மகன்களும் உண்டு.நான் ஒரு தமிழ் இந்து என்று சொல்வதில் இறுமாப்பும் பெருமையும் கொள்ளும் பலரில் நானும் ஒருவன். இங்கு பல இந்து வழிபாட்டு நிலையங்ககள் இருந்தாலும் மகோற்சவம் நடைபெறுகின்ற ஒரு முருகன் கோவிலும் உண்டு.மகோற்சவம் நடைபெறுகின்ற 12 நட்ட்களிலும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். குழந்தைகள் சிறுவர்கள் முதல் அனைவரும் கைகளாலேயே உண்பார்கள். இது காவல் துறை முதற்கொண்டு பிரதம மந்திரி ஈறாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. (சமைக்கின்ற இடம் சுகாதாரகேடானது என ஒரு முறை அங்கு சமைப்பதை தடை விதித்திருந்தார்கள்).அதேபோல வீடுகளிலும் ஸ்ரீலங்கா தமிழர்கள் கைகளாலேயே உண்பார்கள் என்பதுவும் இங்கு மக்களுக்கும் அரசிற்கும் சட்டத்திற்கும் நன்றாகவே தெரியும்.எந்தத் தடையோ அறிவுறுத்தலோ எங்குமே கிடையாது.ஒவ்வொரு பிரஜையும் அரசாங்கத்தின் சொத்து என்பதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளினதும் சட்டம். அதனை நடைமுறையில் செயல்படுத்தும் மிகச் சில நாடுகளில் நோர்வேயும் ஒன்று என்பது நிஜம்.அனுபவமும்கூட.எனது 13 வயது மகன் இன்றுவரை என்னுடன் என்னுடைய கட்டிலில்தான் தூங்குவான்.ஆனால் அவன் அது விருப்பமில்லாமல் என்னுடைய பயமுறுத்தலின் காரணமாக சம்மதித்து அவன் போலீஸிலோ வேறு அமைப்புகளிடமோ முறையிடுவானாக இருந்தால்கூட அவர்கள் முத்தலில் என்னை அழைத்து வேண்டுகோள், அறிவுறுத்தல், கட்டளை போன்ற எந்த அணுகுமுறைக்கும் நான் செவிசாய்க்கவில்லை என்றால் மட்டுமே மேற்கொ��்டு நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் நோர்வே அரசியலமைப்பு ரீதியாக ஒரு கிறிஸ்தவ நாடாக இருந்தாலும் 95 வீதத்தினர் மதனம்பிக்கையர்றவர்கள். .ஏனைய மததினர்களுக்கும் அவர்கள் மதத்தை பேணுவதற்கான நிதியுதவியைக்கூட அரசாங்கமே வழங்குகின்றது.திருவாளர் பட்டாச்சார்யாவின் பிரச்சனை நிச்சயமாக உணவூட்டலோ படுக்கையோ அல்ல. அவற்றை (உண்மையான காரணத்தை) அரச நிறுவனம் பட்டாச்சார்யா குடும்பத்தினரை தவிர்த்து வேறு எவருக்கும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியிடாது.உண்மையுடன் லோகன்.\nமுகத்தில் கரி என்பதற்கு இதை விட வேறு ஏதாவது சிறந்த உதாரணம் கிடைக்காது.\nஅரைகுறைகளின் பேச்சை கேட்டு கொண்டு ஆடிய நம் அரசின் நடவடிக்கையால் மொத்த இந்தியாவிற்கும் தலைகுனிவு.\nஇனியாவது ஊடகங்கள் செய்தியை செய்தியாக மட்டுமே வெளியிட வேண்டும்\nஇங்கே போதிசத்துவர் எங்கே வந்தார்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nமேட்டு மருதூர்: காண��் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nதிரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி\nகாகித ஓடம் – கார்ட்டூன்\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nதமிழகத்தில் அமைந்தது மாற்று அணி\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\nஇந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/2084.html", "date_download": "2020-10-28T14:47:15Z", "digest": "sha1:MMLMYHQCAEWRBINFLQNXC42RJ6VS25NY", "length": 9364, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு", "raw_content": "\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைத்துள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nமேலும், இதுவரை ஒரேயொரு வன்செயல் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நேற்று (06) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/95.html", "date_download": "2020-10-28T14:34:00Z", "digest": "sha1:TVDYCO3QG2HBRHRI3KZUNQHH4NHR7SCM", "length": 8022, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "வவுணதீவு - மண்டபத்தடி பிரிவில் படைப்புழுவின் தாக்கத்தல் பாதிக்கப்பட்ட 95 விவசாயிகளுக்கு இளப்பீடு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East வவுணதீவு - மண்டபத்தடி பிரிவில் படைப்புழுவின் தாக்கத்தல் பாதிக்கப்பட்ட 95 விவசாயிகளுக்கு இளப்பீடு\nவவுணதீவு - மண்டபத்தடி பிரிவில் படைப்புழுவின் தாக்கத்தல் பாதிக்கப்பட்ட 95 விவசாயிகளுக்கு இளப்பீடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் செய்கைபண்ணப்பட்ட சோளம் செய்கையில் படைப்புழுவின் தாக்கத்தல் நூற்றுக்கணக்கான ஏக்கர் சோளம் செய்கை அழிவடைந்தது. இந்த அழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது இளப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதற்கட்டமாக மட்டக்களப்பு, மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில் படைப்பு தாக்கத்தினால் சோளம் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (19ஆம் திகதி இளப்பீடுக்கான விவசாயத் திணைக்களத்தினால் காசோலை வழங்கிவைக்கப்பட்டது.\nஇதன்போது இப் பிரதேசத்தைச் சேர்ந்த 95 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 18இலட்சம் ஐம்பதாயிரம் ரூபா காசோலைகள் உரிய விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.\nஇந் நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், கமநல சேவைகள் திணைக்கள உதவி பணிப்பாளர் என்.ஜெகன்நாத், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, மாவட்ட கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன், மண்டபத்தடி கமநல சேவைகள் பிரிவின் பெரும்பாக உத்தியோகத்தர் உதயகுமார் மற்றும் விவசாய பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கான இவ் இளப்பீடுக் கொடுப்பனவினை வழங்கிவைத்தனர்.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவ��்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/maanaadu-producer-suresh-kamatchi-latest-photoshoot.html", "date_download": "2020-10-28T14:55:56Z", "digest": "sha1:CCOBFWJC2BV6NPJT4BZC7JOEMHIMUXUT", "length": 13706, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Maanaadu producer suresh kamatchi latest photoshoot", "raw_content": "\nமாநாடு தயாரிப்பாளரின் மகத்தான போட்டோஷூட் \nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்கள்.\nதமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் சுரேஷ் காமாட்சி. தற்போது STR நடிக்கும் மாநாடு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர்.\nலாக்டவுனில் இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதில், அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்...தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் உத்தரவுக்காக ��ாத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.\nசமீபத்தில் லைவ்வில் தோன்றிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் ஷூட்டிங் பற்றியும், முதல் பாடல் பற்றியும் பேசியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிக நபர்களை கொண்டுள்ளதால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அதிக நபர்கள் தேவை படுகிறது என்று கூறியிருந்தார். ஒரு மாநாட்டில் நடக்கும் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் சமூக இடைவெளி மிகவும் அவசியம். அதனால் அரசு அனுமதித்த பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் மாநாடு படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் ரெடி. மதன் கார்க்கியின் வரிகளில் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.\nலாக்டவுனும் முடிந்தது. மாநாடு படம் தொடர்பான அப்டேட்டுகள் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதற்போது உள்ள ட்ரெண்டில், நடிகர் நடிகையர்கள் அனைவரும் இந்த போட்டோஷூட் கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். போட்டோக்களுக்கு ஏற்றார் போல் உடை அணிந்து, கண்ணாடி அணிந்து, ஸ்டைலாக போஸ் தந்து வருகின்றனர் திரை பிரபலங்கள். இதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி. ஹீரோக்களுக்கு டஃப் தரும் அளவிற்கு கிளாஸாக போட்டோஷூட் செய்துள்ளார். சமீபத்தில் நடிகர் நாசர், மனோபாலா, மன்சூர் அலிகான், சரவணன் ஆகியோரின் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.\nநடனத்தில் பட்டையை கிளப்பும் கோமாளி நடிகை \nஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடி அசத்திய நடிகைகள் \nஅகிலாண்டேஸ்வரியின் இடத்தை பிடிக்க வனஜாவின் திட்டம் \nஇன்ஸ்டாவை அசத்தும் கண்மணி ஹீரோயினின் ரீல்ஸ் \nஆன்லைன் சுதாட்டம் மேற்கொண்டதாக கூறி, கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்\nதிருமணமாகி 3 மனைவிகள் இருக்கும்போது 4 வதாக ஒரு இளம் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்\nதிமுக., வின் ஆன்-லைன் உறுப்பினர் சேர்க்கை திட்டம் - முன்னாள் அமைச்சரின் அறிக்கை\nதமிழக மக்களே ��ஷார்.. பவாரியா கும்பல்.. வடமாநில கும்பலையே மிஞ்சும் செல்போன் ஜாமர் வாக்கிடாக்கியுடன் கொலம்பியா கொள்ளை கும்பல்\nபொன்முடி இடத்துக்கு வருகிறார், நா.புகழேந்தி\nதமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் வருமா\nதிருமணமாகி 3 மனைவிகள் இருக்கும்போது 4 வதாக ஒரு இளம் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்\nதமிழக மக்களே உஷார்.. பவாரியா கும்பல்.. வடமாநில கும்பலையே மிஞ்சும் செல்போன் ஜாமர் வாக்கிடாக்கியுடன் கொலம்பியா கொள்ளை கும்பல்\nகொரோனா பரவலை அதிகப்படுத்துவது, பொதுமக்களின் அலட்சியம்தான் - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு\n40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\n``இனியொரு முறை `நான் ஒரு விவசாயி' என்று சொல்லாதீர்கள்\" - முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nகள்ளக் காதலியோடு குடும்பம் நடத்த சதி.. “கொரோனாவால் சாகப்போவதாக” மனைவியிடம் கூறிவிட்டு மாநிலம் விட்டு மாநிலம் ஓடிய கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/09/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-28T14:13:02Z", "digest": "sha1:CNKUBTDK73XOGS4K7KBQMZ7AKUEIVBR3", "length": 9555, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "விவாகரத்து ஆன நபரை திருமணம் செய்த தெய்வமகள் சீரியல் நடிகை…!! | Netrigun", "raw_content": "\nவிவாகரத்து ஆன நபரை திருமணம் செய்த தெய்வமகள் சீரியல் நடிகை…\nதமிழகத்தில் கணவனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல நடிகையை பொலிசார் தேடி வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஊரைச் சேர்ந்தவர் தேசிங்கு, இவர் தனது வீட்டை கடந்த சனிக்கிழமை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது வீட்டிலிருந்த 18 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nதேசிங்கின் புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியபோது தேசிங்கின் மகன் மணிகண்டனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது நகை, பணத்தினை திருடியது தெரியவந்துள்ளது.\nகார் ஒட்டுநரான இவர் திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பின்பு சென்னைக்கு சென்ற இவர், ரிவி சீரியல் நடிகர், நடிகைகளை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்லும் பணியை செய்து வந்துள்ளார்.\nஅப்போது தெய்வமகள் சீரியலி���் அகிலா குமார் வேடத்தில் நடித்த சுசித்ரா என்கிற டிவி நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் படபிடிப்பு இல்லாததால் செலவுக்கு பணமில்லாமல் கடுமையான கஷ்டத்தில் தவித்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று சொந்த ஊருக்கு சுசித்ராவை அழைத்துச் சென்றுள்ளார்.\nஅப்போது வீட்டின் பீரோவில் நிறைய நகை மற்றும் பணம் இருப்பதை பார்த்ததும் அதனை எடுத்துச்சென்று விற்று அந்த பணத்தை கொண்டு தான் கதாநாயகியாக நடித்து குறும்படத்தை தயாரித்து, யூடியூப்பில் பதிவேற்றம் செய்து சம்பதித்து சொகுசாக வாழலாம் என்று கொள்ளையடிப்பதற்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.\nசுசித்ராவை சென்னையில் விட்டு விட்டு தனியாக சொந்த ஊருக்கு சென்ற மணிகண்டன் தன் தந்தையும், தாயும் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்ற நேரத்தினைப் பயன்படுத்தி வீட்டில் கொள்ளையடித்துள்ளதாகவும், திருடிய நகை மற்றும் பணத்துடன் மனைவிக்காக காத்திருந்த நேரத்தில் பொலிசில் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.\nஇந்த விடயத்தை அறிந்த சுசித்ரா தலைமறைவாகியுள்ளார், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நடிகை சுசித்ராவின் உண்மையான பெயர் பரமேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nPrevious articleபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு நிஜத்தில் குழந்தை பிறந்தது\nNext articleகரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_683.html", "date_download": "2020-10-28T15:13:36Z", "digest": "sha1:RGYO2KF4IZUBICUJJ44TMLGKQQJASNXW", "length": 11014, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கொக்கிளாய் விகாரை இவ்வளவு பெரிதா?;அதிசயித்த வடமாகாணசபை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கொக்கிளாய் விகாரை இவ்வளவு பெ���ிதா\nகொக்கிளாய் விகாரை இவ்வளவு பெரிதா\nகொக்கிளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விகாரையை முதன்முதலாக வடமாகாணசபை உறுப்பினர்களில் பலர் இன்று அதிர்ந்து வாயதிறந்த நிலையில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதமது ஆட்சிக்காலத்தின் இறுதி சந்தர்ப்பத்தில் முன்முறையாக எல்லைக்கிராமங்களிற்கான பயணமொன்றை மேற்கொண்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் அங்கு அத்துமீறி தமிழர் காணியில் கட்டப்பட்டுவரும் விகாரையினை பார்வையிட்டதுடன் அதன் விகாராதிபதியையும் சந்தித்து பேசியிருந்தனர்.\nமுன்னதாக குறித்த விகாரை பிரதேச செயலாளரின் அனுமதியுடனே கட்டப்படுகின்றது. அத்துடன் அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்த நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வாய்பிளந்து அதன் பிரமாண்டத்தை பார்வையிட்டுள்ளனர்.\nஇதனிடையே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களையும் பார்வையிட்டிருந்தனர்.ஆனால் அவர்களோ இவர்கள் முன்பதாக அச்சமின்றி இவர்களை இஞ்சியனவேனும் பொருட்படுத்தாது தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாயில் நாயாறு முதல் முகத்துவாரம் வரையில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று முல்லைதீவு சென்றுள்ள மாகாண சபையினர் சட்டவிரோத மற்றும் அத்து மீறி தொழில் நடவடிக்கைகளை பார்வையிட்டிருந்தனர்.\nஇதன் போதும் எந்தவித அச்சமோ சலசலப்போ இல்லாமல் சிங்கள மீனவர்கள் சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளி���ாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/509--3", "date_download": "2020-10-28T15:33:20Z", "digest": "sha1:VKHMON273OYGI3QLYSCDTIT6I7PAAHTB", "length": 19828, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 December 2010 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panchanga kurippugal", "raw_content": "\nதென்னாட்டுச் செல்வங்கள் - 'சிதம்ப���' ரகசியம்\nவிளக்கு பூஜை: 'என் மருமகப் பொண்ணுங்க எங்கே இருக்காங்க\nகோவை -சித்தாபுதூர் ஸ்ரீஐயப்பன் கோயில்\nமொண்டிபாளையம் - ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோயில்\nமாங்காடு - ஸ்ரீவைகுண்டபெருமாள் கோயில்\nபுனித பூமியில் மனித தெய்வங்கள்\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82161/Playback-singer-SB-Balasubramaniam-started-the-funeral-for-them-", "date_download": "2020-10-28T15:25:28Z", "digest": "sha1:CPWWQNKDQRO36OX7I2SJP2DLOFADCYFE", "length": 6891, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச் சடங்கு..! | Playback singer SB Balasubramaniam started the funeral for them. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச் சடங்கு..\nபின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியது.\nபின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று காலமானார். அவரின் இறுதிச்சடங்கானது தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தொடங்கியது. புரோகிதர்கள் பாலசுப்ரமணியத்துக்கான இறுதிச்சடங்குகளை தொடங்க, அவரது மகன் எஸ்.பி.சரண் அவருக்கான இறுதிச்சடங்குகளை செய்து வருகிறார். அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் காவல்துறையினரின் உதவியுடன் அவரது உடலானது நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.\n’காதலியை அனுப்பிவையுங்கள்’ - சிறுவனைக் கடத்தி மிரட்டல் விடுத்த நபர்..\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஹரியானா பாஜக தலைவர்கள்.\nRelated Tags : எஸ்.பி.பாலசுப்ரமணியம் , இறுதிச்சடங்கு , SPP, SP balasubramaniyam,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’காதலியை அனுப்பிவையுங்கள்’ - சிறுவனைக் கடத்தி மிரட்டல் விடுத்த நபர்..\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஹரியானா பாஜக தலைவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/premgi-amaren-posts-his-6-months-transformation-picture.html", "date_download": "2020-10-28T14:13:12Z", "digest": "sha1:GG6VKY6U5IJNILDNVAKACML6XNJ3P46H", "length": 14478, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Premgi amaren posts his 6 months transformation picture", "raw_content": "\nநெட்டிசன்களை கவரும் பிரேம்ஜியின் புதிய கெட்டப் \nஆறு மாதம் கழித்து ஹேர்கட் மற்றும் க்ளீன் ஷேவ் செய்து புகைப்படம் வெளியிட்ட நடிகர் பிரேம்ஜி.\nதமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி, 2003-ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.\nஅதன் பின் தொடர்ந்து பல வெற்றி படங்களில் பிரேம்ஜி நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 திரைப்படத்தில் பிரேம்ஜி பேசிய என்ன கொடுமை சார் இது வசனம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கடந்த 6 ம���தங்களாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதனால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்த பிரேம்ஜி 6 மாதங்களாக தாடி மீசை, நீண்ட முடி என சமூக வலைதளங்களில் மிரட்டி வந்தார். அதனை பார்த்து ரசிகர்கள் பலரும், தலைவரே கைலாசா நாட்டுக்கு போகப் போகிறீர்களா என கிண்டலடித்து வந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் பிரேம்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் முடியை வெட்டி க்ளீன் ஷேவ் செய்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். வேலை இல்லாமல் இருந்ததால் 6 மாதங்களுக்கு பிறகு, முடி வெட்டி க்ளீன் ஷேவ் செய்திருப்பதாகவும் தற்போது வேலைக்கு திரும்பியிருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.\nசுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகிவரும் சத்திய சோதனை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் வெளியிட்டார். சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரகுராம் இசையமைக்கிறார். சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் ஆரம்பமானது.\nஅமேசான் ப்ரைமில் வெளியாகும் அனுஷ்காவின் திரைப்படம் \nநிறைவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல சீரியல் \nசல்பேட்டா படத்திற்கு தயாராகும் நடிகர் கலையரசன் \nகமனம் படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை வெளியானது \nகொரோனா பரவலை அதிகப்படுத்துவது, பொதுமக்களின் அலட்சியம்தான் - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு\n40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nகள்ளக் காதலியோடு குடும்பம் நடத்த சதி.. “கொரோனாவால் சாகப்போவதாக” மனைவியிடம் கூறிவிட்டு மாநிலம் விட்டு மாநிலம் ஓடிய கணவன்\nவாக்கிங் சென்ற போது சென்னை பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சர்ச்சை.. திருமணம் நிச்சயதார்த்தமான இளைஞர் கைது\n``உயர்கல்வி சேர்க்கையில், தமிழகத்துக்கு முதலிடம்\" - முதல்வர் பெருமிதம்\nகடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்ட விவசாயிகளுக்கான 3 மசோதாக்கள் - பதவிவிலகும் மத்திய அமைச்சர்\nபிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் பல லட்சம் மோசடி அம்பலம்\n``இனியொரு முறை `நான் ஒரு விவசாயி' என்று சொல்லாதீர்கள்\" - முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nகள்ளக் காதலியோடு குடும்பம் நடத்த சதி.. “கொரோனாவால் சாகப்போவதாக” மனைவியிடம் கூறிவிட்டு மாநிலம் விட்டு மாநிலம் ஓடிய கணவன்\nவாக்கிங் சென்ற போது சென்னை பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சர்ச்சை.. திருமணம் நிச்சயதார்த்தமான இளைஞர் கைது\nவரதட்சணை தராததால் ஆத்திரம்.. மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்\n“பேச்சுத் துணைக்கு ஒரு நண்பர் தேவை ப்ளீஸ்” மனைவியை இழந்து தனிமையில் தவிக்கும் முதியவர் விளம்பரம்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paraak-paraak-song-lyrics/", "date_download": "2020-10-28T15:18:47Z", "digest": "sha1:6M7OOONCVFZSIX6RZHJIHUB4MRMI2H4V", "length": 9909, "nlines": 338, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paraak Paraak Song Lyrics", "raw_content": "\nபாடகர் : செந்தில் கணேஷ்\nஇசையமைப்பாளர் : டி இமான்\nகுழு : ராஜாதி ராஜா\nகுழு : வேப்பம் பூ மாலை சூடி\nசிங்கம் பட்டி சீம ராஜா\nகுழு : பா பர பர பர\nபா பர பர பர பா\nகுழு : பா பர பர பர\nபா பர பர பர பா\nகுழு : {பா பர பர பர\nபா பர பர பர பா\nஆண் : எட்டு ஊரு எட்டும் படி\nமக்கா நீ நாட்டை புடி\nஆண் : வருது வருது\nஅலறி உளறி பதறி எதிரி\nஆண் : வெட்டறுவா வேலு கம்ப\nமேல தூக்கி புடி டா\nகுழு : {பா பர பர பர\nபா பர பர பர பா\nஆண் : எட்டு ஊரு எட்டும் படி\nமக்கா நீ நாட்டை புடி\nஆண் : வருது வருது\nஅலறி உளறி பதறி எதிரி\nஆண் : நெத்தியில தீ எடுத்து\nதமிழ காத்த இனம் தான்\nவாழும�� வீர குலம் தான்\nகுழு : {பா பர பர பர\nபா பர பர பர பா\nகுழு : சொரிமுத்து அய்யனார்\nஆண் : போட்ட கோட்ட\nகோட்டை சாமி போலே நின்னு\nஆண் மற்றும் குழு :\nஆணை அம்பு சேனை எல்லாம்\nஆண் : வெதை நெல்லை\nவேற ஆளு உள்ளெ வந்தா\nகுழு : {பா பர பர பர\nபா பர பர பர பா\nஆண் : எட்டு ஊரு எட்டும் படி\nமக்கா நீ நாட்டை புடி\nஆண் : வருது வருது\nஅலறி உளறி பதறி எதிரி\nஆண் : அண்டம் அது\nகோடி கோடி ஜெயம் தான்\nகுழு : {பா பர பர பர\nபா பர பர பர பா\nகுழு : {பா பர பர பர\nபா பர பர பர பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/01/blog-post_11.html", "date_download": "2020-10-28T13:38:39Z", "digest": "sha1:LRDUUIV4YVSJQISLS33WA6IK24OW4JIH", "length": 26533, "nlines": 277, "source_domain": "www.mathisutha.com", "title": "தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home கண்டுபிடிப்பு தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)\nதோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)\nஒரு கண்டுபிடிப்பு என்பது மனிதனின் தேவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது பொது வரை முறை. அதனடிப்படியில் எமது ஊர் மாணவன் ஒருவன் சென்ற வருடம் இடம்பெற்ற புத்தாக்கப் போட்டிக்காக தயாரித்த ஒரு கருவியை தங்களுடன் பகிர நினைக்கிறேன்.\nஇந்தக் கருவியானது அம்மாணவனுக்கு merit certificate தர சான்றிதழைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலுள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த சசிக்குமார் குமணன் என்ற பத்தாம் தர மாணவனே இக்கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரனாவார். இவரது தந்தையார் ஒரு ஆசிரியராவார். நடுத்தர வசதியுள்ள இக்குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவன் வெறும் 150 ரூபாய் செலவுடன் இக்கருவியை செய்து முடித்திருக்கிறான்.\nஇதன் செயற்பாடு என்னவென்றால் தோட்டம் போன்ற இடங்களின் வேலிகளுக்கு இதன் ஒரு அந்தத்தை மட்டும் கொடுத்தால் போதும். தோட்டத்தின் தடுப்பு வேலியில் ஒரு அதிர்வு ஏற்படுவதை வைத்துக் கொண்டு இந்தச் சிறிய கருவியை ஒலி எழுப்பச் செய்ய முடியும்.\nமேலும் விளக்கம் காணொளியில் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவனுடனான கலந்துரையாடல் அடுத்த காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.\n(மீண்டும் ஒரு பதிவில் எமது ஊர் மாணவன் ஒருவன் தயாரித்துள்ள இன்னுமொரு கருவியுடன் சந்திக்கிறேன்)\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஇந்த தகவலை எம்மோடு பகிர்ந்து கொண்ட உனக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.\nஉண்மையில் ஆச்சரியமான கண்டு பிடிப்பாக இருக்கிறது. முன்பு வயல் காவலுக்கு அப்பரும், ஐயாவும் பரண் கட்டி காத்திருந்திருக்கிறார்கள். அப்போது இக் கருவி கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்\nசுதா உண்மையிலேயே அவரை பாராட்ட முன்னர் உங்களை பாராட்டுகிறேன்.. இப்படியான முத்துக்களை நீங்கள் அறிமுகம் செய்யாவிடில் எங்களுக்கு அவரை பற்றி தெரிந்திருக்காது .. மாணவனுக்கு வாழ்த்துக்கள்.. இவருக்கு இந்த பதிவின் முலம் அவரின் புதிய கண்டு பிடிப்புக்களுக்கு மற்றவர்கள் உதவ முன் வந்தால் சந்தோசம்\nசசிகுமாருக்கு வாழ்த்துகளும்..அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு அவரைப் பற்றிய பதிவை இட்ட உங்களுக்கு பாராட்டையும் மனதார தெரிவித்துக் கொள்கிறேன்..\n சூப்பர் கண்டுபிடிப்பு. அதை அப்படியே வேலியில் பொருத்திக் காட்டியிருந்தா நல்லா இருந்திருக்குமே.\nஊடகத்தை சரியாக பயன்படுத்தி இருக்கீங்க நண்பா.....\nமேலும் விளக்கம் காணொளியில் அழிக்கப்பட்டுள்ளது. ://////\nசுதா, நீங்கள் தான் ஒரு விஞ்ஞானி எண்டு பார்த்தா, ஊரில இருக்கிற எல்லா குட்டிக் குட்டி விஞ்ஞானிகளையும் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்துறியள்\nமேலும் விளக்கம் காணொளியில் அழிக்கப்பட்டுள்ளது.////\nஇதைக் கொஞ்சம் கவனியுங்கள் சுதா\nஅருமையான பகிர்வு அண்ணா. நம் ஊர் மாணவர்களின் திறமையை கட்டாயம் வெளிக்கொண்டுவர வேண்டும். குமணனுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.\nகுமணனுக்கு ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றி. குமணனுக்கு எனது வாழ்த்துக்கள்\nமுதலில் குட்டிக்கண்டுபிடிப்பாளன் குமணனிற்கு வாழ்த்துக்கள். மதி நம்மவர் திறமைகளை வெளிக்கொண்டுவரும் உங்க பணிக்கும் வாழ்த்துக்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nகண்டுபிடிப்பாளர் சசிகுமார் குமணனுக்கு வாழ்த்துக்கள்.\nவணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nநல்லா இருக்கு..எதோ பையன் இந்தளவு செய்திருக்கானே என்று சந்தோசப்படுங்கள்..இன்னமும் வசதி வாய்ப்பிருந்தால் பல விஞ்ஞானிகள் உருவாவார்கள்\nஐநூறு போலோவேர்ஸ் வாழ்த்துக்கள்..ஒரே நேரத்தல் இருவருக்கு ஐநூறு போலோவேர்ஸ்\nஇந்த மாணவனுக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்���்துக்கள்...\nஇவரை அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள்...\nவாழ்த்துக்கள் சகோதரா,,,, நன்றி சுதா,,,,\nஅரும்பெரும் சாதனைகளை அறியச்செய்த தங்களுக்கும், வளரும் அந்த விஞ்ஞானிக்கும் வாழ்த்துக்கள்.\nசி.குமணன் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் பாராட்டுக்கள் தொடர்க\nஉள்ளுர் இளம்விஞ்ஞானிக்கு என் வாழ்த்துகள்\nநல்ல முயற்சி... குமணனுக்கு வாழ்த்துக்கள்...அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றி...\nநம் ஊர் மாணவர்களின் திறமையை கட்டாயம் வெளிக்கொண்டுவர வேண்டும். குமணனுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.\nஉண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம் அந்த மாணவனுக்கும் என் வாழ்த்துக்கள்,அவனின் எதிர்காலத்தில் இன்னும் பல கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவும் வாழ்த்துக்கள்..\nகுமணனுக்கு என் வாழ்த்துக்கள்.அதுவும் எம்மூர் கண்டுபிடிப்பு எனும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பத���வுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nவீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது ப...\nதோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுப...\nபாழ்பட்டுப் போகும் யாழ் மருத்துவம் (சில நெருடும் உ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/03/", "date_download": "2020-10-28T14:29:05Z", "digest": "sha1:OMW6YJJ4M2VRLKKBKVYBT3UKVEDBILRI", "length": 54652, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "03 | மே | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச ஆய்வில் தகவல்\n“இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், “உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.இந்தியாவிற்கு 700 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை 2030ம் ஆண்டில், மக்கள் தொகை அதிகரிப்பால், இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும். அதேபோல், தண்ணீர் தேவையும், இருமடங்கு, அதாவது 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டர்களாக இருக்கும். தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்’ என்பது தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் கோலின் சார்டிரஸ் கூறுகையில், “தற்போதைய நிலை நீடித்தால், மத்திய கிழக்கு நாடுகளை போல, தண்ணீர் நெருக்கடி நாடாக இந்தியா உருவெடுக்கும். பெரும்பாலான தண்ணீர் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும். தண்ணீர் இறக்குமதிக்கு பதில், இந்தியா உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியது ஏற்படும். உலகளவில் மக்கள் தொகை 250 கோடி அதிகரிக்கும் போது, உணவு இறக்குமதியும் எளிதானது அல்ல. தற்போது இருப்பதை விட, அதிக வெப்பம், குறைந்த தண்ணீர் என்ற நிலைமை உலகளவில் நிலவும்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் நிலத்தடி நீர் ஏற்கனவே கீழே போய்விட்டது. இந்தியா அதிகளவில் விவசாயத்தை நம்பி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, பெரிய அளவில், விவசாய உற்பத்தியை பாதிக்கும். நாட்டின், வடக்கில் ஏற்கனவே விவசாயிகள் அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்திவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.”இந்தியாவின் தண்ணீர் தேவை தற்போது 634 மில்லியன் கியூபிக் லிட்டராக உள்ளது. இது, 1,123 மில்லியன் கியூபிக் லிட்டராக அதிகரிக்கும்’ என்று மத்திய நீர்வள கமிஷன் கணித்துள்ளது.\n“இந்தியாவின் தண்ணீர் தேவை 2025ல், 1,093 மில்லியன் கியூபிக் லிட்டராக இருக்கும்’ என்று நிர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி, மதிப்பீடுகள் வித்தியாசப்பட்டாலும், தண்ணீர் பற்றாக்குறை நாட்டை அச்சுறுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.எனவே, நாட்டில் கிடைக்கும் தண்ணீர் வரத்து குறித்து ஆய்வு நடத்த, முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினர் ஏ. வைத்தியநாதன் தலைமையில் ஒரு குழுவை மத்திய திட்ட கமிஷன் அமைக்க உள்ளது. இவர்கள் நாட்டின் தண்ணீர் ஆதாரத்திற்கான மூலம் மற்றும் குளம், குட்டை, ஏரி, அணை, ஆறு ஆகியவை குறித்து, மதிப்பீடு செய்து, அறிக்கை தயாரிப்பார்கள். “நாட்டின் விவசாயத்திற்கு 80 சதவீத தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, கிராமங்களில் தண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரேஷனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது, இதற்கு கட்டணம் விதிப்பது என்று திட்ட குழு ஆலோசனை வழங்கி உள்ளது.\nகடந்த மாதம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், திட்ட கமிஷன் உறுப்பினர் மிகிர் ஷா தண்ணீர் மேலாண்மை தொடர்பான அறிக்கை சமர்பித்தார். அதில், ஆந்திரபிரதேசம் உள்பட மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில், தண்ணீர் மேலாண்மை ஆலோசனை ��ந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஆந்திராவில், விவசாயிகள் குழு அமைத்து, கிடைக்கும் தண்ணீரை இவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. இத்திட்டம், அம்மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் தண்ணீர் பயன்படுத்துவது குறைந்து, பற்றாக்குறையும் குறைந்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில், இதேபோன்ற திட்டத்தை கொண்டு வர, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு திட்ட கமிஷன் ஆலோசனை வழங்கலாம்.\n“இந்தியாவின் தட்பவெப்பம் ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும்’ என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிகளவில் தண்ணீர் சேமிப்பு செய்ய வேண்டும். மழை நீர் சேமிப்பிற்கு, இந்தியா, அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். குளம், ஏரி, அணை போன்வற்றை அதிகளவில் ஏற்படுத்தி நீர்வள ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாய நிலங்களை ஒட்டி குளம், ஏரி ஏற்படுத்துவது பயனளிப்பதாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.\nஉலகம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஆபரேஷன் என்றாலே அலர்ஜி போல எண்ணி பதறித் துடிப்பார்கள். இன்றோ வியாதிக்காக அல்லாமல் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கே ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள்.\nஉலகில் அதி நவீனமானதும், அதிகம் பேர் செய்து கொள்வதுமான 10 ஆபரேஷன்களை அறிந்து கொள்ளலாம்.\n1. லிப்போசக்சன்:- அதிகப்படியான கொழுப்புகளை நீக்கும் ஆபரேஷன் `லிப்போசக்சன்’ எனப்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் மருந்து மாத்திரைகளால் சரிப்படுத்த முடியாத அளவுக்கு கொழுப்பு படிந்தவர்களுக்கான ஆபரேஷன் இது. உடல் பருத்து, கழுத்து மற்றும் கன்னம் உப்பிப்போய் உருண்டை வடிவமாய் காணப்படுபவர்கள் `லிப்போசக்சன் ஆபரேஷன்’ செய்து கொள்கிறார்கள்.\n2. பிரெஸ்ட் இம்பிளான்ட்ஸ்:- பெண்களுக்கான பிரத்யேக ஆபரேஷன் இது. மார்பகத்தின் அளவை பெரிதாக்கிக் கொள்வதற்கு செய்யப்படுகிறது. நிறைய பெண்கள் பெரிய அளவிலான மார்பகங்களை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு இந்த ஆபரேஷன் உதவுகிறது. ஆபரேஷனின்போது, சாலின் எனப்படும் உப்புக்கலவை ஜெல் அல்லது சிலிகான் ஜெல் கலவையை மார்பகத்தில் வைத்து தைத்துவிடுகிறார்கள். இது பெண்களுக்கு தூக்கலான மார்பக தோற்றத்தை தருக���றது. உலகம் முழுவதும் இந்த ஆபரேஷன் செய்து கொள்ளும் பெண்கள் வேகமாக அதிகரித்து வருகிறார்கள்.\n3. காஸ்மெடிக் ஐ சர்ஜரி:-கண்கள்தான் முகத்தில் ஈர்ப்பான பகுதி. கண்களைச் சுற்றி தோல் சுருக்கங்கள் இருந்தால் அழகு குறைந்து வயதான தோற்றம் வந்து விடும். வயதானவர் போன்ற தோற்றத்தை தரும் இந்த பாதிப்பை சரி செய்வதற்கு ஆபரேஷனை செய்து விடுகிறார்கள். இதுபோன்ற பாதிப்புகள் ஒருசிலருக்குத்தான் இருக்கும் என்றாலும், அவர்களின் கவலையைப் போக்கி அழகாக்கிவிடுகிறது இந்த ஆபரேஷன்.\n4. டம்மி டக்ஸ்:- பிரசவ காலத்திற்கு பிறகு பல பெண்கள் உருமாறிப் போவார்கள். திடீர் உடல் எடை இழப்பை மாற்றி அழகுபடுத்துவதற்கான ஆபரேஷன்தான் டம்மி டக்ஸ். வசதியான பெண்கள் இந்த ஆபரேஷனை செய்து கொள்கிறார்கள்.\n5. பிரெஸ்ட் ரெடிக்சன்:- பெண்கள் மார்பக அழகை பெரிதும் விரும்புகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தேவைக்கு அதிகமாக ஆகாரம் சாப்பிடும் பழக்கம் இக்காலத்தில் மிகுந்துள்ளது. இதனால் சில பெண்கள் பெரிய மார்பகங்களைப் பெற்று விடுவதுண்டு. சிலருக்கு மார்பகம் வயதுக்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டிருக்கும். இப்படி அளவில் பெரிய மார்பை, சிறிதாக்கி அழகானதாக மாற்றிக் கொள்வதற்கு செய்யப்படும் ஆபரேஷன் `பிரெஸ்ட் ரெடிக்சன்’ எனப்படுகிறது.\n6. ரினோபிளாஸ்டி:- மூக்கை அழகுபடுத்திக் கொள்ளும் ஆபரேஷன் ரினோபிளாஸ்டி. முகத்திற்கு பொருத்தமான மூக்கு அமைவது தான்அழகு. சிலருக்கு மூக்கு தட்டையாகவும், புடைப்பாகவும் காணப்படும். அவர்கள் ரினோபிளாஸ்டி ஆபரேஷன் செய்தால் அழகான மூக்கைப் பெறலாம். ஆண்- பெண் இருபாலரும் பரவலாக இந்த ஆபரேஷன்களை செய்து கொள்கிறார்கள்.\n7. பேஸ் லிப்ட்:- முக அழகை அதிகரித்துக் கொள்ளச் செய்யும் ஆபரேஷன் பேஸ் லிப்ட். முகத்தில் தோல் சுருக்கம், பரு, மேடு பள்ளங்கள் போன்றிருக்கும் குறைகளை இந்த ஆபரேஷன் மூலம் சரி செய்கிறார்கள்.\n8. பிரெஸ்ட் லிப்ட்:- மார்பழகிற்காக அதிகமாக செய்யப்படும் சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்று. சிறந்த 10 அறுவை சிகிச்சைகளில் 3 ஆபரேஷன்கள் மார்பகத்திற்கு மட்டுமே இருப்பதைக் கொண்டே பெண்களின் மார்பழகு ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம். இது பெண்கள் மார்பகத்தின் தொய்விற்கேற்ப அவற்றை எடுப்பாக நிமிரச்செய்ய செய்து கொள்ளும் ஆபரேஷனாகும். சாதாரணமாக தினமும் `பேடு’ உபயோகித்து தாங்களே மார்பகத்தை தூக்கி நிறுத்தி அலங்கரித்துக் கொள்ள விரும்பாத பெண்கள், அறுவைச் சிகிச்சை முறையில் `ஜெல்’ செலுத்தி மார்பை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.\n9. போர்ஹெட் லிப்ட்:- சிலருக்கு பிறப்பிலேயோ அல்லது விபத்தில் சிக்கியோ நெற்றி இயல்பு நிலை மாறி விகாரமாக தோற்றமளிக்கலாம். வெட்டுக் காயத்தால்கூட நெற்றி அழகு குறையலாம். இதை சரிசெய்ய இந்த ஆபரேஷன் உதவுகிறது.\n10. ஆண்களுக்கான பிரெஸ்ட் ரெடிக்சன்:- ஆண்களுக்கான மார்பக ஆபரேஷன் இது. சில ஆண்களுக்கு கொழுப்பு படிவதன் காரணமாக அல்லது ஹார்மோன்களின் தாறுமாறான வளர்ச்சி காரணமாக மார்பகம் ஒரு புறமோ அல்லது இருபுறமுமோ பெண் மார்பகம்போல வளர்ந்துவிடுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் இந்த ஆபரேஷன் செய்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.\nவிண்டோஸ் 7 – சில குறிப்புகள்\nபுதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வருகின்றனர். விஸ்டா விற்குப் பின் அதிக வாடிக்கையாளர் களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. வாசகர்களின் கடிதங்களில் கேட்டுள்ள பல கேள்விகளின் அடிப்படையில், கீழ்க்காணும் குறிப்புகள் தரப்படுகின்றன.\n1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகை யில் மேற்கொள்ளப்படும் செயல்பாடு களைக் காணலாம்.\nH: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.\nI: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.\nShft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.\nD:அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.\nE: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.\nF: தேடல் விண்டோ காட்டப்படும்.\nG: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.\nL: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.\nM: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.\nR: ரன் விண்டோவினை இயக்கும்.\nT: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ���வ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.\nU: ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.\nTAB : முப்பரிமாணக் காட்சி\nPause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.\n2.ஹெல்ப் அண்ட் சப்போர்ட்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன். விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப் புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். இதில் தான் மைக்ரோசாப்ட் Ask a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.\n3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்: நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon /report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.\n4. அப்ளிகேஷன்ஸ் அன் இன்ஸ்டால்: விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்ததனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும். இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக் கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப் பட்டுள்ள புரோகிராம் களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.\n5. கிரெடென்ஷியல் மேனேஜர் (Credential Manager): இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் இணூஞுஞீஞுணtடிச்டூ என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். நாம் அடிக்கடி செல்லும் இணையதளங் களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம்.\n6. புதிய வேர்ட் பேட்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் வரும் வேர்ட் புரோகிராமினையே அனைவரும் பயன்படுத்துகிறோம். அதனால் சிஸ்டத்துடன் வரும் நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் புரோகிராம்களை அவ்வளவாகப் பயன் படுத்துவது இல்லை. நோட்பேட் புரோகிராமினையாவது, சில புரோகிராம் களை எழுதுகையில் இயக்குகிறோம். ஆனால் வேர்ட் பேட் புரோகிராமினை முழுமையாக ஒதுக்கி வைக்கிறோம். இதனாலேயே மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத் தாமலேயே, தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் தந்து வந்தது. இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது பெரிய மாற்றங்களுடனும் வசதிகளுடனும் தரப்பட்டுள்ளது. இப்போது டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf)பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.\n7. டெஸ்க்டாப் சீரமைத்தல்: ஐகான்கள் திரையெங்கும் சிதறிக் கிடக்கின்றனவா சிரமம் எடுத்து அவற்றைச் சீரமைக்க வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, விஸ்டாவில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.\n8. சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்: கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வாசகர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு அவசர அழைப்புகளைக் கொடுப்பதுண்டு. அவர்களிடம், ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி உள்ளதா என்று கேட்டால், பதில் கிடைக்காது. ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ள தென்று தெரிந்தவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. அப்படியானால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும்.\nஇதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத்தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.\n9. பிரச்னைகளைக் கண்டறிய: சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு System and Security என்பதன் கீழ் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக் குத் தீர்வு கிடைக்கலாம். இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரண���் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/854708", "date_download": "2020-10-28T15:40:22Z", "digest": "sha1:MIUJX2WKOK5FRPKVJNGGRUZLCRZ3IUGL", "length": 2806, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:51, 26 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:50, 26 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n15:51, 26 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2860243", "date_download": "2020-10-28T15:10:08Z", "digest": "sha1:TTMDDLBYR46IPKP4JMLLW5WUST6ROSAV", "length": 4706, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:45, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n13:43, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:45, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSotiale (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/286136", "date_download": "2020-10-28T14:35:22Z", "digest": "sha1:J5MQ4LO34XQHGVI53QN6SSPFAEFJ4YKD", "length": 17690, "nlines": 327, "source_domain": "www.jvpnews.com", "title": "இன்றுமுதல் இவற்றிற்கு புதிய வீதிச் சட்டம் இனி இல்லை - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தானா.. வெளியான பரபரப்பு காணொளி\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇன்றுமுதல் இவற்றிற்கு புதிய வீதிச் சட்டம் இனி இல்லை\nகொழும்பில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக அண்மையில் விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கமைய, இன்று முதல் மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், பேருந்து முன்னுரிமைப் பாதையில் செல்ல வேண்டும் என அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.\nகுறித்த திட்டம் வெற்றியளிக்காத காரணத்தினாலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், பேருந்து முன்னுரிமைப் பாதையில் மாத்திரமே செல்ல வேண்டும் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.\nஎனினும், குறித்த ஒழுங்கை சட்டத்தினால் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக சமூக ஊடகங்க��ில் பல்வேறு கருத்துக்குள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇதற்கமைய, குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு ஒழுங்கை சட்டத்தை நடைமுறைப்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nஎனினும், மூன்று ஒழுங்கைகள் உள்ள வீதிகளில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் முதலிரண்டு ஒழுங்கைகளை மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_84.html", "date_download": "2020-10-28T15:10:39Z", "digest": "sha1:LR2VWLGHKNW4FUVDHNQX3CZYGRURMC2M", "length": 10092, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "விமானக் கொள்வனவில் தரகுப்பணம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விமானக் கொள்வனவில் தரகுப்பணம்\nஇலங்கைக்கு நேற்று (30) இறக்குமதி செய்யப்பட்ட எயார் பஸ் 321 ரக விமானக் கொள்வனவில், பாரிய தரகுப் பணம் பரிமாறப்பட்டுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nகினிகத்தேன கூட்டுறவுக் கலாசார நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.\nமுன்னைய அரசாங்கத்தால், விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், தற்போதைய அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, இந்த மக்கள் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.\n\"ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமையால், இலங்கை விமான நிறுவனத்தால் 1,750 மில்லியன் ரூபாய் மக்கள் பணம், அந்த நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது.\n\"புதிய விமானம் ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படின், முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய விமானத்தைக் கொள்வனவு செய்திருக்க முடியும். எனினும் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, மூன்று மணித்தியாலங்களுக்குள் 321 எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த விமானத்தைக் கொள்வனவு செய்துள்ளனர். இந்த கொள்வனவில் பாரிய தரகுப் பணம் கைமாறப்பட்டுள்ளது\" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று ��ரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/jeevan34-2/", "date_download": "2020-10-28T14:38:39Z", "digest": "sha1:6BLBMS6GEK3B45DONYRKLJH43BTCRSDZ", "length": 27792, "nlines": 154, "source_domain": "www.smtamilnovels.com", "title": "jeevan34-2 | SMTamilNovels", "raw_content": "\nஅமுதன் நினைவுகள் வேறு புறம் இருந்தாலும், அவன் கையில் பறந்த வாகனம், மாலை மறைந்து, இருள் போர்வை போர்த்திய வேளையில், பெங்களூரை அடைந்து, ஆரன் வீட்டினுள் நுழைந்தது.\nவண்டியின் ஒலியில், இதுவரை ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த, அம்மு, “டாடி, வந்தாச்சி” என்றபடி, வேகமாய் வாயிலை நோக்கி ஓட, உணவு வேளையை தாண்டி நேரம் சென்றதை உணர்ந்த காயத்ரி, வந்த உடன் சாப்பிட சொல்ல, தயாராக அனைத்து உணவையும் எடுத்து வைக்கவென கிச்சனை நோக்கி சென்றாள்.\n” என்று கூவியபடியே, தாவிவந்த அந்த தேவதையை, நேரில் கண்டபோது கௌதமின் உள்ளத்தில், பாசவெள்ளம் பெருக்கெடுக்க, அதன் தாக்கத்தால் மேனியும் சில்லிட்டு போனது.\nஆரன் இறங்கியதும், “டாடி கிப்ட் … பட்டு கிப்ட் ” என்று ஆர்ப்பரிக்க, “பட்டூ.. டாடி கொண்டு வந்த கிப்ட், அந்த பக்கம் இருக்கு..” என்றிட, அவனுக்கு அடுத்த பக்கமாய் சென்றவள், அந்த புறம் கதவை திறந்து இறங்கியவனை, ஒரு நொடி கண்களை விரித்து பார்த்தவள், “அப்பா…” என்றிட, அவனுக்கு அடுத்த பக்கமாய் சென்றவள், அந்த புறம் கதவை திறந்து இறங்கியவனை, ஒரு நொடி கண்களை விரித்து பார்த்தவள், “அப்பா…” என்ற கூவலோடு கைவிரிக்க,\nகௌதமின் உணர்வை சொல்லிட வார்த்தைகளற்று போயின.. தன் மகள், தன்னை அறிந்து வைத்திருப்பதோடு, அவளின் பாசமான அழைப்பு தந்த உவகை, அவனை ஊமையாய் மாற்றினாலும், தன் மகளை வாரி அணைத்திருந்தான், அவள் கரம் விரித்த நொடியில்..\nகிடைப்பதற்கரிய பொக்கிஷம், தன் கை சேர்ந்தது போல, தன் நெஞ்சுக்கூட்டுக்குள், அந்த சிறு தேவதையை பொதித்துக் கொண்டவ���ின் இதழ்கள், அவளின் முகம் முழுதும் பாசத்தோடு, அச்சாரத்தை தந்தவண்ணம் இருந்தது.\n” என்ற வார்த்தை தவிர, வேறு சொல்லாது, கௌதமின் முகத்தை பார்த்தபடியே, அவன் தந்த முத்தத்தை, ஆசையோட பெற்ற மகளின் விழியும் தான் கலங்கி போனதோ.. அந்நொடி..\n” என்ற குரலில் வந்த கரகரப்பு, கௌதமின் வேகத்தையும், ஆசையையும் அணைபோட, அவளின் முகத்தை பார்த்து.. “ஆராகுட்டி.. செல்லம்.. சாரிடா.. அப்பா ரொம்ப உன்ன தவிக்க வச்சிட்டேன். சாரிம்மா..” என்றபடியே, தன் மகளின் உள்ளம்பாதத்தில் இதழ் பதித்து, தனது பாவத்திற்கு பரிகாரம் தேட துவங்கினான் கௌதம்.\n“அப்பா, எப்ப பாதின்ல இதுந்து வந்த.. நீ.. டாடி உன்ன கூப்பிட தான் வந்தாங்களா.. டாடி உன்ன கூப்பிட தான் வந்தாங்களா..” என்று பெரிய மனுஷி போல, பேசும் செல்ல மகளின் மழலையில், நெஞ்சுருகி நின்றவனை, பார்த்திருந்த ஆரன், “ஆமாம் பட்டு, அப்பாக்கு பாரின்ல வேலை முடுஞ்சிடுச்சு. அதான் வந்திட்டாங்க. இனி பட்டு கூட தான் இருப்பாங்க” என்று பெரிய மனுஷி போல, பேசும் செல்ல மகளின் மழலையில், நெஞ்சுருகி நின்றவனை, பார்த்திருந்த ஆரன், “ஆமாம் பட்டு, அப்பாக்கு பாரின்ல வேலை முடுஞ்சிடுச்சு. அதான் வந்திட்டாங்க. இனி பட்டு கூட தான் இருப்பாங்க\nஆச்சர்யம் போல விழி விரித்தவள், “நிஜமாவா அப்பா இனி இங்க தான் இதுப்பீங்களா.. இனி இங்க தான் இதுப்பீங்களா..\n“ஆமாம்டா, ஆராகுட்டி, இனி ஒரு நிமிஷம் கூட இந்த செல்லத்த பிரிஞ்சு எங்கையும், போக மாட்டேன். இட்ஸ் ஏ ப்ராமிஸ்..” என்றதும், தந்தை, மகளுக்கு இதுவரை அளித்த பரிசை, வஞ்சனையில்லாது அவனின் முகம் முழுதும் வாரி தந்தாள் வள்ளலாய் மாறி…\nதந்தை, மகளின் பாச பிணைப்பை வாயை திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்த அமுதனை பார்த்த போது, ஆரனுக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியாது போக, கஷ்டப்பட்டு அடக்கியவன், அருகே இருந்த செடியின் இலையை பரித்து, அவனின் திறந்திருந்த வாயில் வைக்க, அதன் குறுகுறுப்பில் தன்னிலை அடைந்த அமுதன்… “த்தூ.. த்தூ..” என்றபடி, வாயிலிருந்ததை துப்பிவிட்டு, “அண்ணா உங்கள…” என்ற படி துரத்த, ஆரன், அமுதனிடம் சிக்காமல் போக்கு காட்டியபடி, தோட்டத்திற்குள் சென்றான்.\nஅவர்கள் இருவரின் சேட்டையில், சிரித்து முடித்த கௌதமிடம், அதே புன்னகை தாங்கிய முகத்தோடு.. “அப்பா வாங்க வீட்டுக்குள்ள போலாம். அம்மா பாக்க…” என்றதும், அதுவரை இருந்த உற்சாகமும், சிரிப்பும் மறைய, இதயம் படபடவென துடிக்க துவங்கியது கௌதமிற்கு…\nதனது செல்லம்மா, தன் வருகையை எவ்வாறு ஏற்பாள் அவள் தன்னை கண்டதும் கோபம் கொள்வாளா அவள் தன்னை கண்டதும் கோபம் கொள்வாளா அல்லது அவளின் இத்தனை நாள் சோகத்தை தனது கண்ணீரில் கரைப்பாளா அல்லது அவளின் இத்தனை நாள் சோகத்தை தனது கண்ணீரில் கரைப்பாளா என்று எண்ணம் அனைத்தும், எல்லா வழியிலும் யோசித்து கொண்டிருக்க,\nஅவனின் செல்ல மகளோ, தந்தைக்கு தான் சொன்னது கேட்க வில்லையோ என்று மீண்டும் அதையே, அவனின் தாடையே பற்றி, தன்னை பார்க்க வைத்து சொல்லிட, நகர மறுத்த கால்களை கஷ்டப்பட்டு நகர்த்தி, கணத்த இதயத்தோடு உள்ளே நுழைந்தான் கௌதம், தனது மகளை சுமந்தபடியே….\nஹாலின் உள்ளே சென்ற நேரம், டைனிங் டேபிளில் திரும்பி நின்ற படியே, “வாங்க ஆரன்… என்ன போன வேலை முடுஞ்சுதா.. அப்ப..அப்பா.. உங்க பொண்ண சமாளிக்க முடியல.. டாடி.. புராணத்த சொல்லி, சொல்லி காதே செவிடா போச்சு. கிப்ட் வருமின்னு, தேவி கிட்ட சொல்லி, அதுக்கு வேற ஆட்டம் சீக்கிரமா ப்ரஸ்ஷப் ஆகிட்டு வாங்க டின்னர் ரெடியா இருக்கு..” என்று திரும்பியும் பாராமல், செய்து வைத்திருக்கும் உணவை அடுக்கியவள்,\n“நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்.. நீங்..” என்று இதுவரையிலும் படபடவென, பேசிக்கொண்டே இருந்தவள், இதயம் தனது துடிப்பை அதிகரிக்க செய்ய, தன்னிடம் வருபவரின் ஸ்பரிசம், தன்னை தொடும் முன்பே, அது யாரென உணர்ந்தது போல, பாத்திரத்தில் வைக்க எடுத்த கரண்டியோடு கை அந்தரத்திலேயே நிலைத்திருக்க,\nநடுங்கும் தன் உதடுகளை, பற்களால் அழுத்த பற்றி நின்றவளின், கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தாலும், அது விழியை தாண்டி வராது அதிலேயே தேங்கி நின்றது…\nகாயத்ரியை மெல்ல நெருங்கியவன், அவளின் பெயருக்கே வலிக்குமோ என்பதை போல,மென்மையாகி போன குரலில், “செல்லம்மா…..” என்றிட.. அதுவரை அணைக்கு கட்டுப்பட்ட வெள்ளம் போல கட்டுபட்ட கண்ணீரும், கரையை உடைத்து, அவளின் முகத்தில் பாய்ந்து, நெஞ்சத்தை நனைத்தது.\n“செல்லம்மா” என்று தான் அழைத்தும், தன்னை நோக்கி திரும்பிடாத காயத்ரியின் செய்கையில், இருப்பது அவளின் கோபமோ, என்று எண்ணியவன், “ஐ’ம் சாரி செல்ல….” என சொல்ல ஆரம்பித்தவனின் வார்த்தையை, சட்டென திரும்பிய நொடியில், தனது கரம் கொண்டு வாயை மூடி, தலையை இட வலமாய் அசைத்து, ‘வேண��டாம்..\nஅவளின் விழியில் வழியும் கண்ணீரையும் தாண்டி, அந்த கண்ணில் தெரிந்த நம்பிக்கைக்கும், காதலுக்கும், தான் தகுதியானவன் தானா என்று தோன்றியதோடு, மன்னிப்பு என்ற வார்த்தையை மட்டுமில்லாது, அவளின் பாதத்தில் விழுந்தாலும் தீராதே, என்று தவிப்போடு பார்த்தவனை, அதை வார்த்தையால் கூட கேட்கவிடாதவளின் செய்கை கௌதமை கொல்லாமல் கொன்றதோ…\nஇரு ஜோடி கண்ணிலும் வழிந்த நீர் துளியை தவிர, வேறு எந்த விதமான அசைவும் இல்லாது சிலையாகி போனது போல் நின்றிருந்தவர்களை, கலைத்தது ஆராதனாவின் குரல்… “அம்மா, அப்பா இனி நம்ம கூட தான் இதுப்பாங்களாம். டாடி சொன்னாங்களே.. அம்மூ.. ச்சோ ஹேப்பி… ஆனா அம்மா, அப்பா தெண்டு பேதும் அழுது… ஒய்…” என்று அவர்களின் அழுகைக்கு காரணம் தெரியாமலும், புரியாமலும் கேட்க,\n” என்றபடி கண்ணை துடைத்துவிட்டு, மீண்டும் டேபிளை நோக்கி காயத்ரி திரும்பிவிட, அடுத்து தந்தையின் பதிலுக்காக அவனின் முகம் பார்த்தாள், அந்த குட்டி தேவதை.. அவள் பார்வையால் கேட்ட செய்கையில், சிறு புன்னகை இதழில் தோன்றிட, “எனக்கும் தூசி தான் விழுந்துச்சுடா…\n’ என்பது போல, தனது பளுப்பு நிற விழிகளால் கௌதமின் முகத்தை ஊடுருவியபடி, தாடையில் ஒற்றை விரலால் தட்டி, சந்தேகத்தோடு, தலையை இருபுறமும் ஆட்டியபடி, பாவனை காட்டியவளின் செய்கையில் வாய்விட்டே சிரித்துவிட்டான் கௌதம்…\nசரியாக அதே நேரம், அங்கு வந்த ஆரனுக்கும், அமுதனுக்கும் கௌதமின் மலர்ந்த முகமும், சிரிப்பும் நிம்மதியை தர, “என்னடா ஜோக்.. சொன்னா, நாங்களும் சிரிப்போமில்ல..\n“அம்மூக்கு வயசு மூனு தானே ஆகுது… ஆனா, செய்கை எல்லாமே பெரிய மனுஷி மாதிரி தான். அதான் பட்டுன்னு சிரிப்பு வந்திடுச்சு.. ஆனா, செய்கை எல்லாமே பெரிய மனுஷி மாதிரி தான். அதான் பட்டுன்னு சிரிப்பு வந்திடுச்சு..” என அம்மூவின் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட, “ஹா…ஹா..” என்ற படி கௌதமிடமிருந்து, வளைந்து நெளிந்து இறங்கிட முயற்சிக்க, அதை தடுத்த படியே, மேலும் அவளை சிரிக்க வைத்தவனை சுற்றியிருந்த அனைவருமே நிறைவோடு பார்த்திருந்தனர்.\nஆரன், “ஏய் மாமி, என்ன உன் ஆள் வந்ததும், சைட் அடுச்சிட்டே இருந்தா.. உன் வயிறு வேணுமின்னா நிறையும், ஆனா எங்களுக்கு…, சோத்த கண்ணுல காட்டு தாயே, சோத்த கண்ணுல காட்டு தாயே\nஏற்கனவே, எடுத்து வைத்திருந்த உணவு அனைத்தையும், பரிமாற ��யாராக்கியவள், கௌதம், ஆரனுக்கு கொடுத்துவிட்டு அமுதனுக்கும் அளிக்க அருகே செல்ல, “செல்லம்மா, அவன் அமுதன். என் பி ஏ. அதோட, என்னோட இன்னொரு தம்பியும்…” என்று கௌதம் சொல்ல, சம்மதமாய் தலையசைத்தவள், அவனுக்கும் வைக்க, “தேங்க்ஸ் அண்ணி” என்றவனை வாஞ்சயோடு பார்த்தவள், “வீட்டு ஆளுங்களுக்குள்ள, தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிச்சா, அதுக்கு தான் டைம் இருக்கும், சாப்பிடுங்க..” என்று கௌதம் சொல்ல, சம்மதமாய் தலையசைத்தவள், அவனுக்கும் வைக்க, “தேங்க்ஸ் அண்ணி” என்றவனை வாஞ்சயோடு பார்த்தவள், “வீட்டு ஆளுங்களுக்குள்ள, தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிச்சா, அதுக்கு தான் டைம் இருக்கும், சாப்பிடுங்க..” என்றவளின் பேச்சில், நிம்மதியோடு சாப்பிட துவங்கினர்.\nகௌதம், தன் கரத்தில் இருந்த கட்டோடு உண்ண தடுமாற, அவனின் மடியிலேயே அமர்ந்திருந்த அம்மூ.. “அப்பா, கையில எப்படி காயம் ஆச்சு.. கீழ விழுந்தியா… அம்மூக்கு, அம்மா ஊட்டி விடற மாதிரி அம்மூ ஊட்டி விடவா\nவார்த்தையால், கூட சம்மதத்தை சொல்லிட முடியாது, நெகிழ்ந்து போய் இருந்தவன், தலையை சரியென ஆட்டிட, தனது தளிர் கரத்தால், உணவை சிறு துண்டாக்கி, தந்தைக்கு உணவூட்டினாள் தாயாய் மாறி….\nஒரு காலத்தில், தன் தாயிடம் எதிர்பார்த்த விசயம், இன்று தன் தாயையே உரித்து வைத்து பிறந்திருக்கும், தன் மகளின் மூலம் நிறைவேற, மனதின் நிறைவால் உணவு கூட தொண்டையுள் செல்லாது அடம்பிடித்தது கௌதமிற்கு…\nஉணவு வேளை முடிந்ததும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவித நிம்மதியும் நிறைவும் தோன்றிட ஆரன், “கௌதம் பட்டுவ நா போய் தூக்கிட்டு வந்து, என் கூட வச்சுக்கறேன். நீ மேல போ…” என்று கௌதம், காயத்ரிக்கு தனிமையை அளிக்கவென யோசித்து சொல்ல,\n“இல்ல ஆரா, அம்மூ எங்க கூடவே இருக்கட்டும்..” என்று மறுக்க, “டேய், புரியாம பேசாத, உங்க ரெண்டு பேருக்கும் பேச எத்தனையோ இருக்கும். அப்ப பட்டு…” என்றவனின் வார்த்தையை முடிக்கவிடாமல்,\nகௌதம், “ஆரன் இப்ப தான் என்னோட வாழ்க்கை நிறைவான மாதிரி இருக்கு.. அம்மூவ விட்டுட்டு எப்படிடா.. எங்ககூடவே இருக்கட்டும்” என்று சொல்ல, அவனின் மனநிலை புரிந்தாலும், மறுப்பு சொல்ல வந்த ஆரனை, பேசியே சமாளித்தவன், ஒரு வழியாக மேலே அறைக்கு வர, காயத்ரி மடியில் தலைவைத்து படுத்தபடியே கதை பேசிக்கொண்டிருந்தாள் அவர்களின் தேவதை..\nகௌதம் வந்ததும், “அப்பா, அம்மா சூப���பதா கதை சொல்வாங்க தெதியுமா… நா, டெய்லி கதை கேட்டு தான் தூங்குவேன். நீங்க கதை சொல்வீங்களா.. நா, டெய்லி கதை கேட்டு தான் தூங்குவேன். நீங்க கதை சொல்வீங்களா..” என்று, அவனின் மடியில் அமர்ந்து, அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்க,\n“இல்லடா, அம்மூ, எனக்கு கதை சொல்ல தெரியாது” என்றிட, “ஏன் அப்பா, உங்களுக்கு உங்க அம்மா கதை சொல்லி ததலையா” என்று கேட்க, “ஆமாம்..” என்று தலையசைத்தவன்,\n“நா சின்ன பையனா இருக்கும் போதே, என்னோட அம்மா, அதான் உன்னோட பாட்டி சாமிகிட்ட போயிட்டாங்க, அம்மூ. அதனால, எனக்கு கதை சொல்லி தூங்க வைக்க ஆளே இல்லடா..\n“அப்பா படுத்துக்கோ, அம்மா சொன்ன கதைய அம்மூ உனக்கு சொல்லுவா..” என்றதும், அவளின் மடியில் தலை வைக்க, காயத்ரி சொன்ன கிருஷ்ணலீலாவிலிருந்து கிருஷ்ணரின் சேட்டையை, அவளின் மழலை மொழியில் சொல்ல, கேட்டிருந்த இருவரின் மனமும் நெகிழ்ந்து போனது தங்கள் மகளின் செயலில்….\nவிரைவிலேயே, அம்மூ உறக்கத்தை தழுவ, அவளை மாற்றி, தன் மடியில் படுக்க வைத்தவன், அதுவரை தள்ளி அமர்ந்து தந்தை, மகளின் பாசப்பினைப்பை பார்த்தவாறு அமர்ந்திருந்த, தனது செல்லம்மாவை இழுத்து, தன் நெஞ்சோடு அணைத்தவன், திக்கு தெரியா காட்டில் சுற்றியவனுக்கு, இழைப்பாற இல்லம் வந்த நிறைவு எழுந்தது.\nஎதுவும் பேசாது, அமைதியாய் இருந்தாலும், தூங்காது, ஒரு கரத்தால் தனது மகளின் தலையை அதுரமாய் வருடியவன், தன்னவளின் வெற்று வயிற்றில், தனது உள்ளங்கை பதித்து, தனது வெம்மையை காயத்ரிக்கு கடத்தியவன், அதில் தனது மகளின் அசைவை, இப்போது உணர முயல்வது புரிய, கண்ணீரோடு அவனிடம் சரணடைந்தாள் கௌதமின் செல்லம்மா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200919-52265.html", "date_download": "2020-10-28T14:19:29Z", "digest": "sha1:ULVRYJGJEZH57WC5UPZT2LV7R5UAP5BZ", "length": 12116, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கூகல் புதிய நெறிமுறைகள் வெளியீடு: பேடிஎம் செயலி நீக்கம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகூகல் புதிய நெறிமுறைகள் வெளியீடு: பேடிஎம் செயலி நீக்கம்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nகூகல் புதிய நெறிமுறைகள் வெளியீடு: பேடிஎம் செயலி நீக்கம்\nபுது­டெல்லி: இந்­தி­யா­வில் மின்­னி­லக்­கப் பரி­வர்த்­தனை துறை­யில் முன்­னணி நிறு­வ­ன­மாக செயல்­பட்டு வரும் பேடி­எம் (Paytm) செயலி கூகல் பிளேஸ்­டோ­ரில் (PlayStore) இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளது. இணைய விளை­யாட்­டு­க­ளி­லும், இணை­யம் வழி­யி­லான சூதாட்­டங்­க­ளி­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் பங்­கு­பெற பேடி­எம் ஊக்­க­மூட்டி­ய­தாக கூகல் குற்­றம்­சாட்­டி­உள்­ளது.\nஇந்­தி­யா­வில் சூதாட்­டத்­திற்கு எதி­ரான தனது புதிய நெறி­மு­றை­களை கூகல் இந்­தியா நேற்று வெளி­யிட்­டது.\nஎனி­னும், பேடி­எம் மணி, பேடிஎம் ஃபார் பிசி­னஸ், பேடி­எம் இன்­சைடர் உள்­ளிட்ட பேடி­எம் நிறு­வ­னத்­தின் இதர செய­லி­கள் பிளேஸ்­டோ­ரில் தொடர்ந்து இருக்­கின்­றன.\nபேடிஎம் செயலி ஆப்பிள் நிறுவனச் செயலித் தொகுப்பில் இன்னமும் இருக்கிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர���கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nமணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த மங்கையர்\nசளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட மக்களை வலியுறுத்துகிறது கொரியா\nசிங்கப்பூரில் இரு வகை தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமைச்சு அறிவுறுத்து\nமின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/brittan-lady-killed-2-kids-for-her-freedom-life-8671", "date_download": "2020-10-28T14:40:29Z", "digest": "sha1:UQZJLTVJ23ZHQ6ELH2ZQJSRJ7IQ6PLJP", "length": 11221, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "மோசமான தொழிலில் சம்பாதித்த தாய்! இடைஞ்சலாக இருந்த பால்குடி மறவா குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்த���ல் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nமோசமான தொழிலில் சம்பாதித்த தாய் இடைஞ்சலாக இருந்த பால்குடி மறவா குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nபிரிட்டனில் ஆபாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த குழந்தைகளை தாய் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.\nபிரிட்டனில் உள்ள வார்விக்ஷிர்யில் போர்டன் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு லெக்ஸி ட்ராபெர் மற்றும் ஸ்கேர்லெட் என்ற 2 குழந்தைகள் உண்டு. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆண் நண்பர்களுடன் பேசியும் அவர்களுக்கு தனது ஆபாச புகைப்படங்களை அனுப்பியதோடு, அதன் மூலம் வரும் பணத்தில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.\nஇதன் காரணமாக தனது இரண்டு அழகான குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாமல் போக பெரும்பாலும் பக்கத்து வீட்டு நபரின் பொறுப்பிலேயே குழந்தைகளை விட்டுச் சென்று தனியாக ஆன்லைனில் இது போன்ற ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து தனது சந்தோசத்திற்கும், வருமானத்திற்கும் தனது குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதை எண்ணி அவர்களை கொள்ள திட்டமிட்ட தாய், தனது முதல் குழந்தையான லெக்ஸியை தலையணையால் முகத்தை அமுக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.\nஅதன்பின் கொலையை மறைக்க அவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய காலி நிலத்தில் புதைத்து விட்டார். அப்பொழுது ஒரு ஆண் நண்பரிடம் இருந்து அழைப்பு வர அவரிடம் போனில் கலகலவென்று சிரித்துப் பேசி உள்ளார். இதனை கண்ட மர்ம நபர் ஒருவர் அவர் மீது சந்தேகித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பெண்ணை பின்தொடர்ந்தனர்.\nஇதையடுத்து சரியாக இரண்டு வாரத்தில் தனது இரண்டாவது குழந்தையான ஸ்கேர்லட்டை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து இறந்த குழந்தை சடலத்தை தூக்கி கொண்டு காரில் சென்றுள்ளார். இதனை கண்ட காவல் துறை அதிகாரிகள் அவரை சந்தேகித்து பின் தொடர்ந்தனர்.\nபின் பெட்ரோல் நிலையம் ஒன்றில் டீசல் நிறப்பிவிட்டு முதல் குழந்தையை புதைத்த இடத்திற்கு அருகிலையே 2வது குழந்தையை புதைக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அதிரடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வருமானத்திற்கும் தனது சந்தோஷமான வாழ்விற்கும் குழந்தைகள் இடைஞ்சலாக இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும் ஆதாரமாக அவர் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகள் அவரது மொபைலில் இருந்த நிர்வாண புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். பின் மேற்கொண்ட தொடர் விசாரணையில், அவரது குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80803/girl-went-the-neet-exam-before-thali-chain-removed-in-tirunelveli", "date_download": "2020-10-28T15:31:00Z", "digest": "sha1:E6ZRE4HGUY775FY2D62MC5NSCXC4BKFT", "length": 9042, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லை: நீட் தேர்வு எழுதவந்த பெண்ணின் தாலி, மெட்டியை கழட்ட சொன்ன அதிகாரிகள்..! | girl went the neet exam before thali chain removed in tirunelveli | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநெல்லை: நீட் தேர்வு எழுதவந்த பெண்ணின் தாலி, மெட்டியை கழட்ட சொன்ன அதிகாரிகள்..\nநெல்லையில் திருமணமாக�� நான்கு மாதங்களே‌ ஆன பெண், தாலி மற்றும் மெட்டியை கழற்றி கொடுத்துவிட்டு நீட் தேர்வு எழுத சென்றார்.\nதென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் பட்டம் முடித்து விட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். இன்றைய தினம் நீட் தேர்வு எழுத நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஜான்ஸ் பள்ளி தேர்வு மையத்திற்கு சென்றார்.\nஅப்போது தேர்வு அறையில் ஆபரணங்கள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், காலில் அணிந்திருந்த மெட்டியை கழட்டி, அப்பெண் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு தேர்வு அறைக்கு சென்றா‌ர். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே நீட் தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு‌ பதாகைகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களில், தமிழ் மொழியில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.\nநீட் தேர்வு மைய வளாகத்திற்குள், வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு‌ மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயம், கையுறை அணிய வேண்டும், தனியாக தண்ணீர் பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள. இதற்காக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பாதைகளில் தமிழில் எந்த வாசகங்களும் இடம் பெறவில்லை.\nயுஏஇ மைதானங்களில் ஐபிஎல் எப்படியிருக்கும்..\nநிறைவடைந்தது நீட் நுழைவுத் தேர்வு\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்��்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயுஏஇ மைதானங்களில் ஐபிஎல் எப்படியிருக்கும்..\nநிறைவடைந்தது நீட் நுழைவுத் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1244861", "date_download": "2020-10-28T15:28:36Z", "digest": "sha1:ZJR4NAVA7YRE65XYBWF5Q3ZXDOQB3XMK", "length": 4589, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செட்டிநாடு சமையல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"செட்டிநாடு சமையல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:04, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n04:03, 23 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n02:04, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJeevagv (பேச்சு | பங்களிப்புகள்)\nசெட்டிநாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:\n* மராத்தி மொக்கு (உலர்ந்த மலர் நெற்று),\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1585520", "date_download": "2020-10-28T14:04:54Z", "digest": "sha1:FV2FOI3QPK2RSKY25NTNNYVBTVTARN7S", "length": 4498, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பூனை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பூனை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:29, 28 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n07:15, 24 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n14:29, 28 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSoundartamilan (பேச்சு | பங்களிப்புகள்)\nபூனைகள் மாமிசப் பட்சிகளாகும். வீட்டில் உள்ள பூனைகளுக்கு உணவு சரியான விகிதாச்சாரத்தில் கிடக்கப்கிடைக்கப் பெற வேண்டும். நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிடுமேயானால் அதன் பார்வை குறைபடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/category/mid-month-release/page/2", "date_download": "2020-10-28T14:11:01Z", "digest": "sha1:E7B3375RMVUMSRI5ZXOMKIXHMOCC5O5P", "length": 20446, "nlines": 135, "source_domain": "www.panippookkal.com", "title": "வார வெளியீடு : பனிப்பூக்கள்", "raw_content": "\nஎமது மாநிலத்தில் வாழும் அனைவரும் அனுபவித்து மகிழக்கூடிய பெரும் விடயம் இந்நிலத்தின் எழில்மிகு இயற்கை வளமே. பன்னிரண்டு மாதங்களும், பருவகாலங்கள் நான்கு பவனி வந்து இவ்வியற்கை எழிலுக்கு வர்ணம் பூசி மெருகூட்டுகின்றன. இதில் இலையுதிர் காலம் நம்மில் பலர் பார்த்து பழகிப் போன பச்சை பசேல் ஒவியம் போல் அல்லாமல் கோலாகலமாக, பல வண்ணக் கோலமாக நிறம் மாறுகிறது மினசோட்டா மாநிலம். இதில் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு பண்டைய காட்டு நிலம். நேர்ஸ்ராண்ட பெருங்காட்டு […]\nஓக் மரத்தை அடையாளம் காண்பது எப்படி\nவட அமெரிக்காவின், பெரிய மரங்களில் ஒன்று ஓக் மரம். இது வருடம் முழுதும் தனியாக அடையாளம் காணக்கூடியது. ஓக் மரம், கிளைகள் பருத்தும், பரந்தும் வளரும் தன்மை மிக்கது. அதாவது தக்க காலநிலை சூழலில் ஓங்கி உயரமாகவும், அதே சமயம் உச்சியில் பல பருத்த கிளைகளையும் கொண்டு காணப்படும். இதன் கிளைகள் பொதுவாக நேரே வளராமல் பல அரும்புகளையும் உருவாக்கியவாறுள்ளது. இரண்டு கிளைகள் ஒரு போதும் பக்கத்துப் பக்கம் இரணை அரும்புகளிலிருந்து வளராது. மேலும் ஓக் மரப்பட்டை […]\nவாபி-சாபி அழகியல் மூலம் சூழலை உணருதல்\nநவீன உலகின் பொருள், பண்டங்கள் யாதும் பூரணத் திருத்தம் அடைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பேராவல் காணப்படும் தருணத்தில் பாலைவனச் சோலை போன்று வரும் சிந்தனையே யப்பானிய வாபி-சாபி (侘寂) . இது இயல்பாக காணப்பெறும் குறியீடுகளை அவதானித்து அவற்றிலும் உட்பொருள் அறிந்து, அனுசரித்து அவற்றின் தனித்துவமான அழகினை அனுபவித்தல் எனலாம். வாசகர்க்கு ஒரு சிறிய வேண்டுகோள். சமூகத்தில் சிலர், குறிப்பாக யப்பான் நாடு போய் வந்த மேல் நாட்டவர் தவறாக வாபி-சாபி என்றால் அழகற்றதில் […]\nஒவ்வொரு வருடமும் சம்மர் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த வருடம் ‘ஒரு மாதிரி’யாகப் போய்விட்டது. அமெரிக்காவில் சம்மர் வருவதற்கு முன்பு, கோவிட்-19 வந்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் கோவிட்-19 என்றால் அது எங்கோ சீனா பக்கம், கொரியா பக்கம் நடக்கும் விஷயம் என்பது போல் அமெரிக்காவில் இருந்தார்கள். பின்பு நோய்த்தொற்றின் வீரியம் புரிந்து மெதுவாக மார்ச்சில் லாக்ட��ுன் என்பது போல் ஒன்றை அறிவிக்கும் போது, அமெரிக்கா கொரோனா புள்ளியியல் வரைபடத்தில் வீறுநடை போட்டு முன்னணிக்குச் சென்றுவிட்டிருந்தது. பள்ளிகளுக்கு வசந்தகால […]\nபுதிர் – இலையுதிர் காலம்\nபாரதி நினைவு நூற்றாண்டு தொடங்கியிருக்கும் இந்த வேளையில், என் மனக்கண்ணில் தெரியும் பாரதிக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது. இன்று நம் அனைவரின் நினைவுகளிலும் பாரதி இருக்கிறான். என் நெஞ்சுக்குள்ளும் இருக்கிறான். கனல் பறக்கும் கண்களோடு, கட்டு மீசையோடு. காட்சிப் பிழையல்ல. நிஜம். முதலில் அவனுக்கு ஒரு பகீரங்க மன்னிப்புக் கடிதம்: பாரதி, பாரதத்தின் தீ நீ தேசபக்தி வளர்த்த தென்னவன் ஜாதி இருள் அகற்றிய ஜோதி\nஉண்மைக்கும் அபிப்பிரயாத்திற்கும் இடையுள்ள வேறுபாடுகள்\nமின்வலயத்தகவல் நொடிக்கு நொடி பாய்ந்து வரும் இந்தத் தரணியில் தகவலைப் பகுத்தறியும் ஆற்றலுக்கு சவாலும் அதிகரித்தவாறேயுள்ளது. பகிரப்படும் தகவல்களில் எது உண்மை, எது வெறும் அபிப்ராயம் / கருத்து என்று அறிந்து, அதற்கேற்ப நாம் கிரகித்துத் தொழிற்படுவது அவசியமாகின்றது. எது உண்மை, எது அப்பிப்பிராயம், எது செய்தி, எது வதந்தி என்று தெரிந்து தகவலைக் கிரகிப்பது தற்போது அத்தியாவசியமாகிறது. மின்னியல் தகவலே வாழ்வு என்று அமையும் இந்தத் தருணத்தில் வாழ்வில் ஏமாறாமல் இருக்கவும், ஊடகப் பொதுநலனை பேணவும் […]\nஇறந்து விட்டான் என்றிருந்தோம்.. இனிய கம்பன் – இறந்தே விட்டானென்றிருந்தோம்.. இல்லையெனச் சொல்வதற்கும் இகம் மகிழச் செய்வதற்கும் இன்னுமொரு முறை பிறந்து வந்தான் சிலம்பதனை இசைத்து விட்டுச் சிதைநோக்கிப் போனான் இளங்கோ – எனச் சிதைந்துபோன தமிழ் மனங்கள் சிலிர்ப்புறவே மீண்டு வந்தான் சிலம்பதனை இசைத்து விட்டுச் சிதைநோக்கிப் போனான் இளங்கோ – எனச் சிதைந்துபோன தமிழ் மனங்கள் சிலிர்ப்புறவே மீண்டு வந்தான் ஔவையவள் பெண்ணுருவாய் அவதரித்துச் சென்று, பின்னர் ஆசையாய் ஆண் பிறப்பெடுத்து அவனியிலே பிறிதொருமுறை பிரவேசித்தாள் ஔவையவள் பெண்ணுருவாய் அவதரித்துச் சென்று, பின்னர் ஆசையாய் ஆண் பிறப்பெடுத்து அவனியிலே பிறிதொருமுறை பிரவேசித்தாள் பறந்து போனான், நமையெல்லாம் மறந்து போனான் பாரதியெனப் பாரெலாம் புலம்பிற்று.. பரலோகம் சென்ற அவன் பாதியிலே திரும்பி […]\n“ஏன்டீ…நாசமாப்போனவளே…இங்க என்னோட ரூம்ல தண்ணி வைக்க கூடாது…தண்ணி இல்லாம நான் சாவனும்….அதானே உன் நெனப்பு…சீக்கிரமா தண்ணி கொண்டா டீ” என்று கத்திக் கொண்டிருந்தாள்….ரேவதியின் மாமியார். ரேவதிக்கும்…ராகேஷ்க்கும் கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. திருமணமான புதிதிலே…இப்படி எல்லாம் இல்லை…மாமனார் மாமியார் இருவரும் பாசமாகத் தான் இருந்தனர். ஆண்டுகள் உருண்டு ஓட…ரேவதிக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல்…தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்…மாமனாரின் இறப்பும்…மகனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் இவள் தான் என்ற கோபமும்… சேர்ந்து கொண்டதால் ….தன் வெறுப்புகளையும்…வருத்தங்களையும்..ரேவதியின் […]\nகடந்த சில நாட்களாகவே செல்லத்தாயிப் பள்ளிக்கு வரவில்லை என்பது ஒரு வாரம் கழித்து அவளுடைய கணக்கு டீச்சர் மரியபுஷ்பம் சொல்லித்தான் செல்வராணிக்கே தெரிந்தது. அவளுடன் படிக்கும் யாருக்கும் அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரிந்திருக்க வில்லை. “ஒருவேளை வயசுக்கு வந்தாலும் வந்துருப்பா டீச்சர். அதான் அவங்க வீட்டுல பள்ளீயூடத்துக்குப் போக வேணாமின்னு நிறுத்தியிருப்பாங்க….” என்றாள் செல்லத்தாயினுடனேயே எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்து இலேசான குறுநகையுடன். அவள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று செல்வராணிக்கும் […]\nஅயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர் October 27, 2020\nகூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல் October 27, 2020\nஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு October 27, 2020\nபொம்மைத் தொலைக்காட்சி October 27, 2020\nநிறம் தீட்டுக October 27, 2020\nஒத்தையடி பாதையிலே : ஃப்ராண்டனக் ஸ்டேட் பார்க் October 19, 2020\nநிறம் தீட்டுக October 19, 2020\nமேப்பிள் மரத்தை அடையாளம் காண்பது எப்படி\nநேர்ஸ்ராண்ட பெருமரக்காடு October 19, 2020\nஓக் மரத்தை அடையாளம் காண்பது எப்படி\nவாபி-சாபி அழகியல் மூலம் சூழலை உணருதல் October 19, 2020\nகோவிட் சம்மர் October 19, 2020\nபுதிர் – இலையுதிர் காலம் October 19, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:33:30Z", "digest": "sha1:G6MU26KT6G3UJMO5GEVWEQP42HJ4USJD", "length": 40171, "nlines": 203, "source_domain": "hindumunnani.org.in", "title": "#ஆர்பாட்டம் Archives - ��ந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nமங்கலம் சொல்லும் சேதி- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது\nMarch 9, 2020 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #முஸ்லிம் #பயங்கரவாதம், #ஹிந்துமதம், CAA, இந்து மக்கள் கூட்டமைப்பு, இந்துமுன்னணி, குடியுரிமை திருத்த சட்டம், திருப்பூர், மங்கலம்Admin\nதிருப்பூர் அருகே உள்ளது மங்கலம்..\nஇங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் சரிசமமாக வசிக்கிறார்கள்.மங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில்\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தினம் தோறும் சாலைகளை மறிப்பது இந்துக்களை தாக்குவது, பெண்களை சீண்டுவது, இந்து கடவுள்களை இழிவு படுத்தி பேசுவது\nஎன இஸ்லாமியர்களின் அராஜகம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.இதற்கு முடிவு கட்ட\nஒன்று சேர்ந்து இந்து மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி இந்த அராஜகத்திற்கு எதிராக பெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.அந்த பொதுக்கூட்டம் நேற்று மாலை துவங்கியது.\nஇஸ்லாமியர்களின் அராஜகமும் துவங்கியது.நிகழ்ச்சிக்காக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது .அதை கழட்ட வேண்டும் என முஸ்லிம்கள் அராஜகம் செய்தனர் .எனவே மூன்று சாலைகளில் இருந்த தேசியக்கொடிகள் போலீசாரின் நெருக்கடியால் கழட்டப்பட்டன.பொதுக்கூட்டத்திற்கு வரும் சாலைகள் மொத்தம் நான்கு\nஒன்று அவிநாசி வழியாக வரும் சாலை, இரண்டு திருப்பூரில் இருந்து வரும் சாலை, மூன்று பல்லடத்தில் இருந்து வரும் சாலை,நான்கு சாமளாபுரத்லிருந்து வரும் சாலை…அவிநாசி சாலையை தவிர\nமுஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களை\nமறிப்பதும் தாக்குவதும் ஆங்காங்கே அரங்கேறின.தகவல் அறிந்து போலீசார் செல்வதும் அவர்களை கலைப்பதும் என்ற சூழ்நிலை பொதுக்கூட்டம் முடியும்வரை தொடர்ந்தது..பொதுக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் இந்த முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகினர்.பொதுக் கூட்டம் முடிந்து\nபொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும்போது 3 சாலைகளை முஸ்லிம்கள் ரோட்டில் வந்து அமர்ந்து பாதையை மறித்துக் கொண்டனர்.இதனால் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடைசிவரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை.ஒரு பக்கம் இந்து பொதுமக்கள் தன்னெழுச்சி பெற்று\nஇஸ்லாமிய அராஜகத்திற்கு எதிராக போராட வந்தது மகிழ்ச்சி என்றாலும்\nஇன்னொரு பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி\nஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஒரு உதாரணம்.முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இந்து மக்கள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊரைப் பாதுகாக்க வீட்டிற்கு ஒருவர் உறுப்பினராக வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறைகூவல் விடுத்தார். அது காலத்தின் கட்டாயம்\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nMarch 21, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #ஆர்பாட்டம், #மாநில_ஆர்ப்பாட்டம், hang, Pollachi, பண்பாடு, பொள்ளாச்சிAdmin\nபொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.\nஅதில் சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்ததை இன்று இந்து முன்னணி 20.3.2019 புதன் கிழமை நடத்தியது.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:\n* தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.\n* பெண்கள் வன்கொடுமையைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் துணை நிற்க வேண்டும். மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையை குலைய வைக்கிறது.\n* ஊடகம் முதலானவை, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் கொடுப்போரின் ஆதாரங்களை வெளியிடுவது, குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சி மட்டுமல்ல, வழக்கை திசைத்திரும்பும் செயலும்கூட. இதுபோல் பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்தால், நாமு��் சமூகத்தால் கேவலப்படுத்தப்படுவோம் எனப் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தங்களது டி.ஆர்.பி. ரேட் உயர்வதற்காக இதுபோல கீழ்த்தரமாக செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* பள்ளிகளில், கல்லூரிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது. உதாரணமாக, சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை இதுபோல பல உதாரணங்கள் இருக்கின்றன\n* சின்னத்திரை, சமூக ஊடகங்கள் சமூக சீரழிவிற்கு வித்திடுகின்றன. அவற்றை முழுமையாக சென்சார் (தணிக்கை) செய்ய வேண்டும். சினிமா சென்சார், முன்போல இப்போது இல்லை, கடுமையான வரன்முறையை ஏற்படுத்த வேண்டும்.. மோசமான கருத்தை வெளியிடும் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும்.\n* கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினம், முத்தபோராட்டம் போன்றவற்றை நீதிமன்றம், காவல்துறை துணிவோடு தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும்.\n* பள்ளிகள், கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி, மாணவர்களை நல்வழி படுத்த தமிழக அரசு கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்த, ஆயுத போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் நகர்புற நக்ஸல்களையும், கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.\n* சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், மேலும் அதில் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணையை முடுக்கி விட்டது மட்டுமல்ல, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.\n* பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமைப்படுத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை, சிபிஐக்கு பூரண ஒத்துழைப்புக்கொடுத்த தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பி��மணியம் கடும் கண்டனம்\nNovember 8, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #தீபாவளி, crackers, deepavali, hndumunnani, இந்துமுன்னணிAdmin\nதிருப்பூரில் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.\nஒரு புறம் கள்ள காதலுக்கு ஆதரவாகவும்\nஆதரவாக தீர்ப்பு கொடுத்து எய்ட்ஸ் நோய் வருவதை ஊக்கப்படுத்திவிட்டு..\nமறுபுறம் தீபாவளிக்கு வருடத்தில் ஒரு நாள்\nபட்டாசு வெடித்தால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தீர்ப்பு சொன்னால் இது நியாயமாக இருக்காது..\nஇந்து பண்டிகைகளை குறிவைத்து அழிக்க சர்வேச சதி நடப்பதாக இந்து முன்னணி கருதுகிறது.\nமசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை இந்த ஆட்சியாளர்களால் ஏன் அமல்படுத்த முடியவில்லை.. தீபாவளிக்கு மட்டும் அவசர அவசரமாக கைது நடவடிக்கை ஏன்..\nபட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் இல்லை என்றால் ஆட்சியாளர் வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்து முன்னணி இந்து சமுதாயத்தின் மீது\nநடக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்காது..\nஇதற்கு எதிராக தமிழகத்தில் இந்து முன்னணி முன்னின்று போராட்டங்களை நடத்தும்.\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nMay 8, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #தலித், #முஸ்லிம் #பயங்கரவாதம், #மே12Admin\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஇந்த ஊரில் சுமார் 1200 முஸ்லீம் குடும்பங்களும் 400 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குடும்பங்களை மதம்மாறுமாறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர் மதம்மாற மறுத்த காரணத்தாலும் இவர்களது அராஜகத்தை எதிர்த்த காரணத்தாலும் இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபொம்மிநாயக்கன் பட்டி என்று நெடுங்காலமாக இருந்து வந்த ஊரின் பெயரை துலுக்கன் பட்டி என்று மாற்ற முஸ்லீம்கள் முயற்சித்து வருகின்றன்.\nஅரசு பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் அதை அல்அமீன் இஸ்லாமிய மண்டபம் என பெயரிட்டு சட்டத்துக்கு புறம்பாக தங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர்.\nபெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் ஈத்கா மைதானம் என பெயரிட்டு அங்கே தொழுகை நடத்தி வருவதோடு போலி ஆவணங்களை தயாரித்து கோயில் நிலத்தில் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.\nபஞ்சாயத்து பொது தண்ணீரை மசூதிக்கும் தங்கள் தோட்டத்துக்கும் குழாய் மூலம் சட்ட விரோதமாக எடுத்து வருகின்றனர்.\nஇதை எல்லாம் எதிர்த்த இந்துக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரம் பெற்று அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅரசு அதிகாரிகளின் இந்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்த மோசடிகளுக்கு துணை போன அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறோம்..\nமேலும் முறையாக விசாரித்து மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக தலித் மக்களின்\nசவஊர்வலம் எப்போதும் செல்லும் பாதையில் சென்ற போது அதை தடுத்த முஸ்லீம்கள், சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.\nகாவல் துறையில் இந்துக்களின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது ஆனால் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅடிவாங்கியவன் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.\nசவஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய யாரையும் காவல் துறை செய்யவில்லை. காவல்துறையின் இந்த கையாளாகாத போக்கால் ஊக்கம் பெற்றவர்கள் கோவில் திருவிழாவில் புகுந்து பிளக்ஸ் பேனர்களை கிழித்து தகறாறு செய்துள்ளனர். அப்போதும் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.\nசில காவல்துறை அதிகாரிகளே பயங்கரவாதிகளோடு சேர்ந்து கொண்டு கலவரத்தை நடத்தியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.\nகாவல்துறை இஸ்லாமிய அடைப்படை வாதிகளின் வன்முறையை வேடிக்கை பார்த்ததின் விளைவாக கடந்த 5.5.18 அன்று காலை நன்கு திட்டமிட்டு வெளியூரிலிருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆட்கள் சுமார் 1000 பேரை அழைத்து வந்து இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் உருட்டை கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள் கடைகள் வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் நபர்கள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.\nஇதை படம் பிடித்து போட்டோ வீடியோ என ஆதாரத்தோடு புகார் கொடுத்த போதும் வன்முறையாளர்களை கைது செய்யாமல் புகார் கொடுத்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.\nஇத்தனை அராஜகங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும்\nசிறு பிரச்சனைக்கு எல்லாம் கூக்கிரலிடும் அரசியல் கட்சிகள் தலித் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை..\nதலித்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் திருமாவளவன் எங்கே போனார்.. சமூகநீதி பேசும் ஸ்டாலின், வைகோ, சீமான் கம்யூனிஸ்டுகள் என இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட தலித்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்\nஅடித்தவர்கள் முஸ்லீம்கள் அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதாலா.. அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா இவர்கள் எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்\nஇவர்களது போலி தலித் அரசியல் தற்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமாவளவன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கைகூலி என்பது தற்போதும் அம்பலமாகியுள்ளது. திருமாவளவனின் போலி தலித் முகமூடி இதன் மூலம் கிழிந்து போகியுள்ளது.\nதலித்களுக்கு துரோகம் செய்துவரும் இந்த அரசியல் கட்சி தலைவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இவர்களின் ஜாதி அரசியலை புறக்கணித்து இந்துக்கள் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் என மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதலித் மக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், தலித்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின��� நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி வரும் 12.5.18 சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்த�� முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=37&Bookname=ZECHARIAH&Chapter=4&Version=Tamil", "date_download": "2020-10-28T15:01:37Z", "digest": "sha1:BLWDUTAAP4DDAXYFFPO2DVVTN5TZJUDS", "length": 8778, "nlines": 48, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH Tamil | சகரியா:4|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n4:1 என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:\n4:2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் ��ருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.\n4:3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.\n4:4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.\n4:5 என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.\n4:6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n4:7 பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.\n4:8 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n4:9 செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.\n4:10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.\n4:11 பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.\n4:12 மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.\n4:13 அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.\n4:14 அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23815-tamil-producer-council-election-officer-interview.html", "date_download": "2020-10-28T13:50:00Z", "digest": "sha1:B3PQV5LDGJRJI5Z3YASI6U6ZLDE5AX6F", "length": 12767, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "போலீஸ் பாதுகாப்புடன் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்.. தனி நீதிபதி அறிவிப்பு.. | Tamil Producer Council Election Officer Interview - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபோலீஸ் பாதுகாப்புடன் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்.. தனி நீதிபதி அறிவிப்பு..\nசென்னை உயர்நீதிமன்றத்தால்‌ நியமிக்கப்பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச்சந்திரன்‌ ஏற்கனவே தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க தேர்தல் பற்றி வெளியிட்டார். அதில், 'தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர்‌ மாதம்‌ 31ம்‌ தேதிக்குள்‌ நடத்தி முடிக்க வேண்டும்‌ என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம்‌ உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅந்த உத்தரவின்‌ அடிப்படையில்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தோ்தல்‌ வருகிற நவம்பர்‌ மாதம்‌ 22ம்‌ தேதி (22.11.2020-ஞாயிற்றுக் கிழமை) அன்று சென்னை அடையாறு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி (சத்யா ஸ்டூடியோஸ்‌) வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை சங்க உறுப்பினர்களின்‌ கவனத்திற்கு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.\nதமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ 12.10.2020 காலை 11 மணி முதல்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க அலுவலகத்தில்‌ (அலுவலக வேலை நேரத்தில்‌ காலை 11 மணி முதல்‌ மாலை 6 மணி வறை) நேரில்‌ வந்து பெற்றுக் கொள்ளலாம்‌. இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ தேர்தலுக்கான வேட்புமனு கொரியர்‌ மூலம்‌ பெற விரும்பும்‌ தயாரிப்பாளார்கள்‌ தங்களது முகவரியினை எழுத்துப் பூர்வமாக. கடிதம்‌ கொடுத்து உரிய கட்டணத்தினை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்‌. அவர்கள்‌ அளிக்கும்‌ முகவரிக்கு இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ தேர்தலுக்கான வேட்பு மனு அனுப்பி வைக்கப்படும்‌'எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் சென்னை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்ச���்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.அப்போது பேசிய அவர், \" 15.10.2020 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இன்று முதல் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெட்டிகளில் போடலாம். 23.10.2020 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 24.10.2020 அன்று மாலை 4 மணி வரை வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம்.\n29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 22.11.2020 அன்று காலை முதல் வாக்குப்பதிவும், அன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். பழைய சத்யா ஸ்டுடியோ என அழைக்கப்படும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும். தயாரிப்பாளர் சங்கத்தில் 4,500 மேல் உறுப்பினர்கள் உள்ளனர். இருந்தாலும் 1,303 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தும், காவல்துறை பாதுகாப்போடும் தேர்தல் நடைபெறும்\", என்றார்.\nதேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு ..\nஜெயலலிதா இறப்புக்கு பிறகு நடந்தது என்ன - முன்னாள் தலைமைச் செயலர் பேட்டி.\nபீட்டர் பாலை பிரிந்தும் வனிதாவின் ஆட்டம் அடங்கவில்லை.. வெறுப்பில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..\nதங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24\nதியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன\nலாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..\nஇயக்குனருக்கு ஆபாச மெசேஜ்-மிரட்டல்.. என்ன நடந்தது\nபிக்பாஸில் பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. கைகளை கட்டி கிண்டல் செய்ததால் பரபரப்பு..\nபிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...\nபிரபல நடிகருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனாலும் மேலும் ஒரு வாரம் தனிமை\nராஜமவுலி படத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பால் பரபரப்பு.. படத்தை தடுத்து நிறுத்துவோம்..\nமுதலை கண்ணீர் வடிக்கும் பிக் பாஸ் நடிகை.. ஏம்மா இப்படி பச்சயா நடிக்கிற.. அனிதாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. ���ுடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/naam-iruvar-namakku-iruvar-17-to-19-september-2020-promo.html", "date_download": "2020-10-28T14:58:29Z", "digest": "sha1:L66VE4VKLCVAW2GUK4EU66QE6WKIDOVF", "length": 12451, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Naam iruvar namakku iruvar 17 to 19 september 2020 promo", "raw_content": "\nமாயன் வீட்டிற்கு வரும் மகா...புதிய வீடியோ இதோ \nமாயன் வீட்டிற்கு வரும் மகா...புதிய வீடியோ இதோ \nசரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து ஷூட்டிங்குகள் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் ஹீரோயின்கள் மாற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இதனை பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரக்ஷா உறுதி செ���்தார்.இந்த தொடரில் நட்சத்திரங்களை ஒன்றுதிரட்டமுடியாததால் இந்த தொடரை அப்படியே முடித்துக்கொண்டு ,புதிய கதை கொண்டு அடுத்த சீசன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து யாரும் தன்னிடம் எந்த ஒரு அறிவிப்பும் அளிக்காதது தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.ராஷ்மியும் இந்த புதிய தொடரில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nநாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக டபிள் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்தது.இந்த தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.\nரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.திருமணம் முடிந்து மகாவை மாயன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்,அவர்களுக்கு வீட்டில் யாரும் ஆரத்தி எடுக்கவில்லை ,சிறிது நேரம் கழித்து வேலைக்காரி வந்து உள்ளே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறார்.மகாவிடம் பேசாமல் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் செல்கின்றனர்.\nகுடும்பத்தினரிடம் உண்மையை கூறிய பாரதி..வீடியோ உள்ளே \nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறேனா...\nதளபதி விஜயின் நெய்வேலி செல்ஃபி செய்த புதிய சாதனை \nகோல்ட் நைட்ஸ் ஆல்பத்தின் High and Dry பாடலின் லிரிக் வீடியோ \n80 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய முறையிலும் கல்வியை பெறவில்லை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசசிகலா விடுதலை, சட்டப்படி நடைபெறும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரதமர் பிறந்தநாளில், பக்கோடா விற்ற பட்டதாரிகள் - வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி எழுப்பும் ராகுல்\nகொரோனாவால் இறந்த மருத்துவர்கள் பற்றிய தரவுகள் மத்திய அரசிடம் இல்லை - மருத்துவர்கள் கடும் கண்டனம்\nமழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு கேட்டு எம்.பி அன்புமணி கடிதம்\nவண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்\nபிரதமர் மோடி பிறந்தநாளுக்கு குவிந்த தலைவர்களின் வாழ்த்துகள்\nஆன்ட்ராய்டு மொபைல் இல்லாத மாணவர்களே இல்லை - அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு\nகாஷ்மீரின் 5,180 சதுர கி.மீ சீனாவிடம் உள்ளது: மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/06090340/1249649/chamundeshwari-temple-special-pooja.vpf", "date_download": "2020-10-28T15:23:17Z", "digest": "sha1:3FR5ZNAJMAI6P66DMXL56ZEA3AU7AJ42", "length": 21432, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை || chamundeshwari temple special pooja", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nகன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nகன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமைசூரு அருகே சாமுண்டி மலையில் காவல்தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் குடிக்கொண்டிருக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கன்னட ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை முதல் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.\nஇதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சாமுண்டிமலையில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகா ஸ்ஞான அபிஷேகம், ருத்ராபிஷேகம், பஞ்சாபிஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் குங்கும அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.\nஅதைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி புரிந்தார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் நள்ளிரவு முதலேயே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.\nமாநில உயர்கல்வித் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவே கவுடா, எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், நாகேந்திரா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் ஆகியோர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். விரதம் இருந்த ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் சாமுண்டிமலை அடிவாரத்தில் இருந்து 1,200 படிக்கட்டுகள் வழியாக நடந்தே சென்று அம்மனை தரிசனம் செய்தனர். அவர்கள் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் மஞ்சள், குங்குமமிட்டு கற்பூரம் கொளுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியதை காண முடிந்தது. மேலும் சில பக்தர்கள் எலுமிச்சை சாதம், தயிர்சாதம், கூழ், பானகம் கொடுத்தனர்.\nமைசூரு இளவரசர் யதுவீர் உடையார் சாமுண்டீஸ்வரி அம்மனை சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். ஆனால் அவரை ஒரு போலீஸ்காரர் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மற்றொரு போலீஸ்காரர் அங்கு வந்து யதுவீர் உடையாரை கோவிலுக்குள் அனுமதித்தார். அதாவது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு யதுவீர் உடையார் இளவரசர் என்பது தெரியவில்லை என்றும், அதனால் அவரை கோவிலுக்குள் அந்த போலீஸ்காரர் விட மறுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஅதுபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் தர்ஷன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த போது அவரை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை ஒழுங்குப்படுத்தி நடிகர் தர்ஷன் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுப்பிவைத்தனர்.\nபின்னர் அவர் சாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த பிறகும் போலீசார் பாதுகாப்பாக அவரை அனுப்பிவைத்தனர். கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதையொட்டி சாமுண்டி மலையில் உள்ள அன்னதான பவனில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சாமுண்டி மலை அடிவாரத்தில் இருந்து மலையில் உள்ள கோவில் வரை இலவசமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் பக்தர்களின் வசிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை, தங்குமி���ம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு மாநகரில் ஆங்காங்கே மக்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். கடந்த சில நாட்களாக மைசூருவில் வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனால் நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்றாலும் பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/09/cow.html", "date_download": "2020-10-28T14:11:53Z", "digest": "sha1:4UIDZZMBUBKOEU74OAWAXDUECQXBNCXS", "length": 9453, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மாடுகள் அறுக்க தடை எப்போது ? புதிய தகவல் இதோ", "raw_content": "\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமேற்படி தீர்மானம் எடுத்த நிலையில், அதற்கான சட்ட வரைபு இதுவரை தாரிக்கப்படவில்லை என்றும், அமைச்சரவையில் இதுபற்றி இன்னும் பேசப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஇருப்பினும் ஒருமாத காலத்திற்கு இந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14517,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: மாடுகள் அறுக்க தடை எப்போது \nமாடுகள் அறுக்க தடை எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/category/novel/", "date_download": "2020-10-28T13:44:39Z", "digest": "sha1:DSSZCKYMZXFOAI4QPKZRPIDIZOI5ZENH", "length": 12966, "nlines": 240, "source_domain": "jansisstoriesland.com", "title": "இது இருளல்ல அது ஒளியல்ல | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nHome இது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஅத்தியாயம் 9 பொண கனம் கனக்குறான்யா… எனும் சொல்லின் அர்த்தம் விமலாவிற்கு இப்போது புரிந்தது. கொஞ்சம் சதைப் பற்று உள்ளவள்தான், நேரா நேரத்திற்கு உண்டு பலமாக இருக்கின்றவள்தான் ஆனால், எலும்பும் அது போர்த்திய தோலுமாய் ஆறடி உயரத்தில் தங்கள் படுக்கையறையில் தரையில் உருண்டுக்...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஅத்தியாயம் 8 கணவனுடைய தொழில் சார்ந்த அந்த நகர வாழ்விற்கு விமலா வந்துச் சேர்ந்து இரு வாரங்கள் கழிந்திருந்தன. அந்த வீட்டின் நடைமுறைகள் வகையில் அவள் வெகுவாக தடுமாறிக் கொண்டு இருந்தாள். அவளது பிறந்த வீட்டு இயல்பான வாழ்க்கை முறைகளுக்கும் இங்கே இவர்களது வாழ்க்கை...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅத்தியாயம் 7 கேரளா அது சுற்றுலாத் தலமாக மாறியிருந்த பழங்கால அரண்மனை. கணவன் தங்களுடன் வந்த உறவினனுடன் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க ஏதோ தன்னை ஏடாகூடமாக கேள்வி கேட்காமல் விட்டால் சரி எனும் மன நிலையில் விமலா...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅத்தியாயம் 6 அந்த சிறிய வீடு அன்பால் சூழப்பட்டு இருந்தது, அங்கு விமலாவின் மனது சற்று சஞ்சலமற்று நிர்மலமாக இருந்தது. விமலாவும் வீரேந்திரனும் அந்த வீட்டிற்கு இரவு உணவிற்கு அங்கு வந்திருந்தனர். கணவன் வழி உறவு முறையில் எத்தனையோ பேரின்...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_5_ஜான்சி\nஅத்தியாயம் 5 திருமணத்தின் அடுத்த நாள் காலை வீட்டில் சொல்லி விட்டிருந்தபடி படுக்கையிலிருந்து எழுந்து குளிக்கச் செல்ல வேண்டுமென எழ முயல, “ச்சீ பேட் ஹேபிட், நீ அதை இப்படி பார்க்க ஆசைப்படுவன்னு நான் நினைக்கலை” சடாரென தனது...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_4_ஜான்சி\nஅத்தியாயம் 4 அந்த அறையில் ஏசியின் குளிர் சில்லிட்டது, இருட்டாக இருந்த அந்த பகுதியில் படுக்கையில் இருந்ததோ ஒரு கர்ப்பிணி உருவம். அந்த உருவம் மெலிந்து கருத்துப் போய் இருந்ததை அந்த சிறிதான விளக்கொளியிலும் கண்டுக் கொள்ள முடிந்தது.\nஇது இருளல்ல அது ஒளியல்ல_3_ஜான்சி\nஅத்தியாயம் 3 வெளியில் நின்று புகையை ஊதிக் கொண்டிருந்த வீரேந்திரன் இங்கு வீட்டின் உள்ளே தன்னந்தனியே அமர்ந்திருக்கும் அவனது மனைவி விமலாவிடம் அவளது உறவினர்கள் அனைவரும்“உன் கணவன் எங்கே” “எங்கே”என கேள்விகள் கேட்டு அவள் சோர்வதற்கு முன்னதாக ஒரு வழியாக அவள் அருகில்...\nஇது இருளல்ல அது ஒளியல்ல_2_ஜான்சி\nஅத்தியாயம் 2 அங்கிருந்து ஆரம்பித்தது விமலாவின் குழப்பம். அவள் குடும்பத்திற்குள்ளாக ஆண்களுடன் பேசி அறியாதவளல்ல ஆனால் இந்த கணவனாகப் பட்டவன் அவளிடம் பேசியவைகளுக்கான பொருளும் புரியவில்லை. அவைகளுக்கான நோக்கமும் அறிய முடியவில்லை. இப்படியெல்லாம் பேசுவார்களா என்றே அவளுக்குத் தெரியாது எனலாம்.\nஇது இருளல்ல அது ஒளியல்ல_1_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல ஜான்சி மொபைல் இண்டெர்நெட் புழங்காத காலக் கட்டம் அத்தியாயம் 1 மாலதி தன்னைக் கட்டிக் கொண்டு தூங்கும் மகளை நோக்கினார். வயது 21...\nTsc 32. மோக முள் _ பாலா சுந்தர்\nPoem 36. திரை _ ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான���சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2017_04_16_archive.html", "date_download": "2020-10-28T14:15:30Z", "digest": "sha1:B5KKOWPTZSLHL7AHO5JM5WXFHZ4TRWKC", "length": 18385, "nlines": 320, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : 16/4/17 - 23/4/17", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nவாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம் \nஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்\nஅவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]\n\"வா மகனே.... நாம் கிளம்புவதற்கான\nஎன்னுடைய திட்டங்கள் என்ன ஆவது\nஉன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது..\"\n\"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது\nஎன்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,....\nஎல்லாமே இதில் தான் இருக்கின்றனவா\n\"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல..\nஅவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது..\"\n\"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா\nகுடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்....\"\n\"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா\n\"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்....\"\n●மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..கண்ணில் நீர் வழிய கடவுளிடம்,\n\"என்னுடையது என்று எதுவும் இல்லையா\n\"அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..வாழ்க்கை என்பது\nநீ கடக்கும் ஒரு நொடிதான்..\nஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்\nஎல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே........\"\n-- ஒவ்வொரு நொடியும் வாழ்\n-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்\n-- உன் இறுதிக் காலத்தில்\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 4/20/2017 03:03:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nபூஜைக்கேத்த பூவிது நேத்து த��னே \n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nவாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம் \nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1077356", "date_download": "2020-10-28T13:52:55Z", "digest": "sha1:FR3T7YW674CM7MQVZU645RN3N3JRQBNX", "length": 6763, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாலின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தாலின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:26, 1 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n455 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:21, 1 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n16:26, 1 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தாலின்''' ({{lang-en|Tallinn}}), [[எஸ்தோனியா]]வின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பின்லாந்து வளைகுடாவில் நாட்டின் மேற்குக் கரையில் [[ஹெல்சிங்கி]]யிலிருந்து {{convert|80|km|mi|abbr=on}} தெற்காகவும், [[ஸ்டாக்ஹாம்ஸ்டாக்ஹோம்|ஸ்டாக்ஹாமிற்குஸ்டாக்ஹோமிற்கு]] கிழக்காகவும் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கிற்கு மேற்காகவும் அமைந்துள்ளது. தாலின் பழைய நகரம் [[யுனெஸ்கோ]]வினால் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான [[ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரம்|ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில்]] ஒன்றாக அறிவிக்கப்பட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2202689", "date_download": "2020-10-28T15:40:41Z", "digest": "sha1:6VEW2FBZNDPR5Q6Q4IBWFJ5DNKHQI7HZ", "length": 5951, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"க. மா. மாணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"க. மா. மாணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nக. மா. மாணி (தொகு)\n07:56, 17 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:43, 18 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMydreamsparrow (பேச்சு | பங்களிப்புகள்)\n07:56, 17 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDrRom (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''கரிங்கோழக்கல் மாணி மாணி''' (''Karingozhakkal Mani Mani'') பரவலாக கே. எம். மாணி (''K. M. Mani'') [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் கேரள காங்கிரசின் பிரிவான கேரள காங்கிரசு (மா) கட்சியின் தலைவரும் ஆவார். [[கேரள சட்டசபை]]யின் நிதி அமைச்சராக மிகக் கூடுதலாககூடுத்தலாகப் பதின்மூன்று நிதிநிலை அறிக்கைகளைஅறிக்கைகளைச் சமர்பித்தசமர்ப்பித்த சாதனை படைத்தவர். கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருக்கின்றார். [[கேரள அரசு|கேரள அரசில்]] நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர். 1965ஆம் ஆண்டில் [[பாலா, கேரளம்|பாலை]] சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.{{cite news |url=http://www.hindu.com/2006/04/15/stories/2006041507900500.htm |title=Mani leads the fight from the front |publisher=The Hindu Online | location=Chennai, India |date=15 April 2006}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/about-aia/customer-relationships/aia-first-class/aia_first_class_updates.html", "date_download": "2020-10-28T14:51:43Z", "digest": "sha1:GNG4FUVJ2MWW3YPFVISCLBEAYQ7IGJVL", "length": 13572, "nlines": 175, "source_domain": "www.aialife.com.lk", "title": "AIA First Class updates", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின�� குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nAIA ஃபஸ்ட் கிளாஸ் அறிவுறுத்தல்கள்.\nAIA ஃபஸ்ட் கிளாஸ் அறிவுறுத்தல்கள்.\nAIA ஃபஸ்ட் கிளாஸ் அறிவுறுத்தல்கள்.\nAIA ஃபஸ்ட் கிளாஸ் தொடர்புடைய சகல அறிவுறத்தல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியாருக்கும் ஏற்பாடு செய்யப்படும் புதிய நிகழ்வுகள் வைபவங்கள் மற்றும் உங்கள் அனுபவத்தை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்படும் புதிய அனுகூலங்கள் என்பவற்றை அறியலாம். இவை மென்மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு தொடரும்.\nAIA ஃபஸ்ட் கிளாஸ் தொடக்க விழா\nAIA ஃபஸ்ட் கிளாஸ் தொடக்க விழா\nAIA ஃபஸ்ட் கிளாஸ் 2018 பெப்ரவரி 16ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அங்குரார்பணம் செய்யப்பட்டது. தொடக்க விழாவில் பிரேத்தியேக வைன் மற்றும் அறுசுவை உணவுகள் கொண்டதாகவும் இசையுடன் கூடிய மாலைவிருந்தாகவும் இருந்தது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவுள்ள பல நிகழ்வுகளின் ஆரம்பம் மட்டுமே இது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவர்களும் அவர்களின் குடும்பங்களும் தமது ஆயுள் காப்புறுதி பங்காளராக AIA நிறுவனத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்காக அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-29th-april-2017/", "date_download": "2020-10-28T13:53:47Z", "digest": "sha1:TUVVTVI7WWZS3FXGCFZYIOA4GLJMNEZL", "length": 12518, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 29th April 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n29-04-2017, சித்திரை-16, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 06.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி திதி பின்இரவு 03.40 பின்பு வளர்பிறை பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 10.56 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 10.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.\nசுக்கி சூரியபுதன்(வ) செவ் சந்தி\nகேது திருக்கணித கிரக நிலை29.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 29.04.2017\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத��தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப்பெறும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொறுமையுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்க கூடும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி���ரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமத ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மன நிம்மதியை தரும்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். வெளி வேலைகளால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/03/npr.html", "date_download": "2020-10-28T13:41:48Z", "digest": "sha1:ZCXNJAUAS4F3NRF27KJSCMDFHAHN5W3P", "length": 11810, "nlines": 183, "source_domain": "www.gopalappattinam.com", "title": "NPR -க்கு எதிராக டெல்லி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!", "raw_content": "\nHomeமாநில செய்திகள்NPR -க்கு எதிராக டெல்லி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nNPR -க்கு எதிராக டெல்லி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (NPR-'NATIONAL POPULATION REGISTER') எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஎன்பிஆர், சிஏஏவுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.\nஅந்த வரிசையில் டெல்லி மாநில அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் என்பிஆர் அமல்படுத்தக்கூடாது எனவும் பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும் என்பிஆர் மற்றும் என்ஆர்சி .யை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத��தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் மாநில செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/05/09/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2020-10-28T13:34:42Z", "digest": "sha1:4EU67KW5ALWYTCX4NIR6OCJXWBWGYEDH", "length": 13753, "nlines": 177, "source_domain": "www.stsstudio.com", "title": "-பசும் பாவைகள்-கவிதை அகநேசன் - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nஅகத்தின் அன்பை அறியா ஒருசில ஜென்மங்கள்,\nஅலட்டும் ஆசை வார்த்தைகளுக்கு இரையாகி\nஅகப்பட்டு அங்கே அல்லல்படும் பொழுதே அந்த\nஅகத்து அன்பின் அருமை அவர்களுக்குப் புரியும்.\nபாவம் அந்த பால் குடி மறவாத பசும் பாவைகள் ,\nபாசத்தையும் வேசத்தையும் பிரித்தறியா பிள்ளைகள் .\nபகட்டும் பல்லிளித்தலும் பலநாளில்லை என்பதை\nபட்டுத்தெளிந்த பின்னரேதான் பலரும் அறிகின்றனர்,\nநேற்றைய தினம் (16.09.17) வெற்றிமணி - சிவத்தமிழ்…\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2019\nகருமேகம் கண்விழித்து மழை சொரியும் கார்த்திகை…\nகலைஞர் திலகேஸ்வரன் தம்பதிகளின்21வது திருமணவாழ்த்து19.09.2019\nபிறப்போடு வருவது காதல்.. இறப்போடும் அழியாதது…\nகலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.06.2020\nஇந்த வேலிகளை நினைந்து கொள்ளுங்கள்\nஎவரும் ���துவும் தரப்போவதில்லை யாரையும்…\nஈழத்து கலைஞரின் 6 சர்வதேச விருதுகளை வென்று குவித்த “கயிறு” திரைப்படம் – மார்ச் மாதம் திரைக்கு வருகிறது\nஈழத்துக் கலைஞனான எஸ்.ஆர்.குணா அவர்கள்…\nதாளவாத்தியக்கலைஞர் சுஐீவன்,கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான நேர்காணல் STSதமிழ்Tv‌ க்காய்\nகயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2013-07-23-09-42-43/47-76063", "date_download": "2020-10-28T14:17:58Z", "digest": "sha1:O6XGOZP35UNTZYFPGPMJR7GDL7RXWDEV", "length": 13433, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது' TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்ட��ரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் 'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது'\n'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது'\nஇலங்கை வர்த்தக சம்மேளனம் மீண்டும் ஒருமுறை உள்நாட்டில் சிறப்பாக வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாண்டு 'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது' (Best Corporate Citizen Sustainability Award) நிகழ்வினை நடாத்தவுள்ளது. 10வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் இத்தருணத்தில் இவ்வாண்டின் தொனிப்பொருளாக 'கூட்டாண்மை குடியுரிமையின் ஒரு தசாப்தத்தை கொண்டாடுதல்' என அமைந்துள்ளது. இவ்வாண்டு நிகழ்விலும் 10 முன்னணி கூட்டாண்மை நிறுவனங்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.\nஇந் நிகழ்வில் கடந்த பல ஆண்டுகளாக கூட்டாண்மை நிறுவனத்துறையில் வளர்ச்சிப் பண்புகளையும் கவனத்தையும் செலுத்தும் துறைசார் ஜாம்பவான்களாகிய ஜோன் கீல்ஸ், எயிட்கன் ஸ்பென்சஸ், ஹேலீஸ், சிங்கர், சிலோன் பிஸ்கட் லிமிடெட், டீசல் அன்ட் மோட்டார் எஞ்சினியரிங் (டீமோவின்), தேசிய அபிவிருத்தி வங்கி (NDB), பீபள்ஸ் லீசிங் மற்றும் பல அமைப்புகள் சமூகத்தின் மிகப்பெரிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பங்களிப்பை வழங்கிய கூட்டாண்மை நிறுவனங்கள் பல அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வருட விருது வழங்கும் நிகழ்வில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பினை ஏற்று அதனை ஊக்குவிக்கும் மற்றும் அப் பிரதேசத்தில் முன்மாதிரியாகவும் திகழும் நிறுவனங்களின் நிலையாண்மைக்கான வலுவான பங்களிப்பு அடையாளப்படுத்தவுள்ளது.\n'கடந்த தசாப்தமானது இலங்கையின் கூட்டாண்மை குடியுரிமை துறையின் திருப்புமுனையாக அமைந்திருந்தது' என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொது செயளாளர் ஹரின் மல்வத்த தெரிவித்தார். இவ் விருதானது தொடர்ச்சியாக மக்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்;தும் வெற்றிகரமான நிறுவனங்களை கௌரவிக்கிறது. இவ் விருதுகளின் முன்னோடியாக விளங்குவதன் கா��ணமாக சமூக மற்றும் சமூகம் சார் முன்முயற்சிகளில் ஈடுபடும் தொழில் தலைவர்களிடையே நாம் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளோம்' என தெரிவித்தார்.\n'இவ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் தனியார் மற்றும் பொதுத் துறையினர் விண்ணப்பிக்க முடியும்' என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் சமந்த ரணதுங்க தெரிவித்தார். இம்முறை பங்கேற்பவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், பல்வேறுப்பட்ட நிர்ணய அடிப்படையில் விண்ணப்பதாரிகளை தெரிவு செய்துள்ளோம். அனைத்து விண்ணப்பங்களும்; சமூக மேற்பார்வை, பணியாளர் தொடர்பு மற்றும் அபிவிருத்தி, வாடிக்கையாளர் மற்றும் சப்ளையர் தொடர்பு, சமூக தொடர்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு, பொருளாதார பங்களிப்பு, நிதி செயற்பாடுகள், நிர்வாகம் மற்றும் மதிப்பீடுகள் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்பதை ரணதுங்க வலியுறுத்தினார்.\nஇலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது' வழங்கும் நிகழ்வானது எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:16:23Z", "digest": "sha1:D67YBPNM6WAY6P7PGLO3QWPWDHMU34TX", "length": 6646, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபுதுடில்லி: ஓட்டு எண்ணும் இயந்திரங்கள் மீது குறை சொல்லும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய ...\nஎங்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை: லாலு ...\nகடந்த, 2014 லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில், 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். இந்த முறை ...\nலாலு - சரத் ஆடு புலி ஆட்டம்\nபுதுடில்லி: அரசியல் என்றுமே வினோதமானது. நண்பர்கள் பகைவர்கள் ஆவதும், பகைவர்கள் நண்பர்கள் ஆவதும் இதில் ...\nசிறையில் இருந்து லாலு தேர்தல் பணி\nபுதுடில்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததை ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nஎந்த கட்சியில் தான் வாரிசு அரசியல் இல்லை\nராகுலுக்கும் அனைத்து தகுதியும், காங்., தலைவர் ராகுலுக்கு உள்ளது. இருந்தாலும், தேர்தலுக்கு பின், மெகா ...\nஷ்யாம பிரசாத் முகர்ஜியை மறந்ததா பா.ஜ.,\nதேர்தல் நெருங்கி விட்ட நிலையில், பா.ஜ., அரசின் சாதனைகளை கூறி அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ...\nவிஷ்ணுபிரசாத், துரைமுருகன் மகன், கிருஷ்ணசாமி ...\n@subtitle@விஷ்ணுபிரசாத்துக்கு ரூ.23.45 கோடி சொத்து@@subtitle@@ஆரணி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர், ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2954370", "date_download": "2020-10-28T16:20:01Z", "digest": "sha1:LKS4LEQTAMTAKGY6FQ2MRTHBMEUYYYRQ", "length": 8525, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காதலன் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காதலன் (த��ரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:30, 18 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n19:23, 28 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன)\n14:30, 18 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமாணவர்கள் தலைவராக பதவி வகிக்கும் பிரபு (பிரபு தேவா) ராஜ்புட்தமிழக வியாபாரியானஆளுனரான ரஞ்சித்காக்கர்லா சிங் ராத்தோட்சத்யநாராயனா சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் விழாவிற்கு அழைப்புவிடுக்கச் செல்லும் பிரபு அங்கு அவர் மகளான ஸ்ருதியைக் காண்கின்றார். அப்பெண்ணின் அழகில் மயங்கும் பிரபு அவரைத் தனது கனவுக்கன்னியாகவும் தேர்ந்தெடுத்துக் காதலிக்கின்றார். பல பிரச்சனைகளின் பின்னர் இவரும் இவரின் நண்பரும் சேர்ந்து ஸ்ருதியினைப் பற்றிய பல தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். இவரைப் பின்தொடர்ந்து செல்லும் பிரபு அவர்தன் காதலியைக் கவரும் வகையில் பலமுறைகள் முயற்சிகள் செய்தும் தோற்றுப்போகின்றார். இறுதியில் அவர் வீட்டிற்குள்ளேயே சென்று [[பரத நாட்டியம்]] ஆடி தன் காதலியின் முகத்தினை வரைந்து காதலியின் மனம் கவர்கின்றார் பிரபு. இந்நிகழ்வைத் தொடர்ந்து பிரபுவைக் காதலிக்கின்றார் ஸ்ருதி. இவர்கள் இருவரின் காதலினை அறியும் ஸ்ருதியின் தந்தையும் பிரபுவின் மீது பொய்வழக்கு போட்டு காவல்துறையில் முறையிடுகின்றார். பிரபுவைக் கைதுசெய்யும் காவல்துறையினர் அவரை காவல்துறையில் பணிபுரியும் அவர் தந்தையின் மூலம் அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர். பின்னர் தன் மகனை அடித்துவிட்டோம் என தெரிந்து மனம் நொந்து போகின்றார் பிரபுவின் தந்தை. இதற்கிடையில் ஸ்ருதியின் தந்தையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்களின் மீதான தீவிரவாத தாக்குதலை செய்ய முயலும் ரகுவரன் பின்னைய காலங்களில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதனை அறிந்து ஸ்ருதியின் தந்தையைக் கொல்ல முயல்கின்றார். ஸ்ருதியின் தந்தை மற்றும் ஸருதி போன்றவர்களைக் காப்பாற்றும் பிரபு பின்னர் ஸ்ருதியுடன் சேர்கின்றார் என்பதே திரைக்கதை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/poove-unakkaga-serial-hero-heroine-dance-for-dharalaprabhu-song.html", "date_download": "2020-10-28T13:57:09Z", "digest": "sha1:SD3QZQ5NQGXTYRY45NYZ5XGZBYEKMIF3", "length": 11369, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Poove unakkaga serial hero heroine dance for dharalaprabhu song", "raw_content": "\nஜோடியாக ரீல்ஸ் செய்து அசத்தும் பூவே உனக்காக ஹீரோ-ஹீரோயின் \nஜோடியாக ரீல்ஸ் செய்து அசத்தும் பூவே உனக்காக ஹீரோ-ஹீரோயின் \nகொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து அனைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சீரியல் ஒளிபரப்பில் முக்கிய பங்கு வகிப்பது சன் டிவி தான்,அதிக சீரியல்கள் அதிக ரசிகர்கள் என்று இவர்கள் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளனர்.இவர்களது TRP-க்கு முக்கிய காரணமே பல சூப்பர்ஹிட் சீரியல்கள் தான்.சன் டிவியில் 4 தொடர்கள் சில காரணங்களால் கைவிடப்பட்டது, மற்ற சீரியல்களில் சில மாற்றங்களுடன் ஷூட்டிங்குகள் தக்க பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.\nகடந்த ஜூலை 8ஆம் தேதியே ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் சன் டிவியில் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் புதிய எபிசோடுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பட்ட சீரியல் பூவே பூச்சூடவா , இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற���ு.\nஇந்த தொடரில் ஹீரோவாக நடித்து வரும் அருண் மற்றும் ஹீரோயினாக நடித்து வரும் ராதிகா ப்ரீத்தி இருவரும் தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த தொடரின் திருமண எபிசோடுகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதால் , தாராளபிரபு படத்தின் சூப்பர்ஹிட் பாடலான தாராளபிரபு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nதீயாய் பரவும் அரண்மனைக்கிளி நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ \nஇணையத்தை கலக்கும் ஆல்யா மானஸாவின் அசத்தல் நடனம் \nகண்மணி சீரியல் நடிகையின் கலக்கல் நடனம் \nவிஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் \nதமிழகத்தில், பள்ளி துணை தேர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nவிநோதமான காரணத்துக்காக ரூ.59 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய தொழிலதிபர்\nமீண்டும் மருத்துவமனை சென்ற ஓ.பி.எஸ்\nஅமெரிக்காவில் டிக்டாக் செயல்பட ட்ரம்ப் திடீர் அனுமதி\n“ஒரே ஒரு தம் வாங்கி கொடுங்க” சிறையில் சிகரெட் கேட்டு தகராறு செய்த நடிகைகள்\nதனியாக நடந்து வந்த பெண்.. சிறுவனை வைத்து திருட்டு பயிற்சி கொடுத்த கும்பல்\nபொதுமுடக்க காலத்தில் 500% அதிகரித்துள்ள இணையவழிக் குற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200328-41997.html", "date_download": "2020-10-28T14:08:13Z", "digest": "sha1:7DK5MV7CBFPOTXFU7YPNEHLVNYA7BX7C", "length": 15438, "nlines": 117, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘சிங்கப்பூரில் 10,000 வேலைகள் வரை உருவாக்கப்படுகின்றன’, சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘சிங்கப்பூரில் 10,000 வேலைகள் வரை உருவாக்கப்படுகின்றன’\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; ச���றப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\n‘சிங்கப்பூரில் 10,000 வேலைகள் வரை உருவாக்கப்படுகின்றன’\nவிரைவில் பணிக்குத் திரும்ப வேண்டிய தேவையில் இருப்போருக்கு உதவ இந்தப் பணிகள் உடனடியாக தேவைப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் டியோ நேற்று (மார்ச் 27) தெரிவித்தார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதகவல்தொடர்பு தொழில்நுட்பம், துப்புரவு, தளவாடங்கள், பொதுத்துறை போன்ற பிரிவுகளில் SGUnited Jobs முயற்சியின் வழியாக 10,000 வேலைகள் உருவாக்கப்படுகின்றன.\nஇன்னும் வேலைக்கு ஆளெடுக்கும் துறைகளில் பாதுகாப்பு, துப்புரவு, தகவல்தொடர்பு தொழில்நுட்பம், உற்பத்தி, பொறியியல் ஆகிய பிரிவுகளும் அடங்கும் என சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி ஹோ மெங் கிட் கூறினார்.\n“அனைத்துலக அளவில் நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ள நிலையில், இந்தத் துறைகளில் தற்காலிக, நிரந்தர பணிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும்,” என்றார் அவர்.\nஇந்த ஆள்சேர்ப்பு முயற்சியை கடந்த வியாழக்கிழமை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் அறிவித்தபொது, அத்தியாவசியப் பணிகளுக்கு நீண்ட காலத்துக்கு ஆள்சேர்ப்பதுடன் கொவிட்-19 தொடர்பிலான பணிகளுக்கு தற்காலிகமாக ஆள் சேர்க்கப்படும் என்றார். மேலும், இத்தகைய நடவடிக்கையில் பொதுத்துறை செயல்பாடுகளை முன்னெடுத்து விரைவு படுத்தும் என்றார் அவர்.\nவிரைவில் பணிக்குத் திரும்ப வேண்டிய தேவையில் இருப்போருக்கு உதவ இந்தப் பணிகள் உடனடியாக தேவைப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் டியோ நேற்று (மார்ச் 27) தெரிவித்தார்.\nஅத்தகைய 3,000 பணிகள் நேற்று SGUnitedJobs.gov.sg என்ற இணையப்பக்கத்தின் மெய்நிகர் வேலைவாய்ப்பு சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தன.\nநேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அந்த வேலைகளுக்கு சுமார் 1,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக சிங்கப்பூர் ஊழியரணி முகவையான WSGன் பேச���சாளர் தெரிவித்தார்.\nவாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள், சமுதாய சேவை அதிகாரிகள், தற்காலிக ஆசிரியர்கள், அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.\n80% தற்காலிக வேலைகள் ஓராண்டு வரையிலான காலகட்டத்துக்கானவை என்றார் திருவாட்டி டியோ. மாதாந்திர சம்பளம் $1,700 முதல் $5,800 வரை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு: மேலும் $48 பில்லியன் ஒதுக்கீடு\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூரில் மரங்கள் நடும் திட்டம் மும்மடங்கு அதிகரிக்கப்படும்\nசமூகத்தில் ஒருவர் உட்பட மேலும் எழுவருக்கு கொரோனா கிருமித்தொற்று\nகூரைகளிலும் நீர்நிலைகளிலும் சூரிய சக்தித் தகடுகள்\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\nஇலக்கை அடைய பாதை வகுத்துள்ள பயிற்சித் திட்டம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தா��். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/11/26/", "date_download": "2020-10-28T15:00:03Z", "digest": "sha1:WV3362JQ646SSY5MRUHAEEMTTBIC2AZP", "length": 22266, "nlines": 148, "source_domain": "hindumunnani.org.in", "title": "November 26, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nNovember 26, 2018 பொது செய்திகள்RSS, ஐராவதம் மகாதேவன், தமிழ், தினமணிAdmin\nதிரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தவர். கல்லூரி படிப்பை முடித்தபின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். அவரது முதல் சங்கப் பணியை திருவண்ணாமலையில் துவக்கினார். அன்று அவர், அண்ணாமலையார் கோயில் தெற்கு சன்னதி தெருவில் அவரது கையால் வைத்த ஆல மரம், இன்று பெரிய விருட்சமாக நிலைத்து நிற்கிறது. என்னுடன் இணைந்து சமுதாய பணியாற்றியவர்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர் ப.பூ. குருஜியிடம் ஆழ்ந்த மதிப்பும், அன்பும் கொண்டிருந்தார். ஷ்ரீ குருஜி அவர்கள், அவருக்கு அளித்த உத்வேகத்தால், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, ஆட்சிப் பணியில் இணைந்து தேசப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய நாளிதழான தினமணியின் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றினார்.\nதேசத்தின் மீது அபார பக்தி கொண்டவரான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பத்திரிகை பணி, நேர்மை, உழைப்பை பத்திரிகை உலகம் என்றும் போற்றும்.\nஅவரது இழப்பால் வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் இந்��ு முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nNovember 26, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #கிறிஸ்தவ #மதமாற்றம், hndumunnani, இந்துமுன்னணி, போலி மதச்சார்பின்மை, மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nதமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்த சதி செய்யும் திருச்சி செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழ ரத்து செய்ய வேண்டும்..\nதமிழ் தமிழ் என்று அரசியல் நடத்தும் அமைப்புகள், கட்சிகள்\nஇதனை பகிரங்கமாக கண்டிக்க முன் வரவேண்டும்..\nதிருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி பன்னாட்டு கருத்தரங்கம் பற்றிய குறிப்பைப் பார்த்து அதிர்ந்தேன். தமிழ் இலக்கியங்கள் பெண் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என பறைசாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி இது.\nதமிழ் மிகப்பழமையான மொழி, இலக்கியம், இலக்கணம் என அனைத்து வகையிலும் சிறந்த மொழி. கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது தமிழ் மொழி. இதன் தொன்மையை திருவள்ளுவர் ஆண்டு என சிறுமைப்படுத்தின திராவிட இயக்கங்கள். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வகையில் மதமாற்றத்திற்கு துணைபோகவே, தமிழ் இலக்கியங்களைக் கீழ்த்தரமாக விமர்சனமும் செய்தனர்.\nஇருந்தும், தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய பெருமையை இன்றும் உலகம் போற்றி வருகிறது. ஔவையார் முதல் பல பெண் புலவர்கள், இலக்கியங்கள் படைத்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.\nஇதனையெல்லாம் வஞ்சகமாக மக்கள் மனங்களில் இருந்து நீக்கிட, சைவத்தை, வைணவத்தை கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்படுத்திட முயற்சி எடுத்தனர். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என மக்களை மயக்க போலி ஓலைச்சுவடிகள் தயாரிக்க 1980களில் பல லட்சம் கொடுத்த விவகாரம் வெளிவந்ததை இந்த தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.\nதொல்காப்பியம் முதல் அகநானாறு, புறனாநூறு என பல இலக்கியங்களை கொச்சைப்படுத்தி நச்சு கருத்தை பரப்ப நடைபெற்ற முயற்சிக்கு அதிமுக கட்சி பிரமுகரும், தமிழக அமைச்சர் உ��ர்திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இதுபோன்ற கொச்சைப்படுத்தும் கருத்துக்களுடன் கூடிய கருத்தரகங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பிரச்னையின் தாக்கம் அறிந்து பதிலடி கொடுத்தும், நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், மற்றும் அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.\nகால்டுவேல், பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் ஆகிய இவர்கள் கிறிஸ்துவத்தை பரப்ப, தமிழ் வேடம்போட்டு ஏமாற்றினர். இதில் ஏமாந்த தமிழ் வியாபாரிகள், மக்களையும் ஏமாற்றி, ஆங்கில கான்வென்ட் கலாச்சாரை கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி, தமிழ் பண்பாட்டை சீர்குலைக்க சிகப்பு கம்பளம் விரித்தனர். இன்று தமிழ் வழி கல்வி என்பது ஏட்டளவில் கூட இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஆங்கில கான்வெண்ட் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்ட நடவடிக்கைதான்.\nஇதன் தொடர்ச்சியாகவே இந்தப் பன்னாட்டு கருத்தரங்கை, இந்து முன்னணி பார்க்கிறது. தமிழ், தமிழ் என்று பேசி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் ஒவ்வொன்றும், இந்த சதி செயலை கண்டிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து கண்டிக்காதவர்கள், தமிழை, தமிழின் பெருமையை கெடுக்கத் துணைபோகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nபல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிசம்பர் 4, 5 தேதிகளில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசமயம் வேறு, மொழி வேறு, இலக்கியம் வேறு என்பது பாரதத்தில் கிடையாது. ஒவ்வொரு மொழியும், இலக்கியமும் இந்து சமயத்தோடு பின்னி பிணைந்தது. இதனை வேறுபடுத்தவும், இலக்கியங்களை கீழ்மைப்படுத்தவும், அதன் மூலம் மதத்துவேஷத்தை ஏற்படுத்தவும் திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி முனைந்துள்ளது. இதற்காக, அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மேதகு கவர்னர், மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் க���யில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2020-10-28T13:51:21Z", "digest": "sha1:UZEOISYFBHRPPNR6F5KTON7Y6C2CGB22", "length": 14859, "nlines": 236, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : \"பணம் \"", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபணம் இல்லாதவனுக்கு வீடு மட்டுமே உலகம்.\nபணம் இருப்பவனுக்கு உலகமே வீடு.\n\"பணம் தான் வாழ்க்கை\" என்பான். - பணக்காரன்\n\"வாழ்க்கை ஒரு போரட்டம்\" என்பான். - ஏழை\n\"வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்\"என்பான் - அரசியல்வாதி\n\"வாழ்க்கை சவால்கள் நிறைந்த பாதை\" என்பான். - அறிவாளி\n\"காதல் தான் வாழ்க்கை\" என்பான். - கவிஞன்\n\"கடவுளை அடையும் வழிதான் வாழ்க்கை\" என்பான். - ஆன்மீகவாதி\n\"கனவுதான் வாழ்க்கை\" என்பான். - இலட்சியவாதி\n\"வாழ்க்கை வெறும் போர்\" என்பான். - அவசரக்காரன்\nவாழ்க்கையே ஒரு விளையாட்டு ...என்பான். - வெற்றி வீரன்\nவாழ்க்கையே வீண் . என்பான். - சராசரி மனிதன்\nதங்களுக்கு எப்படியோ இந்த வாழ்க்கை\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 11/14/2018 02:58:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nபூஜைக்கேத்த பூவிது நேத்து தானே \n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இர���க்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizalai.blogspot.com/2020/06/blog-post.html", "date_download": "2020-10-28T14:15:23Z", "digest": "sha1:L4EBXGQ3JP3NFVIWIDABTIESSIBKEJZX", "length": 3164, "nlines": 75, "source_domain": "thamizalai.blogspot.com", "title": "தமிழ் அலை ஊடக உலகம்: மணல் உரையாடக் நூல் வெளியீட்டுவிழா கவிஞர் இசாக் ஏற்புரை", "raw_content": "படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.\nஅழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com\nசனி, 6 ஜூன், 2020\nமணல் உரையாடக் நூல் வெளியீட்டுவிழா கவிஞர் இசாக் ஏற்புரை\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 7:04\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணல் உரையாடக் நூல் வெளியீட்டுவிழா கவிஞர் இசாக் ஏற்...\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/kamal.html", "date_download": "2020-10-28T14:59:33Z", "digest": "sha1:7J67IAGAVM4AHLGIS2Y5SUF4D3P4ZIDN", "length": 10092, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ரிஷாட் MP தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட கமல் குணரத்ன - விரைவில் கைது", "raw_content": "\nரிஷாட் MP தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட கமல் குணரத்ன - விரைவில் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீ​னை விரைவிலேயே கைது செய்வோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nரிஷாட் பதியூதீனின் விவகாரத்தில், அவர் இந்நேரம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவரைக் கைது செய்யப்போவதாக முன்கூட்டியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால், தற்​போது அவர் தலைமறைவாகியுள்ளாரெனவும் அவர் தெரிவித்துள்ளார்..\nரிஷாட் பதியூதீன் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தொடர்ந்து நகர்ந்துக்கொண்டிருக்கலாம். எனினும் நாம் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறோம். அவரை விரைவில் கைது செய்வோம் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ​அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவர���க்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ரிஷாட் MP தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட கமல் குணரத்ன - விரைவில் கைது\nரிஷாட் MP தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட கமல் குணரத்ன - விரைவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/poem-contest-photo/contest-entry-44/", "date_download": "2020-10-28T13:50:32Z", "digest": "sha1:6QGVOGMUVSICIXAVMQMN5GDNRF6LYFXO", "length": 8277, "nlines": 244, "source_domain": "jansisstoriesland.com", "title": "Contest Entry 44 | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஎனது வெற்றிக்கு காரணம் என் உழைப்பாகலாம்\nஅது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு காரணம் நீயல்லவா…\nஉன் உறுதுணை கொடுத்த ஊக்கம் உழைத்தேன் நான்\nஎனது புன்னகையை உனக்கே சமர்ப்பிக்கின்றேன் …\nநான் வெற்றி பெறவா நீ என்னுடன் நின்றாய்\nநீ இருக்கும் வரை மகிழ்ந்திருப்பேன் நான்\nஎனது மகிழ்ச்சியின் மறு வடிவம் நீ …\nJsl புகைப்படப் போட்டி எண் 1 நடுவர்கள்\nபுகைப்படக் கவிதைப் போட்டி எண் 1 அறிவிப்பு\nபுகைப்படக் கவிதைப் போட்டி எண் 1 முடிவுகள்\nTsc 83.தந்தையர் தினம் – சித்ரா. வெ\nTsc 90.கண்கெட்ட பின்பும் _ சோ. சுப்புராஜ்\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nபுகைப்படக் கவிதைப் போட்டி எண் 1 அறிவிப்பு\nநீயே என் இதய தேவதை_பாரதி_24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/181436?ref=archive-feed", "date_download": "2020-10-28T15:02:15Z", "digest": "sha1:Z4VXEWZHRNQIXMGQNJL57NW2B76VBB3N", "length": 8599, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "காதலி மீது கொண்ட பொறாமையால் 8 முறை குத்தி கொலை: அகதி இளைஞரின் வெறிச்செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலி மீது கொண்ட பொறாமையால் 8 முறை குத்தி கொலை: அகதி இளைஞரின் வெறிச்செயல்\nஜேர்மனியில் அகதி ஒருவர் தனது முன்னாள் காதலி மீது பொறாமை கொண்ட காரணத்தால் அவரை 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், ஜேர்மனியில் உள்ள குடியேற்ற எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி, இதுபோன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஜேர்மனியில் தென்மேற்கு நகரமான Kandel இல் 15 வயதுடைய மியா என்ற பெண்ணை அகதி ஒருவர் காதலித்து வந்துள்ளார்.\nஇந்த நபர், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு அகதியாக தஞ்சம் அடைந்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் மிக குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் தனது காதலி மியா மீது இவர் கோபம் கொண்டுள்ளார். மேலும், அவள் தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்று பொறாமைகொண்டுள்ளார்.\nசம்பவம் நடைபெற்ற அன்று மருந்துகடை முன்பாக வைத்து தனது காதலி மியாவை, 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஜேர்மன் நாட்டில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தொவித்து வரும் குடியேற்ற எதிர்ப்பாளர்கள், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/06/28115537/1248551/chidambaram-natarajar-temple-ani-thirumanjanam.vpf", "date_download": "2020-10-28T14:17:52Z", "digest": "sha1:GHGZYIX3NXKLK3ZJCGPUBSTNLSSXSLY2", "length": 16442, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ஆனித்திருமஞ்சன தரிசன விழா || chidambaram natarajar temple ani thirumanjanam", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ஆனித்திருமஞ்சன தரிசன விழா\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனவிழா கொடியேற்றத்துடன் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனவிழா கொடியேற்றத்துடன் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.\n��டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 5 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஆனித்திருமஞ்சனமும் சிறப்பு வாய்ந்தவையாகும்.\nஏனெனில் மார்கழி, ஆனி மாதத்தில் நடைபெறும் விழாவில் மூலவராகிய சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியே உற்சவராக புறப்பாடாகி தேரில் வலம் வந்து, மகா அபிஷேகமும், தரிசன நிகழ்வும் நடைபெறும். இதை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.\nஅந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் விழா கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது.\nஇதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரி‌‌ஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது. அடுத்த மாதம்(ஜூலை) 3-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், 6-ந் தேதி தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி காலை நடைபெறுகிறது. பின்னர் இரவில் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.\nசிகர நிகழ்ச்சியாக 8-ந்தேதி ஆனித்திருமஞ்சனத்தையொட்டி காலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.\nதொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா நடைபெறுகிறது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மூன்று முறை முன்னும், பின்னும் நடனம் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் ���ணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Couples-committed-suicide-Shot-themselves-as-parents-opposed-their-marriage-10570", "date_download": "2020-10-28T14:50:39Z", "digest": "sha1:66LUCS2HUW5IG7Z4JYAAKENSV3P3SMVB", "length": 9418, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "எங்களை மன்னிச்சிடுங்க..! வீடியோ வெளியிட்டு இளம் காதல் ஜோடி செய்த பகீர் செயல்! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\n வீடியோ வெளியிட்டு இளம் காதல் ஜோடி செய்த பகீர் செயல்\nபெற்றோர் எதிர்ப்பால் மனமுடைந்த காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் சங்கரூர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு அரவிந்தர் சிங் என்ற இளைஞர் வசித்து வந்தார். இவருக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார் ஹர்பன்ஸ் கவுர் என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது காதலாக மாறி பல ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர்.\nஇவர்களின் காதல் செய்தி இருவீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் ஒத்துழைக்கவில்லை. இதனால் இருவரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாயினர்.\nநேற்று முன்தினம் ஹர்பன்ஸ் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தகவல் தெரிந்து அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை.\nநேற்று காலை வழக்கம் போல அரவிந்தர் சிங்கின் தந்தை தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். அப்போது அரவிந்தரும், ஹர்பன்ஸும் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹர்பன்ஸின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் ஒரு வீடியோவை எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.\nஅந்த வீடியோவில், \"பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு அரவிந்தர் அவருடைய நெஞ்சுப்பகுதியில் சுட்டு தள்ளுகிறா���். ஹர்பன்ஸ் இறந்த பிறகு அரவிந்தர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்\".\nஇந்த சம்பவமானது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-07-02-04-39-51/", "date_download": "2020-10-28T14:32:59Z", "digest": "sha1:RC7DLRDHWRXEI3YRZCQSDHBFC2RSPNZV", "length": 7485, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து முன்னணியின் மாநிலம்தழுவிய வேலை நிறுத்தத்ம கடை அடைப்பு |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nஇந்து முன்னணியின் மாநிலம்தழுவிய வேலை நிறுத்தத்ம கடை அடைப்பு\nஇந்து முன்னணி மாநிலச்செயலாளர் சு.வெள்ளையப்பன் நேற்று மதியம் 2.30 மணிக்கு அடையாளம்தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.\nஇந்தப் படுகொலையை கண்டித்து, இன்று மாநிலம்தழுவிய வேலை நிறுத்தத்துக்கும கடை அடைப்புக்கும் இந்து முன்னணி அழைப்புவிடுத்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன .\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிகாலை முதல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை மேட்டுப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.\nராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி; கைது\nஇந்து முன்னணி எடுக்கும் முடிவை பாஜக ஏற்கும்\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nவாடுவது மக்கள், வாழ்வது மக்கள் பிரதிநிதிகளா\nதஞ்சை பெரியகோவில் இன்று கும்பாபிஷேகம்\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டன� ...\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம ந� ...\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை கு ...\nஜூன், 7 இந்து முன்னணி மாநில மாநாடு\nவீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இ ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1186&cat=10&q=General", "date_download": "2020-10-28T14:06:09Z", "digest": "sha1:MEBXRSDHOQ6X7S2ZWHEID43YQ23NPL4B", "length": 13614, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது கேள்விகள் எப்படி கேட்கப்படும்\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது கேள்விகள் எப்படி கேட்கப்படும்\nபி.எஸ்சி., தகுதியைப் பெற்றுள்ளேன். சமீப காலத்தில் நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வு இது என்பதால் உங்களுக்கான காலம் மிகக் குறைவு என்பதை அறியுங்கள். பாங்க் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை பின்வருமாறு பிரிக்கலாம்.\n* உங்களது படிப்பு தொடர்பான கேள்விகள். அதாவது பி.எஸ்சி., படிப்பில் உங்களுக்குப் பிடித்த பாடம் எது அதிலிருந்து கேள்விகள் இடம் பெறலாம்.\n* நீங்கள் நுழைய விரும்பும் துறையான வங்கித் துறையின் அடிப்படைகள் குறித்த கேள்விகள். உதாரணமாக பாங்க் ரேட் என்றால் என்ன, தற்போதைய சி.ஆர்.ஆர்., என்ன, பணவீக்க விகிதம் என்ன, பணவீ��்கத்தின் போது மத்திய வங்கி செயல்படுத்தும் நடவடிக்கைகள் என்ன, தனியார் வங்கித் துறை அவசியமா இல்லையா, இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திடுவது யார் போன்ற கேள்விகள். பி.காம்., பாங்கிங் மேனேஜ்மென்ட் படித்தவரிடம் இதில் அதிகக் கேள்விகள் இடம் பெறலாம்.\n* நடப்புச் செய்திகள் மற்றும் பொது அறிவுக் கேள்விகள். படிக்கும் செய்தித் தாள் என்ன, எதற்காக அதைப் படிக்கிறீர்கள், என்ன பகுதிகளைப் படிக்கிறீர்கள், நேர்முகத் தேர்வு நாளன்று என்ன முக்கியச் செய்திகள் போன்ற கேள்விகள் இதில் இடம் பெறலாம்.\n* இந்தியா/தமிழ்நாடு/உங்களது சொந்த ஊர் தொடர்பான கேள்விகள், சுய அறிமுகம், குடும்பப் பின்னணி போன்ற கேள்விகள். இதில் கொஞ்சம் விபரமான கேள்விகளும் இடம் பெறலாம். உதாரணமாக நீங்கள் இந்தப் பணிக்கு எப்படிப் பொருத்தமானவர், உங்களது பலம்/பலவீனம் என்ன, இந்தப் பணி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், பொழுதுபோக்கு என்ன, ரோல் மாடல்யார் போன்ற தனிநபர் சம்பந்தமான கேள்விகள் இதில் இடம் பெறலாம்.\nநேர்முகத் தேர்வு குறித்து ஏராளமான மாயைகள் உள்ளன. எனவே எதையும் நம்பாமல் கடுமையான முயற்சிகளோடு இதற்குத் தயாராகவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nலிங்ப் பில்டிங் என்றொரு வார்த்தையை ஐ.டி., துறையில் கூறுகிறார்கள் அப்படியென்றால் என்ன\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎனது மகள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறாள். இந்த படிப்பை அவள் படிப்பதால் என்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும் என்று கூறவும்.\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1073795", "date_download": "2020-10-28T16:02:18Z", "digest": "sha1:VSDF2QCHKNFICLWCRMLUEBG7YSR5434V", "length": 4400, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:10, 28 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கி அழிப்பு: ka:სეკვოია\n11:58, 28 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:10, 28 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி அழிப்பு: ka:სეკვოია)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/transport-corporation-retirement-welfare-organization-various-demands", "date_download": "2020-10-28T15:17:37Z", "digest": "sha1:WMEYI45XPIHI7ZPJ3BMUNQGUKXIMB2XS", "length": 9692, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்) | Transport Corporation Retirement Welfare Organization Various Demands | nakkheeran", "raw_content": "\nபோக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nஓய்வு பெற்றவர்கள் பென்ஷன் ஒப்பந்தத்தின்படி உயர்த்திவழங்குவது, பஞ்சப்படி உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்பாக பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n2019 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பஞ்சப்படி உயர்வு வழங்கவேண்டும். 57 மாத டி.ஏ நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்ப்பில் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதீபாவளி ஷாப்பிங்கிற்காக சென்னையில் 50 சிறப்பு பேருந்துகள்-மாநகர போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு\nமகள் திருமணத்துக்காக பி எஃப் நிதியிலிருந்து பணம் கோரிய அரசு போக்குவரத்துக்கழக நடத்துநர் – 2 வாரங்களில் வழங்க உத்தரவு\nவெளிமாவட்டங்களுக்கு பேருந்து இயக்கம்... கோயம்பேட்டில் ஏற்பாடுகள் தீவிரம் (படங்கள்)\nபணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – நடிகர் சூரி தரப்பில�� எதிர்ப்பு\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-10-28T13:40:59Z", "digest": "sha1:LPE2Y4C5GFZZK6MBQRPDV4QVKM327OJI", "length": 9263, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்\nசுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷ், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை வருவாய் நிர்வாக ஆணையராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.\nவிவசாயிகளுக்கு நீரை வழங்குவது தான் எங்களின் முதல் கடமை – முதலமைச்சர் திட்டவட்டம்\nகொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும்- முதலமைச்சர் தகவல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்ப���் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thevathai-kathaikal-10000096", "date_download": "2020-10-28T15:04:27Z", "digest": "sha1:3XRJ7RYHFIJFS5EPTVZCZ5LUNKMGBMND", "length": 13213, "nlines": 204, "source_domain": "www.panuval.com", "title": "தேவதைக் கதைகள் - கே.முரளிதரன் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n‘ஒரு ஊரில்...' என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிலாவைக் காட்டி அம்மாக்கள் சோறூட்டிட, பாட்டிகள் கதை சொல்லி உறங்கவைத்த பழக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது. இன்று தொலைக்காட்சிகளில் டோரா புஜ்ஜிகள் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதைகளால் சிறுவர்களுக்கு சந்தோஷத்தையும் அதன் மூலம் அவர்கள் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும் விதைக்க முடியும். கதைகள் மன அழுத்தத்தைக் குறைப்பவை, மகிழ்ச்சியை, புத்துணர்வைக் கொடுக்கக் கூடியவை. கதை கேட்டு வளர்ந்த சமூகம் மிகவும் விழிப்பு உணர்வு பெற்றதாக இருந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல கதைகளால் களிக்கும் பெரியோர்களும் உண்டு... கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன. இன்றுவரை கதைகளில் ஆர்வமில்லாதவர்கள் இருக்கவே முடியாது. புராணக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக் கதைகள், சாகசக் கதைகள், புனைவுக் கதைகள்... என எல்லா விதமான கதைகளை எல்லோரும் கேட்டிருப்போம். அந்த வரிசையில் சுட்டி விகடனில் குட்டீஸ்களுக்காக வெளிவந்த தேவதைக் கதைகளும் அதனுடன் புதிய கதைகளும் சேர்ந்து இப்போது நூலாகியிருக்கிறது. குழந்தைகள் தேவதை போன்றவர்கள், அந்�� தேவதைகளை உற்சாகப்படுத்தும், உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும், இந்த தேவதைக் கதைகள்\nபாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும்போதெல்லாம் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் உரத்துக் கேட்கிறது. குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காத, கட்டாந்தரையான ஒரு சிறிய தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது\n“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” - புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ..\nகலைடாஸ்கோப்நொடிக்கு நொடி பல்வேறு ஆச்சர்யங்களும் பலவித சுவாரஸ்யங்களும் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்..\nமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை...\nடால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...\nஎனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேல..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இ���்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/tracing-the-contact-chain-of-bollywood-celebrity-who-is-affected-with-covid19", "date_download": "2020-10-28T15:29:31Z", "digest": "sha1:BH47M5GJNE26WA4HYHJCRO4VNRV6UVZQ", "length": 5830, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan: Get Today's News (Tamil) , Breaking News, Tamil News Online", "raw_content": "\nஒற்றை பார்ட்டி; ஜனாதிபதி டு எம்.பி வரை கொரோனா அச்சம் -பாலிவுட் பிரபலத்தால் கலங்கும் அரசியல்வாதிகள்\nஒற்றை நபரின் அலட்சிய செயல்பாட்டால் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் கொரோனா அச்சத்தால் முடங்கிப்போயுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலிவுட் சினிமாவில் பின்னணி பாடகி கனிகா கபூர். இவரின் அலட்சியத்தால்தான் முக்கியப் பிரபலங்கள் தற்போது கொரோனா அறிகுறிகளுடன் இருக்கின்றனர். பிப்ரவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றிற்காக லண்டன் சென்றவர், கடந்த 9-ம் தேதி மீண்டும் இந்தியா திரும்பினார். தற்போது அவருக்கு கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில், இடைப்பட்ட சிலநாள்களில் இவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பல முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.\nகனிகா கபூரின் லண்டன் பயணம் முதல் இப்போதைய கலவர நிலவரம் வரை என்ன நடந்தது... ஒரு டைம்லைன் இங்கே....\nஐகான் மேல் க்ளிக் செய்தால், அச்செய்தி தொடர்பான விவரம் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78886/chief-minister-palanisamy-answer-about-locdown", "date_download": "2020-10-28T15:21:48Z", "digest": "sha1:FCK4EAXJAVU57V4IJC4NIZN7PLVZU7VJ", "length": 9554, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : முதலமைச்சர் பழனிசாமி பதில் | chief minister palanisamy answer about locdown | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n : முதலமைச்சர் பழனிசாமி பதில்\nநீட் தேர்வை ஒத்தி வைப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநாகையில் இதுகுறித்து பேசிய அவர், “தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவே வெளி மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பணி ��ாய்ப்பு தரப்படுகிறது. தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கிறது. நாகை மாவட்டத்தில் 1016 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 37 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு தனி மாவட்டமாக இயங்கும். நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன்.\nகுழாய் பதிப்பில் பழைய பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள திட்டங்களை ரத்து செய்து இருக்கிறோம். குடி மராமத்து திட்டத்தின் கீழ் நாகையில் 1200 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளில் 2252 பசுமை வீடுகள் கட்டபட்டு உள்ளன.\nகொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்கள். நாகை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 812 சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. 33.5 கோடி ரூபாய் மதிப்பில் வேளாங்கண்ணியில் பாதாள சாக்கடைத் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை ஒத்தி வைப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ரெடிமேட் ஜவுளி பூங்கா உருவாக்கினால் நாகை மிகப்பெரிய வளர்ச்சி அடையும். 2500 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.\nஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று, தற்போது சொல்ல முடியாது. 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்திற்கு பிறகே முடிவு எடுக்கப்படும். நாகை மாவட்டத்தில் ஏரிகளை தூர்வாரி தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nகாதுகளை அகற்றிய ஜெர்மனி நபர் - காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு இப்படியா அடிமையாவது\nவீட்டில் வேலையில்லாமல் இருக்க முடியாது;வேலையைத் தொடங்கலாமா பிக்பாஸ் சீசன் 4 குறித்து கமல்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதுகளை அகற்றிய ஜெர்மனி நபர் - காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு இப்படியா அடிமையாவது\nவீட்டில் வேலையில்லாமல் இருக்க முடியாது;வேலையைத் தொடங்கலாமா பிக்பாஸ் சீசன் 4 குறித்து கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF?page=1", "date_download": "2020-10-28T15:38:26Z", "digest": "sha1:L4676VYTE3EH4UJO2PYQIMUI2Y2NHGGX", "length": 4547, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அதிமுக கூட்டணி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅதிமுக கூட்டணி வேட்பாளரா ஈபிஎஸ்\nமாநிலங்களவை தேர்தல் - அதிமுக கூட...\n“அதிமுக கூட்டணி தர்மத்தை புதைத்த...\n\"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக க...\nஅதிமுக கூட்டணி : எந்தக் கட்சிக்க...\nஅதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்...\nஅதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்...\nஇறுதியானது அதிமுக கூட்டணி - த.மா...\nஅதிமுக கூட்டணியில் யார் யாருக்கு...\n8 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக கூட்...\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக - ஒபி...\nஅதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10277", "date_download": "2020-10-28T14:21:12Z", "digest": "sha1:FCGWU64Q33E5F7ZR5J7SN2J46NDX2KE7", "length": 10918, "nlines": 103, "source_domain": "election.dinamalar.com", "title": "நிலவையும் பிடிப்பார் ராகுல்: அகாலி தளம் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் ��ார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nநிலவையும் பிடிப்பார் ராகுல்: அகாலி தளம்\nநிலவையும் பிடிப்பார் ராகுல்: அகாலி தளம்\nகாங்., தலைவர் ராகுல், வானத்தில் இருந்து நிலாவை பிடித்து தருவேன் என, வாக்குறுதி கொடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது' என, சிரோன்மணி அகாலி தளம் கிண்டல் அடித்து உள்ளது.\nலோக்சபா தேர்தலுக்கான, காங்கிரஸ் வாக்குறுதியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டு உள்ளார். அதில், அடுக்கடுக்கான, 'பளபள' அறிவிப்புகளை கொடுத்துள்ளார்.அதைப் படிக்கும் அனைத்து தரப்பினரும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும் என கருதி, பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார். அதன் மூலம், இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என, அவர் திட்டமிட்டிருப்பது, தெளிவாக தெரிகிறது.\nஇந்த அறிவிப்புகளுக்கு, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், எதிர்ப்புகளும், கண்டனங்களும், கேலி, கிண்டல்களும் துவங்கியுள்ளன.தேர்தல் அறிக்கையை வைத்து, பஞ்சாபில், சிரோன்மணி அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி, ஆம் ஆத்மி ஆகியன, காங்கிரசை மாறி மாறி விமர்சனம் செய்கின்றன. தேர்தல் அறிக்கை குறித்து, சிரோன்மணி அகாலி தள மூத்த துணை தலைவர், தலிஜித் சிங் சீமா, கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது:மக்களை முட்டாளாக்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளனர். எந்த வாக்குறுதிகளையும், காங்., கட்சியால் நிறைவேற்ற முடியாது. ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், ராகுலும், காங்., தலைவர்களும், பல வியூகங்களை வகுத்துள்ளனர். அதன் பிரதிபலிப்பே, இந்த தேர்தல் அறிக்கை.\nவானில் உள்ள நிலாவை கொண்டு வந்து, ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன் என, ராகுல் சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. அவ்வளவு பொய் மூட்டைகளை அவர் அவிழ்த்து விட்டு உள்ளார். ஏற்கனவே, பஞ்சாபில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக, ஆளும், காங்., வாக்குறுதி அளித்தது.பஞ்சாபில் சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதியையே, இரண்டு ஆண்டுகளாக, காங்., நிறைவேற்றவில்லை.\nஅவர்களின் ஆட்சியில், பஞ்சாபில் மட்டும், 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். பஞ்சாபில் கொடுத்த பொய் வாக்குறுதியை, தற்போது இந்தியா முழுமைக்கும், காங்., கொடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஆம் ஆத்மியும் தன் பங்குக்கு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அகாலி தள கட்சிகளை வாட்டி எடுக்கின்றது.\nபஞ்சாப் சட்டசபை ஆம் ஆத்மி தலைவரான, ஹர்பல் சிங் கூறியதாவது:கடந்த, 1964ல், லால் பகதுார் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, 5,000 விவசாயிகளுக்கு, இலவச நிலம் வழங்கினார். அந்த நிலத்தை, காங்., மற்றும் பா.ஜ.,வில் உள்ள சிலர் அபகரித்து விட்டனர். நீதிமன்றத்துக்கு சென்று விவசாயிகள் போராடினர். தீர்ப்புக்காக, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஇவற்றையெல்லாம் கேட்டும், கேட்காதது போல, பஞ்சாப், காங்., தலைவர்கள், ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி, மே, 19ல் நடக்கும் தேர்தலில், 13 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற கோணத்தில், தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\n- ஸ்மிருதி சர்மா -சிறப்பு செய்தியாளர்'\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2085378", "date_download": "2020-10-28T14:42:13Z", "digest": "sha1:4S6QIE6IO7EXUGZ2HDTHWSYYLGBJKY2D", "length": 4419, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மிஸ்ஸியம்மா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மிஸ்ஸியம்மா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:11, 6 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:பன்மொழித் திரைப்படங்கள் using HotCat\n07:11, 6 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n07:11, 6 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:பன்மொழித் திரைப்படங்கள் using HotCat)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/30/admk1.html", "date_download": "2020-10-28T14:09:16Z", "digest": "sha1:45LMNCA7F2NKJN3342KFRYSCS4KF5DRC", "length": 15088, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அ.தி.மு.கவின் பழி���ாங்கும் போக்கு .. கருணாநிதி புகார் | admks revenge attitude ... blames karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nபெண்களை பாதிக்கும் மனுசாஸ்திரத்தை திருத்தி எழுத வேண்டாமா வைரலாகும் 'விதி' சினிமா கோர்ட் சீன்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nSports ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு.. 100 விக்கெட் சாதனைக்கு காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா\nAutomobiles எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா சோதனை செய்யும் மாருதி சுஸுகி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅ.தி.மு.கவின் பழிவாங்கும் போக்கு .. கருணாநிதி புக���ர்\nஅ.தி.மு.க அரசின் பழிவாங்கும் போக்கு குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்தும் 4ம் தேதி கூடும் தி.மு.க பொதுக்குழுவில் பேசப்படும் என்று முன்னாள் முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க தலைவர் கருணாநநிதி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.கவினர் மீதுஅ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nஅ.தி.மு.க அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கு குறித்து 4-ம் தேதி கூடும் பொதுக்குழுவில் பேசப்படும்.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும், அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் என் மீது வழக்குத் தொடரமுயற்சித்தனர். ஆனால் அது பலனற்றுப் போனது. இப்போதும் சர்க்காரியா கமிஷன் முடிவுப்படி என் மீதுநடவடிக்கை எடுப்பேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுவும் பலனற்றுத்தான் போகும் என்றார் அவர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\n\"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி\".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் ��ெட்டிசன்கள்\nகாலேஜ் முடிந்தாலே இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை.. அசத்திய முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:17:24Z", "digest": "sha1:MB7E3SXOMZ5GTHQV3VBXFYF6ZUGYJNHX", "length": 16666, "nlines": 197, "source_domain": "thanjavur.nic.in", "title": "மின் ஆளுமை சங்கம் | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதேசிய மின ஆளுமை திட்டம்\nஇந்திய தேசிய அரசாங்கத்தின் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் பொது சேவை மையங்களின் மூலம் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுடன், குறைந்த கட்டணத்தில் வழங்குதல் பொதுமக்களுக்கு தேவையாக உள்ளது. நமது மின் ஆளுமைதை் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், மத்திய, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள பல துறைகளின் தகவல்களை ஒருங்கிணைப்பதாகும். தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் மின் ஆளுமை உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக அரசு சேவை விநியோக நுழைவாயில் மூலம் தரநிலையை அடிப்படை நிலையாக கொண்டு செய்தி பரிமாற்றம் நடைப்பெற்று இந்த பணியை எளிதாக்கி, முழுவதும் தரவு பரிமாற்றத்தை வழங்குகிறது.\nமின் மாவட்ட திட்டம் என்பது அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடா்பாகும். இத்திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை எளிதாக விநியோகிப்பது, பணிப்பகுப்பாய்வு, கணினி மயமாக்கல் மற்றும் தரவு டிஜிட்டல் மூலமாக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளின் தேவைகளை மேம்படுத்துவது மற்றும் உயா்த்துதல் இதன் நோக்கங்களாகும்.\nபொது சேவை மையங்கள் என்பவை அரசின் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெற வழி வகை செய்யும் இடமாக உள்ளது. (எ.கா) சான்றிதழ்கள், உரிமங்கள்,குடும்ப அட்டை, இணைய வழி தகவல் அறிதல், நிலப்பதிவுகள் மற்றும் அரசு வரி செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை இம்மையங்களின் மூலம் எளிதாக வழங்கப்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.02.2018 முதல் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு, தற்போது 278 பொது சேவை மையங்கள் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மகளிர் திட்டம் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மையங்கள்) செயல்பட்டு வருகிறது.\nசார்பு நிறுவன வாரியாக பொது சேவை மையங்களின் பட்டியல்\n1. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 13\n2. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 233\n3. மகளிர் திட்டம் 9\n4. கிராமப்புற தொழில் முனைவோர் 23\nவருவாய்த் துறை சேவைகளுக்கு கட்டணமாக ரு.60- (ருபாய் அறுபது மட்டும்\nஇருப்பிட சான்றிதழ் (5 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு)\nகுடியிருப்புச் சான்றிதழ் (3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்\nசிறு குறு விவசாயிகளுக்கான சான்று\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று\nஇச்சேவை கட்டணமாக ரு.120- (ருபாய் நூற்று இருபது மட்டும்) வசூலிக்கப்படுகிறது.\nமூவலூா் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்\nஅன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்\nஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்\nதர்மாம்பாளள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்\nடா்கடா் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் – ஐ\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் – ஐஐ\nஇணையவழி பட்டா மாறுதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இச்சேவை கட்டணமாக ரு. 60- (ருபாய் அறுபது மட்டும்) வசூலிக்கப்படுகிறது.\nதமி்ழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)\nதமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது ( ஊரகம்)\nதமிழ்நிலம் – கூட்டுபட்டா மாறுதல் (ஊரகம்)\nதமிழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (நகா்புறம்)\nதமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது ( நகா்புறம்)\nஇ. சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்\n1. மின்சார வாரியம் மின்உபயோக கட்டணம் 1000வரை\n2. பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை\nகுடும்ப அட்டை அச்சிட 0\n3. தா.நா.இ.சே தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை பொது.ரு்500\n4. தீயணைப்பு துறை ��டையின்மை சான்றிதழ்-பலமாடி குடியிருப்பு திட்ட அனுமதி\nதடையின்மை சான்றிதழ் – குடியிருப்பு திட்ட அனுமதி\nபலமாடி குடியிருப்பு – தீ அனுமதி – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதீ அனுமதி – பதிவு மற்றும் புதுப்பித்தல் 0\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/81234/gulab-jamun/", "date_download": "2020-10-28T14:21:04Z", "digest": "sha1:F65FMJ6Y6I2P2JQ6H6RH6IETASECYBNZ", "length": 20785, "nlines": 363, "source_domain": "www.betterbutter.in", "title": "Gulab Jamun recipe by kamala shankari in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / குலாப்ஜாமூன்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 1\nமைதா மாவு 1 தேக்கரண்டி\nபாலை நன்கு சுண்ட காய்ச்சி, தளதளப்பு வற்றும் வரை கிண்டவும். இது இனிப்பு இல்லா கோவா.\nஇதனுடன் சிறிது மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்\nசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்\nஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்\nபொரித்த உருண்டைகளை ஆறியதும் சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்து கொள்ள வேண்டும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nkamala shankari தேவையான பொருட்கள்\nபாலை நன்கு சுண்ட காய்ச்சி, தளதளப்பு வற்றும் வரை கிண்டவும். இது இனிப்பு இல்லா கோவா.\nஇதனுடன் சிறிது மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்\nசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்\nஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்\nபொரித்த உருண்டைகளை ஆறியதும் சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்து கொள்ள வேண்டும்.\nமைதா மாவு 1 தேக்கரண்டி\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்��ும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hdfoil.com/ta/", "date_download": "2020-10-28T13:53:29Z", "digest": "sha1:WHTBKZI5TZBDQWJNM5SZPVBTYPMDB7U5", "length": 7678, "nlines": 168, "source_domain": "www.hdfoil.com", "title": "அலுமினிய தாளில், முடி கலைப்பது, எதிரி, கொப்புளம் கலைப்பது, எதிரி, கலைப்பது, எதிரி திரைப்படம், தடை திரைப்படம் - Huangdao", "raw_content": "\nஆதாய அலுமினிய அடுக்கு தகடு\nதொழில்நுட்ப தரவு: அலுமினிய தாளில் 1235-ஓ 6/9/15 / 37um அடுக்கு லேமினேட் தொழில்துறை பேக்கேஜிங் க்கான பிளாஸ்டிக் படத்தில்\nகருவி HVAC குழாய்களில் பாதுகாப்பு பயன்படுத்திய அடுக்கு கொண்ட அலுமினிய தாளில் laminator 8011-H22 60um: தொழில்நுட்ப தரவு\nதொழில்நுட்ப தரவு: அரக்கு கொண்டு அரக்கு மற்றும் embossment 8011-H22 60um கருவி HVAC குழாய்களில் பாதுகாப்பு பயன்படுத்திய கொண்டு அலுமினிய தாளில்\nதொழில்நுட்ப தரவு: அரக்கு 1235-ஓ VMCH பூச்சு கொண்ட 42um பிவிசி பொருட்களுடன் வெப்பமூட்டும் சீல் க்கான பயன்படுத்திய கொண்டு அலுமினிய தாளில்\nதொழில்நுட்ப தரவு: அலுமினிய தாளில் laminator 1235-ஓ பாலியஸ்டர் ஆவி தடை, ஒலி மற்றும் காப்பு நோக்கமாக உள்ள கண்ணாடியிழை கொண்டு அடுக்கு க்கான பயன்படுத்திய 9 / 12um\nஷிஜியாழிுாங்க் Huangdao Imp.Exp கோ, Ltd பேக்கேஜிங் மற்றும் கட்டுமான துறைகளில் பயன்படுத்தப்படும் தரமான அலுமினிய தாளில் பொருட்கள் வழங்கி உள்ளது. எங்கள் முக்கிய பொருட்கள் அலுமினிய தாளில் பூசிய உள்ளன; புடைப்பு அலுமினிய தாளில், தகடு laminator, வீட்டு அலுமினிய தாளில், முடி தகடு, தகடு காப்ஸ்யூல், தகடு துண்டு மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு அலுமினிய தாளில் ஜம்போ ரோல்.\nபெரிய சரக்கு மற்றும் தோற்கடிக்க விலை, நாங்கள் இந்த துறையில் எங்கள் நிலையை பெற்றது. 2012 இல் எங்கள் தாழ்மையான துவக்கம் முதல் நாங்கள் மிகவும் நீண்ட வழி போயிருக்கிறார்கள். நாம் என்று தரமான தயாரிப்பு வணிக சமுதாயத்தில் உயிர் crnerstone உள்ளது தெரியும்.\nமேலும் தகவலுக்கு பெற விருப்பமா\nமுகவரி: NO.71, HEZUO ரோடு, சின்குவா மாவட்டத்தில் ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா\nநாம் திறந்த: மில்லியன் fr: 8: 30 மணிக்குத்தான், 6: 00 மணி\n© பதிப்புரிமை - 2019-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nஅலுமினியம் Pvc கொப்புளம் படலம் , பாப் அப் கலைப்பது, எதிரி தாள்கள் , அலுமினிய தகடு, ரோல் படலம் பேக்கேஜிங் திரைப்படம் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/289517", "date_download": "2020-10-28T15:03:55Z", "digest": "sha1:3YRZ7WWHQSXTBOUENBWUXREYVTUMZU7Z", "length": 22859, "nlines": 338, "source_domain": "www.jvpnews.com", "title": "கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் ஒன்றில் மாணவனிற்கு நேர்ந்த கதி - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.. அதுவும் ஷிவானி படிப்பை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nயாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது தங்கை எடுத்த போட்டோ ஷுட்- இதோ பாருங்க\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nகன்பெஷன் அறையில் கதறி அழுத அனிதா பிக் பாஸிடம் பேசிய கணவர் பிக் பாஸிடம் பேசிய கணவர் அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nகிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் ஒன்றில் மாணவனிற்கு நேர்ந்த கதி\nகிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது.\nஅத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா,கசிப்பு, வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது.\nஇந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் குறித்த ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது ஆலயமான பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசை இடம்பெற்ற வருகிறது. இதன்போது அங்கும் செல்லும் குறித்த சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் குறித்த குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர்.\nஇவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டு சென்றால் அதனை மூலஸ்தான சுவாமி அணிவிக்காது வெளியில் உள்ள சுவாமி அணிவிப்பது ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த பாராபட்சம், தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர் சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.\nசாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது, ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், அவர்தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் என்றும் அதனை அனைவரும ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர்.\nஅத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன். இவனது வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் இவனை போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆன்மிகத்தில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற மனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/12/ferrum-metalicum.html", "date_download": "2020-10-28T14:35:22Z", "digest": "sha1:2ORXPDZSKSJEGU2MUNKGRMNLQVV3CGDR", "length": 11933, "nlines": 162, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: FERRUM METALICUM - பெர்ரம் மெட்டாலிகம்", "raw_content": "\nFERRUM METALICUM - பெர்ரம் மெட்டாலிகம்\nFERRUM METALICUM - பெர்ரம் மெட்டாலிகம்\nகையிலோ, காதிலோ, இரும்பை தொட்டாலோ, பட்டாலோ தொல்லை. மிகவும் மெலிந்து வெளுத்து சோகை பிடித்த மாதிரி இருப்பார்கள். இதற்கு காரணம் பிராணவாயு இரத்தத்தில சேராதது தான். அதனால் மிகவும் பலஹீனம் ஆகிவிடுவார்கள். பேப்பரை கசக்கினால், ஆடையை கிழிக்கும் சத்தம், உரசல் சத்தம் இப்படி மிக சிறிய சத்தத்தை கூட தாங்க முடியாது. பாதிப்பும் ஏற்படும். தட்ப வெப்ப மாறுதல் போன்றவைகளினாலும் எரிச்சல் அடைவார். மாத விலக்கிற்க்கு முன்னதாக காதில் ரிங்கார சத்தம் கேட்குது என்றும், தலையில் தண்ணி கொட்டுகிற மாதிரி இருக்குது. பின்பு அது கிறு, கிறுப்பில் முடியுது என்பார். பல் வலியின் போது ஐஸ் தண்ணி பல்லில் பட்டால் வலி நின்று விடுகிறது, என்பார். இது இம் மருந்தின் முக்கிய குறி. இப்படி இதயம், நுரையீரல், கருப்பை, ஆண், பெண் தன்மையிலும் தோன்றும், குறைபாடுகள் எல்லாமே பிராணவாயு இரத்தத்தில் சேராத காரணத்தினாலும், சோகை பிடித்த வரலாறு உள்ளவர்களுக்கு இம் மருந்து பொருந்தும். அதிகாலை நான்கு மணிக்கு குளிரும். ஆனாலும் உள்ளங்கை, உள்ளங்கால் சூடாக சுத்த சிவப்பாக இருக்கும். உடன் ஏராளமான வியர்வையும் இருக்கும். இது இம்மருந்தின் முக்கிய குறி. குறிப்பு:- தரையில் தே���்க்கர சப்தம், கல்லு உரையர சத்தம், இப்படி எந்த சத்தத்தையும், உரசலையும் தாங்க மாட்டார்கள். அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். பல் கூச்சம் ஏற்படும். இன்றைக்கும் இரத்த குறைவுக்கு, சோகைக்கு சத்து ஊசி இரத்த ஊசி, குளுகோஸ் ஏத்து என்பது எல்லாம் இதில் அடங்கி விடும். சிறிய தடை என்றாலும் கோபம் வரும். புளிப்பும், முட்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். வாந்தியும், பேதியும், குபுக், குபுக்குனு வரும். வாந்தி புளிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி பேதி ஏற்படும். கொய்னா மருந்தை அடிக்கடி சாப்பிட்டு சக்தியை இழந்தவர்கள், ஆஸ்துமா வியாதியின் போது நடக்க விரும்புதல், ஆனால் நடந்தால் எல்லா வலியும் வந்து விடும். இது நள்ளிரவில் இப்படி ஏற்படும். வாத வலியானது இடது தோள்பட்டையில் துவங்கி மணிக்கட்டில் இறங்கி விடும். மீதி விளக்கத்தை மத்தூரில் பார்த்து கொள்ளவும்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/3878--3", "date_download": "2020-10-28T15:10:38Z", "digest": "sha1:NRR4WABQ6ALN4URPDJEFOEMXIGPGD2N7", "length": 18720, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 March 2011 - என் ஊர்! | என் ஊர்!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகூகுளில் சீதையைத் தேடிய அனுமன்\nபாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்\nஎன் விகடன் - கோவை\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் - திருச்சி\nமாஸ் எ முட்டை மாஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு\n''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு\n''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்\nபூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..\nவிகடன் மேடை - சூர்யா\nஜப்பானின் சோகம்... இந்தியாவுக்கு பாடம்\n��ந்தியா Vs சீனா படர்ந்து பரவும் பனிப் போர்\nராகுல் காந்தி 'ஃபேஸ்புக்'கில் இருந்தால்...\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\n''விஜய் கொடுக்கு... விடாது கலைஞரை\n''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை\nரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்\n'சிவாஜிக்கு... 'பாசமலர்' ரஜினிக்கு... 'பாட்ஷா'\nஒரு நாயகன் சிபாரிசு கேட்கிறான்\nகுறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nசீர்காழிக்காக வேர்த்த சிக்கல் முருகன்\nகை மாவட்டம் சிக்கலுக்கு அருகில் இருக்கும் பொரவச்சேரிதான், நான் பிறந்து வளர்ந்த ஊர். சிக்கலின் ஒரு பகுதிதான் பொரவச்சேரி. 'தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் 'சிக்கல்’ சண்முகசுந்தரத்தின் முன் இருக்கும் 'சிக்கல்’ எங்க ஊர்தான். அந்தக்காலத் தில் நிறைய நடனக் கலைஞர்கள், நாகஸ்வர வித்வான்கள் எங்க ஊரில் இருந்தாங்க.\nசிக்கல் ரொம்பவே பெருமை வாய்ந்த ஊர். புறநானூற்று நச்சினார்க்கினியர் இந்த ஊரைப் பத்தி 'குரும்பள்ளூர் நெடுஞ்சோழ நாடு சிக்கல்’னு பாடியிருக்கார். அதாவது, சின்னச் சின்ன ஊர்கள் உள்ள சோழ நாடு என்று அர்த்தம். அதுபோல, ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இந்த ஊரில் சிங்காரவேலன் என்ற பெயரில் முருகன் வீற்றிருக்கார். ஐப்பசி மாசம் நடக்கும் கந்தசஷ்டி விழா ரொம்ப விசேஷம். சூரபத்மனை வதம் செய்ய தாயாரிடம் இருந்து முருகன் இங்கேதான் வேல் வாங்குவார். வேல் வாங்கும்போது சிங்காரவேலரின் முகம் வேர்க்கும். இடது கன்னத்து வேர்வையைத் துடைச்சுட்டு, வலது கன்னத்தைத் துடைக்கிறதுக் குள், மீண்டும் இடது கன்னம் வேர்த்துடும்.\nஒரு தடவை கந்த சஷ்டி சமயத்தில் சீர்காழி கோவிந்தராஜன் எங்க ஊருக்கு பாட்டுப் பாட வந்திருந்தார். முருகனுக்கு வேர்க்கிறதைப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை. ஆனா, கட்டுக்கடங்காத கூட்டம். உள்ளே போக முடியலை. அடுத்த வருஷமும் அவரே பாட வந்தார். கச்சேரி முடிஞ்ச பிறகு, ராத்திரி 1 மணிக்கு அலங்காரம் எல்லாம் கலைச்ச பிறகு முருகனைத் தரிசிக்க வந்தார். தரிசனம் முடிஞ்சு, மனம் உருக பிள்ளைத் தமிழ் பாட்டு பாடினார். உருக்கமா அவர் பாடி முடிக்கும் போது முருகனின் சிரசில் இருந்து வியர்வைத் துளி உருவாகி, நெத்தி வழியா மூக்குல நின்னு மின்னுச்சாம். மெய் சிலிர்த்துப்போயிட்டார்.\nசிக்கலுக்கு வடக்குப் பக்கத்தில் சடச்சிமுத்து கா���ியம்மன் கோயில் இருக்கு. யாரும் மீன் வாங்கிட்டு கோயில் வாசல் வழியாப் போக மாட்டாங்க. சுத்திதான் போவாங்க. அந்த அளவுக்குச் சக்தி வாய்ந்த தெய்வம்\nசிக்கல், முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கும் ஊர். நெல், பயறு வகைகள் மட்டும்தான் விளையும். டீக் கடை, வெத்தலை பாக்குக் கடைகள்தான் இருக்கும். ரொம்ப சின்ன ஊர். ஆத்திரம் அவசரம்னா, மூணு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நாகப்பட்டினத்துக்குதான் போகணும். சிக்கலில் ஆரம்பப் பள்ளிக்கூடம் மட்டும்தான். அதுக்குப் பிறகு நாகப்பட்டினம்தான் போகணும். நான் நாகப்பட்டினம் நேஷனல் ஸ்கூல்ல படிச்சேன். 'வெள்ளக்காரன் காலத்துலயே நேஷனல்னு ஸ்கூலுக்குப் பேர் வெச்சது பெரிய புரட்சி’ன்னு நேருவே தன் சுயசரிதையில் குறிப்பிட்டு இருக்கார். ஸ்கூலுக்கு டிரெயின்லதான் 30, 40 பேர் குரூப்பாப் போயிட்டு வருவோம். எங்களுக்கு 'டிரெயின் பாய்ஸ்’னு பேர். அந்தப் பேர்ல அசோசியேஷன்கூட வெச்சிருந்தோம். பாட்டும் கேலியுமா ஒரே கும்மாளமா இருக்கும்.\nசினிமாவுக்குப் போறதா இருந்தா நாகப்பட்டி னம் போகணும். ஊர்ல இருந்து குரூப்பா சைக்கிள்ல கிளம்பிடுவோம். ஒரு சைக்கிளுக்கு மூணு பேர் குறையாது. மாத்தி மாத்தி ஓட்டிக் கிட்டுப் போவோம். தரை டிக்கெட்டுதான் எப்பவும். அப்பதான் ஒரு படத்தை ரெண்டு மூணு தடவை பார்க்க முடியும்\nநாகப்பட்டினம் புயலுக்கு ரொம்ப ஃபேமஸ். நான் ஸ்கூல் படிக்கும்போது ஒருநாள் புயல்னு சொல்லி லீவு விட்டுட்டாங்க. 'அது என்னடா புடலங்கா புயல் அதையும் பாத்துடுவோம்’னு பசங்கள்லாம் கிளம்பி கடற்கரைக்குப் போயிட் டோம். அங்கே பார்த்தா, பனை மர உயரத்துக்குக் கிளம்பி வந்த அலைகளைப் பார்த்து மெரண்டு, 'தப்பிச்சோம்... பிழைச்சோம்’னு ஓடி வந்துட்டோம். அடுத்த நாள் பார்த்தா, நாங்க நின்னுட்டு இருந்த இடத்துல மரம் முறிஞ்சு ரோட்ல கிடக்கு. கரையோர வீடுகள் இடிஞ்சு கிடக்கு. ஏதோ திகில் சினிமா பார்க்கிற மாதிரி இருந்தது\nஇப்போ வேலை நிமித்தமா பல ஊர்களுக்குச் சுற்ற ஆரம்பிச்ச பிறகு, அப்பப்போ ஊர்ப் பக்கம் போயிட்டு வர்றதோட சரி. இத்தனை வருஷத்தில் மற்ற ஊர்கள்லாம் எவ்வளவோ மாறி இருக்கு. ஆனா, சிக்கல் மட்டும் அதே அமைதியோடு ஏகாந்தமா இருக்கு\nபடங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், கே.குணசீலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/?_nodeSelectName=calendar_event_node&_noJs=1", "date_download": "2020-10-28T14:58:52Z", "digest": "sha1:64FA54XPIVPR6K75SLH3NRMGH4IHQN4V", "length": 24474, "nlines": 464, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன? விளக்கும் அமைச்சர்'. - கருத்துக்களம்", "raw_content": "\nShowing results for tags 'புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\nபுலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\nயாழ் இனிது [வருக வருக] - யாழ் அரிச்சுவடி - யாழ் முரசம் - யாழ் உறவோசை செம்பாலை [செய்திக்களம்] - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - ஊர்ப் புதினம் - உலக நடப்பு - நிகழ்வும் அகழ்வும் - தமிழகச் செய்திகள் - அயலகச் செய்திகள் - அரசியல் அலசல் - செய்தி திரட்டி படுமலைபாலை [தமிழ்க்களம்] - துளித் துளியாய் - எங்கள் மண் - வாழும் புலம் - பொங்கு தமிழ் - தமிழும் நயமும் - உறவாடும் ஊடகம் - மாவீரர் நினைவு செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - இலக்கியமும் இசையும் - கவிதைப் பூங்காடு - கதை கதையாம் - வேரும் விழுதும் - தென்னங்கீற்று - நூற்றோட்டம் - கவிதைக் களம் - கதைக் களம் அரும்பாலை [இளைப்பாறுங்���ளம்] - சமூகவலை உலகம் - வண்ணத் திரை - சிரிப்போம் சிறப்போம் - விளையாட்டுத் திடல் - இனிய பொழுது கோடிப்பாலை [அறிவியற்களம்] - கருவிகள் வளாகம் - தகவல் வலை உலகம் - அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றமும் சூழலும் விளரிப்பாலை [சிந்தனைக்களம்] - வாணிப உலகம் - மெய்யெனப் படுவது - சமூகச் சாளரம் - பேசாப் பொருள் மேற்செம்பாலை [சிறப்புக்களம்] - நாவூற வாயூற - நலமோடு நாம் வாழ - நிகழ்தல் அறிதல் - வாழிய வாழியவே - துயர் பகிர்வோம் - தேடலும் தெளிவும் யாழ் உறவுகள் - யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் ஆடுகளம் - யாழ் திரைகடலோடி - யாழ் தரவிறக்கம் யாழ் களஞ்சியம் - புதிய கருத்துக்கள் - முன்னைய களம் 1 - முன்னைய களம் 2 - பெட்டகம் ஒலிப்பதிவுகள்\nசுட்டியின் பெட்டி இலக்கம் 1\nதமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு\nதமிழ் செய்தி மையம் மும்பை\nஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்\nவாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்\nவாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\nவேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை\nஅருள் மொழி இசைவழுதி's Blog\n nirubhaa's Blog nirubhaa's Blog தமிழரசு's Blog akathy's Blog அறிவிலி's Blog மல்லிகை வாசம்'s Blog வல்வை சகாறா's Blog விவசாயி இணையம் அருள் மொழி இசைவழுதி's Blog\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nபுலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\nபெருமாள் posted a topic in ஊர்ப் புதினம்\nசிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில், சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளி\nபுலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=65&Bookname=REVELATION&Chapter=15&Version=Tamil", "date_download": "2020-10-28T14:50:06Z", "digest": "sha1:FXMGGUB2GMH7V74SIL6DFLLGIIEVTYRX", "length": 8144, "nlines": 50, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:15|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n15:1 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.\n15:2 அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.\n15:3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.\n15:4 கர்த்தாவே, யார் உமக்குப் ப���ப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம் தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.\n15:5 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;\n15:6 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.\n15:7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.\n15:8 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:51:38Z", "digest": "sha1:YLOTRDXMZ36SVOL5EQXCZLERJJBIPV3U", "length": 12320, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமர்னா நிருபங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமர்னா கடிதங்கள், என்பது புது எகிப்து இராச்சியாத்தின் ஆட்சியாளர்களுக்கும், பண்டைய அண்மை கிழக்கின் கானான் மற்றும் அனுர்ருவில் இருந்த சிற்றரசர்களுக்கும் இடையே நடந்த தொடர்பாடல்களின் தொகுப்பாகும்.[1]\nஇக்களிமண் பலகை கடிதங்கள் அமர்னா என்ற பண்டைய எகிப்து நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, இது கிமு.1369-1353 காலப்பகுதியில், புது எகிப்து இராச்சியத்தின் தலைநகராகும். எகிப்தியல் ஆய்வுகளுக்கு இக்கடிதங்கள் வழக்கமானதல்ல. ஏனெனில் இது ஆப்பெழுத்துகளில் அக்காத் மொழியில் எழுதப்பட்டமையாகும். தற்போது மொத்தம் 382 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇக்கடிதங்கள் ஆப்பெழுத்து எழுத்துகளில் அக்காத் மொழியில் எழுதப்பட்டுள்ளது, இது அக்காலத்தின் அரசியல் மொழியாகும். முதன் முதலாக அப்பிரதேச எகிப்தியர்களால் 1887 அளவில் கண்டுப் பிடிக்கப���பட்டது. இவை இரகசியமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருள் சந்தைகளில் விற்கப்பட்டது. வில்லியம் பிலிண்டெர்ச் பிட்ரி என்ற தொல்பொருள் ஆய்வாளரே இப்பகுதியில் ஆய்வுகளை நடத்திய முதல் ஆய்வாளராவார்,1891-92 காலப்பகுதியில் அவர் 21 பலகைகளை கண்டெடுத்தார். எமில் சேசியண்ட் என்ற ஆய்வாளர் 1903இல் மேலும் 24 பலகைகளை கண்டெடுத்தார். இன்று இவை எகிப்திலும் வேறு பல நாடுகளிலும் தொல்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஆரம்பத்தில் அப்பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்ட பலகைகள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. 202 அல்லது 203 பேர்லினிலும், 4950 எகிப்திலும் 7 பிரான்சிலும்,3 மொஸ்கோவிலும் 1 அமெரிக்காவிலும் இருக்கின்றன.\nஅமர்னா காலப்பகுதியில் பண்டைய அண்மை கிழக்கு நாடுகளின் வரைப்படம்:\n300 கடிதங்கள் அரசியர் தொடர்பாடல் கடிதங்களாகும் ஏனையவை கல்வி சார் கடிதங்களும் பிறவுமாகும். இவை பண்டைய எகிப்து அக்காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் பபிலோனியா, அசிரியா, மித்தானி இராச்சியம், சிரியா, பாலஸ்தீனம், சைப்பிரசு போன்ற நாடுகளுடனும் கானானில் இருந்த பிரதிநிதிகளோடு கொண்டிருந்த தொடர்புகளை நன்கு விளக்குகிறது. அக்காலப் பகுதியின் நிகழ்வுகளைக் காலவோட்டத்தின் படி ஒழுங்குப் படுத்த இவை முக்கியமாகும்.\nவில்லியம் எல்.மொரான் அமர்னா கடிதங்களின் உள்ளடக்கத்தை கொண்டு ஊகித்தறிந்த காலவோட்டத்தின் நிகழ்வுகள்:\nநீண்ட ஆய்வுகளின் பிறகு இன்னமும் அமர்னா கடிதங்களில் உள்ள நிகழ்வுகளின் காலவோட்டம் பல சிக்கல்களை கொண்டுள்ளது. சில நிகழ்வுகளே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆதாரங்களின் படி முதாலாவது இக்களிமண் பலகை பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் ஆட்சி பீடமேறிய 30 வருடத்தவையாகும். இறுதி அமர்னா நிருபம் எழுதப்பட்டது துட்டன்காமுன் மன்னன் ஆட்சி பீடமேறிய முதலாவது வருடமாகும் என்பது பொதுவான கணிப்பாகும்.\nஎல்-அமர்னா கலைக்களஞ்சியம் கடிதங்களின் சாராம்சங்கள்.\nகளிமன் பலகைகள் மீதான கனிய மற்றும் இரசயனவியல் ஆராய்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2020, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2617576", "date_download": "2020-10-28T15:37:01Z", "digest": "sha1:FWSBYZWRL7HYXRYH4QYUZ2XVJZEYMDUK", "length": 6445, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இசைப் பேரறிஞர் விருது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"இசைப் பேரறிஞர் விருது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇசைப் பேரறிஞர் விருது (தொகு)\n01:31, 23 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n410 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை\n01:20, 23 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Selvasivagurunathan m பக்கம் இசைப்பேரறிஞர் விருது என்பதை இசைப் பேரறிஞர் விருது என்பதற்கு நகர்த்தினார்: சரியானது)\n01:31, 23 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை)\n| [[உமையாள்புரம் கே. சிவராமன்]]\n| [[எம். பி. என். பொன்னுசாமி]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vpnn.nl/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-10-28T13:46:15Z", "digest": "sha1:KSTRSA4FTHWRFXASX7WV5I6F5QXWRMCJ", "length": 24606, "nlines": 72, "source_domain": "vpnn.nl", "title": "ஹாலந்து & ஐரோப்பாவில் சிறந்த இலவச செக்ஸ் டேட்டிங் இணையதளங்கள் – ZoekEenDate.nl", "raw_content": "\nஹாலந்து & ஐரோப்பாவில் சிறந்த இலவச செக்ஸ் டேட்டிங் இணையதளங்கள்\n✅ நெதர்லாந்திலும் ஐரோப்பாவிலும் உள்ள சிற்றின்ப உந்துதல்களுக்கான மேல் வலைத்தளங்கள்\nசெக்ஸ் டேட்டிங் மற்றும் பாலியல் சந்திப்புகள், சாதாரண டேட்டிங், வயது டேட்டிங், புத்திசாலி அல்லது அநாமதேய அல்லது கூடுதல் திருமண விவகாரங்களில் சிறந்த இலவச வலைத்தளங்களில் எங்கள் மேல் தேர்வு.\nபாலியல் சந்திப்புக்கள், துரோகம் மற்றும் பலவற்றிற்கு புத்திசாலித்தனமாக சந்திக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களை சந்தித்தல்.\nநாம் அனைத்து ஆம்ஸ்டர்டாமில் புகழ்பெற்ற ரெட் லைட் மாவட்ட தெரியும், இப்போது நீங்கள் பாலியல் மற்றும் இணையத்தில் பாலுணர்வு டேட்டிங் நெதர்லாந்து ஒரு பங்குதாரர் காணலாம்.\nஇங்கே பட்டியலிடப்பட்ட இணைய டேட்டிங் தளங்கள் இலவசம் (இலவசமாக) ஆனால் நீங்கள் பிரீமியம் சேவைக்கு செலுத்த வேண்டியிருக்கும்.\nஇவற்றில் சில வலைத்தளங்கள் டச்சு அல்லது ஜேர்மன் மொழியில் உள்ளன, ஆனால் அது பிரச்சனை இல்லை\nஆங்கில மொழி அல்லது கொடி விருப்பத்தேர்வு அல்லது பார்க்கவும்:\nவலைத்தளத்தை மொழிபெயர்ப்பதற்கு இலவச Google மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தவும், செய்திகளை அனுப்பவும் பெறவும் மக்களை சந்திக்கவும்.\n1. பாஸிடிட் (பேஷன் சந்திப்பு)\n4. Ondeugend Daten (குறும்பு டேட்டிங்)\n6. விக்டோரியா மிலன் ஹாலண்ட்\n8. பாரீஸ் கே டேட்டிங்\nவிக்டோரியா மிலன் ஜெர்மனி (Deutschland)\n50 அன்பே (50 ஏதோ காதல்)\nமேலும் டச்சு இணைய டேட்டிங் இணையதளங்களை ஆராயுங்கள்\nநிச்சயமாக நீங்கள் ஹாலந்து பாலியல் சந்திப்புக்களுக்கு பயன்படுத்த முடியும் பல வலைத்தளங்கள் உள்ளன.\nகீழே டேட்டிங் வலைத்தளங்கள் ஒப்பிட்டு கருவி பாருங்கள் மற்றும் இடது பக்கத்தில் \"செக்ஸ்\" மற்றும் / அல்லது \"சிற்றின்ப டேட்டிங்\" தேர்வு.\nஉங்கள் மொழியில் தளத்தில் மொழிபெயர்ப்பதற்கு இலவச Google மொழிபெயர்ப்பாளர் உதவும், மேலும் வெளிப்படையாக நீங்கள் தொடர்பு கொள்ளவும், மக்களுடன் பேசவும் பயன்படுத்தலாம்.\nசிறந்த ஹூக்அப் தளங்கள் மற்றும் பயன்பாடுகள்\nஒரு சாதாரண Fling தேடுவது இந்த தளங்கள் உங்கள் சிறந்த தேர்வு\nநீங்கள் ஒற்றை இருக்கிறோம், விவாகரத்து, ஒரு மனைவியாக அல்லது ஒரு திறந்த அல்லது சாதாரண உறவு, நீங்கள் ஒருவேளை இணைய புதிய பட்டியில் என்று கேள்விப்பட்டேன் – அதாவது, கவர்ந்து பார்க்க மக்கள் கண்டுபிடிக்க சிறந்த இடம், எந்த சரங்களை இணைக்கப்பட்ட. ஆனால் நிஜ வாழ்க்கையிலிருந்து ஆன்லைனில் மாற்றும் போது எல்லாமே நல்லது, குறிப்பாக ஆன்லைன் மக்கள் மக்கள் சந்திக்கப் போகிறார்களா\nகடந்த சில ஆண்டுகளில் (அல்லது நீங்கள் ஆன்லைன் டேட்டிங் விளையாட்டிற்கு ஒரு புதுமுகமாக இருந்தால்) உண்மையான பாலியல் நெருங்கிய தொடர்பில் ஒரு திருமணம் அல்லது நீண்டகால உறவில் நீங்கள் உறங்கிக்கொண்டிருந்தால், நீங்கள் எல்லா ஹூக்குபு இணையதளங்களையும் பற்றி எதுவும் தெரியாது அங்கு இணையத்தில் – இது போன்றவை மிகவும் பிரபலமாக உள்ளன, மேலும் இவை வெறும் பொட்ஸ் மற்றும் போலி சுயவிவரங்கள் முழுவதுமாக மோசடிகளாக உள்ளன.\nநிச்சயமாக, ஒரு இரவு ஸ்டாண்ட் அல்லது ஒரு சிறிய ஓட்டம் கொண்டிருக்கும் வாய்ப்பை எப்படி தியானம் செய்வது என்பது உங்களு��்குத் தெரியாது என்றால் hookup தளங்களின் குளத்தில் தட்டுவது தந்திரமானதாக இருக்கலாம். மேலும், நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதை வழங்காத தளங்களுக்கான உறுப்பினர்களிடம் எரியும் நேரம் அல்லது பணமில்லை. அதனால்தான் நாங்கள் உங்களுக்காக அந்த நிலத்தை மூடி வைக்கிறோம்.\nகுறைந்த தர தளங்களில் கவர்ச்சியான சந்திப்பு-அப்களைத் தேடும் நேரத்தை வீணடிக்காதீர்கள் (அல்லது, அந்த விஷயத்தில், உங்களுடன் ஒரு சாதாரண சந்திப்பை ஏற்படுத்துவதற்காக ஆன்லைன் டேட்டிங் தளங்களில் தீவிர உறவுகளைத் தேடும் மக்களை சமாதானப்படுத்த முயலுங்கள்). அங்கு சிறந்த hookup வலைத்தளங்கள் இந்த விரிவான விமர்சனங்களை என்று ஒரு தேடும் யாரோ ஒரு steamy பெற ஒன்றாக உங்கள் பயணம் கிக்ஸ்டார்ட்.\nமுழுமையான பட்டியலைப் பெறுவதற்கு முன்பு, நீங்கள் 10 பிஸ்கட்களின் மூலம் கிளிக் செய்வதைப் போல் உணரவில்லையென்றால், அதில் மிகச் சிறப்பாக இருக்கும் ஒரு சுவை இது, நீங்கள் ஒரு பிஸியான அட்டவணையைப் பெற்றுள்ளீர்கள். பின்வரும் நான்கு தளங்கள் ஆன்லைன் ஹூக்குப்புகளுக்கு வரும்போது சிறந்தவையாக கருதலாம், தனியுரிமை பாதுகாப்பை நீங்கள் சந்திக்கும் மக்களுக்கு எளிதில் பயன்படுத்தலாம்.\nFriendFinder-X ஆனது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான பயனர்களைப் பெருமைப்படுத்தும் ஒரு கொக்கி தளமாகும். அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை, FF-X பாலியல் மீது கவனம் செலுத்துகிறது, பயனர்கள் \"தற்செயலான சந்திப்புகள்\" மற்றும் \"இரகசிய விவகாரங்கள்\" ஆகியவற்றைப் பெறுவதற்கான திறனைப் பயன்படுத்துவதோடு, நீங்கள் சந்திக்க விரும்பாத ஒரு நேரடி அரட்டை அம்சத்தையும் இடம்பெறவில்லை, வரை. பாலியல் மீது கவனம் செலுத்துவதோடு டேட்டிங் செய்யாமலும், நீங்கள் ஒருவருக்கொருவர் பெற்றோருடன் சந்தித்துக் கொண்டிருக்கும் வகையிலான வகைகளை விட சக உறுப்பினர்கள் சாதாரண ஹூக்குப்புகளுக்கு அதிகமாக இருப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கலாம்.\nநீங்கள் ஒரு hookup பங்குதாரர் தேடும் என்றால் மற்றொரு பெரிய விருப்பத்தை XMatch உள்ளது. வீட்டுப் பக்க விளம்பரம் என, XMatch உங்களுக்கு \"XXX நடவடிக்கைக்கு குதிக்க\" வாய்ப்பை வழங்குகிறது. 75 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பது, பாலியல்-கவனம் செலுத்தும் தளம் கிட்டத்தட்ட உங்களைச் சுற்றியுள்ள சாத்தியமான பாலியல் உறவுகளின் செல்வத்தை மேற்பார்வையிடுகிறது, அது எந்த சரங்களை இணைக்கின்ற சாதாரண ஹூக்குப்புகளைப் பார்க்கிறதோ, அல்லது கினீயர் வகைகளின் பாலியல் சந்திப்புகளுக்கு தங்கள் விருப்பத்தை பகிர்ந்துகொள்பவர்களிடமிருந்தோ வேறு யாராக இருந்தாலும்.\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட மினுக்கிடையில் அல்லது ஒருவருக்குத் தேடும் போது AdultFriendFinder என்பது ஒரு சிறந்த வழி. பயனர்கள் தங்கள் பாலியல் விருப்பங்களை ஒளிபரப்ப அனுமதிக்க, AFF இல் சரியான நபர்கள் தேட மற்றும் எளிதானது, டேட்டிங் தளம் முழுவதும் நண்பர் கண்டுபிடிப்பான் நெட்வொர்க்கில் சுழல்கிறது – அதாவது மில்லியன் கணக்கில் சாத்தியமான ஹூக்குப்புகளை கண்டுபிடித்து விட்டீர்கள்.\nஇந்த பட்டியல் வெறும் hookup தளங்கள் என்று நினைவில் கொள்ளுங்கள் – கவர்ந்து செல்ல விரும்பாத தோழர்களுக்காகவும், இருப்பினும், நீங்கள் இன்னும் சிறிது தீவிரமாகத் தேடுகிறீர்களானால், zoosk போன்ற உதாரணமாக, ஒரு உறவைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு தளத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். Zoosk இப்போது ஆண்டுகளாக ஆன்லைன் டேட்டிங் மிகப்பெரிய பெயர்களில் ஒன்றாக உள்ளது, நீங்கள் உங்கள் ஆன்லைன் டேட்டிங் துரோகங்கள் ஒரு பிட் மேலும் பொருள் விரும்பினால் அது ஒரு சிறந்த வழி.\nநீங்கள் எந்த சரங்களை இணைக்க செக்ஸ் கண்டுபிடிக்க உதவும் இன்னும் விருப்பங்களை பார்க்க\nகீழே டேட்டிங் இணைய ஒப்பீடு கருவியை பாருங்கள்.\nஒரு கிளப்பில் எட்டிப் பார்ப்பதற்கு யாராவது முயல வேண்டும் அல்லது முயற்சி செய்யலாம். ஒரு இரவு நீங்கள் வீட்டிற்கு செல்ல யாரோ பெரிய சந்திக்க வேண்டும், நீங்கள் பெரும்பாலும் ஒரு விலையுயர்ந்த பார் தாவலை வளையம் பெரும்பாலான இரவுகளில் போது. ஹூக்குப் வலைத்தளங்கள் அடிப்படையில் அந்த சிக்கலை நீக்குகின்றன, நீங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமித்து வைத்துள்ளன – பிளஸ் அவர்கள் விஷயங்களை யூகிக்காமல் எடுத்துக்கொள்கிறார்கள்.\nஉங்களுக்கு உதவுவதற்காக, நாங்கள் வலையைத் துடைத்தோம் மற்றும் 11 சிறந்த இலவச ஹூக்யூப் தளங்கள் (அந்த வேலை, நேர்மையாக) கிடைத்தன. இந்த தளங்களில் அனைத்தும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளன, உங்கள் விருப்பங்களை (எ.கா., எங்கே, எப்போது, ​​மற்றும் ஆர்வத்தை) சுலபமாக வடிகட்டும் அம்சங்கள், மற்றும் மிக முக்கியமாக இலவச அம்சங்கள்.\n100% இலவச டேட்டிங் / ஹூக்அப் தளங்கள்\nநாம் ஒரு இலவச டேட்டிங் தளம் தேடும் யாரோ இருக்க முடியும் எப்படி வெறுப்பாக தெரியும்.\nகிட்டத்தட்ட ஒவ்வொரு டேட்டிங் அல்லது hookup தளம் வார்த்தைகள் உள்ளன போல் தெரிகிறது 100% தங்கள் முகப்பு மீது அனைத்து மலிவான இலவச. நீங்கள் உண்மையில் தங்கள் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சில ரூபாய்க்கு செலவு நடக்கிறது என்று உணர்ந்து மட்டுமே பதிவு. நீங்கள் மற்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள முடியாது என்றால், உண்மையிலேயே யாருடனும் தொடர்பு கொள்ளாதீர்கள்.\nநாங்கள் உங்களுக்காக பணியை எளிதாக்கியுள்ளோம் மற்றும் இருபத்தி ஏழு 100% இலவச ஹூக்கப் தளங்களின் பட்டியலை தொகுத்தோம். அவர்கள் மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் மற்றும் அவர்களின் அனைத்து அம்சங்களுக்கும் முழு அணுகலை அனுமதிக்கவும் இலவசமாக பதிவு செய்யலாம். இலவச டேட்டிங் தளங்களின் துல்லியமான பட்டியலை உங்களுக்கு வழங்க நாங்கள் முழுமையான சிறந்தவை செய்துள்ளோம். எங்கள் பட்டியலில் மேம்பட்ட தளங்கள் இருக்கலாம், ஆனால் உங்கள் திறமைகளை எந்த விதத்திலும் குறைக்க முடியாது. இந்த தளங்களில் ஏதேனும் ஒரு தளத்தை மாற்றுவதற்கும் சார்ஜ் செய்வதற்கும் முடிவு செய்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அவற்றை சரியான நேரத்தில் நீக்கவும், மாற்றவும் செய்வோம்.\nஇந்த வரிசையில் சிறந்த இலவச டேட்டிங் அல்லது ஹூக்குப்பு தளங்களின் தரவரிசை இல்லை. ஒரு இலவச டேட்டிங் தளம் பயன்படுத்தி அதன் குறைபாடுகள் உள்ளன என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஸ்பேம், போலி பிரெயில்ஸ், ஸ்கேமர்கள், மற்றும் நடிகர்கள் ஏராளம். முதல் முறையாக மற்றொரு உறுப்பினருடன் தொடர்புகொள்வதன் மூலம் எப்பொழுதும் பொதுவான உணர்வுகளைப் பயன்படுத்துங்கள். உங்களின் சொந்த விடாமுயற்சி மற்றும் பாதுகாப்பாக இருங்கள்.\nஎளிதாக வயது வந்தோர் hookups நோக்கி உதவுகிறது என்று பிரீமியம் ஊதியம் தளங்கள் பட்டியலில், 2018 க்கான எங்கள் ஆன்லைன் தலைப்பு சிறந்த ஆன்லைன் ஹூக் தளங்கள் பாருங்கள்.\nTags ADULT ADS, ADULT டேட்டிங், ADULTFRIENDFINDER, Adultmatchmaker, AFFAIR டேட்டிங், EHARMONY, HOOKUP DATING SITES, HOOKUP SITES, MARITAL AFFAIR, NZDATING, SECONDLOVE, XXXPERSONALS, அன்னைமயமான டேட்டிங், ஆன்லைன் செக்ஸ் கூட்டம் வலைத்தளங்கள், ஆஷ்லி மேடிசன், இலவச செக்ஸ் செக்ஸ் டேட்டிங், இலவச பாலியல் சந்திப்பு வலைத்தளங்கள், ஈரோடு, உண்மையான டேட்டிங் தளங்கள், கூடுதல் திருமண சேவைகள், சி-தேதியிட்ட, சிறந்த செக்ஸ் டேப் APP, செக்ஸின் நெதர்லாந்து, செக்ஸ், டிஸ்ஸெரீட் டேட்டிங், திருமணம் செய்துகொண்ட பெண், துரோகத்தின், பருவகால தேவைகள் APPS, பாலியல் கொடுமை, மணமகன், விக்டோரியா மிலன், விபச்சாரம், ஹாட் டேட்டிங், ஹாலண்ட் செக்ஸ் செக்ஸ் வலைத்தளங்கள் Post navigation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/atharvaa-thalli-pogathey-official-trailer-anupama-parameswaran.html", "date_download": "2020-10-28T14:19:14Z", "digest": "sha1:L33SUWUJGPRO6KBIWAPGQBSSIUEE7FXK", "length": 12771, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Atharvaa thalli pogathey official trailer anupama parameswaran", "raw_content": "\nஅதர்வா மற்றும் அனுபமா நடிப்பில் வெளியான தள்ளிப் போகாதே ட்ரைலர் \nஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா மற்றும் அனுபமா நடித்து வெளியான தள்ளிப் போகாதே படத்தின் ட்ரைலர்.\nஅதர்வா நடிப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காகும். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இவர் ப்ரேமம் மலையாளம் படம் மூலம் பிரபலமானவர். அதன் பின்னர் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். மேலும் முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார்.\nமசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் ஆர்கே செல்வா எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி திரை விரும்பிகளை ஈர்த்தது. இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கினார்களாம். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக படம் இருக்கும் என்றே கூறலாம். ரொமான்டிக் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் காமெடி, சென்டிமென்ட் என கச���சிதமான காட்சிகள் இருக்கும் என்றே கூறலாம்.\nதள்ளிப் போகாதே படத்தின் ட்ரைலரை பார்த்த இணையவாசிகள், அதர்வாவிற்கு ஏற்ற கேரக்டரை இயக்குனர் வடிவமைத்துள்ளார் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர். கிளாஸாக அமைந்துள்ளது ட்ரைலர் என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை இந்த படங்களிலும் காதல் காட்சிகளை அற்புதமாக வடிவமைத்திருப்பார் இயக்குனர் கண்ணன்.\nஇந்த படத்தை தொடர்ந்து சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தை இயக்கியுள்ளார் கண்ணன். ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.\nஆனந்தராஜ், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் 18-ம் நூற்றாண்டில் வாழந்த அரசனாக சந்தானம் நடிக்கிறார் என்று இயக்குனர் கூறியிருந்தார். கிட்டதட்ட 30 நிமிடம் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது என விவரித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது.\nஇணையவாசிகளை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகர் மாதவன் \nநிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு \nவிலை உயர்ந்த காரை வாங்கிய ஃபகத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா \nபிரபாஸ் ரசிகர்களுக்கு நாளை ஸ்பெஷல் \nநடிகர் சூரியிடம் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரூ. 2 கோடியே 70 லட்சம் மோசடி\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..\nநடிகர் சூரியிடம் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரூ. 2 கோடியே 70 லட்சம் மோசடி\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..\nகல்யாண வீடு.. மணப்பெண்ணின் தோழி 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இளம் பெண் தற்கொலை..\n16 வயது சிறுமியை கடத்தி வாரக்கணக்கில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஹத்ராஸ் இளம் பெண் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்.. “இளம் பெண்ணை குடும்பத்தினரே கொன்று நாடகம்” கைதியின் கடிதத்தால் பரபரப்பு..\n`முகக்கவசம் அணியவில்லையென்றால், கைது செய்ய அறிவிக்கலாமே' - தமிழக அரசுக்கு நீதிமன்ற கிளை அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/125305-panjangam", "date_download": "2020-10-28T15:31:11Z", "digest": "sha1:ZVAXNKKGAQ3MZ7TCBLXRMGWMLLH7OJXD", "length": 19638, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 22 November 2016 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nதசரதருக்கு பிள்ளை வரம் தந்த திருத்தலம்\nஐந்து பிரதோஷங்கள்... ரோஜாப்பூ மாலை... கல்யாண பிரார்த்தனை\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\nசங்கடம் தீர்க்கும் சனி பிரதோஷம்\n\"திருமணத் தடை நீங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது'\nஆன்மிக துளிகள் - 1\nஆன்மிக துளிகள் - 2\nதிருவிளக்கு பூஜை - திருமாற்பேறு (திருமால்பூர்)\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/tag/dairy-nutrition/", "date_download": "2020-10-28T15:00:56Z", "digest": "sha1:6AFM2N6RQUJN46VU4ZRNBEOR3OSRVN63", "length": 8369, "nlines": 103, "source_domain": "mininewshub.com", "title": "dairy nutrition Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஉங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/04/10/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86/", "date_download": "2020-10-28T15:19:47Z", "digest": "sha1:2P6YEX2FFQBWT622HMRXDNSLRUMQHR4H", "length": 65389, "nlines": 134, "source_domain": "padhaakai.com", "title": "வண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nவண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா\nஉமையபங்கனேரி ஆறுமுகம் தாத்தா இறந்த அடுத்த நாள் ஆண்கள் காடாற்றுக்கு போனபின் காந்தி இழவு வீடு இருக்கும் முக்குத்தெருவுக்கு சென்றாள், வீட்டுக்கு வெளியே நாற்காலிகள் சிதறியிருந்தது , ஓட்டு மேல் போடப்பட்ட தென்னை ஓலை கீழே சரிந்து கிடந்தது , உதிரி பூக்கள் வீட்டு முன்ஓடையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது , ஒருகால் செருப்பு ஒன்றும் அதில் புதைந்திருந்தது, முன்மங்களாவில் இருந்து அடுக்காளை வரை கதவு திறந்து கிடந்தது, துஷ்டி விசாரிக்க வந்த பெண்கள் ஒரு கையால் வாயை மெதுவாக பொத்தியும் திறந்தும் குசுகுசுவென கதை அடித்து கொண்டிருந்தனர், காந்தி வெளியே நின்று “யம்மோவ் வெளுப்பு துணி இருந்தா போடுங்க” என்று கத்தினாள் , தாத்தா சம்சாரம் மாடவிளக்கு அருகே சுருண்டு படுத்திருந்தாள், மருமகள் இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் சென்று ஆங்காங்கே சுருட்டி கிடந்த துணிகளை பொருக்கி வந்தனர், மெட்ராஸ் காரி வீட்டு திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் பிரட்டிக்கொண்டிருந்தாள்.\nமூத்தவள் பெரிய வேஷ்டியை வாசல் முன் விரித்து மொத்தமாய் துணியை போட்டதும் காந்தி உச்சஸ்தாயில் கத்தினாள், “இங்கேருக்கா ஒழுங்கா எண்ணி போடு, இல்லே துணிய காணும் மணிய காணும்னு எங்க மேல பழிய போட்ருவீங்க, ஒவ்வொன்னா போட்டுக்க”, இவள் கூறியதை கேட்டு மூத்தவள் துணிகளை போட இளையவள் சின்ன காகிதத்தில் துணிகளின் எண்ணிக்கையையும் வகையையும் குறித்து கொண்டாள், பெகளம் முடிந்ததும் மெட்ராஸ் காரி மெதுவாய் எழுந்து வந்தாள், காந்தியை நோக்கி “சரிம்மா உள்ள வந்து டீ குடிச்சிட்டு போமா” என்றாள், மூத்தவளும் இளையவளும் திருதிருவென விழித்தனர், பின்னே ஒரு வண்ணாத்தி வெள்ளாளன் வீட்டுக்குள் செல்லலாமா, “ஏன் கா உன் வீட்டு தீட்டு எனக்கும் புடிக்கத்துக்கா” என்று கோபப்பட்டவள் , “துணி ரெண்டு நாள் கழிச்சு கிடைக்கும் ” என்றபடி நடையைக்கட்டினாள், பாவம் மெட்ராஸ் காரி ஊருக்கு ஒரு கட்டுப்பாடு, சம்பிரதாயம் உண்டு என்று அறியாதவள், இதுவும் ஊருக்கேற்றபடி மாறிக்கொள்ளும்.\nகாந்தி முப்பது, முப்பத்தைந்து வயதை ஒட்டிய பெண்,கருமையான ஒடிசலான தேகம், ஒட்டிய வயிறு, எப்போதும் வெளிறிய பாவாடையும் சட்டையும் அணிவாள், கூந்தலை பின்னி சட்டை நிறத்துக்கு ஏற்றபடி ரிப்பன் கட்டிக்கொள்வாள், இவளுக்கு இரண்டு அக்கா மூத்தவள் ரெத்தினம், இளையவள் முத்து, இந்திரா நகர��� இறக்கத்தில் வண்ணான்குடியில் இவர்கள் குடியிருந்தனர், வீட்டுமுன் அடையாளமாய் பெரிய கரியநிற மண்பானை புகை கக்கிய படி இருக்கும்.\nமூட்டை மூட்டையாய் துணிகளை கட்டி பழையாறு வண்ணான்துறைக்கு பொழுது விடியும் முன்னே சிறு கூட்டம் செல்லும், ஆற்றங்கரை ஓரம் பெரிது பெரிதாய் கருங்கற்கள் நிரப்பி துவைப்பதற்கு வசமாய் எழுப்பிருந்தனர், கரையிறங்கி நுழையும் பாதையில் தென்னந்தோப்பு இருந்தது வெவ்வேறு, நிறங்களில் துணிகள் நீளமான கயிறுகளில் தென்னையில் கட்டப்பட்டு காற்றின் வேகத்தில் அசைந்தாடும், துணி அலச, குத்தி துவைக்க, அடித்து வெளுக்க என தனி ஆள் உண்டு, தூக்குவாளியில் கஞ்சியும் துவையலும் கட்டிக்கொண்டு அத்தனையும் துவைத்து காயப்போட்டு, காய்ந்ததை எடுத்து மடிக்கும் போது கருக்கள் நேரமாயிடும், இடையிடையே பாட்டு கச்சேரியும் உண்டு.\nரெத்தினத்திற்கும் மற்ற பெண்களை போல ஜோராக கல்யாணம் நடந்தது, மாப்பிள்ளை பாண்டிக்காரன், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒருநாள் வீட்டு வாசல் முன் வள்ளியூர்காரி வந்து ஒப்பாரி வைத்தாள், சேதி அப்போதுதான் இவளுக்கு உரைத்தது, வந்தது முதல் சம்சாரம், ஆங்காரம் எடுத்த ரெத்தினம் அவனை வாரியலை எடுத்து அடித்தே விரட்டினாளாம், இந்த சம்பவம் நடந்தபின் மூன்று பெண்கள் தனியாய் வசித்தாலும் எள்ளளவு கூட ஆண்கள் நுழைய முடியாது, ரெத்தினத்தின் வைராக்யம் தான் என்னவோ தங்கச்சிகள் கூட கல்யாணம் கட்டிக்கொள்ள விருப்பப்படவில்லை.\nஇப்போதைக்கு வெளுப்புக்கு ஆட்கள் குறைவு, ஒன்றிரண்டு குடும்பங்களே இன்றும் இதை தொடர்ந்து செய்துவருகின்றனர், வண்ணாக்குடியில் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர், அக்கா தங்கச்சிமாரின் பாட்டா வழி உறவுமுறை இசக்கிமுத்துவும் நாகராஜனும் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர், வண்ணான்குடியில் பள்ளி சென்ற முதல் தலைமுறை இருவரும் , இதுவும் காமராஜர் காலத்தில் வீட்டுக்கே சென்று குழந்தைகளை பள்ளிக்கு இழுத்து வந்து படிக்க வைத்ததால் நடந்தது, படிப்பில் கெட்டிக்காரனாக இல்லாமல் இருந்தாலும், இடஒதுக்கீட்டில் அரசுவேலையும் கிடைத்தது, அக்கம்பக்கம் வசித்த பலர் இதை பார்த்து பொசுங்க ஆரம்பித்தனர், டீக்கடையிலும் சலூனிலும் இவர்கள் காது���்படவே பொரும ஆரம்பித்து விட்டனர், அதிலும் இசக்கிமுத்து சைக்கிள் ஓட்டி போகும் போது தாங்க முடியாத சூடு சிலர் பின்னால் ஏறி மூலக்கடுப்பு வந்தவர்களும் உண்டு.\nவண்ணான்குடியில் ஆட்கள் வேறு தொழில் செய்ய ஆரம்பித்தனர், இன்று ஊர்காரர்களுக்கு துணி வெளுக்க காந்தி குடும்பம் மட்டுமே, வாரத்திற்கு இரண்டு மூன்று நாளைக்கு ஆற்றங்கரை செல்லுமளவுக்கே தொழில் இருந்தது ,மற்ற நாள் இவர்கள் தேவையில்லை, துவைப்பு இயந்திரமும் வந்தாச்சு , ஒருவேளை துஷ்டி விழுந்தால் இவர்கள் இல்லாமல் காரியம் நடக்குமோ, வீட்டில் இழவு விழுந்தால் நாவிதனை தேடுவதுதான் பெரிய வேலை, பாடை கட்டணும், கதம்பம் அடுக்கி கடைசியில் ஆத்துமண்ணை எழுப்பி குழி போட அவனை விட்டால் ஆள் இல்லை, இப்போதெல்லாம் ஊர்குடிமகன் என்று நாலைந்து ஊருக்கு ஒரு நாவிதன், அவனும் வேறு தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டான், ஆனால் துஷ்டி வீட்டில் கிடைக்கும் வருமானம் உபரி வருமானம் அல்லவோ,,எரியூட்டி வந்த அடுத்த நாள் காடாற்று, இறந்து எரியூட்டிய நாள் வரைக்கும் குவிந்த அழுக்கு துணிகளை வீட்டில் துவைக்க கூடாது, வண்ணான் மட்டுமே வெளுக்க வேண்டும். காந்தி வீட்டில் அடுப்பெரிவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.\nநெடுநாளாய் ஊர்க்கூட்டம் கூடவேண்டும் என்று இசக்கிமுத்துக்கு ஒரு எண்ணம் உண்டு, ஊரை சுற்றி எல்லா தெருக்களிலும் கோயில் உண்டு, ஆனால் இங்கே ஒரு சாமியும் இல்லை, இவர்கள் தெய்வம் மாடனும் ஆத்தங்கரைக்கு செல்லும் பாதையில் தான் கோயில் கொண்டுள்ளார், கோயில் என்று கூறமுடியாது பழுத்த ஆலமூடின் முன் எழுப்பப்பட்ட மண் பீடம் மட்டுமே, வெள்ளி செவ்வாய் விளக்கு ஏற்றி வழிபடுவதை தவிர, ஆண்டுக்கு ஒருமுறை வரி பிரித்து சித்திரை கடைசி வெள்ளி சேவல் பலிகொண்டு ஊர்க்கொடை நடத்துவது வழக்கம், இசக்கிமுத்துக்கு தோன்றியது மாடனை இங்கே மண் பிடித்து எழுப்பி வழிபடுவது அல்ல, வெள்ளாளத்தெரு, ஆசாரிமார் தெரு, சாலியர் தெரு, செட்டித்தெரு, சன்னதி தெரு, ரதவீதியில் வழிபடுவது போல பிள்ளையார் கோயில், கோயிலை எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், மொத்த ஊருக்கும் அன்னதானம் போடவேண்டும் . இந்த எண்ணத்தை இவர்களிடம் கூறி சம்மதம் பெற வேண்டும், வீட்டுக்கு வரி பிரிக்க வேண்டும், எம்.எல்.ஏ, கவுன்சிலர் இவர்களிடம் பெரிய நன்கொடையும் , கடைத��தெரு வியாபாரிகளிடமும் கிடைக்கும் நன்கொடையை வசூலித்து கொள்ள வேண்டும், இது சாத்தியமா என்பது அவனுக்கு தெரியாது, ஆனால் இதை எப்படியாவது தன் தலைமுறையில் செய்து காட்டவேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு இருந்தது.\nஇதைப்பற்றி நாகராஜனிடமும் பேச்சுக்கொடுத்தான், நாகராஜன் அப்பிராணி, தாசில்தார் அலுவலகத்தில் கணக்கர் வேலை, வேலைக்கேற்ற மரியாதையை எதிர்பார்த்தான், அவனுக்கு அடுத்தபடி உதவியாளர் வேலை பார்க்கும் முத்துசாமிக்கு கிடைக்கும் கால்வாசி மரியாதை கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம், ஏன் நாகராஜனின் பெயர் கூட முதுகுக்கு பின்னால் வெளுப்புக்காரன்தான், உள்ளூர பொருமி என்ன லாபம், எதிர்த்து கேட்க திராணி இல்லை, எத்தனை நாள் இதை எண்ணி வருந்திருப்பான், தூக்கமின்றி தவித்திருப்பான். இசக்கிமுத்துவின் யோசனை சரி என்றே பட நாகராஜனும் ஒத்துக்கொண்டான். இசக்கிமுத்துவும் சாதாரண ஆள் இல்லை, புலியை பூனையாக்குவான், எலியை யானையாக்குவான், இதனாலே ஆட்சியர் அலுவலகத்தில் ஊரில் என்ன வேலை நடக்க வேண்டுமென்றாலும் பெரிய தலைகள் இவன் வீட்டிற்கு நேரில் வந்து பேசி போவதுண்டு, காலம் மாறித்தானே ஆக வேண்டும், நம் பிள்ளைகளும் தலை குட்டப்பட்டே வாழ வேண்டுமா, பல சிந்தனைகள், இறுதியாக இசக்கிமுத்துக்கு காரியம் முதல்வகையில் கைகூடியது, வண்ணான்குடிக்கு புது பெயரும் முடிவு பண்ண வேண்டும்\nஇசக்கிமுத்துக்கு தெரியும் வண்ணான்குடியில் நாகராஜனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம், ஆள் அப்பிராணி எனவே இல்லை என்று சொல்லாது கேட்போருக்கு உதவி செய்யும் குணம் படைத்தவன், இவன் சொன்னாலே காரியம் நடக்கும், ஊர்கூட்டம் நாகராஜன் வீட்டிலே நடக்க விருப்பப்பட்டான், நாகராஜனும் சரி என்று சொல்ல கூட்டம் கூடும் நாள் முடிவு செய்யப்பட்டது. ஊர்மக்கள் நாகராஜன் வீட்டு முற்றத்தில் கூடினர், இசக்கிமுத்து இவனிடம் கூறிய எல்லாவற்றையும் கூட்டத்தில் எடுத்துரைத்தான், ஆதரவும் ஒரு சேர எதிர்ப்பும் உண்டானது, காந்திக்கு கோயில் கட்டுவது கூட பெரிதாய் தோன்றவில்லை ஆனால் தெரு பெயரை மாற்றினால் எங்கே தன் தொழில் கெடுமோ என்ற அச்சம் மனதில் உருவானது.\nகூட்டத்தில் எல்லோரும் அமைதியாய் நிற்க, காந்தி குரல் எழுப்பினாள் “அண்ணே, எல்லாம் சரி கோயிலு கட்டுவோம், சேந்து ���ாமி கும்பிடுவோம்,தெருக்கு எதுக்கு புது பேரு, எங்க மூணு பேருக்கு இருக்க ஒரே பொழப்பு துணி வெளுக்கதுதான், வண்ணான்குடி பேர மாத்தினா வெளுக்க வாரவன் எங்க போவான், இப்போவே ஆடிக்கும் அமாவாசைக்கும் தான் வேல, இதுல எதாவது இடஞ்சல் வந்தா, நாங்க நாண்டுக்கிட்டுதான் நிக்கணும்”, “இங்க பாரு பொம்பளைகளா, இது ஊரு ஒண்ணா எடுத்துருக்க முடிவு, இதுனால உங்களுக்கு ஒன்னும் இடஞ்சலு வராது, வருமானம் வரத்தான் செய்யும்,, வேல நடக்கும், ஆனா இனி எவனும் நம்மல வண்ணான்குடி, வண்ணான் லா கூப்பிட கூடாது” என்றதும், கூடியிருந்த மக்களுக்கு எதுவானாலும் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பது போல் நமக்கும் ஒரு கோயில் என்பதே பிரமிப்பை கொடுத்தது, அக்கா தங்கச்சிமாருக்கு மாத்திரம் மனம் சங்கடத்துடன் குழம்பி இருந்தது. ஊரே விளக்கை அணைத்து நிம்மதியாய் உறங்க, ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது\nஒருவழியாக அனைவரும் ஒருசேர கோயில் கட்டுவது என முடிவு செய்தனர், தெரு தொடக்கத்திலே கோயில் கட்ட இடம் தேர்வு செய்தனர், இசக்கிமுத்து முனிசிபாலிட்டியில் எல்லாவற்றையும் கவனித்து கொண்டான், எம்.எல்.ஏ வை அழைத்து அடிக்கல் நாட்டினர், வடலிவிளை தங்கப்பன் மேஸ்திரி கோயில் எழுப்ப, மைலாடி கணபதி ஸ்தபதி சிலை வடிக்க என எல்லாம் முடிவாயிச்சு, முதல் பெரும்தொகையை நாகராஜன் கொடுக்க இசக்கிமுத்து அறகுழு பொறுப்பை எடுத்து வேலையை முழுவீச்சில் செய்தான், எல்லாவற்றிக்கும் கணக்கு எழுதினான், கோயிலும் எழும்பியது.\nசாமிக்கு பெயர் தேர்வு செய்வதுதான் பாக்கி இருக்கும் வேலை, ஊரே கூடி வடிவீஸ்வரம் ராமய்யரை பார்த்து பெயர் தேர்வு செய்ய கோரினர், பலபெயர்கள் விவாதித்து இறுதியாக சித்தி விநாயகர் என முடிவு செய்யப்பட்டது, ராமய்யர் தலைமையில் எம்.எல்.ஏ முன்னிலையில் அஷ்ட மகா கும்பாபிஷேகம் நடந்தது, இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது, இசக்கிமுத்துக்கும் நாகராஜனுக்கும் விழா முடிவில் எம்.எல்.ஏ சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.\nஒரு வாரம் கழிந்து, இசக்கிமுத்து தெரிந்த பெயிண்டரை அழைத்து தெருமுகப்பில் ‘சித்தி விநாயகர் கோயில் தெரு’ என பெரிதாய் எழுத சொன்னான், அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் இதை ஆச்சர்யமாகவே கண்டனர், எது எப்படியோ இனி இது வண்ணான்குடி கிடையாது சித்திவிநாயகர் கோயில் தெரு என்பதில் நாகராஜனும் இசக்கிமுத்துவும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.\nவருடாபிஷேகமும், பன்னிரண்டு வருஷத்திற்கு முறைக்கொரு நடத்தும் கும்பாபிஷேகமும் இருமுறை செழிப்பாய் நடந்து முடிந்தது. சித்தி விநாயகர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி ஆனார். திருநீறில் நனைத்த கயிறை இக்கோயிலில் பூஜித்து கையில் கட்டிக்கொண்டால் வியாதி குணமாகுமாம், கோயிலை சுற்றியிருந்த ஓலை குடிசையும், ஓட்டு வீடும் காணாமல் போயாச்சு, மாடிவீடுதான் எங்கும், அலங்கார கற்கள் விதித்த வீதி, சாக்கடைகள் எல்லாம் சிமெண்டால் மேல் வாக்கில் மூடி கிடந்தது, தண்ணீர் தொட்டி புதிதாய் போன ஆண்டுதான் திறக்கப்பட்டது.\nஅந்திநேரம், பள்ளி விட்ட குழந்தைகள் தெருவில் சுதந்திரமாய் விளையாடிக்கொண்டிருந்தனர், பூணூல் சட்டைக்கு வெளியே தெரிய வெளுத்த குண்டு பையன் கண்களை பொத்திக்கொண்டு எண்களை எண்ண ஆரம்பிக்க, சிலுவை கழுத்தில் தொங்க சுருள் முடி பையனும், கருத்த சட்டை போடாத பையனும் ஒழிய இடம் தேடி தட்டழிந்தனர். இதனிடையே குழந்தைகள் இடையே சிரிப்பு சத்தம், ஒழுங்காய் வாராத நரைத்த தலையும், பாவாடை சட்டையும் அணிந்த ஒடுங்கிய ஒருத்தி தலையில் துணி மூட்டையை சுமந்து கொண்டு தெருவில் இருந்த ஒரே இருண்ட குடிசையில் நுழைந்தாள், குழந்தைகள் அவள் பின்னாலே ஓடி நளி அடித்து கொண்டிருந்தனர், குடிசையில் இருந்த கிழவி ஒருத்தி வெளியே வந்து குழந்தைகளை விரட்டினாள் ,”எட்டி காந்தி ஏண்டி இவ்ளோ நேரம், சீக்கிரம் வாளியை எடுத்துட்டு போய் டீ வாங்கிட்டு வா” என்று மூட்டையை சுமந்து வந்தவளை பார்த்து கூறினாள்.\nஇதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்த வயதான, தடித்த, முடி எல்லாம் வெண்பஞ்சாய் நிறைத்த ஒருவர் மனதுக்குள் நினைத்து கொண்டார் “இந்த சனியன்கள இங்கிருந்து விரட்டணும்” , மெதுவாய் நகர்ந்து கோயில் வெளியே இருந்த திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டே “உம்மால தான் நல்லாருக்கேன் ஆண்டவா” என்று வேண்டிக்கொண்டார், இக்கோயிலை பார்க்கும் போதெல்லாம் வடக்கூரில் வாங்கிப்போட்ட தென்னத்தோப்பும் நியாபகம் வருவதுண்டு, கோயில் முன் வேண்டி நிற்கும் போதே, பின்னால் இருந்து மற்றொரு வயதானவர் “ஏலேய், இசக்கி முத்து வா போவோம்” என்றார். “இந்தா வந்துட்டே நாகராஜா” என்றபடி அவர் வர, இருவரும் அ��்கிருந்து நடந்து முக்குதெரு ஆறுமுகம் வீட்டுக்குள் நுழைந்தனர்.\n← என்னுடையது – காஸ்மிக் தூசி கவிதை\nகைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருக��யன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகு���ார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்து��ிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/04/tnpsc-current-affairs-quiz-271-april-2018.html", "date_download": "2020-10-28T14:48:47Z", "digest": "sha1:GE4TRZ2FHZT7KWHW5ECQ4DTYZG2WQTXA", "length": 4655, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz - April 3, 2018 in Tamil - Quiz No. 271 - GK Tamil.in -->", "raw_content": "\n2018 ஏப்ரல் 5-6 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்தியா-தென்கொரிய கடலோர காவல்படையின் ஆறாவது கூட்டுப்பயிற்சி\nசமீபத்தில் நாஸ்காம் (NASSCOM) தலைவராக பொறுப்பேற்றுள்ளவர்\nஇந்தியாவின் தூய்மையான விமானநிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம்\n2018 தேசிய நிறுவன தரவரிசை பட்டியல் (NIRF Rankings 2018) மொத்தம் பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது\nஇந்திய கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடம் பெற்ற நிறுவனம்\n2018 தேசிய நிறுவன தரவரிசை பட்டியல் பொறியியல் கல்லூரி தரவரிசை முதலிடம்\n2018 காமன்வெல்த் விளை���ாட்டுப்போட்டி தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய நகரம்\n2018 காமன்வெல்த் போட்டி சின்னம் (Mascat)\n2018 காமன்வெல்த் போட்டி நடைபெறும் நாட்கள்\nஉலகின் முதல் தண்ணீர் காவலர்கள்\" நியமனம் செய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/i-was-slept-in-burial-ground-in-chennai-seeman-s-unknown-pages/", "date_download": "2020-10-28T14:37:03Z", "digest": "sha1:SVHP5UYV2N6NFZJBOV5QCCMI2PV7HQTJ", "length": 28546, "nlines": 140, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!: சீமானின் அறியப்படாத பக்கங்கள் - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\n: சீமானின் அறியப்படாத பக்கங்கள்\nகனல் தெறிக்கும் உரை வீச்சும், அனல் பறக்கும் அரசியலுமாகவே திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவருமான சீமானை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெகுசன மக்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 18, 2018) ஒளிபரப்பானது.\nஇயற்கை வெளியில் நடந்து கொண்டே உரையாடுவது போன்ற நிகழ்ச்சியின் வடிவம் என்பது, பல ஆண்டுகளாக ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பின்பற்றி வரும் நடைமுறைதான். அப்படித்தான் இருந்தது சீமான் உடனான சந்திப்பும்.\nசீமானின் மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு, அவர் சமகால உலக அரசியல் போக்கை உடனுக்குடன் ‘அப்டேட்’ செய்து கொள்ளக்கூடியவர் என்பது நன்றாகவே தெரியும். ஆழமான புத்தக வாசிப்பாளர் என்பதையும் அறியலாம்.\nஅந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சீமானின் இளம் பிராய வாழ்க்கை, பள்ளி, கல்லூரி வாழ்க்கை, திரை அனுபவங்கள், குடும்பம், அரசியல், விடுதலைப்புலிகள் உடனான தொடர்பு குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டார்.\n”சின்ன வயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் உண்டு. அதைத்தவிர அப்போது வேறு பொழுதுபோக்கு கிடையாது. எங்க வீட்டிலும் என் விருப்பம் எதுவோ அதையே செய்யட்டும் என்று அப்பாவும் விட்டுவிட்டார். நான் சிலம்பம் கற்றுக்கொண்டேன். கராத்தே தெரியும்,” என்றவர் நேர்காணலின்போதே நேயர்களுக்காக சிலம்பம் சுற்றிக் காண்பித்தார். சிலம்ப வீச்சும் கனல் கக்கியது.\n”நுண்கலை படிக்கும்போது என்னை செதுக்கியது தொ.பரமசிவன் அய்யாதான். பள்ளியில் படிக்கும்போது நான் எங்கள் வகுப்பில் முதல் மாணவன்தான். படிக்கும் காலத்தில் நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கேன்,” என்றவரிடம், ‘அப்போது காதல் அனுபவங்களும் இருந்திருக்குமே’ எனக் கேட்டதற்கு, சீமான் லேசான வெட்கத்தில் நெளிந்தார். பின்பு ஹா…ஹா….என ஓசையிட்டுச் சிரித்தார்.\n”அதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்குமா… அதையெல்லாம் கேட்டு சிக்கல்ல விட்டுடாதீங்க” என்று சிரித்தபடியே காதல் அனுபவங்களை பகிராமல் நழுவினார். நெருப்பு போன்ற பிம்பத்தைக் கட்டியமைத்திருந்த சீமான், காதல் குறித்த வினாவிற்கு நெளிந்ததும், நழுவியதும்கூட ரசனையாகத்தான் இருந்தது.\n”சினிமாவுக்குனு சென்றால் அப்பா சிவாஜி நடித்த படத்திற்குதான் போவோம். அதுல மனோரமாவும் கண்டிப்பா நடிச்சிருக்கணும். டி.ஆர்., பாக்கியராஜ் சார் படங்களை பார்த்து சினிமா ஆர்வம் வந்தது. அவர்களோட தாக்கம் எனக்குள்ள அதிகமாக இருந்தது.\nசின்ன வயசுலேருந்து சிவாஜி அப்பா படம் பார்த்துதான் வளர்ந்தேன். அவர்கிட்டயே ‘பசும்பொன்’ படத்துக்காக கதை சொல்லப் போனது மறக்க முடியாத அனுபவம். நானும், அறிவுமதி அண்ணனும் சிவாஜி அப்பா வீட்டுக்கு போனோம்.\nஅப்பா, கமலாம்மாவை கூப்பிட்டு குடிப்பதற்கு கொண்டு வரச் சொன்னார். அவங்க குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்ததும், அதை வாங்கி என் பக்கத்துல கீழே வைத்தேன். அதைப் பார்த்த அப்பா, ‘அதை கீழே வைக்கறதுக்கு கொடுக்கல. எடுத்துக் குடி’னு சொன்னாரு. ‘இல்லப்பா… நான் டீ, காபி, குளிர்பானம்லாம் குடிக்கறதில்ல’னு சொன்னேன். உடனே அவரு, குடிக்கறதுக்கு வேற ஏதாச்சும் கொண்டு வந்து கொடுனு கமலாம்மாகிட்ட சொன்னாரு.\nநான் கதை சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது. அப்புறம் படப்பிடிப்பு நாள்களில் நாங்க ரெண்டுபேரும் நல்ல நண்பர்களாகிட்டோம். அவர் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து நின்னது க்கப்புறம்தான் வசனமே எழுதுவோம். ‘எவ்வளவு பெரிய நடிகர வெச்சிக்கிட்டு வசனமே எழுதாம இருக்கான் பாரு’னு அப்பா (இயக்குநர் பாரதிராஜா) சத்தம் போடுவாரு.\nஎன்ன பண்றது… நான் பாடம் படிச்சி வளர்ந்த இடம் அப்படி.\nஎங்க அப்பா மணிவண்ணன் (இயக்குநர்) எப்பவும் அப்படித்தான். ‘அமைதிப்படை’ படத்துல அவர்கிட்ட உதவி இயக்குநராக இருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகுதான் வசனமே எழுதுவாரு. அவரைப் பத்தி ���ெரிஞ்ச நடிகர்கள், அவரை தப்பாக நினைக்கிறதில்ல.\n‘அமைதிப்படை’ கதைய அப்பா உருவாக்கினதேகூட சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அந்தப் படத்துக்காக எங்களுக்கு அறைகள் ஒதுக்கிக் கொடுத்துட்டாங்க. ஒரு வாரம் ஆச்சு. கதை ஒண்ணும் இல்ல. அப்புறம்தான் அதைப்பத்தியே பேச ஆரம்பிச்சோம்.\n‘ஒரு ஊருக்குள்ள ஒரு தொப்பி போட்ட போலீஸ்காரன் வர்றான்’னு அப்பா சொல்லுவாரு. உடனே நாம, ஏன்னு அவர்கிட்ட கேட்கணும். நாங்களும் ஏன்னு கேட்டோம். அதுக்கு அப்பா, ‘அந்த ஊர்ல உள்ள ஒரு தப்பான எம்எல்ஏ சாதி சண்டைய உருவாக்கிட்டா, அவன் பண்ணின தப்பை எல்லாம் மக்கள் மறந்துடுவாங்க. அதை அடக்கறதுக்காக அந்த போலீஸ்காரன் ஊருக்குள்ள வர்றான்’னு சொன்னாரு. இதுதான் ‘அமைதிப்படை’ படத்தோட ஒரு வரி கதை.\nஇப்படித்தான் நான் அப்பாகிட்ட பாடம் படிச்சேன். அப்பா நிறைய படிப்பாரு. எதையும் ஆழமாக சிந்திச்சுப் பேசக்கூடியவர்,” என இயக்குநர் மணிவண்ணன் பற்றிய நினைவுகளில் மூழ்கியவர், ”என்னோட முழு திறமைய வெளிக்கொண்டு வந்ததுனா அது ‘பசும்பொன்’ படம்தான்,” என்றார்.\n”1987-88களில் சொந்த ஊரில் இருந்து ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில சென்னைக்கு வந்துட்டேன். எங்க அப்பா, மிளகாய் மூட்டைகளை வித்து அதுல கிடைச்ச காசுல இருந்து 150 ரூபாய் கொடுத்து அனுப்பினாரு.\nஎங்க ஊர்ல வள்ளுவர்னு ஒரு சோசியக்காரரு இருந்தாரு. இரும்பு புடிக்கிற வேலைக்குதான் போவான்னு சொல்லச்சொல்லி எங்கப்பா சோசியக்காரருக்கு காசு கொடுத்திருந்தாரு.\nஎன்னை எப்படியாவது ராணுவத்துக்கு அனுப்பிடணும்னு அப்பாவோட ஆசை. ஆனால் நான் என்ன பண்ணினேன் தெரியுமா… எங்கப்பாவுக்கு முன்னாடியே நான் அந்த சோசியக்காரருக்கு காசு கொடுத்து, இவன் கேமரா புடிச்சாத்தான் சரியா வருவான்னு சொல்லச் சொல்லிட்டேன்.\nநான் எது கற்றுக்கொள்ளனும்னாலும் அதுக்கு அப்பா இடையூறாக இருந்ததில்ல. எது பண்ணினாலும் நல்லதுதான் செய்வான்னு அவருக்கு நம்பிக்கை உண்டு.\nசென்னைக்கு வந்து நானும், நண்பர் ஒருத்தரும் இங்குள்ள ஒரு சுடுகாட்டுலதான் படுத்துக் கிடந்தோம். அங்கே ஒரு சின்ன கொட்டகை இருந்தது. அதுலதான் தங்கிக்குவோம். என்ன பண்றது… அது நான் இஷ்டப்பட்ட கஷ்டம்தானே திரை உலகம் மீது இருந்த வெறி. அதையெல்லாம் இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கு,” என்றார்.\nபிறகு உரையாடல், விடுதலைப்புலிகள் உடனான தொடர்பு பற்றியும், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றியும் திரும்பியது.\n”இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வான் மார்க்கமாகத்தான் போனேன். அங்கிருந்து அண்ணன் பிரபாகரன் இருக்கும் இடத்திற்குச் செல்ல மூன்று நாள்கள் ஆகிவிட்டது. அந்தளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது.\nஅடையாளம் தெரியாமல் இருப்பதற்காக என்னை மீசை எடுக்கச் சொன்னார்கள். தலையை மொட்டை அடிக்கச் சொன்னார்கள்.\nநான் செத்தாலும் சாவேனே தவிர அதையெல்லாம் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். பிறகு, தொப்பியும், கண்ணாடியும் அணிந்து கொண்டு அண்ணனை சந்திக்கச் சென்றேன்.\nஅங்கே தமிழேந்தி அப்பா, பொட்டு அண்ணன், நடேசன் அண்ணன் எல்லோருமே என்னிடம் சகஜமாக பேசினார்கள். அண்ணன் பிரபாகரன், அங்கே எப்படி எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தினேன் என்பதைச் சொன்னார். ஈழத்தில் எல்லா சொற்களையும் தமிழ்படுத்தியிருக்கிறார்.\nநான் அண்ணனைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பே, என் செயல்பாடுகளை அவர் ஓர் ஆள் மூலம் உளவு பார்த்திருக்கிறார். ஆனால் அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த விவரமே அண்ணனை சந்தித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.\nஅங்கே அவர் எனக்கு துப்பாக்கி சுட பயிற்சி அளித்தார். முதலில் எனக்கு சுட வரவில்லை. நமக்கு கராத்தே எல்லாம் தெரியும் என்று போனேன். அங்கே போனால் நமக்கு நாக்கு தள்ளியிருச்சு.\nபலமுறை சுட்டுப் பயிற்சி எடுத்தபோதும் ஏழு அல்லது எட்டு புள்ளிகளுக்கு மேல் என்னால் எடுக்க முடியவில்லை. துப்பாக்கி விசையை எப்படி, எந்தளவுக்கு அழுத்த வேண்டும் என்ற நுணுக்கத்தையும் அண்ணன்தான் கற்றுக்கொடுத்தார். அவர் சொன்னபடி சுட்டு பயிற்சி பெற்றேன்.\nஅவர் வீட்டில்தான் சாப்பிட்டேன். அண்ணிதான் (பிரபாகரனின் மனைவி) உணவு பரிமாறினார். நமக்கு என்ன பிடிக்குமோ அந்த உணவுகளை அவர்கள் பரிமாறினார்கள். ஈழத்தில் சாப்பிடும் மேசைகூட நீளமாக இருக்கிறது. அது அவர்களின் கலாச்சாரமாக…பண்பாடாக இருக்கலாம்.\nபொதுவாக அண்ணன், சினிமா படமெல்லாம் பார்ப்பதில்லை. நண்பர்கள் வலியுறுத்திச் சொன்னார்கள் என்றால் படம் பார்ப்பார். அதுவும் சண்டை படம் என்றால் அவருக்கு உயிர். அதுவும் ராணுவம் சார்ந்த படம் என்றால் ரொம்ப பிடிக்கும்.\nஎன் கையில் இருந்து பாயும் துப்பாக்கி தோட்டாவைப் போலத்தான் திரைக்கலையும், பேச்சும். அதனால் அவற்றை கைவிடக்கூடாது என்றார். அண்ணன் நல்லா ஓவியம் வரைவார். நல்லா சமைப்பார். நான் அவரை இரண்டு முறை சந்தித்துப் பேச முடிந்தது,” என்றார்.\nசீமான் நல்ல குரல்வளம், பாடல் பாடும் திறமை குறித்து பேச்சு எழுந்தது.\nஅதற்கு அவர் நன்றாக சத்தமிட்டு சிரித்தார். பிறகு, ”நான் ஏதோ காட்டுத்தனமாக கிராமத்தில் பாடுவதுபோல பாடுவேன். நல்ல குரல் வளம் என்றெல்லாம் சொல்ல முடியாது,” என்றவர்,\nஎன் அத்த மகளே பாப்பு\n”பேசாம பேசாம இருந்து… கோழிக்குஞ்சுகள தூக்குதடா பருந்து…’னு ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்துல கூட ஒரு பாட்டு நானே எழுதி நானே பாடியிருக்கேனே…” என்றார்.\n”நீங்க உப்புக்கறி நல்லா சமைப்பீங்களாமே” எனக் கேட்டார் நெறியாளர்.\nஅதற்கும் சிரித்தார் சீமான். ”ஆமாம். கிராமத்துல திருட்டுக்கோழி சமைச்சி சாப்பிடுவோம். அப்போலாம் வெங்காயத்துல முள்ளை சொருகி கோழிக்கு போட்டுட்டோம்னா அதை சாப்பிடும்போது தொண்டைக்குழியில முள் மாட்டிக்கிரும். அப்புறம் அந்தக் கோழிய தூக்கிட்டுப் போயி உப்பு மிளகாய்த்தூள் எல்லாம் தடவி அப்படியே நெருப்புல சுட்டு சாப்பிடுவோம். என்னைக் காட்டிலும் கயல் (தன் மனைவியைக் குறிப்பிட்டுச் சொன்னார்) நல்லா சமைக்கும்.\nசெல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவராமே என்ற வினாவுக்கு பதில் அளித்த சீமான், தன் வீட்டில் வளர்த்து வரும் வாத்து, கிளிகள் பற்றியும் குறிப்பிட்டார். கிளிகளுக்கு அறிவு, பட்டு சிட்டு, இயல் இசை, வெண்பா என தூய தமிழில் பெயரிட்டிருக்கிறார். பூனைகளும் உண்டு.\nமணி என்ற வாத்து மீது சீமானும், அவர் மனைவி கயலும் மிகுந்த அன்பு செலுத்தி வந்துள்ளனர். அந்த வாத்து இறந்தபோது இருவராலும் தாள முடியவில்லை என்றும் கூறினார்.\nPosted in சினிமா, சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevஅமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன\nNextசேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/05/29/periyava-golden-quotes-585/", "date_download": "2020-10-28T14:37:25Z", "digest": "sha1:TWLJAXGLKLH2TUAD4UYM55KDD4V5XK2W", "length": 6568, "nlines": 89, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-585 – Sage of Kanchi", "raw_content": "\nநமக்குப் புரிகிற ஸயன்ஸ், நமக்குப் பிடிக்கிற ‘எதிக்ஸ்’ [நன்னெறிக் கோட்பாடு] இவற்றுக்கு அநுஸரணையாயிருக்கிற ஆசாரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ‘ஸுபர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்று தள்ளுவது தப்பு. நமக்குப் புரிகிறதும் பிடிக்கிறதும் நேருக்கு நேர் பலன் தருகிறவை. பல் தேய்க்காவிட்டால் துர்கந்தமாயிருக்கிறது. பல்லில் வியாதி வருகிறது என்று பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. மது பானம் பண்ணினால் புத்தி கெட்டுப் போகிறது, குடி மோஹத்தில் குடும்ப வாழ்க்கையிலே அநேக அனர்த்தங்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் நமக்குப் பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. அதனால் பல் தேய்க்கணும், மதுபானம் பண்ணக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் ஆசாரங்களை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் எல்லா ஆசாரமே இப்படிக் நம் ப்ராக்டிகல் லைஃபில் [நடைமுறை வாழ்க்கையில்] ப்ரூவ் ஆவதாக இருந்தால்தான் ஒப்புக் கொள்வோம் என்றால் அது தப்பு. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/02/21/periyava-golden-quotes-1022/", "date_download": "2020-10-28T15:10:05Z", "digest": "sha1:IH2I6V2DRX4FB23H2QENOCWH64IUETUS", "length": 7573, "nlines": 99, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1022 – Sage of Kanchi", "raw_content": "\n த்வைத ப்ரபஞ்சந்தான். ஏகப்பட்ட ரூப வித்யாஸங்கள், குண வித்யாஸங்கள், மற்ற வித்யாஸங்கள் கொண்டதான த்வைதந்தான் நாம் இருக்கிற நிலை. பலவித ருசிகள், பலவிதக் காட்சிகள், பலவிதக் கேள்விகள், கோபம், தாபம், பிரேமை, சாந்தி, உக்ரம், ஸெளம்யம் என்று பலவித உணர்ச்சி வேகங்கள், குண வித்யாஸங்கள், நாமம் ரூபம் இவைதான் நாம் இருக்கிற நிலையில் தெரிவது.\n‘நாம் இருக்க வேண்டிய நிலை என்�� இப்போது நமக்குத் தெரியாததாக இனிமேல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இப்போது நமக்குத் தெரியாததாக இனிமேல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன’ என்றால் அதுதான் இந்த த்வைதத் தோற்றத்துக்கெல்லாம் ஆதாரமாயிருக்கிற ஒன்றே ஒன்று ‘அத்வைதம்’ என்று என்னமோ ஒன்று சொல்கிறார்களே அது. அங்கே ருசியில்லை, சப்தமில்லை, ரூபமில்லை, நாமமில்லை, குணமில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமானது இருக்கிறது. தெரிந்ததையே தெய்வ ஸம்பந்தமுள்ளதாக்கித் தரவேண்டுமென்றுதான் ‘நைவேத்யம் ஷட்ரஸோபதேசம்’, ஹரிகதையும் பஜனை சத்தமும், உக்ர-ஸெளம்ய தேவதைகள், அவற்றுக்கு அநுகுணமான ஹிம்ஸை-அஹிம்ஸைக் கார்யங்கள்.\nஆனால் தெரிந்ததோடு மட்டும் நிற்கப்படாது, தெரியாததையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் பட்டினி – ருசி இல்லாத ஸமாசாரம்; மௌனம் – சத்தமில்லை; நிர்குணப் பிரம்மம் – நாம ரூபமில்லாத ஸமாசாரம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87-3", "date_download": "2020-10-28T15:54:14Z", "digest": "sha1:WLYVVHD7E2R5QQPK5BXMYJAYAZIX4QWD", "length": 14305, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒ.ச.நே - 03:00 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒ.ச.நே - 03:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்\nஒ.ச.நே - 03:00 (UTC-03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.\n1 மேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)\n2 அத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)\n3 சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)\n4 சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது)\n5 பகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது)\nமேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)[தொகு]\nபெரும்பான்மையான பகுதிகள்[1] (தூளே விமானத் தளம் தவிர)\nஇங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\nசெயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்[2]\nஇங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\nஅத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)[தொகு]\nநோவா இசுகோசியா, நியூ பிரன்சுவிக், இளவரசர் எட்வர்ட் தீவு, லாப்ரடோர் - தென்கிழக்கு முனையைத் தவிர மற்றும் கியூபெக்கின் கிழக்குப் பகுதிகள்.\nபெர்முடா (பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்)\nகிறீன்லாந்து - தூளே விமானத் தளம்\nஇங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\nஇவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.[3]\nசீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)[தொகு]\nபிரேசில் - வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்[6]\nஇரியோ கிராண்டு டோ நார்த்\nசீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது)[தொகு]\nபிரேசில் - தெற்கு மற்றும் தென்கிழக்கு மாநிலங்கள்[6]\nஇரியோ கிராண்டு டொ சுல்\nபகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது)[தொகு]\nபிரேசில் - தென்மேற்கு மாநிலங்கள்[9]\nமடோ குரோசோ டொ சுல்\nஇவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.\nஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்து (ஒ.ச.நே) பெயர்ச்சிகள்\nபகலொளி சேமிப்பு நேரம் (ப.சே.நே) * கிழக்கு அரைக்கோளம் * மேற்கு அரைக்கோளம் * வடக்கு அரைக்கோளம் * தெற்கு அரைக்கோளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2015, 18:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:17:28Z", "digest": "sha1:2WH3MDRV4GEM2GTFTLGONIFV4XZKMJEN", "length": 33736, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்ணுயிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ-கோலி எனப் பரவலாக அறியப்படும் ஒரு நுண்ணுயிரின் சிறு குழுமம். 10,000 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒரு மைக்ரோ மீட்டர் அளவை சிறு கோடு காட்டுகிறது\nநுண்ணுயிரி (Microorganism) அல்லது நுண்ணுயிர் (இலங்கை வழக்கு: நுண்ணங்கி) என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும்,[1]. பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும்.\nகண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில. ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும். இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும். இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாசிகள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். வைரசுக்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே இருக்கும்போது மட்டுமே தம்மைத் தாமே இரட்டித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனால், அவற்றை நுண்ணுயிர்களில் சேர்க்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. வைரசுக்களை சில நுண்ணியலாளர்கள் நுண்ணுயிரிகள் பிரிவினுள் சேர்த்தாலும், வேறு சிலர் அவை உயிரினங்களே அல்ல என்கின்றனர்[2][3]. ஒரு சிலர் வைரஸ்களுக்கு \"வாழும் வேதிப்பொருள்\" , அதாவது \"The Living Chemical\" என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இதன் அமைப்பில் உள்ளது. ஓரிரு வேதிப்பொருள்களின் சேர்க்கையே.\nநுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன என்பதைவிட அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம். நீர், மண், என்பவற்றில் இருப்பதுடன், வெந்நீரூற்று, பெருங்கடலின் அடியில் நிலத்தில், பூமியின் மேலோட்டில் பாறைகளுக்கிடையில் ஆழமான பகுதிகளில் என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.\n2 வகைப்பாடு மற்றும் உருவப்பண்புகள்\nஇந்நுண்ணுயிர்கள் அறியப்பட்டது சில நூற்றாண��டுகளுக்கு முன்புதான். 1675 ஆம் ஆண்டு ஆண்டன் வான் லீவனாக், என்னும் டச்சு துணிவணிகர், இந்நுண்ணுயிரிகளை தான் உருவாக்கிய எளிமையான நுண்நோக்கியால் கண்டதாக உலகுக்கு வெளிப்படுத்தினார். இவர் இவைகளை முதலில் ”அனிமல்க்யூல்ச்” என விவரித்தார். இவரே நுண்ணுயிரியல் என்னும் படிப்புத்தோன்ற காரணமாயுமிருந்தார். இதன் பிறகு 19ம் நூற்றாண்டில் தான் நுண்ணுயிரியின் கண்டுபிடிப்புகளும் அதன் குறித்த ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளும் அடைந்தன.\nநுண்ணுயிர்களின் வகைப்பாடு பரவலாக காணப்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் ஆர்கியா என்னும் முழுநுண்ணுயிராகவும், நுண்பாசி, நுண்பூஞ்சை என்னும் மெய்க்கருவுயிர்களும் இதில் அடங்கும். இதன் அளவை எடுத்துக்கொள்ளும் போது, 100μm மிகுந்தும் குறிப்பாக எபுலோபிசியம் பிசல்சோனி என்னும் பாக்டீரியா கண்ணால் காணக்கூடியவை. இதுவும் ஒரு கல உயிரியே ஆகும். இவை மெய்கருவிலி செல்களைவிட பெரிதாகும். அதிலே, ’’மைக்கோப்ப்லாசமா’’ என்னும் பாக்டீரியா மைக்ரோதுளைகளைக்கொண்ட வடிகட்டிகளில் கூட புகக்கூடியது. இதன் அளவு 200 nm (நானோமீட்டர்)களாகும். இது வைரசுகளுக்கு நிகரான உருவ அளவாகும்.\nஇந்நுண்ணுயிர் வகைப்பாட்டில் வைரசுகள் என அழைக்கப்படும் தீநுண்மமும் அடங்கும். இவைகளுக்குள்ளும் கருஅமிலங்கள் மற்றும் உயிர்களில் உள்ளதுப்போல் புரதங்கள் பெற்றிருந்தாலும் அவை உயிரென்பதில் பல ஐயங்களும் சிக்கல்களும் உள்ளன. இவைப்பற்றிய படிப்பு தீநுண்மயியல் (Virology) ஆகும். இதில் பல அறியப்பட்டவை தீங்கிழைப்பவனையே. ஆயினும் சில நன்மை உண்டு பண்ணுவனவும் உண்டு. எடுத்துக்காட்டாக, பாக்டீரியோபாச்கள்/பாக்டீரியாஉண்ணி (Bacteriophage) என்னும் தீநுண்மமானது தனது கருஅமிலத்தை பாக்டீரியாக்களுள் செலுத்தி அவை பல்கிப்பெருகி அப்பாக்டீரியாக்களை சிதைக்கின்றன. இதனால், பல தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களை அழித்து உதவுகின்றன. கங்கை நதியில் குளித்தால் பிணிகள் தீரும் என்பதற்கு காரணம் அவை மிகுதியான பாக்டீரியாஉண்ணி கொண்டதால் என சிறு வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை நானோமீட்டர் அளவுகளில் காணப்படுகிறது.\nபாக்டீரியாக்கள் நுண்ணுயிரிகளில் பெருங்குடும்பமாகும். இது நிலைக்கருவிலிகளின் முக்கிய அங்கமாகும். இவை 200nm முதல் 100μm வரை அளவில் வேறுபடுகின்றன. பா��்டீரியாக்களில் பல பேரினங்கள் உண்டு. இவைகளில் குறிப்பிடத்தக்கவை '’பாசில்லசு’’ (கோலுரு நுண்ணுயிர்), ’’விப்ரியோ’’ என்னும் பல. இது பல நன்மை விளைவிப்பனவாகவும் சில தீமை விளைவிப்பனவும் உண்டு. இதில் மெய்பாக்டீரியாக்கள் மற்றும் ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் இரு பிரிவு உண்டு. ஆர்கிப்பாக்டீரியாக்கள் நிலைக்கருவிலிகளுக்குள் வரும் சிறப்பு வாய்ந்த பாக்டீரியாக்களாகும். இவைகள் வாழ்வதற்கு சிரமிகுந்த இடங்களிலும் வாழ்கின்றன. ஆகையால் இவைகளை ஆங்கிலத்தில் ’’’எக்ச்ட்ரிமோபைல்கள்/உச்சவிரும்பிகள்’’’ என அழைக்கப்படுகிறது. இவ்வுச்சவிரும்பிகளே இவ்வார்க்கி குடும்பத்தில் மிகுந்து காணப்படுகிறது. இவ்பாக்டீரியாக்களில் டி.என்.ஏ என்னும் கருஅமிலங்கள் ஒரு தலைமுறையில் இன்னொரு தலைமுறைக்கு தகவல் கடத்தியாக பயன்படுகிறது. சில பாக்டீரியாக்களில் நகரிழை எனப்படும் ஒரு உறுப்பு அதன் நகர்விற்கு பயன்படுகிறது. இவைகளில் ஆக்டினோபாக்டீரியாக்கள் பூஞ்சைகள் போல உருவமைப்பும் பாக்டீரியாக்களைப்போல் உடல்செயல்பாடுகளும் உள்ளவை. நீலப்பச்சைப்பாக்டீரியாக்கள் பாசிகளைப்போல் செயல்பாடு மற்றும் உருவமைப்பைக்கொண்டாலும் அடிப்படைக்கட்டமைப்புகள் பாக்டீரியாக்களை ஒத்திருக்கும்.\nபாசிகளில் சில நுண்நோக்கியால் காணக்கூடியவையாகும், அவைகளை நுண்பாசிகள் என்கிறோம். இவை பச்சைப்பாசிகள், பழுப்புபாசிகள், இருநகரிழையுயிரி (டினோப்ளாசல்லேட்டுகள்) என்னும் பெரும் பங்கு உண்டு. இந்நுண்பாசிகள் அளவில் சிறியதாயினும் செயல்பாடுகள், கட்டமைப்புகள் மெய்கருவிலிகளான பாசியை ஒத்திருக்கும்.\nஇவை பூஞ்சை இனத்தில் குறிப்பிடத்தக்கவை. இவைகளில் ஒரு செல் உயிர்களான யீச்டுகளும் (yeast) (தனிப்பூஞ்சை), பலசெல் உயிர்களான பட்டி பூஞ்சைகளும் அடங்கும். இவைகளில் மிகவும் அறியப்படுவது ரொட்டி செய்ய பயன்படும் தனிப்பூஞ்சையான ‘’சசேரோமைசிச் சரவேசியே’’ ஆகும்.\nஇவை முதற்றோன்றி பிராணிகள்/முதற்கலவுரு எனவும் அழைக்கலாம். இவை ஆங்கிலத்தில் ப்ரோட்டசோவன் என அறியப்படுகின்றது. இவைகள் நுண்ணோக்கியால் கானப்படக்கூடிய புழுப்போன்ற அமைப்புடையவை. இவைகளில் பரவலாக அறியப்பட்டவை அமீபாக்களாகும். மேலும் நோய்களை உண்டுச்செய்யும் குடற்புழுக்கள், கொக்கிபுழுக்கள் இவைகளையே சாரும்.\nநுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஒரு கலம் அல்லது உயிரணு மட்டுமே கொண்ட உயிரினங்கள் (கண்ணறை, திசுள் என்னும் பெயர்களும் செல் என்பதைக் குறிக்கும்). எனினும், பல உயிரணுக்கள் கொண்ட உயிரினங்கள் சிலவும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பது உண்டு. கண்ணுக்குப் புலப்படும் அதிநுண்ணுயிரி போன்ற ஒரு கல உயிரினங்களும் உண்டு.\nநீரின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிர்களின் வளர்ந்த கூட்டுகள் (colonies) (அகார் மீது வளர்க்கப்பட்டவை)\nகடல், மலை, ஆறு, காடு, பாலைவனம் போன்ற இயற்கையான எல்லா வாழிடங்களிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. பல உயிரினங்களால் உயிர் பிழைக்க இயலாத வெந்நீரூற்றுக்கள், கந்தக பூமிகள், பனிப் பிரதேசங்கள் போன்ற இடங்களிலும், காரத் தன்மை, உப்புத்தன்மை, அமிலத் தன்மை மிகுந்துள்ள இடங்களிலும் கூட நுண்ணுயிர்கள் உயிர் வாழுகின்றன.\nவேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. பேருயிரிகள் அனைத்தும் இவ்வுலகில் இருந்தாலும் அவைகளின் வாழ்விற்கு ஆதாரமாய் இருப்பது நுண்ணுயிர்களேயாகும்.\nஇவைகள் வாழும் உயிர்களுக்கும், அவை இறந்த பிறகு கனிம மறுசுழற்சிக்கும் அத்தியாவசியம். இவைகளில் நிலைக்கருவிலிகள் மற்றும் மெய்க்கருவுயிரிகள் ஆகிய இருப்பிரிவுகளை சார்ந்த உயிர்களும் அடங்கும். உதாரணத்திற்கு பாக்டீரியாக்கள், சயனோபாக்டீரியாக்கள், ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் நிலைக்கருவிலிகளும், பூஞ்சை, பச்சைப்பாசி, பழுப்புபாசிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளும் இருக்கின்றன.\nஇவை உணவுச் சங்கிலி மற்றும் தனிம சுழற்சியில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனுக்கு சில பொருள்களை உற்பத்தி செய்து மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. சில நுண்ணுயிர்கள் நைதரசன் நிலைப்படுத்தலில் பங்கெடுப்பதனால், நைதரசன் சுழற்சியில் முக்கிய பங்கெடுக்கின்றது. அத்துடன் சில நுண்ணுயிர்கள் மழை வீழ்ச்சியிலும், காலநிலையிலும் பங்கு வகிப்பதாக அண்மைய ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன.[4].\nஅதேவேளை இவையே சில இடங்களில் நோய்க்காரணிகளாவும் திகழ்கிறது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றில் நோய் உண்டாக்கக் கூடிய தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களும் உண்டு. இவற்றினால் ஏற்படு��் தொற்றுநோய்களாகும்.\nஇதன் பயன்கள் அளவிட முடியாதவையாக உள்ளது. இவைகளைப்பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமும், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தவண்ணமும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/eighth-grade-school-student-dies-after-ate-noodles", "date_download": "2020-10-28T15:31:40Z", "digest": "sha1:V2X6CZ3LAD2PWNYKEG2AURIZSZSYQQBA", "length": 9663, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நூடுல்ஸ் சாப்பிட்ட எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி இறப்பு; தந்தை காவல் நிலையத்தில் புகார்…", "raw_content": "\nநூடுல்ஸ் சாப்பிட்ட எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி இறப்பு; தந்தை காவல் நிலையத்தில் புகார்…\nகரூரில் “நூடுல்ஸ்” சாப்பிட்ட எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் “நூடுல்ஸ் சாப்பிட்டதால்தான் என் மகள் இறந்தாள்” என்று புகார் அளித்துள்ளார்.\nகரூர் மாவட்டம், சின்னமூக்கணாங்குறிச்சியை அடுத்த பெரியவரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணன். இவருடைய மகள் ஜீவசக்தி (14). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nஇவர் கடந்த 13-ஆம் தேதி நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு அன்று மாலை தனது தம்பியுடன், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென ஜீவசக்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.\nஅங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஜூவசக்தி பரிதாபமாக உயிரிழந்தார். “நூடுல்ஸ்” சாப்பிட்டதால்தான் தன் மகள் இறந்துவிட்டாள் என்று சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்த புகார் குறித்து வெள்ளியணை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின��� சுளீர்.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/sofiya-somebody-is-running-ela-ganesan-accuses-peilhp", "date_download": "2020-10-28T15:06:15Z", "digest": "sha1:2KWKBGAJEORSSD4DVSN2VN4HNS5CHLPS", "length": 10575, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சோபியாவை யாரோ இயக்குகிறார்கள் இல. கணேசன் சொல்வதை பார��ங்க!", "raw_content": "\nசோபியாவை யாரோ இயக்குகிறார்கள் இல. கணேசன் சொல்வதை பாருங்க\nதமிழிசை விவகாரத்தில், மாணவி சோபியாவை யாரோ இயக்குகிறார்கள் என்று, பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில், பா.ஜ.க. தலைவர் தமிழிசையை பார்த்ததும், அதே விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, திடீரென பா.ஜ.க. ஒழிக என்று முழக்கமிட்டார்.\nதமிழிசை விவகாரத்தில், மாணவி சோபியாவை யாரோ இயக்குகிறார்கள் என்று, பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில், பா.ஜ.க. தலைவர் தமிழிசையை பார்த்ததும், அதே விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, திடீரென பா.ஜ.க. ஒழிக என்று முழக்கமிட்டார்.\nஇதனால் ஆவேசமடைந்த தமிழிசை, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விசாரணையில், மாணவி சோபியா கனடாவில் படித்து வருவதும், அவர், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள் என்பதும் தெரிய வந்தது. புகாரின் பேரில் சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇதற்கிடையே, தமிழிசையின் செயலுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன், சோபியாவை யாரோ இயக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இல. கணேசன், அவரது பின்புலம் பற்றி முழுமையாக விசாரித்து, அவரை இயக்குபவர்களை கண்டறிய வேண்டும். சோபியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது, பண்பாடற்ற செயல் என்று தெரிவித்துள்ளார்.\n50 சதவீதமும் இல்லை... 27 சதவீதமும் இல்லை... இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் பாஜக... ஜவாஹிருல்லா சரவெடி..\nமு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் வெளியில் நடமாட முடியாது... தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆவேசம்..\nதிருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதுமானது.. உடனே ஒப்புதல் வேண்டும்... எல்.முருகன் அதிரடி சரவெடி..\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச�� பதில்..\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அடித்து தூக்கிய பாஜக... வாக்குறுதி அளித்து வாக்கை அள்ளப்போகும் மோடி சர்கார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்து மதத்தை அடித்து நொறுக்கி பவுத்த மார்க்கத்தை ஏற்றிட வேண்டும்... திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ப.ரஞ்சித்\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதங்கத்தை எடுக்க போட்டி போட்டு களத்தில் இறங்கும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenpcstudy.com/ta/trenbolone-review", "date_download": "2020-10-28T13:41:42Z", "digest": "sha1:N6XKKIVKMVHK6ZTA4FGMUON4Y7IAG7FF", "length": 27807, "nlines": 104, "source_domain": "thenpcstudy.com", "title": "Trenbolone ஆய்வு → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteஅழகான அடிநோய் தடுக்கநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்கவெள்ளை பற்கள்\nஅனுபவம் Trenbolone - ஆய்வுகளில் toning தீவிரமாக சாத்தியம் இருந்��தா\nTrenbolone நீங்கள் தசை உருவாக்க வேண்டும் என்றால் சிறந்த விருப்பங்கள் ஒன்றாகும், ஆனால் என்ன காரணம் இருக்க முடியும் வாடிக்கையாளரின் பயனர் அனுபவத்தை ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: Trenbolone விளைவு மிகவும் எளிமையானது & பாதுகாப்பானது. தசைகளை கட்டி எழுப்புகையில், இந்த வலைப்பதிவு இடுகையில் வாசிக்கும் போது, எவ்வளவு நன்றாகப் பாதிக்கப்படுகிறதா\nநீங்கள் Trenbolone பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nTrenbolone உற்பத்தி நோக்கம் தசை வெகுஜன அதிகரிக்க இருந்தது. தயாரிப்பு பயன்பாடு குறுகிய அல்லது நிரந்தரமாக இங்கே நடைபெறுகிறது - வெற்றி மற்றும் விளைவு உங்கள் விருப்பங்களை சார்ந்திருக்கிறது மற்றும் அந்தந்த விளைவு. மேலும் வாங்குபவர்கள் Trenbolone அவர்களின் பெரிய முன்னேற்றம் பற்றி பேசுகிறாய். நீங்கள் அதை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது என்ன\nஅதன் இயற்கை அமைப்பு டெர்ரபோலோன் பயன்பாடு நன்றாக veträglich Trenbolone எதிர்பார்க்கப்படுகிறது.\nசப்ளையர் நிச்சயமாக இந்த பகுதியில் நடைமுறை அனுபவத்தை வெகு தொலைவில் உள்ளது. நீங்கள் இந்த அறிவுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் உங்கள் இலக்கு இன்னும் திறம்பட அடையலாம்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nTrenbolone அளவை அதிகரிக்க Trenbolone செய்யப்பட்டது, இது ஒரு சிறந்த தீர்வாக அமைந்தது. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் அனைத்து புகார்களுக்கு ஒரு சஞ்சீவி எனவும், நிச்சயமாக இது நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே இயங்க முடியும்.\nஇதன் இறுதி முடிவானது, பயனுள்ள பொருட்கள் மிகச் சிறியதாகவோ அல்லது இல்லாமலோ பயன்படுத்தப்படுகின்றன, இதனால் நேரத்தை வீணடிக்க பயன்படுகிறது.\nதற்செயலாக, Trenbolone தயாரிக்கும் நிறுவனம் ஆன்லைன் மருந்துகளை விநியோகிக்கிறது. இது உங்களுக்கு மிகவும் நியாயமான விலையாகும்.\nTrenbolone எதிராக என்ன பேசுகிறது\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nTrenbolone அனைத்து தனித்துவமான அம்சங்கள் தெளிவாக Trenbolone :\nதீர்வு மிகவும் பல சோதனைகள் unequivocally காட்ட: மிக பெரிய கூடுதல் நன்மை கொள்முதல் முடிவு மிகவும் எளிது செய்கிறது.\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது\nஉங்களுடைய துயரத்துடன் உங்களை சிரிக்க வைக்கும் ஒரு மருத்துவர் ���ற்றும் மருந்தாளியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை\nநீங்கள் ஒரு மருந்து மருந்து மருத்துவரிடம் தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு கவுண்டர் மீது வாங்கி, இணையத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும்\nபேக்கேஜிங் & ஷிப்பிங் எளிய மற்றும் அர்த்தமற்றது - நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், நீங்கள் வாங்குவதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்\nTrenbolone உறுதியளிக்கப்பட்ட எதிர்விளைவு, குறிப்பிட்ட கூறுகளின் களியாட்ட ஒருங்கிணைப்பு மூலம் அடையப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Valgomed போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உயிரினத்தின் இந்த உயிரியலைப் பெறுவதற்கு இது அடையக்கூடிய நோக்கத்திற்கு.\nஆயிரம் வருட வளர்ச்சியானது ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான கிட்டத்தட்ட அனைத்து செயல்முறை செயல்களும் உள்ளன, அவை வெறும் சமாளிக்கப்பட வேண்டும்.\nதயாரிப்பாளர் இப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் உடனடியாக இல்லை. விளைவுகள் தனிப்பட்ட ஒழுங்கீனத்திற்கு உட்பட்டவை என்பது எவரேனும் வெளிப்படையாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மென்மையான மற்றும் வன்முறை நிறைந்ததாக தோன்றக்கூடும்.\nதயாரிப்பாளரின் வலைத்தளத்தில் Trenbolone பொருட்கள் பற்றி நீங்கள் பார்த்தால், பின்வரும் கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஅடிப்படையில், எந்த வகையிலும் பொருட்கள் வகை மட்டுமே அதன் விளைவுக்கு தீர்க்கமானதாக இருக்கக்கூடும், ஆனால் அதனுடன் தொடர்புடைய அளவின் அளவு.\nதற்செயலாக, ஒருவேளை நீங்கள் தயாரிப்பு அளவு பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக, இந்த பொருட்கள் மிகவும் நுட்பமாக ஆராய்ச்சி ஒரு கவனம் கவனம்.\nதற்போது Trenbolone தொடர்பாக பக்க விளைவுகள் எதிர்பார்க்கப்படுகிறதா\nஉயர் தரமான செயலில் உள்ள பொருட்களின் உதவியுடன் ஆதரிக்கப்படும் செயல்முறைகளின் அடிப்படையில் இந்த தயாரிப்பு உள்ளது.\nஎனவே Trenbolone மனித உடலுடன் இணைந்து செயல்படுவதோடு அல்லாமல் அதற்கு எதிராகவும் செயல்படுகிறார், இது திறமைசார்ந்தவர்களைத் தவிர்த்துவிடும்.\nஆரம்ப பயன்பாடு ஒரு பிட் விசித்திரமாக இருக்கிறது என்று ஒரு வாய்ப்பு உள்ளது ஆண்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தேவை என்று, அது உண்மையில் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று\n உடல் மாற்றம் அதற்கேற்ப மாற்றம் மற்றும் அது ஒரு சரிவு இருக்கும் ஆனால் ஒரு புதிய உணர்வு இருக்கும் - இது ஒரு பக்க விளைவு, பின்னர் மீண்டும் மீண்டும் செல்கிறது.\nபக்க விளைவுகள் தற்போது பரிமாறப்படும் பயனர்களால் அறிவிக்கப்படவில்லை ...\nTrenbolone வெறுமனே Trenbolone யார் என்று பார்த்து எளிதாக விவரிக்கலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தசை Trenbolone சிரமப்படுபவருக்கு யாராவது அல்லது யாராவது Trenbolone கொள்முதல் மூலம் நல்ல முடிவு Trenbolone என்று சொல்வது பாதுகாப்பானது.\nசந்தேகமே வேண்டாம்: இது Trenbolone க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரை எடுத்து எந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நினைத்தால், நீங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும்.\nதசை கட்டிடம் ஒரு நேரத்தை எடுத்துக்கொள்வது. அதை செய்ய சில பொறுமை எடுக்கும்.\nதனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதில் Trenbolone ஆதரிக்கிறது. இருப்பினும், நீங்கள் இன்னும் உங்களை நீங்களே தைரியமாக செய்ய வேண்டும்.\nநீங்கள் தசைகளை உருவாக்க விரும்பினால், இந்த உற்பத்தியில் கார்பனை முதலீடு செய்து, விண்ணப்பத்தை நின்று, எதிர்காலத்தில் எதிர்காலத்தை எதிர்நோக்குங்கள்.\nTrenbolone திறமையாக பயன்படுத்த சிறந்த வழி\nநீங்கள் இன்னும் கூடுதலாக எப்படிப் பெற வேண்டுமென விரும்புகிறீர்களானால், கவலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. Mangosteen ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கலாம் எந்த நேரத்திலும் நீங்கள் அதைப் பெற்றுவிட்டீர்கள்.\nமிகவும் சிந்திக்கவும் சிகிச்சை முறையின் ஒரு தவறான படத்தை தயாரிக்கவும் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கிறது. இடத்தின் தனிப்பட்ட மற்றும் சுயாதீனமாக தனிப்பட்ட தொகை எடுப்பதில் நீங்கள் கஷ்டங்களை அனுபவிக்க மாட்டீர்கள் என்ற உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கும்.\nஇது சில நுகர்வோர் சான்றுகள் மூலம் உறுதி.\nநிறுவனத்தின் தகவல் மற்றும் இணைக்கப்பட்ட வலைத்தளத்தில் நீங்கள் தயாரிப்பு சரியாக மற்றும் திறம்பட பயன்படுத்த வேண்டும் அனைத்து தகவல் காண்பீர்கள்.\nஎந்த காலக்கட்டத்தில் முடிவுகள் தீர்மானிக்கப்படும்\nநுகர்வோர் அவ���்கள் நீங்கள் விண்ணப்பிக்க முதல் முறையாக ஒரு மாற்றத்தை வெளியிட முடிந்தது என்று. அதன்படி, வெற்றிகரமான அனுபவங்கள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் பதிவு செய்யப்படுவது அசாதாரணமானது அல்ல.\nஇனி தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான கண்டுபிடிப்புகள்.\nஇதன் விளைவாக, பல வாடிக்கையாளர்கள் இன்னும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு தயாரிப்பைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் - மிகப்பெரிய திருப்தியுடன்\nஎனவே சோதனை அறிக்கைகள் மிகப்பெரிய ஒரு மதிப்பைக் கொடுக்கும் ஒரு நல்ல யோசனை அல்ல, இது மிகப்பெரிய இறுதி முடிவுகளை புகழ்ந்து காட்டுகிறது. பயனர் பொறுத்து, அது முதல் தெரியும் முடிவு வரும் போது அது முற்றிலும் மாறுபட்ட அளவு எடுக்க முடியும்.\nTrenbolone சிகிச்சைகள் பற்றி பிறர் என்ன சொல்கிறார்கள்\nஒரு விதியாக, சிறந்த முடிவுகளைத் தெரிவிக்கும் சோதனை அறிக்கைகள் மட்டுமே காணப்படுகின்றன. நிச்சயமாக, குறைவான வெற்றிகரமாக அறிக்கையிடும் மற்றவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவை தெளிவாக எண்ணிக்கையில் உள்ளன.\nநீங்கள் Trenbolone பற்றி இன்னும் சந்தேகம் கொண்டிருக்கிறீர்கள் என்று சந்தேகிப்பதில், கவலைகளை எதிர்த்துப் போராட நீங்கள் எந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே வெளிநாட்டு பயனர்கள் என்ன அர்த்தம் பற்றி சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.\nTrenbolone உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nகேள்விக்குரிய தயாரிப்புடன் மரியாதைக்குரிய முடிவு\nஇவை பொருத்தமற்ற தனிப்பட்ட காட்சிகள் என்று கருதுங்கள். எல்லாவற்றையும் மீறி, விளைவு மிக உயர்ந்த பதற்றமாக இருக்கிறது, நான் முடிக்கையில், அது பரந்த பெரும்பான்மைக்கு மாற்றப்படும் - பின்வருவனவிலும் உங்கள் நபருக்கு.\nஉற்பத்தியின் நுகர்வோர் இதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நீங்கள் கூறலாம்:\nயாரும் உங்களுக்காக Trenbolone தடுக்க வாய்ப்பை இழக்கக்கூடாது, அது நிச்சயம் தான்\nதுரதிருஷ்டவசமாக, இத்தகைய திறமையான தயாரிப்புகளை Trenbolone, ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன, ஏனென்றால் இயற்���ையின் அடிப்படையிலான பொருட்கள் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அழுத்தத்தின் கீழ் போட்டியாளர்களை வைக்கிறது. நீங்கள் அதை சோதிக்க விரும்பினால், நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது.\nஎங்கள் பார்வையில்: தயாரிப்புகளை வாங்குவதற்கு நாங்கள் முன்மொழிகின்ற ஒரு வழங்குனரைப் பாருங்கள், அதன் மூலம் ஒரு சரியான விலைக்கு மற்றும் ஒரு நம்பகமான சப்ளையருக்கான தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உரிய நேரத்திற்குள் நீங்கள் முயற்சி செய்யலாம்.\nஉங்கள் திறனை எப்படி மதிப்பிடுவீர்கள்: செயல்முறை முழுவதுமாக செல்ல போதுமானதா உங்கள் விடாமுயற்சியை நீங்கள் சந்தேகித்தால், உன்னுடைய முயற்சியை நீயே காப்பாற்றுவாய். எனினும், முரண்பாடுகள் நீங்கள் பணியை எடுத்து போதுமான உந்துதல் வேண்டும், குறிப்பாக தயாரிப்பு பிரதிநிதித்துவம் சக்தி வாய்ந்த வலுவூட்டல் பெற மூலம். Anavar ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nகவனம்: இந்த தயாரிப்பு வழங்குநர்கள் பற்றி கூடுதல் தகவல்கள்\nTrenbolone நம்பகத் Trenbolone பதிலாக அங்கீகரிக்கப்படாத மறுவிற்பனையாளர்களைப் பயன்படுத்துவதைத் Trenbolone.\nஇந்த இணையதளங்களைக் கொண்டு, நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பை மட்டும் பெற முடியாது, ஆனால் உங்கள் நலனுக்காகவும் பணம் செலுத்துங்கள்\nகவனம்: நீங்கள் இந்த தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்திருந்தால், மோசடி மூன்றாம் நபரைத் தவிர்க்கவும் அசல் உற்பத்தியாளர் மீது வைக்கவும்.\nஅசல் எந்த பதிலீட்டு வழங்குனரால் வழங்கப்படவில்லை என்பதைப் பார்க்க, நான் இப்போது ஆன்லைனில் எல்லா ஆதாரங்களையும் சரிபார்க்கிறேன்.\nசிறந்த விற்பனையாளர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்கிறீர்கள் என்பதுதான்:\nGoogle இல் துணிச்சலான கிளிக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாங்கள் பரிசோதனையைப் பயன்படுத்தவும். நீங்கள் மிக குறைந்த விலையில் மற்றும் சிறந்த விநியோக விதிமுறைகளில் ஆர்டர் செய்வீர்கள் என்று உறுதிசெய்வதற்கான வாய்ப்புகளை எப்பொழுதும் விசாரிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.\nTrenbolone -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nTrenbolone க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-season-4-day-1-promo-1-vijay-tv.html", "date_download": "2020-10-28T15:11:19Z", "digest": "sha1:7ZTYNVM64Q4LASMTNRL63BT5OHYK5AHE", "length": 13301, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss tamil season 4 day 1 promo 1 vijay tv", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 4 முதல் நாள் முதல் ப்ரோமோ இதோ \nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் நாள் முதல் ப்ரோமோவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடும் போட்டியாளர்கள்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 3 சீசன்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர் ரசிகர்கள். கொரோனா காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.\nகடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீட்டிற்காக படுக்கையறை கிட்சன், டைனிங் டேபிள், லிவிங் ஏரியா என ஆடம்பரமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறுகிறது.\nரியோ ராஜ், சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது என்ட்ரியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.\nஇன்று முதல் நாள் முதல் ப்ரோமோவில், வீட்டில் இருப்போர் அனைவரும் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி பிக்பாஸ் வீட்டின் முதல் நாளை துவங்கினர். முதல் நாளே தளபதி பாடலுடன் நாள் துவங்கியதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.\nXB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து ��டித்துள்ள படம் மாஸ்டர். கொரோனா பாதிப்பு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிந்தது.\nமாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது.\nஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த ஆண்டு மூன்றாம் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி, கவின், முகென் ஆகியோர் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி என்டர்டெயின் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கேதார் ஜாதவ் குறித்து பேசிய நடிகர் சதீஷ் \nகேபிள் டிவியில் ஒளிபரப்பான க.பெ. ரணசிங்கம் திரைப்படம் \nகொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதியான நடிகை தமன்னா \nமாஸ்டர் பாணியில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ \nமனைவியின் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கொலை மிரட்டல்.. அக்காவின் கணவன் வெறிச்செயல்..\nசாதி மறுப்புத் திருமணம் செய்த காதலர்கள் நைசாக பேசி மணமகனை பெண் வீட்டார் கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு..\nஅண்ணனால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தங்கை கர்ப்பம்\nதமிழ் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தமிழ் மீது அப்படி ஒரு ஆசை.. தமிழகம் வந்து தமிழ் பயிலும் போலந்து நாட்டு இளைஞர்\n8 வருடத் திருமண வாழ்க்கை.. திருமணத்திற்கு முன்பு காதலித்த காதலனோடு குழந்தைகளுடன் மாயமான மனைவி\nகொரோனாவிலிருந்து ட்ரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்தும் சீன அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/124867-panjangam", "date_download": "2020-10-28T14:52:05Z", "digest": "sha1:N3GFSR624RXM5ZVG32RVC6CQOQ7ZOFJP", "length": 19593, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 08 November 2016 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nவெடிச் சத்தம�� ஒலிக்கும் வெள்ளக்கோயில்\nஉங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை\nகங்கா தரிசனம் குபேர யோகம்\nகாசு வைத்து பூஜை செய்யும் பிரார்த்தனை கட்டம்\nராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nதிருவிளக்கு பூஜை - சென்னை வளசரவாக்கம்\nஇல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்\nசெல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு\nமுழு நிலவாய் முருகக்கடவுள் - விதவிதமாய் சஷ்டி விரதம்\n நீங்களே தெரிஞ்சுக்கலாம் - அடுத்த இதழுடன்...\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2019/07/1-10.html", "date_download": "2020-10-28T13:51:35Z", "digest": "sha1:BHPDFCDNLJV45HF26YSD6LH6JCLWW2LJ", "length": 40474, "nlines": 479, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் பாகம் 1 - 10", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் 1 - 10\nபொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்குத்தான் அரிசிலாறு என்று பெயர் காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது.\nஅப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும்.\nஇருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன.\nபிறந்தது முதலாவது அந்தப்புரத்தை விட்டு வெளியேறி அறியாத அரசகுலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம்.\nஅந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.\nநல்லது; அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக.\nசோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக அடடா இது என்ன அருமையான காட்சி\nஅழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது\nசித்திர விசித்திரமாகச் செய்த அன்ன வடிவமான வண்ணப் படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார்\nஅவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்கள���யும் ஆளப் பிறந்த ராணியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார்\nஅவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்தசுந்தரி யார்\nஇனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார்\nஅவர்களில் ஒருத்தி மீனலோசனி; இன்னொருத்தி நீலலோசனி;\nஒருத்தி தாமரை முகத்தாள்; இன்னொருத்தி கமல இதழ் நயனத்தாள்;\nஆஹா வீணையை மீட்டுகிறாளே, அவளுடைய காந்தளை ஒத்த விரல்கள் வீணைத் தந்திகளில் அங்குமிங்கும் சஞ்சரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.\nஅவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது\nஅதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது\nபடகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்:-\nமருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,\nநடந்த வெல்லாம், நின் கணவன்\nஇந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா\nஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை.\nஎனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன.\nஇவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும் அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள்.\nபடகு மிதந்து கொண்டே வந்து, மரங்கள் சிறிது இடைவெளி தந்த ஓடத்துறையில் ஒதுங்கி நிற்கிறது.\nஇரண்டு பெண்கள் இறங்குகிறார்கள்; அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி.\nஇன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை.\nகம்பீரத் தோற்றமுடைய கங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை.\nசரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி.\nஅரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி.\nசோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி.\nராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி.\nஇன்னொருத்தி, குந்தவைப் பிராட்டியுடன் இருக்கும் பாக்கியத்தை நாடி வந்த கொடும்பாளூர்ச் சிற்றரசர் குலப் பெண்.\nபிற்காலத்தில், சரித்திரத்திலேயே ��ணையில்லாத பாக்கியவதியாகப் போகிறவள்.\nஇன்று அடக்கமும் இனிமையும் சாந்தமும் உருவெடுத்து விளங்குகிறவள்.\nஇந்த இரு மங்கைமார்களும் படகிலிருந்து கரையில் இறங்கினார்கள்.\nகுந்தவை மற்ற தோழிப் பெண்களைப் பார்த்து, \"நீங்கள் இங்கேயே இருங்கள். ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்து விடுகிறோம்\nஅந்தத் தோழிப் பெண்கள் அனைவரும் தெய்வத் தமிழ்நாட்டில் பற்பல சிற்றரசர்களின் அரண்மனையில் பிறந்த அரசகுமாரிகள்.\nகுந்தவை தேவிக்குத் தோழியாக இருப்பதைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பழையாறை அரண்மனைக்கு வந்தவர்கள்.\nஇப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி 'போய்விட்டு விரைவில் வருகிறேன்' என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.\nகரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது.\n\" என்றாள் குந்தவை தன் தோழியைப் பார்த்து.\nவானதி ஏறியதும் தானும் ஏறி கொண்டாள் ரதம் வேகமாய்ச் சென்றது.\n\" என்று வானதி கேட்டாள்.\n குடந்தை சோதிடர் வீட்டுக்குப் போகிறோம்\n\"சோதிடர் வீட்டுக்கு எதற்காகப் போகிறோம், அக்கா என்னத்தைப் பற்றிக் கேட்பதற்காக\nசில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயா உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான் உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்\n தங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை.\nஎன்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வேண்டாம் திரும்பி விடுவோம்\n உன்னைப் பற்றிக் கேட்பதற்காக இல்லை; என்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் போகிறேன்.\"\n\"தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் ஜோசியரிடம் கேட்டு என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.\"\n அல்லது கடைசி வரையில் கன்னிப் பெண்ணாகவே இருந்து காலம் கழிப்பேனா என்று கேட்கப் போகிறேன்.\"\nஇதற்கு ஜோசியரிடம் போய்க் கேட்பானேன் தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும்\nதாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான்\nஇமய மலை முதலாவது குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வரமாட்டார்களா\nஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம்கூட வருவார்களே தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும் அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்\n\"வானதி நீ சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு தடை இருக்கிறது.\nஎந்தத் தேசத்து அரச குமாரனையாவது மணம் புரிந்து கொண்டால் நான் அவனுடைய நாட்டுக்குப் போக வேண்டி வருமல்லவா\nஎனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி வேறு நாட்டுக்குப்போவதில்லை என்று நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்...\"\n\"அது ஒரு தடையாகாது; தங்களை மணம் புரிந்து கொள்ளும் எந்த ராஜகுமாரனும் தங்கள் காலில் விழுந்து கிடக்கும் அடிமையாகவே இருப்பான்.\nஇங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகிறான்.\"\n எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக் கொள்ளவா சொல்கிறாய்\nஅதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா\n\"எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டுதானே தீர வேண்டும்\n\"சரி அப்படிக் கலியாணம் செய்து கொள்வது என்று புறப்பட்டால் அநாதையான சோழ நாட்டு வீரன் ஒருவனையே நான் மணந்து கொள்வேன்.\nஎன்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு தேசத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டான்.\nஇங்கேயே சோழ நாட்டிலேயே இருந்து விடுவான்...\"\n அப்படியானால் இந்தச் சோழ நாட்டை விட்டுப் போகமாட்டீர்களே\n\"ஒரு நாளும் போக மாட்டேன் சொர்க்க லோகத்துக்கு என்னை அரசியாக்குவதாகச் சொன்னாலும் போகமாட்டேன்.\"\n\"இன்றைக்குத்தான் என் மணம் நிம்மதி அடைந்தது.\"\n\"நீங்கள் வேறு நாட்டுக்குப் போனால், நானும் உங்களோடு வந்தே தீர வேண்டும்.\nஉங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது.\nஅதே சமயத்தில் இந்தச் சோழ வளநாட்டைப் பிரிந்து போகவும் எனக்கு மனமில்லை.\"\n\"கலியாணம் ஆனால் நீ பிரிந்து போய்த்தானே தீர வேண்டும்\n\"நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை, அக்கா\n எனக்கு செய்த உபதேசமெல்லாம் எங்கே போயிற்று\nஎன் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்றா பார்க்கிறாய் உனக்குச் சோழ நாட்டின் மீது ��பிமானம் ஒன்றும் கிடையாது.\nநீ ஆசை வைத்திருக்கும் சோழ நாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய் உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்\n\"அப்படியானால் உன் மனதில் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லு.\nஇத்தனை நாள் 'இல்லவே இல்லை' என்று சாதித்தாயே அதனால்தான் குடந்தை ஜோசியரிடம் போகிறேன்.\"\n\"என் மனதில் குறையிருந்தால், அதைப் பற்றிக் கேட்கச் சோதிடரிடம் போய் என்ன பயன்\" என்று கூறி வானதி பெருமூச்செறிந்தாள்.\nகுடந்தை சோதிடரின் வீடு அந்த நகரின் ஒரு மூலையில் காளி கோயிலுக்கு அருகில் ஒரு தனித்த இடத்தில் இருந்தது.\nகுடந்தை நகருக்குள் புகாமலேயே நகரைச் சுற்றிக் கொண்டு ரதம் அந்த வீடு சென்று அடைந்தது.\nரதசாரதி ரதத்தைத் தங்கு தடையின்றி அங்கே ஓட்டிக் கொண்டு போய்ச் சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக் கொண்டு சென்றிருக்க வேணும் என்று தோன்றியது.\nவீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள்.\nசோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்.\n கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே வரவேணும் இந்த ஏழையின் குடிசை செய்த பாக்கியம், மறுமுறையும் தாங்கள் இக்குடிசையைத் தேடி வந்தீர்கள்\n இந்த வேளையில் தங்களைத் தேடிக் கொண்டு வேறு யாரும் இங்கு வரமாட்டார்கள் அல்லவா\n இப்போதெல்லாம் என்னைத் தேடி அதிகம் பேர் வருவதே இல்லை.\nஉலகத்தில் கஷ்டங்கள் அதிகமாகும் போது தான் சோதிடர்களைத் தேடி மக்கள் அதிகமாக வருவார்கள்.\nஇப்போது தங்களுடைய திருத் தந்தை சுந்தரச் சோழரின் ஆட்சியில், குடிகளுக்குக் கஷ்டம் என்பதே கிடையாது.\nஎல்லோரும் சுக சௌக்கியங்களுடன் சகல சம்பத்துக்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.\nஎன்னைத் தேடி ஏன் வருகிறார்கள்\n\"அப்படியானால் எனக்கு ஏதோ கஷ்டம் வந்திருப்பதனால் தான் உம்மைத் தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறீராக்கும்\n நவநிதியும் கொழிக்கும் பழையாறை மன்னரின் திருக் குமாரிக்குக் கஷ்டம் வந்தது என்று எந்தக் குருடன்தான் சொல்லுவான்\nஉலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது;\nஇவனை மட்டும் கவனிப்பார் இல்லை.\nஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள்.\nஇங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்\" என்று ஜோசியர் சமத்காரமாகப் பேசினார்.\nரதசாரதியைப் பார்த்துக் குந்தவை, \"ரதத்தைக் கோயிலுக்குச் சமீபம் கொண்டு போய் ஆலமரத்தின் நிழலில் நிறுத்தி வை\nபிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள்.\nசோதிடர் தம் சீடனைப் பார்த்து, \"அப்பனே வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே\nஅரசகுமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது.\nசுவரில் ஒரு மாடத்தில் அம்பிகையின் படம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது.\nஅமருவதற்கு இரண்டு பீடங்கள் சித்தமாயிருந்தன.\nகுத்துவிளக்கு எரிந்தது, அங்குமிங்கும் கோலங்கள் பொலிந்தன.\nராசிச் சக்கரங்கள் போட்ட பலகைகளும் ஓலைச்சுவடிகளும் சுற்றிலும் இரைந்து கிடந்தன.\nபெண்மணிகள் இருவரும் பீடங்களில் அமர்ந்த பிறகு, சோதிடரும் உட்கார்ந்தார்.\n வந்த காரியம் இன்னதென்பதைத் தயவு செய்து சொல்லி அருள வேணும்\n அதையும் தங்கள் ஜோதிடத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா\n\" என்று கூறிச் ஜோதிடர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் ஏதோ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.\nபிறகு கண்ணைத் திறந்து பார்த்து, \"கோமாட்டி, இந்தக் கன்னிப் பெண்ணின் ஜாதகம் பற்றிக் கேட்பதற்காகவே இன்று முக்கியமாக வந்திருக்கிறீர்கள்.\nஅவ்விதம் தேவி பராசக்தியின் அருள் சொல்கிறது உண்மைதானா\n உங்களுடைய சக்தியை என்னவென்று சொல்வது ஆம் ஜோசியரே இந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கத் தான் வந்தேன்.\nஒரு வருஷத்துக்கு முன்பு இவள் பழையாறை அரண்மனைக்கு வந்தாள்.\nவந்து எட்டு மாத காலம் மிகக் குதூகலமாய் இருந்து வந்தாள்.\nஎன் தோழியருக்குள்ளே இவள்தான் சிரிப்பும் விளையாட்டும் கலகலப்புமாக இருந்து வந்தாள்.\nநாலுமாதமாக இவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது.\nபிரமை பிடித்தாற்போல் இருக்கிறாள்; சிரிப்பையே மறந்து விட்டாள்.\nஇவள் பெற்றோர்கள் நாளைக்கு வந்து கேட்டால், என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை...\"\n கொடும்பாளூர் கோமகளின் செல்வப் புதல்வி தானே இவர் இவருடைய பெயர் வானதி தானே இவருடைய பெயர் வானதி தானே\n\"ஆமாம்; உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே\n\"இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது.\n\" என்று சொல்லிவிட்டு, ஜோதிடர் பக்கத்திலிருந்த ஒரு பழைய பெட்டியைத் திறந்து சிறிது நேரம் புரட்டினார்.\nபிறகு, அதிலிருந்து ஒரு ஜாதகக் குறிப்பை எடுத்துக் கவனமாய்ப் பார்த்தார்.\nLabels: பொன்னியின் செல்வன் பாகம் 1\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/kalyana-ponnu-kada-pakkam-song-lyrics/", "date_download": "2020-10-28T14:05:13Z", "digest": "sha1:WMIRJFVKTALMVUCFOTWWXF4VKJY7XSRR", "length": 6808, "nlines": 142, "source_domain": "lineoflyrics.com", "title": "Raja 1972 Film - Kalyana Ponnu Kada Pakkam Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா\nகண்ணால பார்த்து துடிப்பது நானா\nஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா\nகண்ணால பார்த்து துடிப்பது நானா\nகாதல் போதை ஊட்டும் பாவை நீதானே….\nஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும்\nஇனிக் காவல் வேணும் வேலி வேணும்\nஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா\nகண்ணால பார்த்து துடிப்பது நானா\nகாதல் போதை ஊட்டும் பாவை நீதானே….\nஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ\nநீலக் கண்கள் கனியோ நதியோ\nஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ\nநீலக் கண்கள் கனியோ நதியோ\nஇலை விழும் போதே மலர் விடும் ரோஜா\nபறிப்பவன் யாரோ நான் அல்லவோ\nஇலை விழும் போதே மலர் விடும் ரோஜா\nபறிப்பவன் யாரோ நான் அல்லவோ\nஆண் : ராதா மோகம் ராஜயோகம்\nசாலை ஓரம் ஆசை கீதம்\nகானம் பாடும் வானம்பாடி நீதானே…..\nஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும்\nஇனிக் காவல் வேணும் வேலி வேணும்\nஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா\nகண்ணால பார்த்து துடிப்பது நானா\nகாதல் போதை ஊட்டும் பாவை நீதானே….\nஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ\nஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ\nஒரு பக்கம் காதல் இரு பக்கமாக\nஒரு பக்கம் காதல் இரு பக்கமாக\nஆண் : சீதா மோகம் ராமன் யோகம்\nசீதா மோகம் ராமன் யோகம்\nநானும் நீயும் பாடும் ராகம்\nஓடி ஓடி காதல் பாட்டு நான் பாட\nஆண் : நீ ஆடி ஆடி போகும் வேகம்\nநீ ஆடி ஆடி போகும் வேகம்\nஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா\nகண்ணால பார்த்து துடிப்பது நானா\nகாதல் போதை ஊட்டும் பாவை நீதானே….\nஆண் : லா லா லலலா…… லா லா லலலா……\nலா லா லலலா…… லா லா லலலா……\nலா லா லலலா…… லா லா லலலா……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/12/16/periyava-golden-quotes-431/", "date_download": "2020-10-28T14:01:35Z", "digest": "sha1:DR2VV7R774B6AHF44PFT7WTRJBL2TWS3", "length": 5685, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-431 – Sage of Kanchi", "raw_content": "\n‘இதுவே எல்லாம்’ என்று வெளி லோகத்திலிருக்கிற கஷ்டங்களைப் பார்க்காமல், அதற்காக எந்தத் தொண்டும் செய்யாமலிருந்தால் அதுதான் தப்பு. அளவறிந்து இந்த சொந்தக் கார்யங்களைப் பண்ணும்போது வெளிக் கார்யத்துக்கு, லோக ஸேவைக்குப் பொழுது இல்லாமல் போகவே போகாது. நம்முடைய ஜீவன், நம் பந்துக்களின் ஜீவன்கள் ஆகியவற்றுக்கும் உபகர��க்கத்தான் வேண்டும். அதனாலேயே இந்த ஜீவனை சரீர பந்தத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதே ஸமயத்தில் ஈச்வரன் நம்மை ஒரு உடம்பில், ஒரு வீட்டில் மட்டுமில்லாமல், ஒரு உலகத்திலும் விட்டு வைத்திருப்பதால் அந்த உலகத்துக்கும் நாம் செய்ய வேண்டிய பரோபகார ட்யூட்டி உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B7%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-28T16:18:46Z", "digest": "sha1:A2EYYB3GVDDNQ36L7AKWZWWZLBEPESSF", "length": 14367, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth) 1952 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். செசில் பி. டேமில் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பெட்டி ஹட்டன், கார்னல் வில்ட், சார்ல்டன், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், டோரோதி லமூர், குலோரியா கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த கதைக்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்/ த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்)\nஆல் மூவியில் த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் The Greatest Show on Earth\nஅழுகிய தக்காளிகளில் த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிர��ட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mohanlal-starrer-perchali-is-remake-in-tamil", "date_download": "2020-10-28T15:01:14Z", "digest": "sha1:6RMEKHKTRGV276WPVUFCZUKUTCVJF4HY", "length": 8205, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ படம் தமிழில் ரீமேக் ஆகுது…", "raw_content": "\nமோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ படம் தமிழில் ரீமேக் ஆகுது…\nமலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘பெருச்சாழி’ படம் தற்போது தமிழில் ரீமேக்காக இருக்கிறது.\nஇயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் உருவான படம் ‘பெருச்சாழி’.\nஇயக்குனர் அருண் வைத்தியநாதன் ஏற்கெனவே தமிழில��� ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘கல்யாண சமையல் சாதம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.\nஅர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, வைபவ், கிருஷ்ணா நடிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கிய ‘நிபுணன்’ சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஎனவே, அடுத்ததாக ‘பெருச்சாழி’யை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன்.\nதமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் படம் பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்தார்.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாய���கள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/valaikappu-programme-done-in-police-station-pqrp81", "date_download": "2020-10-28T15:32:42Z", "digest": "sha1:VZV5XP7T4DKOK424CSJ62IHAVHE3ZN5R", "length": 9660, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புகுந்த வீடாக மாறிய காவல் நிலையம்....! தாம் தூம்னு நடந்த விஷேஷம் என்ன தெரியுமா..?", "raw_content": "\nபுகுந்த வீடாக மாறிய காவல் நிலையம்.... தாம் தூம்னு நடந்த விஷேஷம் என்ன தெரியுமா..\nசெங்கல்பட்டு காவல்நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு தடபுடலாக வளைக்காப்பு நிகழ்ச்ச நடத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.\nபுகுந்த வீடாக மாறிய காவல் நிலையம்....\nசெங்கல்பட்டு காவல்நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு தடபுடலாக வளைக்காப்பு நிகழ்ச்ச நடத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இலக்கியா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்ததாகக் தெரிகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி இருவரும் தனகாலத்து வீட்டாருடன் பேச்சு வார்த்தையில் கூட இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.\nதற்போது இலக்கியா செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இலக்கியா அவருடைய வருத்தத்தை சக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.\nஇந்த நிலையில் இலக்கியாவிற்கு சக போலீசார்கள் ஒன்று சேர்ந்து வளைகாப்பு செய்துள்ளனர். இதற்காக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஒன்றிணைந்து காவல் நிலையத்திலேயே வளைக்காப்பு செய்து கர்ப்பிணி பெண்ணை வாழ்த்தி உள்ளனர். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர��பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-requested-dmk-supporters-to-be-calm-and-support-pd3h8k", "date_download": "2020-10-28T13:35:19Z", "digest": "sha1:2BWM3KMKI5WQPDJ5XJ2R2VHRLNJZGCCK", "length": 7210, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்...ஸ்டாலின் கண்ணீரோடு அறிக்கை...!", "raw_content": "\nதொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்...ஸ்டாலின் கண்ணீரோடு அறிக்கை...\nதொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என ஸ்டாலின் கண்ணீரோடு அறிக்கை விடுத்து உள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து , தனது தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்து உள்ளார்\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..\nஅருந்ததியினருக்கு கருணாநிதி வழங்கிய உள் இடஒதுக்கீடு.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்.. பூரிப்பில் மு.க. ஸ்டாலின்.\n6 வது முறையாய் திமுகவை அரியணை ஏற்றுவோம்... கலைஞர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..\nகருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாள். ட்விட்டரில் எங்கெங்கும் கலைஞர் Vs ஃபாதர் ஆப் கரெப்ஷன் டிரெண்டிங் சண்டை\nகருணாநிதி புகைப்படம் கூடாது... உத்தரவு போட்ட தி.மு.க., நிர்வாகிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/jayalalitha-edappadi-banners-traffic-hazardous-traffic-ramasamy-shows-heroism-in-trichy--pedbh1", "date_download": "2020-10-28T14:10:42Z", "digest": "sha1:FQ7B4VGFYPKDYAH3UWGXMVQU2TTXZZQE", "length": 13267, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்ட ஜெ., எடப்பாடி பேனர்கள்; திருச்சியில் கெத்து காட்டிய டிராஃபிக் ராமசாமி...", "raw_content": "\nபோக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்ட ஜெ., எடப்பாடி பேனர்கள்; திருச்சியில் கெத்து காட்டிய டிராஃபிக் ராமசாமி...\nதிருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தமிழக முதலமைச்சரின் விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தி நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார் டிராஃபிக் ராமசாமி. அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து பதாகையை அகற்றியபிறகே போராட்டத்தைக் கைவிட்டார்.\nதிருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தமிழக முதலமைச்சரின் விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தி நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார் டிராஃபிக் ராமசாமி. அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து பதாகையை அகற்றியபிறகே போராட்டத்தைக் கைவிட்டார்.\nபோக்குவரத்திற்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் தமிழகத்தில் எங்கு வைக்கப்பட்டு இருந்தாலும் உடனே அவற்றைக் கிழித்தெறிவார் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. இவரை சென்னையில் அறியாதவரே இருக்க முடியாது.\nஇவர் நேற்று திருச்சிக்கு வந்திருந்தார். அங்கு திருச்சி மத்திய மண்டல காவல் ஐ.ஜி. வரதராஜைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், \"போக்குவரத்திற்கு இடையூறாக அரசியல் கட்சியினர் பதாகைகளை வைத்துள்ளனர். அவற்றை அகற்ற காவலாளர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nஅதற்கு ஐ.ஜி. வரதராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னர் டிரஃபிக் ராமசாமி, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு காரில் சென்றார்.\nஅங்கு காவல் ஆணையர் அமல்ராஜிடம், \"திருச்சியின் பல இடங்களில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை அகற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நானே அவற்றை ��கற்றுவேன்” என்று கெத்தாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.\nபின்னர் அங்கிருந்து டி.வி.எஸ். சுங்கச்சாவடி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அவர் வழியில் சுப்பிரமணியபுரம், சுந்தராஜ் நகரில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான குமார் அலுவலகம் எதிரே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது.\nஅந்த பதாகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் குமார் எம்.பி. ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.\nடிராஃபிக் ராமசாமி காரை நிறுத்திவிட்டு, \"அந்தப் பதாகைகளை அகற்றும்வரை இங்கிருந்து செல்ல மாட்டேன்\" என்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள் டிராஃபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தச் சமயத்தில் அங்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அந்தப் பதாகையை அகற்றினர். அரை மணிநேரம் நடந்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு டிராஃபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டார்.\nகொரோனா அச்சம்... சிக்னலில் காத்திருப்பு நேரம் அதிரடி குறைப்பு... போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..\nஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது..தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு\nஹெல்மெட்டில் காட்டாத ஆர்வத்தை கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் காட்டிய தமிழக போலீஸ்.\nமதுரை 6வது பட்டாலியன் போலீஸ் ஸ்டோரில் கொள்ளையோ.கொள்ளை... புலம்பும் போலீஸார்கள்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nதேர்வு செய்யப்பட்ட போலீஸ் எல்லம் உடனே ஜாயிண்ட் பண்ணுங்க... தமிழக அரசு உத்தரவு.\nகஞ்சாவை ஒழிக்க போராடிய திமுக கவுன்சிலர் அம்மா... வியாபாரம் செய்து மாட்டிக்கொண்ட போலீஸ்கார மகன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/fine-for-railway-passengers/", "date_download": "2020-10-28T14:34:53Z", "digest": "sha1:VNDVJOKAPPHWPSMTVW24SH4PCBWMJGTM", "length": 6076, "nlines": 110, "source_domain": "tamilnirubar.com", "title": "அனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம்\nஅனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம்\nஅனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, வேளச்சேரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த ரயில்களில் ரயில்வே ஊழியர்களும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.\nபுறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஉரிய அனுமதி அட்டை இல்லாமம் பயணம் செய்வோருக்கு ரூ.200 முதல் ரூ.270 வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nTags: அனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம், பயணம்\nஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்\nபுதிய பணி நியமனத்துக்கு தடை நீக்கம் October 28, 2020\nசென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நவ. 6-ம் தேதி தொடக்கம் October 28, 2020\nகோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம் October 28, 2020\nதமிழகத்தில் 3,700 பட்டாசு கடைகளுக்கு அனுமதி October 28, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-pudukottai-13/", "date_download": "2020-10-28T14:01:45Z", "digest": "sha1:KL7XMOHAZXZ5USZGTT57YIJLMVNXDOPE", "length": 10943, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "7 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்... | incident pudukottai | nakkheeran", "raw_content": "\n7 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்...\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் கடந்த மாதம் 7 வயது சிறுமி காணாமல் போன மறுநாள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிழவிதம்மம் ஊரணியில் கொடிகளுக்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டார்.\nதொடர்ந்து சிறுமியை கொன்ற வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜாவை போலீசார் கைது செய்தனர். “அண்ணா என்னை விட்ரு என்று கதறினார் அந்த சிறுமி, ஆனால் வெளியே சொல்லிவிடுவார் என்று வேலிக்கருவை மரத்தால் அடித்து கொன்றேன்” என வாக்குமூலம் கொடுத்தான் அந்த கொடூரன். தொடர்ந்து கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டிருந்தபோது போலீசாரை ஏமாற்றி தப்பி ஓடிவிட்டதாக தகவல் வர, போலீசார் சுமார் 10 மணி நேரத்தற்கு மேல் எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 6 தனிப்படைகள் தேடி இச்சடி அருகே கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.\nகைதியை தப்பவிட்டதாக 2 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறுமியை வன்கொலை செய்த ராஜா மீது அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் ரா��ா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் கோப்பில் கையெழுத்திட்ட நிலையில், நாளை காலை புதுக்கோட்டை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ராஜாவை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொலையில் முடிந்த கூலி பணம் பங்கீடு விவகாரம்\nபப்ஜி விளையாட முடியாத ஏக்கம்...\nகூலித் தொழிலாளியைக் கிணற்றில் தள்ளி கொலை; மனைவி, ஆண் நண்பர் கைது\nதண்ணீரில் மூழ்கிய சகோதரிகள்... தொடரும் சோகம்\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nவானதி சீனிவாசனுக்கு பா.ஜ.கவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/02/10/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-28T14:27:54Z", "digest": "sha1:YALMJH5X2WDQWXZ7EMYXTIC4RTV7VNQL", "length": 8560, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்! | Netrigun", "raw_content": "\nதாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்\nசென்னையில் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்து வந்த மகன் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டது தற்போது தெ���ியவந்துள்ளது.\nஆவடியை அடுத்த வத்சலாபுரம் 3வது தெருவில் இருக்கும் பாழடைந்த வீட்டிலிருந்து கடந்த 2ம் திகதி காலை இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய திருநின்றவூர் பொலிசார் அருகிலிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்தனர்.\nஅதில் மூன்று மர்ம நபர்கள் பைக்கில் செல்வது தெரியவந்தது, அந்த வண்டி எண்ணை கொண்டு ஆய்வு செய்ததில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 47 வயதான அஞ்சலி என்பவரது முகவரி கிடைத்தது.\nஅவரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அவரது வளர்ப்பு மகன் 19 வயதான சதீஷ் என்பது தெரியவந்தது.\nசதிஷுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததால் அவரது நண்பர்களையும் பிடித்து விசாரித்தனர். அதே நேரம் அஞ்சலியின் ஹோண்டா வாகனம் இரும்பு கடையொன்றில் இருந்து மீட்கப்பட்டது.\nஅதை யார் அங்கே விட்டு சென்றார்கள் என பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் கட்டட மேஸ்திரியான காமராஜ் என்பவருக்கு தொடர்பிருப்பதும், அஞ்சலியின் கள்ளக்காதலன் என்பதும் தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து அஞ்சலியிடம் விசாரித்ததில், பெற்றோரை இழந்த சதீசை எடுத்து வளர்த்து வந்துள்ளார்.\nஇளைஞனாக வளர்ந்ததும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான சதீஷ், அஞ்சலியிடமே தவறாக நடக்க முயன்றுள்ளார்.\nஇதனால் தொல்லை தாங்க முடியாமல் காமராஜிடம் இதைப்பற்றிகூற, அவரோ நண்பர்கள் உதவியுடன் சதீஷை கொலை செய்ய திட்டமிட்டார்.\nஇதன்படி கஞ்சாவை கொடுத்து பாழடைந்த வீட்டில் வைத்து சதீஷை கொன்றனர், இந்த வழக்கில், சதீஷை வளர்த்து வந்த அஞ்சலி, அவரது கள்ளக்காதலன் காமராஜ், கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nPrevious articleஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு பிரச்சினையா இதோ இன்றைய ராசிபலன் (10.02.2020)\nNext articleஅழகிய சிலையாக மாறிய ஈழத்து பெண் லொஸ்லியா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட ���மிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/95287-", "date_download": "2020-10-28T14:32:56Z", "digest": "sha1:UOHIBKTLEW5QRUFWUOHY5TQIPRNNHHTL", "length": 7848, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2014 - மீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன? | Methane Yama, the miserable desert, delta,", "raw_content": "\nவரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...\nஎரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..\nசன்மானம் வாங்கித் தந்த சாமை... ஒரு ஹெக்டேரில் 3,960 கிலோ..\nசிறுதானிய மகத்துவ மையம் பல்கலைக்கழகத்தின் பலே முயற்சி\nஒரு குழிக்கு 4 டி.எம்.சி தண்ணீர்... அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்\n''ஆறு வருஷமா... அமோக விற்பனை\n'நாங்க ஜெயிச்ச கதை’ அசத்திய 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகள்..\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\nமீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு..\nமீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமன்னார்குடிக்கு ரயில் வந்த மர்மம்\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா\nகு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில் படங்கள்: கே. குணசீலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/99307-", "date_download": "2020-10-28T14:18:13Z", "digest": "sha1:OV4D4VX53BOSX7JORNQAAKLAT6NRUCTF", "length": 19963, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 October 2014 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panjangam", "raw_content": "\nமன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி\nநேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு\nவரம் தரும் முப்பெரும் தேவியர்\nவினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்\nசக்தி சங்கமம் - சென்ற இதழ் தொடர்ச்சி...\n'எங்கள் முன்னோரும் வாழ்த்துவார்கள்... சக்தி விகடனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nஎந்த நாள்... உகந்த நாள்\nதுங்கா நதி தீர��்தில்... - 14\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nகந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு...\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'தண்ணி இல்லாத காடுங்கற பேரு மாறணும்\nஹலோ விகடன் - அருளோசை\n149-வது திருவிளக்கு பூஜை - சிதம்பரத்தில்...\nஅடுத்த இதழ்... தீபாவளி சிறப்பிதழ்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3/", "date_download": "2020-10-28T14:39:26Z", "digest": "sha1:SW4MYWVI4ZD46RO4YR27FM4WKPL6EJ5A", "length": 18279, "nlines": 146, "source_domain": "hindumunnani.org.in", "title": "#கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nTag Archives: #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSeptember 24, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி, crypto Christians, அறநிலையத்துறை, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள், ஹிந்து மதம்Admin\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- பத்திரிக்கை அறிக்கை\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது.\nஇந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.\nஇந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.\nஅப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.\nஅதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.\nசமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் திரு. கே.டி. ராகவன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார்.\nஅதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nகிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா\nஇந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன. சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.\nஇது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.\nஎனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகோவிலைக் காக்க மத்திய அமைச்சரிடம் மனு- தூத்துக்குடி\nJune 29, 2018 நெல்லை கோட்டம்#கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி, மிஷனரிகள்Admin\n#இந்து முன்னணி சாா்பாக குரும்பூா் இரயில்வே நிலையத்தின் அருகே உள்ள விநாயகா் கோவில் சம்பந்தமாக மத்திய இனையமைச்சா் மாண்புமிகு.#ஜெயந்த்சின்ஹா அவா்களிடம் மாவட்டபொறுப்பாளா்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பாக மனு கொடுக்கப்பட்டது\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்�� பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/05/tortoise-portfolio.html", "date_download": "2020-10-28T15:16:27Z", "digest": "sha1:HRI553QL3PQF2JWHB5JIZSJ4A7QSKEIR", "length": 15822, "nlines": 223, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: பொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும் நடந்ததும்.", "raw_content": "\nபொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும் நடந்ததும்.\nகடந்த வாரம் நாம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும் http://pottal.blogspot.in/2013/05/weekly-tips.html எனக் கணித்து நமது http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html டிப்ஸினையே பின்பற்றும்படி கூறியிருந்தோம்.அதன்படி தங்கம் இறங்குமுகத்தில் முதல் இலக்கினையும்,வெள்ளி இரண்டு இலக்கினையும் பூர்த்தி செய்து வழக்கம் போல் நமக்கு கொள்ளை இலாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.இனியும் இறங்குமுகம் தொடரும் என்றாலும் நாம் இந்த இலாபத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்திருப்போம்.நம் கொள்கையே அதானே ..\n\"காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்\".\n(கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nஇடுகையிட்டது ALLINALL நேரம் May 25, 2013\nஇந்த வார வாடகை வ‌ருமானம்.(WEEKLY RENTAL PAY OUT)\nஉழைத்தால் உடனடி பேமெண்ட் ( டாஸ்க் மழையில் நனையுங்க...\nபொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும்...\nஇன்றைய பாக்க���ட் மணி டாஸ்குகள்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nபொட்டல்: WEEKLY TIPS :தங்கமும் வெள்ளியும் இறங்குமு...\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.\nஅட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்\nபார்ட் டைம் ஜாப் உடனடியாக 1000 ரூபாய் சம்பாதிக்க.\nஅட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற ...\nPTC தளங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடா...\nFOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.\nஇங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.\nஇன்றே இரண்டாயிரம் ரூபாய் (40 $) சம்பாதியுங்கள்.\nஒரே நாளில் 1000 ரூ ( 20 $) சம்பாதிக்க ரெடியா\nஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதிப்பது ...\nகூகிள் அட்சென்ஸ் அப்ளை செய்தவுடனே அப்ரூவல் பெறுவது...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரம���க ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/352013", "date_download": "2020-10-28T14:23:22Z", "digest": "sha1:M2QMJHVN5JIU7I7DQ4YOQLWVXEBMLMOD", "length": 8523, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "Fathima Hitha- Mrg aagi 4 years- no baby - ennoda doubt clear pannununga Friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசெல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.\nஇது சாதாரண வேம்பிலிர���ந்து சற்று வித்தியாசமாக இருக்கும் ஃபாத்திமா.\nமலைவேம்பு எங்கே கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது சகோதரி. ;(\nஇரண்டாவது கேள்விக்கும் எனக்குப் பதில் தெரியாது. அந்தக் கேள்வியின் தலைப்பை ஹாய் இமா அல்லாமல் சகோதரிகளே அல்லது ஹாய் ஃப்ரெண்ட்ஸ் என்று மாற்றி விடுங்கள். வேறு யாராவது பதில் சொல்வார்கள்.\nபதில் கூறு௩்கள் குழப்பமாக உள்ளது\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=99ba766e07159a2fe649a95b5cf63bf3", "date_download": "2020-10-28T13:38:16Z", "digest": "sha1:J6EDZJ7UOQ5JOQ6LNGIBMRFC2ZJ7HAN4", "length": 11604, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nதிருநெல்வேலி (நெல்லை )பெருநகரில் என்றுமே சாதனை சக்கரவர்த்தி ... மக்கள் திலகமே ஆவார்.... *************************************** கலை, வசூல்...\nமக்கள் திலகத்தின் \"வேட்டைக்காரன்\" 1964 ல் பொங்கல் திருநாளில்... வெளியாகி.... பல வெற்றிகளை படைத்து வசூலில் பெரும் புரட்சியை கண்டு... இன்று வரை...\n1969 ல்....சேலத்தில் ஒரே ஆண்டில் கலைத்தங்கத்தின் இரண்டு காவியங்கள் ஒடி.... வசூலிலும்.... அதிக நாட்களையும் கடந்து சாதனையாகும். ...\nஎம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்: \"பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி...\nமக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை...\n1971 ம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின்.... \"ரிக்க்ஷாக்காரன்\" காவியம் வெளிவந்து சரித்திரம் படைத்தது.. சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் தொடர்ந்து 163...\nபுரட்சித்தலைவர் பக்தர்கள் - 1970's சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அங்கே ஈகா திரையரங்கு அருகில் \"இந்திய ரிசர்வ் வங்கி குடியிருப்பு\" உள்ளது. அந்த...\nவணக்கம் ... சிவாஜியின் திரை உலக சரித்திர சாதனையை யாரும் முறியடிக்கமுடியாது.. இந்த உண்மை தெரியாமல் சிவாஜியின் மாபெரும் World record ஐ இன்று வரை...\nபுரட்சி நடிகரை 'டோபா தலையன்' என்றும் மேலும் அச்சிலேற்ற முடியாத கொடும் வார்த்தைகளால் அபிஷேகம் செய்யும் ஐயனின் கைபுள்ளைங்களுக்கு நாம் கொடுக்கும் வசூல்...\nGood night RC கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா சார் அப்துல் காலம் முன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி\nTrue Wish she capitalises on them rather than bitching and backbiting நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன்...\nவாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்\nஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று\nஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-28T15:06:15Z", "digest": "sha1:VOYIHOY3E6SX7DHE4UA7JUAGFVWRHLZG", "length": 9271, "nlines": 50, "source_domain": "analaiexpress.ca", "title": "கடவுளுக்கு நிகராக வணங்கும் பசுவும், பாம்பும் |", "raw_content": "\nகடவுளுக்கு நிகராக வணங்கும் பசுவும், பாம்பும்\nஇந்து மதத்தில் மற்ற விலங்குகளை விட பசுவிற்கும், பாம்பிற்கும் மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வணங்குவது வழக்கம்.\nவாருங்கள் இதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்…\nநம் வீட்டில் எத்தனை விலங்குகள் செல்ல பிராணியாக வளர்த்து வந்தாலும் பசுவிற்கு மட்டும் தனி இடம் ஒதுக்கி மிகவும் சுத்தமாக பாதுகாத்து வருவோம்.\nஇத்தனை மிருகங்கள் இருக்க பசுவிற்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கிறோமே ஏன் என்று சிந்தித்துள்ளீர்களா\nபசு அனைவருக்கும் பால் கொடுக்கிறது என்பதற்காகவா ஆம், இதுவும் காரணம் தான் ஆனால், இது மட்டும் காரணம் அல்ல.\nமனிதன் நெல் விதைத்து அதன் மூலம் வரும் அரிசியை சமைத்து உண்ணுகிறான்.\nஆனால், பசு நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது.\nமேலும், எண்ணெயை உட் கொள்ள மீதமிருக்கும் புண்ணாக்கை பசு உட்கொள்கிறது.\nஇது மட்டுமல்லாது, குழந்தை சாப்பிடும் உணவு மீதமிருந்தால் தாய் சாப்��ிடுகிறார் அல்லவா அதுபோல மணிதன் சாப்பிட்ட மிச்சமிருக்கும் உணவுகளை சாப்பிட்டு மனிதர்களை தன் குழந்தையாக நினைத்து பால் கொடுக்கிறது பசு.\nஇது மட்டுமல்லாது, பசுவின் சாணத்துக்கு நோய்த்தொற்று தடுப்பான் குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது.\nஅந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். இதனால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது.\nமேலும், சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும்.\nபசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.\nஇவ்வாறு சுயநலமில்லாமல் மனித வர்க்கத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கு, காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்.\nபசு நமக்கு எல்லா விதத்திலும், பயன்படும் வண்ணம் இருப்பதால் பசுவை தெய்வமாக வழிபடுகிறோம்.\nஆனால் நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன்\nஇந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள் மிகவும் அழகாகவும், அருமையாகவும் விடை கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று.\nஒரு மனிதன் வாழ்க்கையில் முழுவதுமாக பாவம் செய்வதுமில்லை, புண்ணீயம் செய்வதுமில்லை.\nஇறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள்.\nஅந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன்.\nஉன்னையா ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சொல்வது போல தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்துள்ளார்.\nநல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி. கடவுள் ஒன்றுதான்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:27:59Z", "digest": "sha1:QQR3EIXUHB6ZZHGDJEM7XXZNNROJ3D7J", "length": 4621, "nlines": 84, "source_domain": "ta.wikibooks.org", "title": "சமையல் நூல்/மரக்கறி சிலி - விக்கிநூல்கள்", "raw_content": "\nசிலி அல்லது சிலி கோன் கார்னி (Chili con carne) என்பது ஒரு அமெரிக்க கூழ் அல்லது கட்டியான குழம்பு (stew) வகை உணவு ஆகும். எளிமையான இந்த உணவு பல இனத்தவர்களாலும் வட தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக விரும்பி உண்ணப்படுகிறது.\nஉள்ளி - சில பற்கள\nசீரகம் - 1-2 தேக்கரண்டி\nசிகப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய்\nசிவப்பு காராமணி / அவரை\nஇப்பக்கம் கடைசியாக 14 சூலை 2015, 00:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/594402", "date_download": "2020-10-28T14:59:47Z", "digest": "sha1:PPEK5NZZJCX46KKXUB7DVPAEBLAOJS2U", "length": 4216, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காதலன் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காதலன் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:47, 16 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n04:17, 10 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fr:Kadhalan)\n06:47, 16 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRagunathanp (பேச்சு | பங்களிப்புகள்)\n| music = [[ஏ. ஆர். ரஹ்மான்ரகுமான்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79370/", "date_download": "2020-10-28T14:30:31Z", "digest": "sha1:DFOIQERQDN4UJ2I52QQPTREIOIA4IETM", "length": 15508, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவற்றின் வாசலில் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல���லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு முன்னுரை புதியவற்றின் வாசலில்\nஉருவாகி வரும் இலக்கியம் குறித்து ஆர்வமில்லாத எழுத்தாளர்கள் குறைவு.அந்தப்புதிய காலம் அவனுடைய முகத்தை அவனுக்குக் காட்டும் கண்ணாடி. அவன் சொற்கள் எப்படி அடுத்தடுத்த கால அலைகளில் எதிரொளிக்கின்றன என்று அவன் பார்க்கமுடிகிறது. அத்துடன் அவன் நின்றுபேசும் சூழலின் மாற்றத்தையும் அறியமுடிகிறது\nஎன் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகை கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ள்ளேன் என்று படுகிறது\nபுனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது.அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது. க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை தமிழில் நிகழ்ந்தது இதுதான்.\nஇலக்கியமுன்னோடிகள் வரிசை என ஏழு நூல்களாக தமிழில் எனக்கு முன்னால் எழுதியவர்களை மதிப்பிட்டு எழுதியிருக்கிறேன். இந்நூல் அவ்வெழுத்துக்களின் தொடர்ச்சி. இதற்கு அடுத்த தலைமுறை இன்று எழுதவந்துள்ளது. அவர்களைப்பற்றியும் எழுதுவேன் என நினைக்கிறேன்\nகிழக்கு வெளியீடாக வரவிருக்கும் புதியகாலம் விமர்சனநூலின் மறுபதிப்புக்கான முன்னுரை\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nஅடுத்த கட்டுரைவிருதுமறுப்பு – கடிதங்கள்\nஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் - ஏ.வி.மணிகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 75\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?cat=215", "date_download": "2020-10-28T14:02:02Z", "digest": "sha1:KATCZMELGDLTUXCC5WVURZQ6TUUUGO7A", "length": 17719, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "இசையோவியம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nகத்தி இசை – ஒரு பார்வை\nவிஜய் – முருகதாஸ் – அனிருத் என்று பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இதுவரை கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருந்த செல்ஃபி புள்ள, அப்புறம் செல்ஃபி புள்ள டைப்புலயே ஒரு\nமீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்\nஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட\nசீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்\nDecember 13, 2011 December 13, 2011 இலவசக்கொத்தனார்\t0 Comments TM Krishna, TMK, கச்சேரி, சங்கீதசீசன், சங்கீதம், டிசம்பர், பாட்டு, மார்கழி\nமார்கழிதான் ஓடிப் போச்சு போகியாச்சு – இப்படி ஆரம்பிக்கும் பிரபல திரைப்படப் பாடல் ஒன்று. ஆனால் மார்கழி ஆரம்பித்த உடனே ஒருத்தர் ரெண்டு பேர் என்று இல்லாமல்\nSeptember 15, 2010 ராமச்சந்திர ஷர்மா\t12 Comments இசை விமர்சனம், கல்கி, சுப்புடு, ஷாஜி\nஇசைவிமரிசனம் என்பது காலங்காலமாக இருந்த வரும் விஷயம் என்ற போதும், முன்னோடிகளாகக் கருதப் படுபவர்கள் கல்கியும், சுப்புடுவும்தான். தற்காலத்தில் இசைவிமரிசனத்திற்கென்று எந்த ஒரு கறாரான வழிமுறைகளும் தோன்றாமல்\nசிட்னியில் ஒளிர்ந்த “வைர(த்தில்) முத்து(க்கள்)\nJuly 4, 2010 கானா பிரபா\t1 Comment ஆஸ்திரேலியா, உன்னிகிருஷ்ணன், எம்.ஜி.ஆர், சிட்னி, மனோ, வைரமுத்து\nஇவர் மேடையில் பாடிய \"சஹானா சாரல் தூவுதோ\" என்ற பாடலை எடுத்தது பெரிய ரிஸ்காக அமைந்து விட்டது. சென்னையில் பாடினால் மும்பையில் எதிரொலிக்கும் உச்சஸ்தாயி உதித் இன்\nAdagietto என்பது மெதுவாக செல்லக்கூடிய இசைக்கான (இத்தாலிய) இசைச் சொல்.இதைப்போல இசையின் meter என்று சொல்லக்கூடிய வேகத்தை குறிக்க பல சொற்கள் ஐரோப்பா இசையில் உள்ளது. நம்\nகுருவே சரணம் – நூல் விமர்சனம்\nசென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் 'குருவே சரணம்' என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், 'தாம்பரம் மியூசிக் கிளப்' நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர்\nஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)\nMay 21, 2010 May 21, 2010 லலிதா ராம்\t0 Comments Andholika, GNB, ஆந்தோளிக்கா, கரஹரப்ரியா, கர்நாடக இசை, சிந்துஜா, ஜி.என்.பி, ராகம்\nசிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும்\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\nசில நாட்களுக்கு முன், \"ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா\nMarch 11, 2010 லலிதா ராம்\t2 Comments சங்கரி சுப்ரமணியம், தீட்சிதர் அகண்டம், நெய்வேலி சந்தானகோபாலன், ரவிகிரண்\nபாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம்\nஅ��ெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/352014", "date_download": "2020-10-28T15:40:36Z", "digest": "sha1:DUDR55WFN4GUKJC5TOL3DN4B3BIMVBH7", "length": 8530, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "Fathima Hitha- Mrg aagi 4 years- no baby - ennoda doubt clear pannununga Friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசெல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.\nஇது சாதாரண வேம்பிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும் ஃபாத்திமா.\nமலைவேம்பு எங்கே கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது சகோதரி. ;(\nஇரண்டாவது கேள்விக்கும் எனக்குப் பதில் தெரியாது. அந்தக் கேள்வியின் தலைப்பை ஹாய் இமா அல்லாமல் சகோதரிகளே அல்லது ஹாய் ஃப்ரெண்ட்ஸ் என்று மாற்றி விடுங்கள். வேறு யாராவது பதில் சொல்வார்கள்.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:58:07Z", "digest": "sha1:4PICR2JDD2I7SYVFBCOHETUYO4U7CXXW", "length": 16698, "nlines": 101, "source_domain": "www.haranprasanna.in", "title": "என்னு நிண்டெ மொய்தீன் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for என்னு நிண்டெ மொய்தீன்\nசில திரைப்பட விமர்சனக் குறிப்புகள்\nகள்ளப்படம் பார்த்தேன். ஹீரோ உள்ளிட்ட நடிகர்களின் மொக்கை நடிப்பு கொடுமை. கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யத்தையும் தனி ஆளாகக் கெடுத்தார் சிங்கம் புலி. இவர் இயல்பில் நல்லவராக இருக்கலாம். இவரது இயக்குநர் நண்பர்களுக்கு இவர் செய்யும் பேருதவி இவர் நடிக்காமல் இருப்பது. இடைவேளைக்குப் பிறகு படம் நாட் பேட். இப்படத்தின் இயக்க��நர் வடிவேலால் நல்ல படங்களைத் தரமுடியும் என்ற எண்ணம் வந்திருக்கிறது எனக்கு. தெருக்கூத்து பற்றி வரும் பாடல் படமாக்கப்பட்டவிதமும், ஒரு அறைக்குள் இருந்து ஒருவரும் வெளியில் இருந்து ஒருவரும் பேசும் காட்சியில் மாறி மாறி வரும் ஒளி அமைப்பும் அருமை.\nதங்க மகன் படம் பார்த்தேன். எழுபதுகளில் ராஜா வந்ததை, பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் வந்ததை, 80களில் ராஜ பார்வை வந்ததை 80களின் பிற்பகுதியில் மணிரத்னம் வந்ததை, 90களில் ரஹ்மான் வந்ததை, 2010களில் பீட்ஸா வந்ததை, பின் தொடரும் அதிரடி புதிய அலையை ஒட்டுமொத்தமாக தங்கமகன் இயக்குநர் வேல்ராஜிடம் இருந்து யாரோ மறைத்திருக்கிறார்கள். இத்தனையையும் மறைக்கமுடியுமென்றால் இயக்குநர் வேல்ராஜ் எத்தனை அப்பாவியாக இருக்கவேண்டும் என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\nஜில் ஜங் ஜக் பார்த்தேன் என்று சொல்லவே கேவலமாக இருக்கிறது. இந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனா தானோவென்று நடிக்கும் ஒரு நடிகர் என்றால் இதை ஒரு விஷயமாகப் பொருட்படுத்தாமல் சென்றிருப்பேன். ஆனால் சித்தார்த், எனக்குப் பிடித்த நடிகர். லூசியாவை தமிழில் எனக்குள் ஒருவன் என்று எடுத்து அதில் நடிக்கவேண்டிய அவசியம் அவருக்கு என்ன நல்ல சினிமாவின் மேல் அவருக்கு ஆர்வம் இருக்கிறது என்ற ஐயம் எனக்கு உள்ளது. smile emoticon அதனால்தான் இதை எழுதுகிறேன்.\nசித்தார்த் மனதுக்குள் எங்கேனும் கமல் போல முயலவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை உடனே தூக்கி எறிந்துவிட்டு தலைமுழுகுவது நல்லது. ஏனென்றால் கமலின் முயற்சி என்ற வகையிலான பல சினிமாக்கள் போணியாகாத பூமி இது. போணி ஆகவில்லை என்பதல்ல, அது கொடுமையாகவும் இருந்தது. மும்பை எக்ஸ்பிரஸ் தந்த கொடுங்கனவை மறக்கமுடியாது. புஷ்பக் விமான் புது முயற்சி என்ற பெயரில் ஒரு வன்கொடுமை. ஜில் ஜங் ஜக் ஆயிரம் மும்பை எக்ஸ்பிரஸ் போல உள்ளது.\nகமலுக்காவது ராஜா இருந்தார். அதோடு அவர் என்ன கொடுமையை எடுத்தாலும், அது 20 வருஷம் கழிச்சுப் புரியும் என்று ஜில்ஜங்ஜக் அடிக்க ஆள்கள் இருந்தார்கள். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பஞ்ச தந்திரம் ஜோக்கெல்லாம் 20 வருஷம் கழிச்சு கூட புரியாது என்பார்கள். திடீரென்று ஆளவந்தான் அன்றைய நிலையில் ஒரு அசுர சாதனை என்று எழுத இலக்கியத்தீவிரவாதிகள் இருந்தார்கள். சித்த��ர்த்துக்கு இது எதுவுமே கிடையாது. எனவே ஜில் ஜங் ஜக்கையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, கமல் கதையம்சத்துடன் நடித்த நல்ல/இடைநிலை வணிகப் படம் போல முயற்சி செய்யுங்கள். ஹே ராம், விருமாண்டி, ராஜ பார்வை அல்லது மகா நதி, குருதிப்புனல், குணா போல முயற்சி செய்யுங்கள். படம் ஓடாவிட்டாலும் பெயராவது கிடைக்கும். கமல் தன் பொற்காலத்தை மிகக் குறைவான படங்களில் மட்டும் நடித்துக் கெடுத்துக்கொண்டார். அத்தவறைச் செய்யாமல் இருங்கள். ஜில் ஜங் ஜக் வேண்டாம். எனக்குள் ஒருவன் வகை திரைப்படங்களே தேவை.\nபசங்க 2 என்னும் பூர்ஷ்வா படத்தைப் பார்த்தேன். மனநிலை சரியில்லாத டாக்டராக சூர்யா கலக்கிவிட்டார். 🙂\nடார்லிங் 2 பார்த்தேன். கொடுமை.\nசேதுபதி பக்கா கமர்ஷியல். படு வேகம். ரஜினி நடித்திருக்கவேண்டிய படம். smile emoticon விஜய் சேதுபதியுடன் கூடவே வரும் போலிஸ் (லிங்கா) நன்றாக நடித்திருக்கிறார். குழந்தைகள், குடும்பத்துடன் வரும் காட்சிகள் அழகு. ஜிவ்வென்று ஒரு சூப்பர் கமர்ஷியல்.\nஎன்னு நிண்டே மொய்தீன் என்ற கொடுமையை ஸ்லோ மோஷனில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா என்று ஒரு வாரமாக தினமும் இரண்டு முறை கேட்ட நண்பரின் சதிமுகம் இப்போதுதான் புரிகிறது. ஏன்யா, ஒரு படம் முழுக்க ஸ்லோ மோஷன்லயா பின்னணி இசை சிறுபிள்ளைத்தனம். காத்திருந்நு பாடலுக்கு தேசிய விருதெல்லாம் ஓவர். புலம்ப விட்டுட்டீங்களேய்யா.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: Bhajran Bhaijaan, Charlie, Dhilwhale, என்னு நிண்டெ மொய்தீன், சேதுபதி, ஜில் ஜங் ஜக், டார்லிங் 2, தங்கமகன், தோழா, பசங்க 2\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\nமாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்���ானி உள்ளிட்டோடு விடுவிப்பு\nபுகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/punjab-not-out-for-22-off-18-balls-csk-style-defeat/cid1458406.htm", "date_download": "2020-10-28T14:47:06Z", "digest": "sha1:YCMCEXBYFRZQAOCA4AGHERDC6KDS47H5", "length": 3693, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "18 பந்துகளில் 22 ரன்கள் அடிக்காத பஞ்சாப்: சிஎஸ்கே பாணியில் த", "raw_content": "\n18 பந்துகளில் 22 ரன்கள் அடிக்காத பஞ்சாப்: சிஎஸ்கே பாணியில் தோல்வி\nஇன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 18 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்த பஞ்சாப் அணி அந்த ரன்களை அடிக்காமல் தோல்வி அடைந்தது\n17வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 18ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் பூரன் அவுட் ஆனதை அடுத்து அந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது\nஅதன் பின்னர் 18 ஓவர் முடிவில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 19 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தன அதுமட்டுமின்றி அந்த ஓவரில் ஆறு ரன்கள் மட்டுமே கிடைத்தது இதனை அடுத்து கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல் எவ்வளவு முயன்றும் 11 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்ததால் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\nஇந்த போட்டியில் மிக அருமையாக சுனில் நரைன் பந்து வீசி 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் பிரசிஷ் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது\nசென்னை அணி பாணியில் பஞ்சாப் அணி கையில் கிடைத்த வெற்றியை கைநழுவ விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/123028", "date_download": "2020-10-28T15:34:01Z", "digest": "sha1:WKGTSSMCXPME5AU3FGSENDIWSJXV7TR6", "length": 7547, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைப்பழம் சாப்பிடுவதே இல்லை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு1 1/2 வயதில் குழந்தை இருக்கிறான் ஆனால் அவன் வாழைப்பழம் சாப்பிடுவதே இல்லை. வாயை இருக மூடிக்கொள்கிரான்.எப்பொழுது பழம் கொடுக்க வேண்டும் வேறு என்ன கொடுக்கலாம்\nவாழை பழம் சாப்பி��ாத பிள்ளையா\nபாலில் அரச்சு ஸ்பூன் மூலம் கொடுத்து பாருங்க, இல்லை சாதத்தில் பினைந்து கொடுத்துப்பாருங்கள். மோசன் ப்ரீயா போக வேண்டி கொடுக்கலாம். நல்லது தான். ஜீரணம் நல்லா ஆகும். வாரத்தில் 3 நாள் கொடுங்க. 6 மாதம் முதலே என் மகன் சாப்பிடுவான். தினமும் இரவு கொடுப்பேன்.\nமுட்டை அவரவர் விருப்பத்தை பொறுத்து. உங்கள் குழந்தை சாப்பிட்டால் தினமும் கொடுப்பதில் தவறே இல்லை. தைரியமா கொடுக்கலாம். ஆனால் ஒரே விதமா கொடுக்காம இருந்தால் குழந்தைக்கு சளிக்காது.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\n10 மாத குழந்தைக்கு கட்டி\nஎப்படி நம்ப ஊரு தோடு போடுவது\nபால் பாட்டிலில் பால் குடிக்கமாட்டீங்கிறா.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/md.html", "date_download": "2020-10-28T14:56:40Z", "digest": "sha1:25QSIMFVVJ2T36HBOPSC2GMLXLXSRQ5P", "length": 8559, "nlines": 85, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nதனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோ���ா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nபாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T13:49:01Z", "digest": "sha1:PPFRGOWEMXBUCMAHXJZYRWZ547Q45VXS", "length": 3197, "nlines": 67, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகேதார்நாத் குகையில் மோடி தியானம்\nபுதுடில்லி : கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் நேற்று (மே 17) மாலையுடன் முடிவடைந்த ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிற���ர் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-28T15:36:31Z", "digest": "sha1:5Q5X5VBB627T4AUSWIEFADJPROGPQ34L", "length": 2842, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேச்சு:புனித அந்தோனியார் ஆலயம், கச்சத்தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேச்சு:புனித அந்தோனியார் ஆலயம், கச்சத்தீவு\nபுனித அந்தோனியார் ஆலயம், கச்சத்தீவு என்ற தலைப்புக்கு மாற்றி ஆலயம் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 09:15, 20 திசம்பர் 2013 (UTC)\nமாற்றி விட்டேன். நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 11:53, 20 திசம்பர் 2013 (UTC)\nReturn to \"புனித அந்தோனியார் ஆலயம், கச்சத்தீவு\" page.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2013, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2388595", "date_download": "2020-10-28T15:42:14Z", "digest": "sha1:ZU7WS34PRSCNHR5K6PYKHO2TEVVXHLP6", "length": 6757, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பில் கிளின்டன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பில் கிளின்டன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:51, 26 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n159 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n05:47, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபத்தொராம் நூற்...)\n00:51, 26 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன்''' அல்லது '''பில் கிளின்டன்''' (பிறப்பு '''வில்லியம் ஜெஃபர்சன் பிலைத்''', [[ஆகஸ்டு]] 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்|42வது]] குடியரசுத் தலைவர்தலைவராக 1993 ஆம் ஆண்டு முதல் 2001 வரை பதவி வ���ித்தவர் ஆவார். இதன்இதற்கு முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுனர்ஆளுநராக ஆவார்இருந்தார். இவரின் மனைவி இலரி கிளின்டன் 2008இல் அமெரிக்கஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராகவேட்பாளராகப் தேர்வதற்குபோட்டியிட்டுத் வேட்பாளராகதோல்வி போட்டியிடுபவர்களில் ஒருவரும் ஆவார்அடைந்தார்.\nபுதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட இவர்பில் கிளின்டன், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை, இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தைஆட்சிக்காலத்தைப் பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தகவர்த்தகக் கோட்பாட்டிலும், நலநலக் காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவதாகவிளங்குவதாகக் கருதப்பட்டன.\n{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2935669", "date_download": "2020-10-28T15:50:34Z", "digest": "sha1:3CEFZM6VRNN5S3YPVA5FDLEDG6HVFN4E", "length": 5475, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டி. ஆர். ராஜகுமாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"டி. ஆர். ராஜகுமாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. ஆர். ராஜகுமாரி (தொகு)\n21:28, 20 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n159 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n14:46, 20 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n21:28, 20 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n| birthname = தஞ்சாவூர் இராதாகிருஷ்ணன்ரெங்கநாயகி ராஜாயி\n| occupation = திரைப்பட நடிகை\n'''தஞ்சாவூர் இராதாகிருஷ்ணன் இராஜாயி என்பதன் சுருக்கமே (டி. ஆர்.இராஜகுமாரி) ராஜகுமாரி''' (மே 5, 1922 – செப்டம்பர் 20, 1999) [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரையுலகின்]] முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.\n== வாழ்க்கைக் குறிப்பு ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:24:40Z", "digest": "sha1:AX7MOEYNAJQ5B2NH4SUQKJJHV523DCDF", "length": 28528, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜமீன்தேவர்குளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]\nவி. எம். ராஜலட்சுமி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஜமீன்தேவர்குளம் ஊராட்சி (Zameen devarkulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1307 ஆகும். இவர்களில் பெண்கள் 689 பேரும் ஆண்கள் 618 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குருவிகுளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெ��்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவாடியூர் · வ. காவலாகுறிச்சி · ஊத்துமலை · சுப்பையாபுரம் · சிவலார்குளம் · சீவலபுரம் கரடியுடைப்பு · நெட்டூர் · நாரணபுரம் · நல்லூர் · நவநீதகிருஷ்ணபுரம் · மேலவீராணம் · மேலக்கலங்கல் · மாயமான்குறிச்சி · மருக்காலன்குலம் · மாறாந்தை · மேலமருதப்பபுரம் · குறிப்பன்குளம் · குறிச்சான்பட்டி · கிடாரகுளம் · கீழவீராணம் · கீழ்கலங்கள் · காவலாகுறிச்சி · கருவந்தா · காடுவெட்டி · கடங்கநேரி · பலபத்திரராமபுரம் · அய்யனரர்குளம் · அச்சங்குட்டம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவேலாயுதபுரம் · ஊர்மேலழகியான் · திரிகூடபுரம் · புன்னையாபுரம் · புதுக்குடி · பொய்கை · நெடுவயல் · நயினாரகரம் · குலையனேரி · கொடிகுறிச்சி · காசிதர்மம் · கம்பனேரி · இடைகால் · சொக்கம்பட்டி · போகநல்லூர் · ஆனைகுளம்\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவீரகேரளம்புதூர் · துத்திகுளம் · திப்பனம்பட்டி · சிவனாடாநூர் · ராஜபாண்டி · ராஜகோபாலபேரி · பூலன்குளம் · பெத்தநாடார்பட்டி · நா���ல்குளம் · மேலப்பாவூர் · மேலகிருஷ்ணாபேரி · குலசேகரபட்டி · கீழவெள்ளகால் · கழுநீர்குளம் · கல்லூரணி · இனாம்வெள்ளகால் · இடயர்தவனை · குணராமனல்லூர் · ஆவுடையானூர் · அரியப்பபுரம் · ஆண்டிபட்டி\nஜமீன்தேவர்குளம் · வெங்கடாசலபுரம் · வெள்ளாகுளம் · வரகனூர் · வாகைகுளம் · வடக்குப்பட்டி · வடக்கு குருவிகுளம் · உசிலங்குளம் · உமையத்தலைவன்பட்டி · தெற்கு குருவிகுளம் · செவல்குளம் · சாயமலை · சங்குபட்டி · இராமலிங்கபுரம் · புளியங்குளம் · பிச்சைத்தலைவன்பட்டி · பிள்ளையார்நத்தம் · பெருங்கோட்டூர் · பழங்கோட்டை · நாலாந்துலா · நக்கலமுத்தன்பட்டி · முக்கூட்டுமலை · மருதன்கிணறு · மலையாங்குளம் · மைப்பாறை · மகேந்திரவாடி · குருஞ்சாக்குளம் · குளக்கட்டாகுறிச்சி · காரிசாத்தான் · கலிங்கப்பட்டி · களப்பாளங்குளம் · கே. கரிசல்குளம் · கே. ஆலங்குளம் · இளையரசனேந்தல் · சித்திரம்பட்டி · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · சத்திரகொண்டான் · அய்யனேரி · அத்திப்பட்டி · அப்பனேரி · அழகாபுரி · அ. கரிசல்குளம்\nவீரீருப்பு · வீரசிகாமணி · வயலி · வாடிகோட்டை · வடக்குபுதூர் · திருவேட்டநல்லூர் · T. சங்கரன்கோவில் · சுப்புலாபுரம் · செந்தட்டியாபுரம் · சென்னிகுளம் · ராமநாதபுரம் · புன்னைவனம் · பொய்கை · பெரும்பத்தூர் · பெருமாள்பட்டி · பெரியூர் · பருவகுடி · பந்தபுளி · பனையூர் · நொச்சிகுளம் · மாங்குடி · மணலூர் · மடத்துபட்டி · குவளைக்கண்ணி · கீழவீரசிகாமணி · கரிவலம்வந்தநல்லூர் · களப்பாகுளம் · அரியநாயகிபுரம்\nதேற்குமேடு · சீவநல்லூர் · புளியரை · கிளங்காடு · கற்குடி · இளதூர் · தேன்பொத்தை\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவல்லம் · திருச்சிற்றம்பலம் · சுமைதீர்ந்தபுரம் · சில்லரைபுரவு · பிரானூர் · பெரியபிள்ளைவலசை · பாட்டப்பத்து · பட்டாக்குறிச்சி · மத்தளம்பாறை · குத்துக்கல்வலசை · காசிமேஜர்புரம் · கணக்கப்பிள்ளைவலசை · ஆயிரப்பேரி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகு���ுசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · அல்வாநெறி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவெள்ளப்பனேரி · வெள்ளாளன்குளம் · வன்னிகோனேந்தல் · வடக்குபனவடலி · தடியம்பட்டி · சுண்டங்குறிச்சி · சேர்ந்தமங்கலம் மஜாரா · சேர்ந்தமங்கலம் கஸ்பா · பெரியகோவிலான்குளம் · பட்டாடைகட்டி · நரிக்குடி · நடுவக்குறிச்சி மைனர் · நடுவக்குறிச்சி மேஜர் · மூவிருந்தாளி · மேலநீலிதநல்லூர் · மேலஇலந்தைகுளம் · குருக்கள்பட்டி · குலசேகரமங்கலம் · கோ. மருதப்பபுரம் · கீழநீலிதநல்லூர் · இலந்தைக்குளம் · ஈச்சந்தா · தேவர்குளம் · சின்னகோவிலான்குளம் · அச்சம்பட்டி\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூ���் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவிஸ்வநாதப்பேரி · உள்ளார் தளவாய் புரம் · திருமலாபுரம் · தென்மலை · தலைவன்கோட்டை · சுப்பிரமணியபுரம் · சங்குபுரம் · சங்கனாப்பேரி · இராமசாமியாபுரம் · இராமநாதபுரம் · நெல்கட்டும்செவல் · நாரணபுரம் · நகரம் · முள்ளிக்குளம் · மலையடிக்குறிச்சி · கோட்டையூர் · இனாம்கோவில்பட்டி · கூடலூர் · துரைச்சாமியாபுரம் · தாருகாபுரம் · தேவிபட்டணம் · அரியூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-10-28T14:45:42Z", "digest": "sha1:OGXC3BJ3K3M6AZLMZSQUUUHPTVSAKDBA", "length": 7306, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை\nஅல்காலா டி எனேரசு, எசுப்பானியா\nஎசுப்பானியாவில் பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை அமைவிடம்\nபேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை (எசுப்பானிய மொழி: Palacio Arzobispal de Alcalá de Henares) என்பது எசுப்பானியா நாட்டில் அல்காலா டி எனேரசு நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இது பண்பாட்டு ஆர்வமிக்கச் சொத்தாக (Bien de Interés Cultural) 1931 ஆம் ஆண்டு ஆறிவிக்கப்பட்டது.[1]\n↑ 1.0 1.1 \"எசுப்பானிய கலாச்சார அமைச்சகத்தின் (அசையும் மற்றும் அசையாத) பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களின் தரவுத்தளம்.\".\nஇது கட்டிடக்கலை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்��க்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-28T16:06:49Z", "digest": "sha1:V6N2I7IN3TJCTSZ22DNQ7FTNQJLPWPFC", "length": 20299, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாகம்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nகே. ஏ. செங்கோட்டையன் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nலாகம்பாளையம் ஊராட்சி (Lagampalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1910 ஆகும். இவர்களில் பெண்கள் 1024 பேரும் ஆண்கள் 886 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 86\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நம்பியூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் �� கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:24:37Z", "digest": "sha1:VHPNFMK2WRBUGAHKRR4PBJWA2AYWOCQ4", "length": 5073, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "விளங்குதாரணத்ததாகுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது (நன். 13.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மார்ச் 2015, 20:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akadstatus.com/2020/01/500-best-teacher-day-tamil-quotes.html", "date_download": "2020-10-28T13:42:06Z", "digest": "sha1:AQMRPRLVFR6QIE47LW5Y23N74MNFDQHD", "length": 34736, "nlines": 184, "source_domain": "www.akadstatus.com", "title": "500+ Best Teacher's Day Tamil Quotes | Akad attitude status", "raw_content": "\n1. “அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உங்களை வாழ்க்கையில் சிறந்த நபராக மாற்ற அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் உங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி. ”\n2. “ஒரு நாடு ஊழல் இல்லாததாகவும், அழகான மனம் கொண்ட நாடாகவும் மாற வேண்டுமானால், மூன்று முக்கிய சமூக உறுப்பினர்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் உறுதியாக உணர்கிறேன். அவர்கள் தந்தை, தாய் மற்றும் ஆசிரியர்.”\n3. “நீங்கள் அசாதாரணமான ஒன்றைக் கண்டால், ஒரு சிறந்த ஆசிரியரின் கைரேகைகளைக் காண்பீர்கள்.”\n4. நினைவில் கொள்வோம்: ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆசிரியர் உலகை மாற்ற முடியும்.\n5. “கற்பித்தல் என்பது ஒரு தனிநபரின் தன்மை, திறமை மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக உன்னதமான தொழிலாகும். மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைவில் வைத்திருந்தால் அது எனக்கு மிகப்பெரிய க honor ரவமாக இருக்கும். ”\n6. சிறந்த ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து அல்ல, இதயத்திலிருந்து கற்பிக்கிறார்கள்.\n7. வழிகாட்டுதல், ஒழுக்கம், அன்பு மற்றும் நட்பு அனைத்தையும் ஒரே நபரில் நான் கண்டேன். உங்கள் வாழ்க்கை பாடங்கள் அனைத்திற்கும் அன்பான ஆசிரியருக்கு நன்றி.\n8. “நான் ஒரு நபரிடம் வழிகாட்டுதல், நட்பு, ஒழுக்கம் மற்றும் அன்பு ஆகியவற்றைக் கண்டேன். அந்த நபர் நீங்கள் தான். ”- ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n9. “கல்வி என்பது ஒரு பைலை நிரப்புவது அல்ல, ஆனால் நெருப்பின் வெளிச்சம்.”\n10. “ஆசிரியர்கள் சரியான சுண்ணாம்பு மற்றும் சவால்களின் கலவையுடன் வாழ்க்கையை மாற்ற முடியும்.”\n11. சிறந்த ஆசிரியர்கள் தங்களை பாலங்களாகப் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் மாணவர்களைக் கடக்க அழைக்கிறார்கள், பின்னர் அவர்கள் கடக்க வசதி செய்து, மகிழ்ச்சியுடன் சரிந்து, தங்கள் சொந்த பாலங்களை உருவாக்க ஊக்குவிக்கிறார்கள்.\n12. “படைப்பு வெளிப்பாடு மற்றும் அறிவில் மகிழ்ச்சியை எழுப்புவது ஆசிரியரின் மிக உயர்ந்த கலை.”\n13. வாழ்க்கையில் நான் பின்பற்ற வேண்டிய பாதையை நோக்கி நீங்கள் என்னை அழைத்துச் சென்றீர்கள், என் மனதைத் திறந்து, என் இதயத்தையும் ஆன்மாவையும் தொட்டீர்கள். உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.\n14. “நீங்கள் இல்லாமல், நாங்கள் தொலைந்து போயிருப்போம். ஆசிரியரே, எங்களுக்கு வழிகாட்டியமைக்கும், எங்களுக்கு உத்வேகம் அளித்ததற்கும், இன்று நாம் இருப்பதை உருவாக்குவதற்கும் நன்றி. ”- ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n15. “கற்பித்தல் முழு கலையும் பின்னர் மனதை திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காக இளம் மனதின் இயல்பான ஆர்வத்தை எழுப்பும் கலை மட்டுமே.”\n16. “படைப்பு வெளிப்பாடு மற்றும் அறிவில் மகிழ்ச்சியை எழுப்புவது ஆசிரியரின் மிக உயர்ந்த கலை.”\n17. நல்ல ஆசிரியர்களுக்கு மாணவர்களில் சிறந்ததை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது தெரியும்.\n18. “கல்வி என்பது மனிதனில் ஏற்கனவே முழுமையின் வெளிப்பாடாகும்.”\n19. ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தியைப் போன்றவர் – மற்றவர்களுக்கு வழிவகுக்க அது தன்னைத்தானே பயன்படுத்துகிறது.\n20. நீங்கள் எனக்கு கற்பிப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்டீர்கள், கற்றுக்கொள்வதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன், எனவே நாங்கள் ஒரு சிறந்த அணியை உருவாக்கினோம். எல்லாவற்றிற்கும் நன்றி\n21. “நீங்கள் என் கையை எடுத்து, என் மனதைத் திறந்து என் இதயத்தைத் தொட்டீர்கள்.” – ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n22. “நல்ல போதனை என்பது சரியான பதில்களைக் க���டுப்பதை விட சரியான கேள்விகளைக் கொடுப்பதாகும்.”\n23. “வாழ்க்கையில் வெற்றிக்கு கல்வி முக்கியம், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.”\n24. சுற்றியுள்ள அனைத்து கடினமான வேலைகளிலும், கடினமான ஒன்று நல்ல ஆசிரியராக இருப்பது.\n25. “ஆசிரியர்கள் சமூகத்தின் மிக பொறுப்பான மற்றும் முக்கியமான உறுப்பினர்கள், ஏனெனில் அவர்களின் தொழில்முறை முயற்சிகள் பூமியின் தலைவிதியை பாதிக்கின்றன.”\n26. எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் தங்கள் நேரத்தையும், ஆற்றலையும், அக்கறையையும் செலவழிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்\n27. அன்புள்ள ஆசிரியரே, உங்களுக்கு கற்பிப்பதில் தூய்மையான அன்பு இருக்கிறது, மேலும் கற்றல் மீது எனக்கு முழு அன்பும் இருக்கிறது. எனது ஆர்வத்தைத் தூண்டியதற்கு நன்றி.\n28. “எனக்கு கற்பிப்பதற்கான சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள், கற்றுக்கொள்வதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.” – ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n29. “அன்பு, தாராள மனப்பான்மை, நல்ல பழக்கவழக்கங்களைக் கற்பித்தல், அவற்றில் சில வகுப்பறையிலிருந்து வீட்டிற்குச் செல்லும், யாருக்குத் தெரியும், குழந்தைகள் பெற்றோருக்கு கல்வி கற்பிப்பார்கள்.”\n30. “தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே. குழந்தைகள் ஒன்றிணைந்து பணியாற்றுவதையும் அவர்களை ஊக்குவிப்பதையும் பொறுத்தவரை, ஆசிரியர் மிக முக்கியமானவர். ”\n31. உண்மையிலேயே ஞானமுள்ள ஆசிரியர் தம்முடைய ஞானத்தின் வீட்டிற்குள் நுழைய உங்களை ஏலம் விடாமல், உங்கள் மனதின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறார்.\n32. “உண்மையான ஆசிரியர்கள் நம்மை நாமே சிந்திக்க உதவுகிறார்கள்.”\n33. ஒரு ஆசிரியர் நித்தியத்தை பாதிக்கிறார்; அவரது செல்வாக்கு எங்கு நிற்கிறது என்பதை அவரால் ஒருபோதும் சொல்ல முடியாது. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.\n34. அந்த கேள்விகளைத் தாங்கியதற்கு நன்றி. நான் எப்போதும் மதிக்க வேண்டிய முக்கியமான வாழ்க்கைப் பாடங்களை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.\n35. “நீங்கள் சிறந்தவர், உங்கள் கற்பித்தல் முறை அற்புதமானது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன்.” – ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n36. “ஆசிரியரை விட நான் வணங்கும் மொழியில் எ��்த வார்த்தையும் இல்லை. ஒரு குழந்தை என்னை தனது ஆசிரியர் என்று குறிப்பிடும்போது என் இதயம் பாடுகிறது, அது எப்போதும் உண்டு. நான் ஒரு ஆசிரியராகி என்னையும் மனிதனின் முழு குடும்பத்தையும் க honored ரவித்தேன்.”\n37. “நீங்கள் சிறந்த ஆசிரியர்களைப் படிக்கும்போது … அவர்களின் அக்கறையுடனும் கடின உழைப்பிலிருந்தும் அவர்களின் பாணியைக் காட்டிலும் அதிகம் கற்றுக்கொள்வீர்கள்.”\n38. ஆசிரியர்களின் செல்வாக்கு வகுப்பறைக்கு அப்பால், எதிர்காலத்திலும் நீண்டுள்ளது.\n39. “உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.”\n40. அன்புள்ள ஆசிரியரே, நீங்கள் கற்பிக்க விரும்பிய வழியை எங்களை கற்றுக் கொள்ளாததற்கு நன்றி, ஆனால் நாங்கள் கற்றுக்கொள்ள விரும்பிய வழியை எங்களுக்கு கற்பித்தோம்.\n41. நீங்கள் என் முன்மாதிரி, எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். ஒவ்வொரு குழந்தைக்கும் உங்களைப் போலவே ஒரு ஆசிரியருடன் ஆசீர்வதிக்கப்படட்டும்.\n42. “ஒவ்வொரு நாளும் இளம் மனதை அறிவூட்டும் அனைத்து ஆசிரியர்களையும் நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். ”- ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n43. எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் இந்த சிறப்பு நாளில், என்னை வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக மாற்ற நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\n44. “கனவு உங்களை நம்புகிற ஒரு ஆசிரியரிடமிருந்து தொடங்குகிறது, அவர் உங்களை இழுத்துத் தள்ளி அடுத்த பீடபூமிக்கு அழைத்துச் செல்கிறார், சில சமயங்களில் உங்களை‘ உண்மை ’என்று கூர்மையான குச்சியால் குத்துகிறார்.”\n45. நம்மில் பெரும்பாலோர் எங்களை நினைவில் வைத்திருக்கும் ஐந்து அல்லது ஆறு பேருக்கு மேல் இல்லை. ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களை நினைவில் வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டுள்ளனர்.\n46. ​​“குழந்தைகளை நன்கு பயிற்றுவிப்பவர்கள் அவர்களை உற்பத்தி செய்வோரை விட க honored ரவிக்கப்படுவார்கள்; ஏனெனில் இவை அவர்களுக்கு ஜீவனைக் கொடுத்தன, அவை நன்றாக வாழும் கலை. ”\n47. கற்பித்தல் சில நேரங்களில் நன்றியற்றதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இன்று எங்களுக���கு ஒரு கல்வியை மிகவும் விலைமதிப்பற்றதாக வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.\n48. எனக்குத் தெரிந்த முதல் வழிகாட்டியாக நீங்கள் இருக்கிறீர்கள், என் நண்பர், எனக்கு உதவி செய்யும் கை. சரியான பாதையை நோக்கி என்னை வழிநடத்தியதற்கு நன்றி.\n49. “ஒரு ஆசிரியரின் நோக்கம் மாணவர்களை தனது சொந்த உருவத்தில் உருவாக்குவது அல்ல, மாறாக அவர்களின் சொந்த உருவத்தை உருவாக்கக்கூடிய மாணவர்களை வளர்ப்பது.” – ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n50. எனது வழிகாட்டியாக இருந்து எனக்கு வாழ்க்கை பாடங்களை கற்பித்ததற்கு நன்றி. எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n51. “ஒவ்வொரு பெரிய தலைவரும் ஒரு சிறந்த ஆசிரியர், மிகச் சிறந்த தலைவர்கள் நன்கு கற்பிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.”\n52. மாஸ்டர் கூறினார், ஒரு உண்மையான ஆசிரியர், கடந்த காலத்தை உயிரோடு வைத்திருப்பது, நிகழ்காலத்தையும் புரிந்து கொள்ளக்கூடியவர்.\n53. “இரண்டு வகையான ஆசிரியர்கள் உள்ளனர்: நீங்கள் நகர்த்த முடியாத அளவுக்கு காடை ஷாட் மூலம் உங்களை நிரப்புகிறது, மேலும் உங்களுக்கு பின்னால் கொஞ்சம் முன்னேறி, நீங்கள் வானத்திற்கு குதிக்கும் வகை.”\n54. அதிகாலையில் எழுந்திருப்பதை நாங்கள் வெறுக்கிறோம், பள்ளி பேருந்துக்காக காத்திருப்பதை நாங்கள் வெறுக்கிறோம். நாங்கள் வீட்டுப்பாடத்தை வெறுக்கிறோம், தடுப்புக்காவலை வெறுக்கிறோம். உங்களைப் போன்ற ஒரு ஆசிரியரால் கற்பிக்கப்படுவதை நாங்கள் விரும்புகிறோம், ஆனால் இவை அனைத்தும் மதிப்புக்குரியவை. நன்றி.\n55. நீங்கள் எப்போதும் எனக்கு உத்வேகம் அளித்ததைப் போல, வரும் தலைமுறையினரை நீங்கள் எப்போதும் ஊக்குவிப்பீர்கள்.\n56. “என் அம்மாவைப் போலவே எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் விலைமதிப்பற்ற ஒரே நபர் நீங்கள் தான். நீங்கள் என் ஞானத்தின் ஆதாரமாகவும் அறிவொளிக்கு வழி. உங்களுக்கு மிகவும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் Ma’am\n57. உங்கள் போதனைகள் எப்போதும் என் மனதில் பதிக்கப்படும். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்\n58. “சொல்லுங்கள், நான் மறந்து விடுகிறேன். எனக்கு கற்றுக் கொடுங்கள், எனக்கு நினைவிருக்கிறது. என்னை ஈடுபடுத்துங்கள், நான் கற்றுக்கொள்கிறேன். “\n59. கற்பித்தல் என்பது ஒரு உன்னதமான தொழிலாகும், இது ஒரு நபரின் தன்மை, திறமை மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. ஒரு நல்ல ஆசிரியராக மக்கள் என்னை நினைவில் வைத்திருந்தால், அது எனக்கு மிகப்பெரிய க honor ரவமாக இருக்கும்.\n60. “நீங்கள் வெற்றிகரமாக இருந்தால், யாரோ ஒருவர் உங்களுக்கு சில உதவிகளைச் செய்தார். உங்கள் வாழ்க்கையில் எங்கோ ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். ”\n61. உங்களைப் போன்ற சிறந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருப்பதன் மூலம் ஒரு நல்ல மனிதர்களாக இருக்க கற்றுக்கொடுக்கிறார்கள்.\n62. “படைப்பாற்றல் என்பது எதிர்காலத்தில் வெற்றிக்கான திறவுகோலாகும், மேலும் முதன்மை கல்வி என்பது ஆசிரியர்கள் அந்த மட்டத்தில் குழந்தைகளில் படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.”\n63. “எனக்கு கடவுளிடமிருந்து சிறந்த பரிசு கிடைத்தது, அதுதான் நீங்கள் என் ஆசிரியர். நீங்கள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என் இதயத்திற்கு நெருக்கமானவர். உங்கள் காரணமாக நான் படிப்புகளை சுவாரஸ்யமாகவும் பள்ளிக்கு வருவதையும் உற்சாகமாக உணர்கிறேன். ”- ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n64. இந்த சிறப்பு நாளில், நான் எனக்கு கிடைத்த சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினேன். என்னை ஒரு சிறந்த நபராக மாற்றியதற்கு நன்றி.\n65. “ஒரு நல்ல ஆசிரியர் ஒரு நல்ல கலைஞரைப் போன்றவர். என்ன நடக்கிறது என்பதில் அவர்கள் மிகவும் கடினமான பகுதிக்குச் செல்கிறார்கள். ”\n66. ஆசிரியர்கள், சமூகத்தின் மிக பொறுப்பான மற்றும் முக்கியமான உறுப்பினர்கள் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் அவர்களின் தொழில்முறை முயற்சிகள் பூமியின் தலைவிதியை பாதிக்கின்றன.\n67. “ஒரு திறமையான ஆசிரியர் இன்றைய குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இல்லை, ஆனால் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்திலும் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை முன்கூட்டியே அறியத் தயாராக உள்ளார்.”\n68. எனது வகுப்பு தோழர்கள் பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்களைப் பார்க்கிறார்கள். நான் உன்னைப் பார்க்கிறேன்… என் ஆசிரியர். உண்மையான சிலை என்பதற்கு நன்றி.\n69. “கல்வி என்பது உங்கள் மனநிலையையோ அல்லது தன்னம்பிக்கையையோ இழக்காமல் கிட்டத்தட்ட எதையும் கேட்கும் திறன்.”\n70. “ஒரு ஆசிரியர் என்பது அனைவருக்கும் அறிவைப் பெற எப்போதும் உதவுவதோடு, மாணவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கும்போது எப்போதும் அவர்களுக்கு அருகில் நிற்கவும் உதவும் ஒரு நபர்.” – ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/malad-west/sir-jp-high-school/UKzgbxbb/", "date_download": "2020-10-28T13:31:10Z", "digest": "sha1:KZCQVYWGSAWFMKSKRQ6JY6ZYGCSA3BH7", "length": 6617, "nlines": 149, "source_domain": "www.asklaila.com", "title": "சைர் ஜெ.பி. ஹை பள்ளி in மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசைர் ஜெ.பி. ஹை பள்ளி\nகரோதி மார்வெ ரோட்‌, ஜயபிரகாஷ் நகர்‌, மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400095, Maharashtra\nஅருகில் கரோதி பஸ்‌ ஸ்டாப்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹாய் ஸ்கூல், பிரி பிரைமரி, பிரைமரி\nபார்க்க வந்த மக்கள் சைர் ஜெ.பி. ஹை பள்ளிமேலும் பார்க்க\nஸ்டிரீட். ஜோசெஃப்ஸ் ஹை பள்ளி\nஸ்டிரீட். ஃபிரான்சிஸ் ஹை பள்ளி\nமுல்ஜி கர்சந்தஸ் ஹை பள்ளி\nபள்ளி சைர் ஜெ.பி. ஹை பள்ளி வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஸ்டிரீட். பால் ஹை பள்ளி\nமைனதெவி பஜாஜ் இண்டர்‌னேஷனல் பள்ளி\nகுதீலல் கோவின்தராம் செக்சரியா இங்கிலிஷ் ...\nஆர்கிட்ஸ் த் இண்டர்‌னேஷனல் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/701/", "date_download": "2020-10-28T15:10:32Z", "digest": "sha1:QIBVGSJPVU4QZGKEWCVBJEKKTRGBGQ7O", "length": 20909, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "எனது இந்தியா:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் எனது இந்தியா:கடிதங்கள்\nநீங்கள் எனது இந்தியா கட்டுரைக்கு எழுதிய விளக்கக் குறிப்பைப் படித்தபோது என்னுடைய பேராசிரியரின் ஒரு வரியை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. கூறப்பட்ட தளம் வேறாக இருந்தாலும் இரு வரிகளுக்கு நடுவே உள்ள பொதுத்தன்மையைக் கண்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் ஒரு கருத்து சார்ந்த உள்ளடக்கத்தையே தேடுகிறேன், தகவல் சர்ந்த உள்ளடக்கத்தை அல்ல. அது என் பேராசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. அத்தகைய விஷயங்களை உங்கள் கட்டுரையில் கண்டேன், அது என்னை மிகவும் கவர்ந்தது.\n‘என் கட்டுரையின் இயல்¨ப்பபற்றி முதலில் தெளிவுபடுத்துகிறேன். அது ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல…அத்தகைய விவாதம் என்பது ஒரு தர்க்கப்பயிற்சி விளையாட்டு மட்டுமே.\nஎன்னுடைய கட்டுரை உணர்வு சார்ந்தது. நான் அடைந்த மன எழுச்சியை மட்டுமே அதில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக, ஓர் இந்தியக்குடிமகனாக. இத்தகைய கட்டுரைகளுக்கு அதை வாசிப்பவர் எழுதியவரின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொண்டால் மட்டுமே மதிப்பு. இல்லையேல் எந்த மதிப்பும் இல்லை. என் உணர்ச்சிகள் உண்மையானவை, நேர்மையானவை என்று உங்களுக்குத் தோன்றவில்லை என்றால்\nஅக்கட்டுரையை நிராகரித்துவிட்டு செல்லலாம். அது வாசகனிடம் எதையும் விவாதித்து, ஆதாரம் காட்டி நிறுவ முற்படவில்லை.’\nஎனது இந்தியா கட்டுரையை ஒரு நண்பர் எனக்கு அனுப்பிக்கொடுத்தார். அதன் பின்னர்தான் நான் உங்கள் இணையதளத்தை படித்தேன். அக்கட்டுரை பொதுவான பல்லாயிரம் வாசகர் மத்தியில் சென்றிருக்கிறது. நான் யாரிடமெல்லாம் அதைப்பற்றிபேசினேனோ அவர்கள் அனைவருமே அதைப் படித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கட்டுரை இந்த அளவுக்கு விரிவாக பேசபப்ட்டதில்லை. என் நண்பர்கள் சிலர் கூடி அதைப்பற்றி ஒரு விவாதம் நடத்தினோம். அரசாங்கத்தை எதிர்ப்பதும் சமூக அமைப்பை எதிர்ப்பதும் நம் நாட்டில் சட்டென்று அத்து மீறிச்சென்று நாட்டை எதிர்ப்பது அதன் மூலம் இந்த சமூகத்தின் எல்லா பிரிவுக்கும் இடையே அவநம்பிக்கையை உருவாக்கி சமூகத்தின் செயல்பாட்டையே குலைப்பது என்ற அளவுக்குச் சென்றிருக்கிறது. இதைப்பற்றிய கவலை எங்களுக்கு எல்லாமே உண்டு. அந்தக்கவலையை உங்கள் கட்டுரை பிரதிபலித்ததாலேயே அது இத்தனை பிரபலமாயிற்று என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல உங்களை முத்திரை குத்த சிற்றிதழ் எழுத்தாளர்கள் முயல்வார்கள். அவமானம்செய்வார்கள். ஆனால் நிலைமை மாறி வருகிறது என்பதை நம் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு முன்னோடி குரலாக உங்கள் கட்டுரை இருக்கிறது என்பதை அவர்கள் காலம் கடந்தாவது உணர்வார்கள்.\nஉங்கள் கட்டுரை எனது இந்தியா இப்போதுதான் எனக்கு படிக்கக் கிடைத்தது. சமீபகாலமாக இத்தனை நேரடியான உணர்ச்சிபூர்வமான ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது இல்லை. நம்மை நாமே எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டிய கட்டுரை அது. நம்முடைய பத்திரிக்கையாளர்களைப்பற்றி நீங்கள் சொல்வது உண்மை என்றால் அது மிகமிக ஆபத்தான ஒன்றுதான்\nநம் இதழாளர்கள் குறிப்பாக முற்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் இதழாளர்களைப்பற்றி என்னால் இப்போது உறுதியாக பல தகவல்களைச் சொல்ல முடியும். அவர்களில் பலர் கீழ்த்தரமான இனவாதிகளாகவும் மதவாதிகளாகவும் மேலைநாடுகளிலேயே முத்திரை குத்தப்பட்ட அமைப்புகளுடனும் மனிதர்களுடனும் நேரடியாக தொடர்பு கொன்டவர்கள். அத்தகவல்களை எனக்கு இதழாளர்களே அனுப்பி உதவினார்கள்.அதை விரிவாக எழுதுவேன்.\nமுந்தைய கட்டுரை2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)\nஅடுத்த கட்டுரைஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுட��் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82189/", "date_download": "2020-10-28T14:02:25Z", "digest": "sha1:2NYCOJR372Z53DXYNQYGMJWZETQZWPWZ", "length": 20578, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜாவும் இதழாளர்களும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஊடகம் ராஜாவும் இதழாளர்களும்\nசென்னை & கடலூர் இன்னமும் பேரிடரிலிருந்து சற்றும் வெளிவராத நிலையில், இதைப்பற்றி தங்களிடம் கேட்கக்கூடாதென தான் இருந்தேன். ஆனால், சிலர் வரம்பு மீறுவதாகப்படுவதால் இக்கடிதம்.சமீபத்தில், எதிராஜ் கல்லூரியில் ஒரு வெள்ள நிவாரண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவிடம், நடிகர் சிம்பு எழுதிய பீப் பாடல் பற்றி, ஒரு தொலைக்காட்சி நிருபர் வீண் கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜா மிகச்சரியாக எதிர்வினையாற்றினார்.அந்நிகழ்வின் முழு காணொளி – https://www.youtube.com/watchv=v2d12l1e6z0அதே நிகழ்வின் பகுதி காணொளி – https://www.youtube.com/watch\nநிருபரின் அசட்டைகள் போதாதென, ஊடகங்கள், சம்பந்தப்பட்ட நிகழ்வில் ராஜா பேசிய ஒரு பகுதியை மட்டும் கொண்ட முதல் காணொளியை விஷமத்துடன் பரப்பியது. அந்த பகுதி காணொளி மட்டுமே 2லட்சம் பார்வைகளைக்கடந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக மற்ற ஊடகங்கள் அதையே நகலெடுத்து தத்தம் யூட்யூப் அலைவரிசையில் பரப்பியதைச்சேர்த்தால் 1 மில்லியன் பார்வைகள் கூட தேறும். ஆனால் நிஜத்தில் ராஜா பேசிய முழு நிகழ்வைப்பார்த்தால், ராஜாவின் மேல் எந்தத்தவறும் இல்லையென பார்க்கும் அனைவருமே உணர்ந்துவிடுவார்கள் என எண்ணி, அந்த முழு வடிவத்தை பரப்பவில்லை.நிகழ்வின் முழு காணொளியை பதிவேற்றிய ஒரே ஊடகம், RedPix எனும் ஒரு வளரும் ஊடகம் மட்டுமே.\nஇந்த முழு காணொளியைக் கண்டோர் மிக சொற்பமே.இதைத்தொடர்ந்து ராஜாவின் மீது வசவு கூறி, வழக்கமான சிறு கும்பல், சமூகவலைத்தளங்களில் அவரைத் தொடந்து முறையற்று தாக்கி வருகிறது.\nஇசைஞானி அவர்கள், சுதந்திரத்திற்கு முன் பிறந்த, வயதில் மிக மூத்த கலைஞர். அவர் பொதுவாக தன் மகன்கள் கார்த்திக்ராஜா யுவன் துவங்கி, பொதுவாக தன்னைவிட சுமார் 20வயது கீழானவர்களை, அதாவது இளைஞர்களை, இளைய தலைமுறை நடிகர்களை, இசையமைப்பாளர்களை ஒருமையில் அழைத்துத்தான் பழக்கம். ஆக, வயதில் மிக மூத்தவர், இளைஞர்களை ஒருமையில் விளிப்பது எவ்வகையில் நாகரீகக்குறைவு மட்டுமின்றி, ராஜாவிடம் சற்றும் தேவையே இன்றி கேட்கப்பட்ட இக்கேள்விக்கு, ராஜா சொல்லியும் கேட்காமல் அந்த நிருபர் எதிர்வாதம் செய்ததால், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, “அறிவிருக்கா” என்று ஒரு அறிவினா எழுப்பியுள்ளார். இதுவும் மிகச்சரியே. அதற்குப்பின்பும் கூட அந்த நிருபர் நிறுத்தவில்லை.\nஆக, இளையராஜா போன்ற ஒரு ஈடற்ற கலைஞர் மீது கூட, அதுவும் இந்த வயதிலும், நிவாரணம்வழங்க வந்தவரின் பேச்சை திரித்து இப்படி மிகக்கீழான செயல்களை செய்யும் ஊடகங்கள், மற்றும் இதைச்சாக்காக வைத்து விளம்பர விரும்பிகள் கக்கும் முறையற்ற வன்மம், அது மட்டுமன்றி ஊடகவியல்,இதழியல் நேர்மை பற்றி எல்லாம் அடிக்கடி பேசும் சிலர் கூட இதை தங்கள் சொந்த வன்மத்துக்காக திரிப்பதாக எனக்கு தோன்றுகிறது.\nநீங்கள் தமிழ்ச்சமூக பொதுத்தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் என்ற வகையில், இந்த நிகழ்வில் ஊடகத்தின் செயல்பாடு குறித்து தங்கள் கருத்தை அறிவது, எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது.\nஇந்த விஷயத்தில் ஒரு சாதாரண தளத்திற்கு மேல் கோபம் கொள்ளவோ எரிச்சல் கொள்ளவோ ஏதுமில்லை. இதழாளர்களில் இருவகை உண்டு. இதழாளர்களுக்குரிய பொறுப்பும் கௌரவமும் கொண்டவர்கள் ஒரு வட்டம். எந்தவிதமான அடிப்படைத்தகுதியும் இல்லாத, வெறும் வம்புகளில் வாழ்கிற, மிகமிகக்குறைவாக ஊதியம் பெறுகிற ஒரு கூட்டம். அவர்கள் முன்னெடுக்கும் வெறும் வம்புதான் இது. அந்தப்பையனின் இளிப்பைப்பார்க்க பரிதாபம்தான் வந்தது.வெறும்வாய்க்கு அவல்தேடும் இணைய வம்பாளர்கள். இதை அடுத்த வம்பு கிடைப்பது வரை வளர்ப்பார்கள். அவர்களின் நேர்மையும் தரமும் தெரிந்ததே. இளையராஜாவுடன் இணைத்து அவர்களின் பெயர்களை பேசுவது ராஜாவுக்கு அவமதிப்பு.என் நண்பரும் இதழாளருமான ரமேஷ் வைத்யா சொன்னதைத்தான் சொல்லவேண்டும். ‘பத்திரிகையாளருக்கு அறிவிருக்கா என்று கேட்டது அறியாமைதான்’\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2019/04/24093456/1238482/OnePlus-7-Series-launching-in-India-on-May-14.vpf", "date_download": "2020-10-28T15:25:10Z", "digest": "sha1:SEVQORFH6CU3CQ3EN7TS3GCKYZU7IMXF", "length": 8175, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus 7 Series launching in India on May 14", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒன்பிளஸ் 7 இந்திய வெளியீட்டு விவரம்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 7 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #OnePlus7\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட���டு தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் லண்டனில் மே மாதம் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.\nவெளியீட்டு தேதியுடன் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் ஒன்றையும் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வளைந்த வடிவமைப்பு, மூன்று பிரைமரி கேமரா மற்றும் அலெர்ட் ஸ்லைடர் உள்ளிட்டவை வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.\nஒன்பிளஸ் 7 ப்ரோ / 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் 3120x2232 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.\nபுகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6 OIS, 8 எம்.பி. 3X சூம், 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ராப் சார்ஜ் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.\nஒன்பிளஸ் 7 மாடலில் 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, 3700 ம்.ஏ.ஹெச். பேட்டரி, 20 வாட் டேஷ் சார்ஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஒன்பிளஸ் 7 புதிய டீசர் வீடியோவை கீழே காணலாம்..,\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆர்டர் செய்தது மொபைல் போன் ஆனால் கிடைத்தது இது தான்\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்ப���ம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2349/", "date_download": "2020-10-28T14:31:44Z", "digest": "sha1:YUERYYRBIBBOJV64ETPIQYGPJFP4YIP6", "length": 19970, "nlines": 93, "source_domain": "www.namadhuamma.net", "title": "சுற்றுலா தொழில் வளர்வதற்கு தமிழகத்துக்கு ரூ.250 கோடி நிதி - மத்திய அரசிடம் அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் வலியுறுத்தல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nசுற்றுலா தொழில் வளர்வதற்கு தமிழகத்துக்கு ரூ.250 கோடி நிதி – மத்திய அரசிடம் அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் வலியுறுத்தல்\nசுற்றுலா தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்துக்கு ரூ.250 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் வலியுறுத்தினார்.\nஉலக வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு பாதித்துள்ள கொரோனா தொற்று நோய் தாக்கத்தின் போது சுற்றுலாத் துறையை முன் எடுத்து செல்வதில் இந்திய அரசு சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை மறுஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் நேற்று ஏற்பாடு செய்த மெய்நிகர் கூட்டத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் கலந்து கொண்டார். இதில் சுற்றுலாத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சுற்றுலா ஆணையரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான த.பொ.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பேசுகையில்,“சாத்தி” விருந்தோம்பல் தொழிலுக்கான மதிப்பீடு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான அமைப்பிற்கான தரவுத்தளம் மற்றும் “நிதி”-விருந்தோம்பல் தொழில்துறையின் தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளம், பல்வேறு விருந்தோம்பல் சேவைகள் மற்றும் வசதிகளை மின்னணு முறையில் வழங்க வழி செய்கிறது. நிதி என்ற தரவுத்தளத்தில் இதுவரை 1082 அலகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n2014-2018 முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் 49.49 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 68.66 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர் என்றார்.\nமேலும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை அமைச்சர் கூட்டத்தில் எடுத்துரைத்தார். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு மாநில அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பயணிகள் எங்கும் செல்ல வசதியாக நம் மாநிலத்திற்கிடையே பயணம் மேற்கொள்வது எளிதாக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைபிடிக்க ஹோட்டல்களும் உணவகங்களும் அனு���திக்கப்பட்டுள்ளன.\nஇந்த கோவிட் காலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ‘பாதுகாப்பான இடங்கள்’ மற்றும் ‘பாதுகாப்பான தளங்கள்’ என்ற கருத்து இப்போது வளர்ந்து வரும் மந்திரமாக இருக்கப் போகிறது. சுற்றுலாத்துறையில் இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகவும், நிலைத்த சுற்றுலா தொழில் மீண்டெழ, புத்துயிர் பெற, குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட கால செயல் திட்டங்கள் முன்னெடுத்து செல்வதாக அமைச்சர் தெரிவித்தார்.\nபயண மற்றும் சுற்றுலா தொழில் அதிக பின்னடைவு அடைந்திருந்தபோதும், இதுபோன்ற எதிர்பாராத அதிர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்ளவும் நிலைத்த மற்றும் பொறுப்புள்ள சுற்றுலாவை முழுவதுமாக தழுவும் வகையில் நிச்சயம் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன் பின்வரும் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nவிருந்தோம்பல் மற்றும் பயணத்துறையில் தேவை மற்றும் நுகர்வோர் செலவினங்களை தூண்டுவதற்காக, விமான, ரயில் அல்லது சாலை பயணம், தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய துறைகளில் 50 விழுக்காடு மானியம் வழங்குவதன் மூலம் சுற்றுலா அமைச்சகம் ”நாம் பயணிப்போம்” என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தலாம், மத்திய அரசு ஊழியர்களுக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விடுப்பு பயண சலுகை ரொக்க சீட்டு வழங்கும் திட்டத்தையும் இந்திய அரசு மறு பரிசீலனை செய்யலாம். ஏனெனில், இத்திட்டம் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையை வெகுவாக பாதிக்கும்.\nகோவிட் தொற்று நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மேலும் நிதி நெருக்கடி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாததால் அனைத்து சுற்றுலா தொழில் முனைவோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சுற்றுலாத் தொழில் புத்துயிர் பெற்று திகழ்வதற்காக, புதுமையான உத்திகளை கையாண்டு தொழில் வளர்வதற்கு 250 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழகத்திற்கு சிறப்பு நிதி மானியமாக ஒதுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nதமிழ்நாடு சுற்றுலா துறை கீழ்க்கண்ட கருத்துருக்களுக்கான முதற்கட்ட திட்ட அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது. கடந்த ஆண்டு பாரத பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தை ஐகானிக் சுற்றுலாத்தலமாக மேம்பட��த்த ரூ.563.50 கோடிக்கான திட்டம். சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.99.84 கோடிக்கு ராமாயண சுற்று மேம்பாடு மற்றும் ரூ.99.31 கோடிக்கு அறுபடை வீடு சுற்று மேம்பாடு. இந்த திட்டத்திற்கான நிதி ஒப்பளிப்பை விரைவுபடுத்துமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nதமிழ்நாட்டில் அரிய சுற்றுலா காரணிகளை கொண்டுள்ள ‘கிராமிய சுற்றுலா’, ‘சாகச சுற்றுலா’, ‘கப்பல் சுற்றுலா’ மற்றும் ‘நீர் விளையாட்டு’ போன்ற புதிய சுற்றுலாக்களை இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிதி உதவியின் மூலம் முழுமையாக உள்நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஆழியாரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வி.கே.பழனிசாமிக்கு மணிமண்டபம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்\nநவம்பர் மாத இறுதிக்குள் ஆரணிக்கு காவேரி குடிநீர் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1083", "date_download": "2020-10-28T14:18:01Z", "digest": "sha1:7PUBWAAJ4H2NQGCXQT7A47HGUCYHR726", "length": 20317, "nlines": 64, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிதி அறிவோம் - ஒரு கொலையும் ஆலன் கிரீன்ஸ்பானும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்\nஒரு கொலையும் ஆலன் கிரீன்ஸ்பானும்\n- சிவா மற்றும் பிரியா | செப்டம்பர் 2005 |\n\" என்று கத்தினான் மாணிக்கம். அதைக் கேட்ட சந்திரா அதிர்ந்துபோனாள். அவள் ஒரு பத்திரிகை நிருபர். சிறைக்கம்பிக்குப் பின்னாலிருந்த மாணிக்கத்தின் முகத்தில் குரூரம் இருந்தது.\n\"நான் ஏன் அவனைக் கொன்னேன் தெரியுமா\" மாணிக்கம் குரலில் எந்த உணர்வும் இல்லாமல் சொன்னான், \"அவனிடம் ஏராளமாப் பணம் இருந்தது. உன் கிட்டே இருக்கா\" மாணிக்கம் குரலில் எந்த உணர்வும் இல்லாமல் சொன்னான், \"அவனிடம் ஏராளமாப் பணம் இருந்தது. உன் கிட்டே இருக்கா\nஒரு கைதியின் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கச் சந்திரா தயங்கினாள்.\nஅவனே பதில் சொன்னான், \"பாத்தா பணக்காரி மாதிரித்தான் தெரியுது. உன்னையும் கொல்லப் போறேன்\" என்று சீறிக்கொண்டு தன் கைகளை அவளை நோக்கி நீட்டினான்.\nசந்திரா கனவிலிருந்து விழித்து சடக்கென்று எழுந்து உட்கார்ந்தாள். மேலெல்லாம் வியர்த்திருந்தது. மனதில் இன்னும் அச்சம் இருந்தது. அருகில் இருந்த அவளது கணவன் சங்கர் பதறிப் போனான். \"என்ன ஆச்சு சந்திரா இப்படித் தூக்கி வாரிப் போட்டு எழுந்தே. கெட்ட கனவா இப்படித் தூக்கி வாரிப் போட்டு எழுந்தே. கெட்ட கனவா ஒரு டம்ளர் தண்ணி குடி\" என்றான்.\n\"பயங்கரக் கனவு. மாணிக்கம் என்னைக் கொல்ல வந்தான்\" என்றாள் சந்திரா கொஞ்ச நேரம் கழித்து.\n போன வாரம் நீ பேட்டி எடுத்தயே, அந்தக் கொலைகார மாணிக்கமா\n\"ஆமாம். அவன் தன்னோட முதலாளியையே கொன்னுட்டான். ஏன் தெரியுமா அவனுக்கு வீட்டுக் கடனை அடைக்கப் பணம் இல்லை. அவனை விவாகரத்துச் செய்த பொண்டாட்டிக்கு ஏராளமா ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியிருந்தது. கிரெடிட் கார்டு பில் நெறய பாக்கி. கன்னாபின்னான்னு கடன் தொல்லை. என்னதான் என் நிருபர் உத்தியோகத்தை நான் ரசிச்சாலும், இந்த மாதிரி விஷயம் என்னை அதிரத்தான் வைக்குது.\"\n\"தூங்குடா தங்கம். எல்லாம் சரியாப் போயிடும்.\"\nமறுநாள் காலையில் சந்திரா எழுந்தபோது கலகலப்பாக இருந்தாள்.\n\"பரவாயில்லையே, நிகழ்காலத்துக்கு வந்துட்டே போல இருக்கே\" சங்கர் சீ��்டினான்.\n\"போ சங்கர். ஒருத்தனுக்கு ஏராளமாக் கடன் இருக்குன்ற ஒரே காரணத்துக்காக அவன் இன்னொருத்தனைக் கொலை செய்யமுடியும்னு என்னால நெனச்சுக் கூடப் பாக்க முடியலே\" என்றாள் சந்திரா.\n\"மனித மனம் எப்படி வேலை செய்யும்னு யாராலயும் சொல்லமுடியாது. ஏராளமா தரவேண்டியது இருக்கும் போதே மேலும் மேலும் கடன் வாங்கறது ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. பாரு, இதனால வங்கிகளுக்கு எவ்வளவு பிரச்சனை\n\"அதானே. ஊம்.. சொல்ல மறந்துட்டேன். என் தம்பிக்கு வால் ஸ்ட்ரீட்டிலே வேலை கெடச்சிருக்கு.\"\n\"நல்லதாப் போச்சு. அவனை ஆலன் கிரீன்ஸ்பானுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பச் சொல்லு\" சங்கர் கிண்டலாகச் சொன்னான்.\n\"நான் இன்னும் தூக்கத்தில இருக்கேனா என்ன என் தம்பி எதுக்கு பெடரல் ரிசர்வ் போர்டின் தலைவருக்கு ஏன் நன்றி சொல்லணும் என் தம்பி எதுக்கு பெடரல் ரிசர்வ் போர்டின் தலைவருக்கு ஏன் நன்றி சொல்லணும் வேலை கிடைச்சது அவன் சாமர்த்தியம் இல்லையா வேலை கிடைச்சது அவன் சாமர்த்தியம் இல்லையா\n\"இப்படி யோசிச்சுப் பாரு சந்திரா. பெடரல் ரிசர்வின் தலைவர் என்கிற முறையில் அவர்தான் பெடரல் நிதியின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கறது. அதன் மூலம் நம்ம நாட்டுப் பொருளாதாரத்தின் விதியைத் தீர்மானிக்கறாரு. அதனாலதான் அவருக்கு உன் தம்பி நன்றி சொல்லணும்.\"\n எதோ புரியாத எதையோ சொல்லப் போறியோன்னு நெனச்சேன்\" என்றாள் சந்திரா.\n கொஞ்ச நேரம் இருந்தாச் சொல்லு, நான் அது எப்படின்னு விளக்கறேன்\" என்று சொன்ன சங்கர் தொடர்ந்தான்.\n\"நிதிக் கொள்கை (Monetary Policy) மூலம் பெடரல் ரிசர்வ் மூணு விஷயங்களைச் சாதிக்குது: ஒண்ணு, பொருளாதார வளர்ச்சி. ரெண்டு, அதிக வேலை வாய்ப்பு. மூணு, நிலையான விலைவாசி.\n\"பெடரல் ரிசர்வுன்னா என்ன தெரியுமா அது வங்கிகளின் வங்கி. நம்ம ஊர்ல ரிசர்வ் பாங்குன்னு சொல்றொமே, அதைப் போல. நாம வங்கிகளிலே நம்ம பணத்தைப் போட்டு வைக்கிற மாதிரி, பாங்க் ஆப் அமெரிக்கா, சேஸ் மாதிரி வங்கிகள் இந்த பெடரல் வங்கியில ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டு வைக்கணும்.\"\n\"எல்லா வங்கிகளும் நிதி நிறுவனங்களும் போதுமான அளவு பணத்தை பெடரல் வங்கியில் இருப்பாக வைக்கணும். உதாரணமா, நான்தான் பேங்க் ஆப் அமெரிக்காவின் சேர்மன்னு வச்சுக்கோ..\"\n\"ஆஹா, கேக்கவே நல்லா இருக்கே...\"\nசங்கர் புன்னகைத்துவிட்டுத் தொடர்ந்தான், \"எல்லாக் கிளைகளிலும் மொத்தமா 25 பில்லியன் டாலர் கையிருப்பு இருக்கறதா வைத்துக்கொள்வோம். அதாவது, வாடிக்கை யாளர் போட்ட பணத்தில், எடுத்த பணம் போக நிகரக் கையிருப்பு. பெடரல் வங்கி 10 சதவீதம் தன்னிடம் வைக்கணும்னு சொல்றதா வெச்சுக்குவோம். சேர்மன் என்கிற முறையில நான் என்ன செய்யணும்னா...\"\n\"ரொம்ப ஈசி. 2.5 பில்லியன் டாலர் பெடரல் வங்கியில இருக்கற மாதிரிப் பாத்துக்கணும். அவ்வளவுதானே\" சந்திரா பட்டென்று சொன்னாள்.\n\"அவசரப்படாதே. என் வங்கி ஒரு பெரிய கடன் தொகையை ஒரு வாடிக்கையாள ருக்குக் கொடுக்கணும், ஆனால் கையிலே 2 பில்லியன் டாலர்தான் இருக்கு. அப்ப நான் என்ன செய்யறது\n\"கடன் வாங்கி ஆகணும். இல்லாட்டாத் திருடலாம்\" என்றாள் சந்திரா.\n\"நான் இன்னொரு வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம். சிடிகார்ப் கிட்டேயிருந்து கடன் வாங்கறேன்னு வச்சுக்கோ. அவங்க அதுக்கு ஒரு வட்டி போடுவாங்க இல்லையா நான் மறுநாளே அந்தப் பணத்தைத் திருப்பிடு வேன். அதனால அந்த வட்டிக்கு 'ஓவர்நைட் வட்டி' அல்லது 'பெடரல் நிதி வட்டிவீதம்' அப்படீன்னு பெயர்.\"\n\"சரிங்கோவ். ஆலன் கிரீன்ஸ்பான் இந்த வட்டிவீதத்தை நிர்ணயிக்கிறார். அதுக்கும் என் தம்பிக்கு வேலை கெடச்சதுக்கும் என்ன சம்பந்தம்னேன்\" என்றாள் சந்திரா கிண்டலாக.\n\"அங்கேதான் வர்றேன். இப்போ, வட்டி வீதம் கொறச்சலா இருந்தா, கடன் வாங்குகிற வாடிக்கையாளருக்கு அது நல்லது. வட்டிவீதம் ஏறினா, அவங்களுக்குக் கெட்டது. அதாவது, குறைந்த வட்டியில் பணம் கெடச்சா, மக்களுக்குப் பொருள் களை வாங்கும் சக்தி அதிகமாகுது. சரிதானே\n\"புரியுது. அப்போ கம்பெனிகளுக்கும் வணிகம் அதிகமாகுது; நிறையப் பேருக்கு வேலை கிடைக்குது\" என்றாள் சந்திரா.\n\"இப்ப சொல்லு. உன் தம்பி ஆலன் கிரீன்ஸ்பானுக்கு நன்றிக்கடிதம் எழுதணுமா, வேண்டாமா\" கேலி செய்தான் சங்கர்.\nதலையை ஆட்டியபடியே சந்திரா யோசனையில் ஆழ்ந்தாள். சங்கரின் வார்த்தைகள் குறுக்கிட்டன, \"நீ ஒரு காரை 1999-ல் வாங்கினால் அதுக்கு 12 சதவிகிதம் வட்டி கொடுத்திருப்பாய். அதையே 2003-ல வாங்கினால், கிட்டத்தட்ட வட்டியே இல்லாமல் வாங்கியிருக்கலாம். ஏன் சொல்லு பார்க்கலாம்...\"\n\"இதுக்கும் பெடரல் ரிசர்வுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நெனக்கறேன்\"\n\"ரொம்பச் சரி. ஓவர்நைட் வட்டி 2000-த்திலே 6 சதவீதமா இருந்தது. 2003-04லே அது 1 சதவீதமாயிடுச்சு.\n\"இன்னு��் கேளு. 2002-லே நம்ம பொருளாதாரம் மோசமா இருந்தது. மக்களுக்கு வேலையில்லே, கையிலே காசு கம்மி. பெடரல் ரிசர்வின் தலைவர் என்கிற முறையில் ஆலன் கிரீன்ஸ்பான் பொருளாதாரத்தை நிமித்தி வைக்க ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. பெடரல் நிதி வட்டியை 1 சதம் குறைக்கத் தீர்மானித்தார்.\n\"அதனால வங்கிகளும் நிதி நிறுவனங் களும் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முடிந்தது. வணிக நிறுவனங்கள் வளர்ச்சி யடைஞ்சுது. மக்கள் பொருள்களை வாங்கத் தொடங்கினாங்க. பொருளாதாரம் மெல்லத் தலையைத் தூக்கியது. அதனாலதான் 2002-ஐவிட 2004-ல் பொருளாதாரம் நல்லா இருந்துச்சு.\n\"நிதிக் கொள்கைங்கிறது வெறும் வட்டி விகிதம் மட்டுமல்ல. ஆனாலும் வட்டி விகிதம் மிக முக்கியமான அம்சம். இதைத் தீர்மானிக்க வருடத்தில் எட்டுத் தடவை பெடரல் வங்கி கூடுது. அவங்களுடைய முடிவை உலகமே கூர்மையா கவனிக்குது. ஏன்னா, இது பொருளாதாரத்தின் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\n\"பெடரல் ரிசர்வின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதி நியமிக்க, செனட் அங்கீகரிக்கிறது. ஆனால் அவர் ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டவரல்ல. வேலை வாய்ப்பு, பணவீக்கம், அன்னியச் செலாவணி, வீட்டுச் சந்தை என்று பல விவரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர் அதற்கேற்பத் தீர்மானிக்கிறார்.\n\"அவரது பதவிக்காலம் நாலு வருஷம். கிரீன்ஸ்பான் 1987-ல் இருந்து இந்தப் பதவியை வகிக்கிறார். விரைவில் ஓய்வு பெறுவார்.\"\nஇப்படி சங்கர் சொன்னதும் சந்திரா கண்களை விரித்து அவனைப் பார்த்து விட்டு, \"இப்பத் தெரியுதா நான் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கிட்டேன்னு உனக்கு எப்படி இவ்வளவும் தெரிஞ்சிருக்கு உனக்கு எப்படி இவ்வளவும் தெரிஞ்சிருக்கு\n\"தங்கள் பாராட்டுக்கு நன்றி சந்திரா அவர்களே\" என்றான் சங்கர் கிண்டலாக. சந்திரா அவனை அணைத்துக் கொண்டாள்.\nஆங்கில மூலம்: சிவா நாரா மற்றும் ப்ரியா ராகவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2020-10-28T15:01:30Z", "digest": "sha1:ZOYZSEZPTTGGITLUAI4FCMIPZMII7MXS", "length": 8381, "nlines": 139, "source_domain": "makkalosai.com.my", "title": "தேசியத் திருநாள் நிலையென்ன? மக்கள் அச்சம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News தேசியத் திருநாள் நிலையென்ன\nமக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருக்��ும் இக்காலக்கட்டத்தில் நோன்புப் பெருநாள் பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nநோன்பைக் கடைப்பிடிக்கும் காலத்தில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு மக்களைக் கட்டிப் போட்டுவிடும் என்கிறார்கள்.\nமுதல் கட்டம் முடிந்து இரண்டாம் கட்டம் அமலில் இருக்கிறது. இரண்டாம் கட்டம் மக்கள் நடமாட்டத்தை சற்றே இறுக்கியிருக்கிறது. இதில் மக்களின் நடமாட்டம் என்பது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைவிட கட்டிப்போட்டதுபோல் இருப்பதாக உணர்கிறார்கள்.\nஇயல்பு வாழ்க்கையிலிருந்து மாறும்போது மாற்றம் என்பது ஏற்கமுடியாதது போல்தான் இருக்கும். இப்படி நடந்துகொள்வதும் நோன்பைப் போன்றதுதான் என்றும் பலர் கூறுகிறார்கள்.\nநாட்டின் நிலைமை கருதி மாற்றத்திற்கு ஒத்துழைக்காவிட்டால் ஏமாற்றத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஒத்துழையாமை தொடருமானால் அடுத்தக்கட்டம் வருவதையும் தடுக்கமுடியாது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். அப்படி வருமானால் நோன்பு நேரத்தில் மக்களின் நடமாட்டம் மாலை வேளைகளில் அதிகமாகவே இருக்கும்.\nஆனாலும் நோன்புக்காகத் திறந்திருக்கும் அங்காடிக் கடைகளுக்கு அனுமதியில்லை என்றும் தெரியவருகிறது. இதனால் நோன்பைக் கடைப்பிடிக்கும் மக்கள் நோன்புக்குபின் நோன்புத் திறப்புக்கு நிச்சயம் சிரமப்படுவார்கள்.\nகட்டுப்பாட்டு மீறல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்புகள் கூடிவருகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.\nஇதற்கான அடுத்தக் கட்டத் திட்டம் இப்போதே தயார் நிலையில் இருக்கவேண்டும். நிலைமை கடுமையாக இருந்தால் நோன்புப்பெருநாள் ஒத்திவைக்கும் சாத்தியம் இருக்கிறதா\nPrevious articleகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது\nNext articleஈரானில் சிறையை உடைத்து 54 கைதிகள் தப்பியோட்டம்\nஆர்டிஎஸ் திட்டம் : சுமுமகான தீர்வு காண முடியும் என்று அஸ்மின் நம்பிக்கை\nபிரதமர் பதவியை ஏற்றால் துன் மகாதீர் 6 மாத காலத்தில் பதவி விலகுவரா\nஇந்திய பிரஜை கணேசன் அடித்து கொலை\n7,11,12-ந் தேதிகளில் விமான சேவைக்கு தடை\nதேவையே சேவை என்பதல்ல அரசியல்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகொரோனா காய்ச்சலால் தடுமாறும�� சென்னை\nCOVID 19 இளைஞர்களையும் தாக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23560-the-rtgs-facility-for-online-banking-transactions-will-be-operational-24-hours-a-day-from-december.html", "date_download": "2020-10-28T15:04:25Z", "digest": "sha1:ERHVAKD54WYDZAB7XL5HBWQF24SRXW54", "length": 10705, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இனி ஆர்டிஜிஎஸ் வசதி...! | The RTGS facility for online banking transactions will be operational 24 hours a day from December - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இனி ஆர்டிஜிஎஸ் வசதி...\nஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஆர்டிஜிஎஸ் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் தாங்களாகவே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது.\nஇதில் இரண்டு விதமான நடைமுறை தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என். இ.எப்.டி எனப்படும் நேஷனல் எலக்டிரானிக் ஃபண்ட் டிரன்ஸ்ஃபர் என்பது ஒரு வகை. ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் எனப்படும் ஆர்டிஜிஎஸ் என்பது மற்றொரு வகை.\nஇதில் என். இ.எப்.டி மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையில்தான் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.மேலும் இந்த விதமான இந்த வித ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலித்து வந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இதற்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி முழுமையாக ரத்து செய்தது.\nஇந்த இருவித பணப் பரிமாற்ற வசதி இந்த சேவை தற்போது வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு பயன்படுத்த முடியாது என்பதால் பலருக்கும் இதனால் பயனில்லாத நிலை இருந்து வந்தது. ஏடிஎம் சேவையைப் போல இந்த சேவையையும் 24 மணி நேரமும் பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதையடுத்து வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஆர்டிஜிஎஸ் சேவையை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை வெளியிட்ட கவர்னர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பையும் தொடர்ந்து வெளியிட்டார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\n கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு.\n40 வயதை கடந்தால் வாத்தியார் ஆக முடியாது.. தமிழக அரசு உத்தரவு..\nஇந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும்.\nஆரோக்கிய சேது... அதிர்ச்சி தகவல்கள்.\nஒரே நேரத்தில் 9 பேரை கொன்றவனுக்கு தூக்கு தண்டனை\nகள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தெருவில் வீசிய தாய்\nசட்டசபையில் வரலாறு காணாத ரகளை 2 அமைச்சர்கள் உட்பட 6 கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயரும்\nநிதிஷ்குமாரை விட தேஜஸ்விக்கு 9 மடங்கு அதிகமான லைக்.. பீகார் தேர்தலில் எதிரொலிக்குமா\nமோடியைச் சொல்கிறார்.. நிதிஷ்குமார் பேச்சை கிண்டலடித்த தேஜஸ்வி.. பீகார் பிரச்சாரத்தில் அனல்..\nகேரளாவில் மது பார்கள் விரைவில் திறப்பு\nதங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது கேரள அரசியலில் பரபரப்பு\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-28T15:25:23Z", "digest": "sha1:VTVYPBQZHDOLNUGXYGFOO7SMX2G43XPA", "length": 17902, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "செய்தித்தாள் செயல்பாட்டில் மேகன் மார்க்ல் முதல் சுற்றை இழக்கிறார் - உலக செய்தி", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nபிரான்சின் மதச்சார்பின்மை இஸ்லாத்திற்கு எதிராக ஏன் கருதப்படுகிறது\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nHome/World/செய்தித்தாள் செயல்பாட்டில் மேகன் மார்க்ல் முதல் சுற்றை இழக்கிறார் – உலக செய்தி\nசெய்தித்தாள் செயல்பாட்டில் மேகன் மார்க்ல் முதல் சுற்றை இழக்கிறார் – உலக செய்தி\nலண்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் தனது முதல் சுற்றை இழந்தது, ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாளின் ஆசிரியருக்கு எதிரான வழக்கின் ஒரு பகுதியை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்தார், அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்திலிருந்து ச��ல பகுதிகளை வெளியிட்டார்.\nமுன்னாள் நடிகை என அழைக்கப்படும் பல மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2018 இல் அவர் எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை மீண்டும் உருவாக்கிய மெயில் ஆன் ஞாயிற்றுக்கிழமை தொடர் கட்டுரைகள் தொடர்பாக மேகன் கடந்த ஆண்டு தனியுரிமை மீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் தொடர்பாக அசோசியேட்டட் செய்தித்தாள்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். மேகன் மார்க்லே கிரேட் பிரிட்டனின் இளவரசர் ஹாரியை மணந்தார்.\nவெள்ளிக்கிழமை ஒரு முடிவில், நீதிபதி மார்க் வார்பி தனது வழக்கில் விவாதிக்கப்பட்ட சில காரணங்களை வெளியேற்றினார், செய்தித்தாளின் வெளியீட்டாளர் தனது கடிதத்தில் சில பத்திகளை மட்டும் மேற்கோள் காட்டி “நேர்மையற்ற முறையில்” நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு உட்பட.\nஅசோசியேட்டட் செய்தித்தாள்கள் மேகனுக்கும் அவரது தந்தை தாமஸ் மார்க்கலுக்கும் இடையில் ஒரு சர்ச்சையை வேண்டுமென்றே “தூண்டிவிட்டன” என்றும், அவரைப் பற்றி ஊடுருவும் அல்லது புண்படுத்தும் கதைகளை வெளியிடுவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதாகவும் வார்பி கூறினார்.\nடச்சஸ் வழக்கில் மேற்கோள் காட்டப்பட்ட சட்டவிரோத செயல்களில் வெளியீட்டாளர் குற்றவாளி என்பதை தீர்மானிப்பதில் பொருத்தமற்றது என்று அவர் கருதுவதால், குற்றச்சாட்டுகள் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று நீதிபதி கூறினார்: தனியார் தகவல்களை தவறாக பயன்படுத்துதல், பதிப்புரிமை மீறல் மற்றும் தரவு பாதுகாப்பு சட்டத்தை மீறுதல் .\nஎவ்வாறாயினும், நிராகரிக்கப்பட்ட கூற்றுக்கள் வழக்கின் பின்னர் கட்டத்தில் புதுப்பிக்கப்படலாம் என்று வார்பி கூறினார்.\nஅசோசியேட்டட் செய்தித்தாள்கள் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.\nஇந்த வழக்கை வென்றால், கொடுமைப்படுத்துதல் எதிர்ப்பு தொண்டு நிறுவனமாக அவர் பெறக்கூடிய எந்தவொரு சேதத்தையும் தானம் செய்வதாக மேகன் முன்பு கூறியிருந்தார்.\nகேள்விக்குரிய கையால் எழுதப்பட்ட கடிதம் ஒரு மகள் தனது தந்தைக்கு அனுப்பிய “நெருக்கமான மற்றும் நெருக்கமான” செய்தி என்றும் அவரது செய்தியாளர்கள் மேகனை “சிதைந்த, கையாளுதல் மற்றும் நேர்மையற்ற தந்திரோபாயங்கள்” மூலம் தாக்கியதாக குற்றம் சாட்டினர்.\n“டச்சஸின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன; தனியுரிமையைச் சுற்றியுள்ள சட்ட எல்லைகள் மீறப்பட்டுள்ளன” என்று அவரது வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.\nநீதிபதியின் முடிவு “நேர்மையற்ற நடத்தை பொருந்தாது என்று அறிவுறுத்துகிறது” என்று அவர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர், ஆனால் “இந்த வழக்கின் முக்கிய கூறுகள் மாறாது, தொடர்ந்து முன்னேறும்” என்றும் கூறினார்.\nREAD கோவிட் -19 தொற்றுநோய் - உலகச் செய்திகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியா சில உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகளை எளிதாக்குகிறது\nதாமஸ் மார்க்ல் தனது மகளை அவரிடமும், இளவரசர் ஹாரியின் திருமண விழாவிலும் மே 2018 இல் மண்டபத்திலிருந்து அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் இதய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடைசி நிமிடத்தில் கைவிட்டார்.\nமுன்னாள் தொலைக்காட்சி விளக்கு இயக்குனர் அவ்வப்போது ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கினார், டிசம்பர் 2018 இல் திருமணத்திற்குப் பிறகு மேகனால் அவரை “பேய்” செய்ததாக புகார் கூறினார்.\nநேர்காணல்களும் அவரது மகளுடனான மார்க்கலின் உறவும் மேகனின் அரச குடும்பத்தில் நுழைவதை சிக்கலாக்கியது.\nயு.எஸ். தடுப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கோவிட் -19 ஐ பரப்பக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது\nசர்வாதிகாரி கிம் ஜாங் குழந்தைகளின் புதிய ஒழுங்கு அனைத்து பள்ளிகளிலும் 90 நிமிடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்\nகோவிட் -19: மறுசீரமைப்பு நடக்காது என்று இரண்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன – உலக செய்தி\nசியோல் ஆலையில் விசாக் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்துக்கு எல்ஜி தலைவர் மன்னிப்பு கோருகிறார் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொற்று – உலகச் செய்திகளுக்கு மத்தியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தென் கொரியா நாடாளுமன்றத் தேர்தலை நடத்துகிறது\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/cauvery-updates.html", "date_download": "2020-10-28T14:01:53Z", "digest": "sha1:4IIJHGVQ3KB3G34ZCDPCBAVOFVEXZNMK", "length": 9695, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "காவிரியில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / காவிரியில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா.\nகாவிரியில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nகிருஷ்ணராஜசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 500 அடியும், கபினிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த தண்ணீர் தமிழக எல்லையை வந்தடையவில்லை. இந்நிலையில், காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்கு���ிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readbetweenlines.com/state-terrorism/america-a-movie-muslims/", "date_download": "2020-10-28T15:03:39Z", "digest": "sha1:UUXQ65IOV6MTB5IVI47OY3BHLOQH6AKU", "length": 51625, "nlines": 129, "source_domain": "www.readbetweenlines.com", "title": "அமெரிக்காவும் ஒரு திரைப்படமும் முஸ்லிம்களும் | Read Between Lines", "raw_content": "\nஎங்கே மறைந்து போனீர்கள், வினோத்\nஅப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை\nகவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்\nபுதிய தலைமுறை: ஊட��ங்களை மிரட்டும் காவிக் கும்பல்\n“தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\n‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்\nமுதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்\nHome அரச பயங்கரவாதம் அமெரிக்காவும் ஒரு திரைப்படமும் முஸ்லிம்களும்\nஅமெரிக்காவும் ஒரு திரைப்படமும் முஸ்லிம்களும்\nலிபியாவிலிருந்த தங்களின் தூதரகம் தாக்கப்பட்டு, தூதர் உட்பட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஹிலாரி கிளின்டன், “அய்யோ, இதென்ன அவர்களின் விடுதலைக்கே நாம்தானே காரணமாக இருந்தோம். பெங்காஸியை அழிவிலிருந்து காப்பாற்றியவர்கள் நாம்தானே. அங்கா இப்படி நடந்துள்ளது அவர்களின் விடுதலைக்கே நாம்தானே காரணமாக இருந்தோம். பெங்காஸியை அழிவிலிருந்து காப்பாற்றியவர்கள் நாம்தானே. அங்கா இப்படி நடந்துள்ளது” என அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருங்கே காட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன். அமெரிக்கர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நம்ப வேண்டியதில்லை என்பதையும், அதிலும் குறிப்பாக பிற நாடுகள் குறித்து சராசரி அமெரிக்கர்கள் அறிந்துள்ளது ரொம்பச் சொற்பம் என்பதையும் ஓரளவு அறிந்திருந்த போதிலும் கிளின்டனின் கூற்று எனக்குச் சற்று வியப்பை அளித்தது. கிளின்டன் சராசரி அமெரிக்கர் அல்ல. உலக நாடுகளையே தன் அதிகாரத்தால் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர். அவர்களைப் போன்றோராலும் கூட இன்று அரபுலகிலும், உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள இந்த அமெரிக்க வெறுப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லையா” என அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருங்கே காட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன். அமெரிக்கர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நம்ப வேண்டியதில்லை என்பதையும், அதிலும் குறிப்பாக பிற நாடுகள் குறித்து சராசரி அமெரிக்கர்கள் அறிந்துள்ளது ரொம்பச் சொற்பம் என்பதையும் ஓரளவு அறிந்திருந்த போதிலும் கிளின்டனின் கூற்று எனக்குச் சற்று வியப்பை அளித்தது. கிளின்டன் சராசரி அமெரிக்கர் அல்ல. உலக நாடுகளையே தன் அதிகாரத்தால் ஆட்டிப் படைக்கும் அமெரி���்காவின் வெளியுறவு அமைச்சர். அவர்களைப் போன்றோராலும் கூட இன்று அரபுலகிலும், உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள இந்த அமெரிக்க வெறுப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லையா இல்லை புரியாதது போல நடிக்கிறார்களா\nஅமெரிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களை நாம் அவ்வளவு விவரம் தெரியாதவர்களாகக் கணிக்க வேண்டாம். புரிந்து வைத்துக் கொண்டு புரியாதது போல நடிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்று அமெரிக்காவும் மேற்குலகும் மிகப் பெரிய பொருளியல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இது சகல மட்டங்களிலும் பல்வேறு விதமான பிரச்னைகளைத் தோற்றுவித்துள்ளது. 1930களில் சமாளித்ததுபோல இன்று இந்தப் பிரச்னையைச் சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எனவே முஸ்லிம் பயங்கரவாதம் பற்றிக் கதையாடுவதும், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் முதலான உயர் மதிப்பீடுகளில் தோற்றுப்போன ஒருவகைக் “காட்டுமிராண்டிச் சமூகத்தை” அருகே நிறுத்தித் தங்களின் ‘மேன்மை’ குறித்த ஒரு புனைவை உருவாக்குவதும் அமெரிக்கர்களுக்கு அவசியமாகியுள்ளது. அந்த வகையில் உலக நாகரிக வரலாற்றில் ஆற்றவேண்டிய கடமை ஒன்று தங்களுக்கு இன்னும் இருக்கிருக்கிறது என்பதை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.\nஆக மீண்டும் ஒருமுறை முஸ்லிம்கள் சகிப்புத் தன்மை அற்றவர்கள், மத வெறியர்கள், ஜிஹாதிகள் என நிறுவுவதற்கு இன்று இந்த ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ (Innocence of Muslims) படத்திற்கெதிரான போராட்டம் மேற்குலகிற்குப் பயன்படுகிறது. மேற்குலகிற்கு மட்டுமல்ல உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் வெறுப்பாளர்களுக்கெல்லாம் இது ஒரு வாய்ப்பாகிவிட்டது. தினமணி இதழ் முஸ்லிம்களின் இப்போராட்டத்தை, “தவறு.. தவறு.. தவறு” என மும்முறை கூவி தலையங்கம் எழுதுகிறது. அமெரிக்கர்களைப் பொருத்தமட்டில் இது தேர்தல் நேரம். லிபியாவில் அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்குவது குறித்து யார் அதிகக் காட்டமாகப் பேசுகிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாகக் கொஞ்சம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. ஒபாமா நிர்வாகம் இரு போர்க் கப்பல்களை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்திய செய்தி அடுத்தடுத்த நாள்களில் பத்திரிக்கைகளில் வந்தது. “உடனடியாக அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறக்கூடாது…இன��னும் ஆழமாக நமது படைகள் மத்திய கிழக்கிலும் வடஆப்பிரிக்காவிலும் ஊடுருவ வேண்டும்” என ‘தி எகானாமிஸ்ட்’ இதழ் எழுதுகிறது.\nஒரு திரைப்படத்திற்கு முஸ்லிம்கள் இத்தனை ஆர்பாட்டம் செய்ய வேண்டுமா என்கிற கேள்வி யாருக்கும் எழுவது இயல்புதான். ஆனால் இந்தச் சம்பவத்தை நாம் தனித்துப் பார்க்க இயலாது. சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ தொடங்கி, டேனிஷ் கார்டூன்கள், ஃப்ரான்ஸ் அரசு ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடை, சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் வைத்துப் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை, மேலைச் சமூகங்களில் வளர்ந்து வருகிற இஸ்லாம்-வெறுப்பின் ஒரு சிறு அடையாளமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நார்வேயில் ஆந்த்ரே ப்ரெவிக் என்கிற கிறிஸ்தவ அடிப்படைவாதி சுமார் 70க்கும் மேற்பட்டோரைச் சுட்டுத் தள்ளிய காட்சி எல்லாம் சமீபத்திய நிகழ்வுகள். கடந்த பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம்களின் இறைத்தூதரை ஒரு எதிர்க் கிறிஸ்துவாகக் கட்டமைத்து இழிவு செய்து வந்துள்ளது குறித்து நான் மிக விரிவாக வேறு இடங்களில் எழுதியுள்ளேன். (பார்க்க: நான் புரிந்து கொண்ட நபிகள்).\nஎட்வர்ட் செய்த் சொன்னதுபோல மேலைச் சமூகத்தின் முன் அரபுலகில் தோன்றிய இஸ்லாம் முன்வைத்த சவாலை அது எதிர் கொண்ட விதம் இஸ்லாமைப் புரிந்து கொள்வது என்பதிலிருந்து தொடங்கவில்லை. மாறாக இஸ்லாமை இழிவு செய்வது, கொடூரத் தன்மையதாகக் காட்டுவது (demonise) என்பதாகவே இருந்தது.\nபிற கிழக்கத்திய நாகரிகங்களை, குறிப்பாக இந்தியாவையும் சீனாவையும் தோற்கடிக்கப்பட்டவையாகவும், தொலைதூரத்தில் உள்ளவையாகவும் அது கருதியது. எனவே அவற்றை மேலைச் சமூகம் ஒரு நிரந்தர, முக்கியப் பிரச்னையாகக் கருதவில்லை. இஸ்லாமை மட்டுமே அது என்றைக்கும் தனக்கு முழுமையாகப் பணிய வைக்க இயலாததாகக் கருதியது.\nஅந்த வகையில் அது தொடர்ந்து இஸ்லாமை இழிவு செய்து வந்தது. அதன் ஓரங்கமாகவே இன்றைய இந்தத் திரைப்படத்தையும் நாம் காண வேண்டியுள்ளது.\nகருத்துச் சுதந்திரம் என்பதை நாம் ரொம்பவும் abstract ஆகப் பார்த்துவிட இயலாது. கிறிஸ்தவ மதத்திற்குள் மத மரபுகளைக் கேலி செய்யும் ஒரு பாரம்பரியம் உண்டு. புனிதமான இறைத் துதிகளைக் கேலி செய்தல், Paschal Laughter, Christian Laughter, Easter Laughter, Monkish Prank என்கிற வடிவங்களில் மத நிறுவனங்களை மட்டுமின்றி ஆக உயர்ந்த மதத் தலைவர���ன போப்பாண்டவரையும் திருவிழாக் காலங்களில் (carnivals) கிண்டலடித்தல் என்கிற நிலை அங்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் நான் நெதர்லாந்த் சென்றிருந்தபோது, கத்தோலிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரும், அதற்குச் சில ஆண்டுகள் முன் மரித்தவருமான போப் இரண்டாம் பால் சுய இன்பம் செய்து கொண்டிருப்பதுபோல ஒரு ‘morphing’ செய்யப்பட்ட புகைப்படம் எல்லாக் கடைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தது.\nஆனால் பிற சமூகங்களில், குறிப்பாக இஸ்லாத்தில் இறைவனையோ இல்லை அவனது தூதரையோ சற்றும் கேலி செய்வதற்கு இடமில்லை. கேலி மட்டுமல்ல. அவர்களின் திரு உருவை வரைந்தோ, வடித்தோ காட்சிப்படுத்துவதற்கும் அங்கு இடமில்லை. ஆனால் பவுத்தத்திலோ புத்தனை ஆகப் பெரிதாக வடித்துக் காட்டுவது ஒரு போற்றற்குரிய மரபு. பாமியன் புத்தர் சிலைகளை நாம் அறிவோம். ஆக, நம்பிக்கைகளும் மரபுகளும் சமூகங்களுக்கிடையே பெரிதும் வேறுபடுகின்றன. நபிகள் நாயகம் என அழைக்கப்படும் முஸ்லிம்களின் இறைத்தூதர் முஹம்மது பின் அப்துல்லாஹ் ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, முதுமை அடைந்து நோயுற்று மடிந்தவர். புத்தனுக்குப் போதி மரத்தடியில் விழிப்புணர்வு அருளப் பெற்றது என பவுத்தர்கள் நம்புவது போல, முகம்மதுக்கு திருக்குர்ஆன் இறையருளால் அருளப்பெற்றது என முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதொன்றைத் தவிர சாதாரண மனிதராகவே தோன்றி, வாழ்ந்து, மடிந்தவர் நபிகள் நாயகம். எனினும் உலகெங்கிலுமுள்ள 1.6 பில்லியன் முஸ்லிம்களும் அவரைத் தமக்கு ஒரு இலட்சிய முன்மாதிரியாகக் (ideal exemplar) கொள்கின்றனர். அவர் மீதான எந்த ஒரு தாக்குதலையும் அவர்கள் தங்களது ஒட்டுமொத்தமான சமூக அடையாளத்தின் மீதான (collective identity) தாக்குதலாகவே கருதுகின்றனர்.\nகலாச்சார விஷயங்களில் பொது அளவுகோல்கள் கிடையாது. கிறிஸ்தவ மரபிலுள்ள ஒன்றை அளவுகோலாக்கி, அதனடிப்படையில் முஸ்லிம் மத நம்பிக்கை அல்லாது மரபை நாம் அளந்துவிட இயலாது. உம்பர்டோ ஈகோ ஒரு முறை சொன்னதுபோல நரமாமிசம் சாப்பிடக் கூடிய கலாச்சாரத்தை உடைய ஒரு சமூகத்திடம் போய் இது இழிவு, நர மாமிசம் சாப்பிடாத எங்கள் பண்புதான் உயந்தது என நான் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். ஆக அதிகபட்சமாக நான் அங்கே சொல்லக் கூடியது என்னவெனில், “ஐயா, நான் புள்ளை குட்டிக்காரன். என்னைச் சாப்பிட்டு விடதீர்கள்” என்று வேண்டிக் கொள்வது மட்டுமே. ஆக, கலாச்சார விஷயங்களில் கருத்துச் சுதந்திரம், நல்ல பண்பாடு, கண்டிக்கப்பட வேண்டிய பண்பாடு என்பதற்கெல்லாம் ஒரே ஒரு அளவுகோல்தான் உண்டு. அது, ஒருவரது பண்பாடு மற்றவர்களுக்கு இடையூராக இருக்கக் கூடாது, மற்றவர்களோடு சேர்ந்து வாழ்தலுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே. பலரும் சேர்ந்து வாழ்கிற ஒரு சமூகத்தில் ஒருவர் பசு மாமிசத்தையும், மற்றவர் பன்றிக் கறியையும் சாப்பிட மாட்டோம், அது எங்களுக்க்குத் தடை செய்யப்பட்டது என்றால் அது அவர்கள் உரிமை. அதை அனைவரும் மதிக்க வேண்டும். ஆனால் இவர்கள் மற்றவர்களை நோக்கி நீ பசு மாமிசத்தைச் சாப்பிடக் கூடாது என்றோ, பன்றிக் கறியைத் தடை செய்ய வேண்டுமென்றோ சொல்ல முடியாது.\nமேலைச் சமூகத்திலும் எல்லை இல்லாத கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச் சொல்ல இயலாது. சமீபத்தில் பிரிட்டிஷ் இளவரசனின் மனைவி கேட் மிட்டில்டன் (Dutchess of Cambridge) தன் கணவருடன் மார்பில் ஆடையின்றி உல்லாசமாக இருந்த படம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டபோது அரச குடும்பம் கொதித்தெழுந்து கண்டித்ததை நாம் அறிவோம். கடற்கரையில் மார்பில் துணியின்றி இருந்த ஒரு பெண்ணின் படத்தை அவரது அனுமதியின்றிப் போட்டதைச் சரி என நான் சொல்லவில்லை. ஆனால் அது அச்சமூகத்தில் சகஜம் என்பதும், கண்டிக்கப்பட்டது மார்பில் துணி இல்லாத பெண் ஒருவரின் படத்தைப் போட்டதற்காக அல்ல, அது பிரிட்டிஷ் இளவரசியாக இருந்தது என்பதற்காக மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல சில நாட்களுக்கு முன் யார்க்‌ஷையரைச் சேர்ந்த அசார் அகமது என்கிற 19 வயதுப் பையன் ஒருவன் ஆஃப்கானிஸ்தானிலுள்ள பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி எழுதியமைக்காகத் தண்டிக்கப்பட்டதும் நினைவிற்குரியது.\nகலாச்சார விஷயத்தில் நாம் இன்னொன்றையும் கவனத்தில் நிறுத்த வேண்டும். ஒரே நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட ஒரு சமூகமாயினும் அதற்குள்ளும் ஒளிரும் பன்மைத் தன்மைதான் அது. உலகெங்கிலுமுள்ள 1.6 பில்லியன் முஸ்லிம்களும் இன்று பல்வேறு இன, மொழி, புவியியல், பண்பாட்டு வேறுபாடுகள் மிக்க நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் ஒரு படித்தான கலாச்சாரங்களையும் மரபுகளையு��் கொண்டவர்களாகக் கருதுவது அபத்தம். ஆனால், உலக ஊடகங்கள் அனைத்தும் முஸ்லிம்களை அப்படித்தான் சித்திரிக்கின்றன. சில முஸ்லிம் நாடுகளில் இன்றும் சில பகுதிகளில் கோலோச்சும் நிலப்பிரபுத்துவத் தண்டனைக் கலாச்சாரத்தை எல்லாம் முஸ்லிம்களின் பொதுப் பண்பாகப் படம் பிடித்துக் காட்டுவது நமது மேலை, கீழை முஸ்லிம் வெறுப்பு ஊடகங்களுக்கு மிகப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. ஈரானில் ஒரு கணவன் தன் மனைவியின் மூக்கை அறுத்துத் தண்டித்தாலோ, ஆப்கானிஸ்தானத்தில் நடத்தை ‘தவறியவள்’ என ஒரு பெண் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாலோ, வட இந்திய நகரொன்றில் மாமனாரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகம் முறிந்ததாக ஃபத்வா விதிக்கப்பட்டாலோ அடுத்த சில மணி நேரங்களில் அது உலக அளவிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் பண்பாடாகச் சித்திரிக்கப்பட்டுப் பரப்பப் படுவதையும், அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கப் படுவதையும் நாம் அறிவோம்.\nஇன்று முஸ்லிம் நாடுகள் பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகின்றன. காலத்திற்கு ஒவ்வாத ஷரிஅத் சட்டங்கள் பல நாடுகளில் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. பெண்கள் பொதுப் பணிகளில் ஈடுபடுவது, அமைச்சர் பதவிகள் வகிப்பது எல்லாம் பரவலாகியுள்ளன. பொது இடத்தில் தலையை வெட்டி மரண தண்டனை நிகழ்த்துவதை வழமையாகக் கொண்டிருந்த சவூதியில் கூடக் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடாகிய மலேசியாவில் ஊரெங்கும் அமைந்துள்ள சீனக் கடைகளில் எந்நேரமும் மதுவும் பன்றிக்கறியும் கிடைக்கின்றன. சென்ற ஆண்டு நிகழ்ந்த அரபு வசந்தத்தின்போது பொதுச் சதுக்கங்களில் பல மில்லியன் பேர்கள் கூடியதில் மட்டுமல்ல, கூட்டியதிலும் முஸ்லிம் இளம் பெண்களுக்குப் பெரும் பங்குண்டு. பாரம்பரியமான மத அடிப்படையிலான கட்சிகளும் இடதுசாரிச் சாய்வுடைய கட்சிகளும் அவர்களுக்குப் பின்னால் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடன்றி, இவ்விரு சாராரும் தத்தம் உச்சபட்ச நிலைபாடுகளிலிருந்து (maximalist positions) சற்றே இறங்கி வர வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இன்று அங்கே உருவாகியிருக்கக் கூடிய அரசுகள், தூக்கி எறியப்பட்ட முந்தைய சர்வாதிகாரிகளின் அளவிற்கு அமெரிக்க அடிவருடிகளாக இல்லாமலும், சவூதி அளவிற்கு மத இ���ுக்கமும் அடிப்படைவாதத் தன்மை அற்றவைகளாகவும் உள்ளது கண்கூடு. இவையெல்லாம் முஸ்லிம் சமூகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள். இந்த மாற்றங்களின் ஊடாக சலஃபிகள் போன்ற மத அடிப்படைவாதிகள் ஓரங்கட்டப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதையும் நாம் காணத் தவறக் கூடாது.\nஎப்படி வடநாட்டில் எங்கோ ஒரு இந்து உயர்சாதியில் எப்போதோ ஒரு உடன்கட்டை (சதி) நிறைவேற்றப்படுவதை வைத்து இந்தியாவிலுள்ள நூறு கோடி இந்துக்கள் மத்தியிலும் இன்றும் உடன்கட்டை ஏறும் பழக்கம் உள்ளது எனச் சொல்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம்தான் ஒட்டுமொத்தமான முஸ்லிம் சமூகத்தையும் ஒருபடித்தான பழக்கமுடையவர்களாகப் பார்ப்பதும். இப்படிச் சொல்வதால் மதங்களுக்குள் பொதுமைப் பண்புகளே இல்லை என்றாகிவிடாது, சிலை வணக்கத்தை ஏற்பது இந்து, பவுத்த, கத்தோலிக்க மதங்களின் பொது நம்பிக்கை என்றால் சிலை வணக்கத்தை ஏற்காதது முஸ்லிம் மதத்தின் பொதுப் பண்பு. ஆனால் இந்த அடிப்படையில் உலகளாவிய ஒரு மதத்தை எல்லா அம்சங்களிலும் ஒருபடித்தானதாகப் (homogeneous) பார்த்துவிடக் கூடாது என்பதே.\nஅமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான இன்றைய எழுச்சியயைக் கண்டிப்பவர்களில் முஸ்லிம் மேல்தட்டினருக்கும் ஒரு பங்குண்டு. இந்திய, தமிழ்ச் சூழல்களிலும் இதைக் காண முடியும். சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பாரம்பரியமாகவோ, இல்லை சொந்த முயற்சியில் முன்னேறியோ இருப்பவர்கள் இத்தகைய கருத்துடையவர்களாக உள்ளதைக் காண இயலும். முஸ்லிம்கள் இதுபோன்ற பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் படிப்பு, தொழில் ஆகியவற்றில் கவனம் செலுத்தி முன்னேறுதல் வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இந்தப் படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டிருந்தால் எந்தத் தகுதியும் இல்லாத இப்படம் தானாகவே யார் கண்ணிலும் படாது மறைந்து போயிருக்கும் என்பதும் இதுபோன்ற கிளர்ச்சிகளில் ஈடுபடுவது முஸ்லிம்கள் எல்லோரும் வன்முறையாளர்கள் என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் என்பதும் இவர்களின் கருத்து. சமீபத்தில் சென்னையில் நான் கலந்து கொண்ட, பெரும்பான்மையும் மேல்தட்டு முஸ்லிம்களே பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் இப்படியான பேச்சுக்கள் இடம் பெற்றன.\nஇந்தக் கருத்தில் உண்மைகள் இல்லாமலில்லை. ஆனால் இதிலுள்ள பிரச்னை என்னவெனில் இந்த எதிர்ப்பை, ஏத�� இந்தப் படத்திற்கு மட்டுமே வந்த எதிர்ப்பாக இவர்கள் முன்வைப்பதுதான். மேற்சொன்ன கூட்டம் நடந்து ஒரு வாரத்தில் திருச்சியில் வேறொரு பிரச்னைக்காக நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கேட்டார்: “இன்று முஸ்லிம்கள் இந்தத் திரைப்படத்தை எதிர்த்துப் போராடுகிறார்களே, இவர்களில் யாருக்காவது இந்தப் படத்தின் பெயர் தெரியுமா” இதுவும் உண்மைதான். நிறையப் பேருக்குத் தெரியாதுதான். ஆனாலும் ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்” இதுவும் உண்மைதான். நிறையப் பேருக்குத் தெரியாதுதான். ஆனாலும் ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள் சற்று முன் சொன்ன மேல்தட்டு முஸ்லிம்களின் கருத்துக்கும், மூத்த பத்திரிக்கையாளரின் கேள்விக்கும் ஒரே பதில்தான். பிரச்சினை வெறும் படத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதுதான் அது.\nசென்னையில் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கல் வீசப்பட்டு தூதரகக் கண்காணிப்புக் கேமராக்கள், விளக்குகள், கண்ணாடிகள் சில உடைந்தன. இதை ஒட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். செய்தியைப் படித்த நான் அந்த ஆர்பாட்டத்திற்குத் தலைமை ஏற்ற தலைவரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். “உங்கள் அமைப்பினர்தான் ரொம்பக் கட்டுப்பாடாக இருப்பார்களே, எப்படி நடந்தது இது” என்றேன். “ஏழாயிரம் பேர் வருவோம் என நாங்கள் தெரிவித்திருந்தும் உரிய போலீஸ் பாதகாப்பு இல்லை. வெறும் பத்து போலீஸ்கள் தான் அங்கு இருந்தனர்” என்றார் அவர். அது உண்மைதான். இந்தக் காரணத்திற்காகவே அடுத்த இரண்டு நாட்களில் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டார். தலைவர் மீண்டும் சொன்னார்: “இளைஞர்கள் கோபப்படுறாங்க. நாங்க என்ன அமெரிக்கத் தூதரகத்தின் கண்ணாடிகளைத்தானே உடைத்தோம். இந்த அமெரிக்காக்காரன் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களைக் கோடிக் கணக்கில் கொல்லுகிறானே” என்றேன். “ஏழாயிரம் பேர் வருவோம் என நாங்கள் தெரிவித்திருந்தும் உரிய போலீஸ் பாதகாப்பு இல்லை. வெறும் பத்து போலீஸ்கள் தான் அங்கு இருந்தனர்” என்றார் அவர். அது உண்மைதான். இந்தக் காரணத்திற்காகவே அடுத்த இரண்டு நாட்களில் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டார். தலைவர் மீண்டும் சொன்னார்: “இளைஞர்கள் கோபப்படுறாங்க. நாங்க என்ன அமெரிக்கத் தூ��ரகத்தின் கண்ணாடிகளைத்தானே உடைத்தோம். இந்த அமெரிக்காக்காரன் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களைக் கோடிக் கணக்கில் கொல்லுகிறானே ஆனால் அவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லை. எங்களைக் கைது செய்றாங்களேன்னு கேட்கிறாங்க சார்”.\nஇப்படிக் கேட்கிற இளைஞர்கள் தீவிரவாதிகளல்லர். சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டியிருப்பதுபோல படிப்பிலும், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் உரிய பங்கு பெறத் துடிப்பவர்கள். ஆனால் இந்தத் திசையில் அவர்களின் பாதை அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. முஸ்லிம்கள் என்கிற அடையாளத்தினாலேயே வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இளமையைத் தொலைப்பவர்கள், சட்டவிரோதக் காவலில் சித்திரவதை செய்யப்படுபவர்கள்தான் ஏராளம். இது குறித்துப் புள்ளி விவரங்களை அடுக்குவதற்கு இங்கு நேரமில்லை.\nஉலக அளவிலும் முஸ்லிம்களின் நிலைமை இப்படியாக இருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அரசுகளாலும், ஊடகங்களாலும், உளவு மற்றும் காவல் துறைகளாலும், நீதிமன்றங்களாலும் அவர்கள் சந்தேகத்திற்குரிய சமூகமாகக் கட்டமைக்கப்படுவதைக் கண்டு நொந்து போகிறார்கள். உலகளாவிய இந்தச் செயல்பாடுகளில் அமெரிக்கா மற்றும் மேலை ஏகாதிபத்தியங்களின் பங்கை அவர்கள் தினந்தோறும் தம் இரு கண்களாலும் பார்த்துக் கொண்டுள்ளனர். நேரடியான ஆக்கிரமிப்புகள், பதிலி யுத்தங்கள் (proxy wars), ஆளில்லா விமானத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் (sanctions) ஆகியவற்றின் ஊடாக ஈராக், ஆஃப்கானிஸ்தான், சோமாலியா, சூடான், பலூசிஸ்தான், லிபியா, ஈரான் முதலான நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடுத்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் ஈராக்கில் மட்டும் 10 லட்சம் பேர்களல்லவா ஈராக்கில் மட்டும் 10 லட்சம் பேர்களல்லவா குவண்டனமோ பே போன்ற உங்களின் சட்டவிரோதச் சித்திரவதைச் சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்களல்லவா குவண்டனமோ பே போன்ற உங்களின் சட்டவிரோதச் சித்திரவதைச் சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்களல்லவா சதாமும், கடாஃபியும் எத்தனை கொடிய சர்வாதிகாரிகளாக இருந்தபோதும், அவர்களை நீங்கள் பதவி இறக்கம் செய்து கொன்று தீர்த்த முறை மறக்கக்கூடி��� ஒன்றா\nஹிலாரி கிளின்டன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உதவியுடனேயே கடாஃபியை இறக்கியவர்கள் கூட அங்கு உங்களின் தொடர்ந்த இருப்பை ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் அது. அரபு வசந்தத்தின் ஊடாக இன்று மாறியுள்ள முஸ்லிம் சமூகங்களையும் அரசுகளையும் முன்னைப்போல அவ்வளவு எளிதாக உங்களின் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதுதான் அது. ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்கிற இந்தத் திரைப்படத்திற்கெதிரான இந்த எதிர்ப்பைச் சரியாகப் புரிந்துகொள்வதில்தான் உங்களின் எதிர்காலம் இருக்கிறது. இன்று உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் உங்கள் மீது கொண்டுள்ள ஆத்திரம் உங்கள் கலாச்சாரத்தில் காணப்படும் கருத்துச் சுதந்திரம் என்கிற அம்சத்தின் மீது கொண்ட காழ்ப்பால் உருவானதல்ல. மாறாக அது உங்கள் அரசியலின் மீது கொண்ட காழ்ப்பின் விளைவு. ஏகாதிபத்தியச் செயல்பாடுகளை தேச அரசுகள் என்கிற வரையறையைத் தாண்டி மத அடையாளத்துடன் நீங்கள் இணைத்தீர்கள். ‘கம்யூனிச ஆபத்து’ என்கிற உங்களின் எழுபதாண்டு காலப் பூச்சாண்டி காணாமல் போனபின் அந்த இடத்தில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதத்தை’க் கட்டமைத்தீர்கள். இதன் விளைவு இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதும்கூட மதப் பிரச்னைகளின் ஊடாக வெளிப்பட வேண்டியதாக ஆகிவிட்டது.\nஇந்தப் படத்தைத் தயாரித்தவர்களின் காப்டிக் கிறிஸ்தவ மற்றும் இஸ்ரேலிய அமெரிக்க யூதப் பின்னணிகள், பெருகி வரும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தெல்லாம் நிறையச் செய்திகள் வந்தாயிற்று. உலகெங்கிலும் இந்தப் படத்தை எதிர்த்து ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இந்தப் பின்னணியெல்லாம் எந்த அளவிற்குத் தெரியுமோ தெரியாதோ, எல்லாவற்றிற்கும் பிண்ணணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது.\nPrevious article24×7களின் உண்மை முகம்\nNext article13 நக்சலைட்டுகள் கைது: நடுநிலை தவறும் ஊடகங்கள்\n’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்\nவெறுப்புப் பிரச்சாரம் செய்ததற்காக Zee News சுதிர் சவுத்ரி மீது வழக்கு\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்\nஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-28T13:47:12Z", "digest": "sha1:MXL4EIFWXGOJE6RXVAWEGDBOOJX5SROK", "length": 23910, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "இன்றிரவு மும்முனைகளில் முக்கிய சந்திப்புக்கள் ! உச்சக் கட்டப் பரபரப்பில் இலங்கை அரசியல் – Eelam News", "raw_content": "\nஇன்றிரவு மும்முனைகளில் முக்கிய சந்திப்புக்கள் உச்சக் கட்டப் பரபரப்பில் இலங்கை அரசியல்\nஇன்றிரவு மும்முனைகளில் முக்கிய சந்திப்புக்கள் உச்சக் கட்டப் பரபரப்பில் இலங்கை அரசியல்\nநாளைய தினம் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி, மஹிந்த தரப்பு, ரணில் குழுவினர் தனித்தனியா சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவுக்கு இடையில் இன்று இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.\nநாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஜனாதிபதியுடன் இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் நாளைய தினம் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணி கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் இன்று இரவு அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.\nநாளைய தினம் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை பிரேரணை ஒன்று நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் மக்கள் மனதை வென்ற வைத்தியர் உயிரிழப்பு \nபாஜக செல்வாக்கை இழந்துவிட்டது – ரஜினிக்கு லேட்டாக புரிந்த உண்மை\nதாய்லாந்தில் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலை நீடிப்பு\nஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக���கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின��� மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81175/Actor-Rajinikanth-wishes-to-PM-Modi-birthday", "date_download": "2020-10-28T15:00:13Z", "digest": "sha1:F5VNRNREJTCG6XZ3E2VHBHD2MT5YURYX", "length": 7084, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடினமான காலத்தில் கூடுதல் வலிமையை பெற வேண்டும்” - பிரமதர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து | Actor Rajinikanth wishes to PM Modi birthday | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“கடினமான காலத்தில் கூடுதல் வலிமையை பெற வேண்டும்” - பிரமதர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\n70வது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “மரியாதைக்குரிய அன்பு மோடி ஜி. உறுதியானவரான நீங்கள் இதுபோன்ற கடினமான காலத்தில் கூடுதல் வலிமை பெற வாழ்த்துகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மோடி தனது 70வது பிறந்த தினத்தை இன்று காண்கிறார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமரம் தங்கசாமியின் நினைவு நாள் - 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நட்டு விவசாயிகள் சாதனை\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த sleepless night...\nகொடைக்கானல்: மலைப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்கும் நெகிழி பயன்பாடு..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்க��்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த sleepless night...\nகொடைக்கானல்: மலைப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்கும் நெகிழி பயன்பாடு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-28T15:25:32Z", "digest": "sha1:YK455GQBC5R5RHMJ46X6YG34KHJGOXZH", "length": 6580, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமோடிக்கு இனிப்பு ஊட்டி பிரணாப் வாழ்த்து\nபுதுடில்லி : இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை ...\nபுதுடில்லி:பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி, எம்.பி.,க்கள் கூட்டத்தில், பிரதமராக, நரேந்திர மோடி ஒருமனதாக ...\nதிண்டிவனம்,''பிரதமர் மோடிக்கு, வரலாறு காணாத மிப்பெரிய வெற்றியை இந்திய மக்கள் கொடுத்துள்ளனர்,'' என, பா.ம.க., ...\nபிரதமர் மோடிக்கு அத்வானி வாழ்த்து\nபுதுடில்லி: பாஜ., மூத்த தலைவர் அத்வானி வெளியிட்ட வாழ்த்து செய்தி: தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ...\nமோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\nபுதுடில்லி: தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள பிரதமர் மோடிக்கு, உலக தலைவர்கள் வாழ்த்து ...\nமோடிக்கு ரஜினி, விஜயகாந்த் வாழ்த்து\nசென்னை : லோக்சபா தேர்தலில் 2வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதற்காக நடிகர் ரஜினி, தேமுதிக ...\nபுதுடில்லி: பா.ஜ., கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலைய���ல் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் ...\nகுஜராத்தில் மீண்டும் மோடிக்கு மரியாதை\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த முறை, மொத்தமுள்ள 26 இடங்களையும் பா.ஜ., ...\nவாரணாசி:''பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் ஆசி உள்ளது. நான் யார், அவருக்கு ஆசி வழங்க,'' என, பா.ஜ., ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3", "date_download": "2020-10-28T13:55:16Z", "digest": "sha1:WEEIZEZ5N4QBEJ6MHXCCQ7EAFGHZZLI4", "length": 17282, "nlines": 179, "source_domain": "gttaagri.relier.in", "title": "செம்மை கரும்பு சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பு விளைச்சலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் செம்மை கரும்பு சாகுபடி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசெம்மை கரும்பு சாகுபடியானது கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறை மற்றும் நீர்சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும்.\nஇதில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்தியோடு தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.\nஇதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் இவை இருக்கும்.\nஇதுகுறித்து திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் மு.தேவநாதன், பேராசிரியை ம.நிர்மலாதேவி ஆகியோர் கூறியது:\nசெம்மை கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது, சரியான அளவு ஊட்டச்சத்து, பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு முறையாகும்.\nஒரு விதைப்பரு சீவல்களில் இருந்து நாற்றங்கால் அமைத்தல், இளம் (25-35 நாள்கள் வயதான) நாற்றுக்களை நடவு செய்தல், வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல், சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் உரமிடுதல், இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், ஊடு பயிரிட்டு மண் வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்.\nதண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது, சரியான அளவு உரங்களை உபயோகிப்பதின் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு அமைக்கிறது, காற்று மற்றும் சூரிய ஒளி அதிகளவு பயிர்களுக்கு கிடைக்கிறது, அதனால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது, மொத்த சாகுபடி செலவு குறைகிறது, ஊடுபயிர் மூலம் இரட்டை வருவாயுடன் மகசூலும் அதிகரிக்கிறது\nநாற்று தயார் செய்ய கடைப்பிடிக்க வேண்டியவை:\n6 மாத வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களில் இருந்து மொட்டுக்களை சேகரிக்க வேண்டும், விதை மொட்டுக்களின் முளைப்புத் திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா 50 கிராம் கார்பென்டாசிம் 200 மி.லி மாலத்தியான் 100 லி. நீரில் கலக்க வேண்டும்.\nஅதில் 5000 மொட்டுக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.\nரசாயனமுறை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம், இதற்கு டிரைக்கோ டெர்மா விரிடி 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பின்விதை மொட்டுக்களை 15 நிமிடம் ஊற வைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்கலாம்.\nவிதை நேர்த்தி செய்ய விதை மொட்டுக்களை கோணிப்பையில் இறுக கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும்.\nஇவற்றை காற்று புகா வண்ணம் நன்கு மூடி இருக்குமாறு பார்க்க வேண்டும்.\nநன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாள்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்கத் தேவையில்லை.\nமுதலில் குழி தட்டுக்களின் பாதியளவில் கோகோபீட் கொண்டு நிரப்ப வேண்டும்.\nபின் விதை மொட்டுக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும்.\nகுழி தட்டுக்களை வரிசையாக தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும்.\nதினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம்.\n1 ஏக்கருக்கு 300 சதுர அடி தேவை நிழல்வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.\nநடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்:\nநாற்றுக்களை 5-2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\nநட்ட 10, 20-வது நாள் சிறிதளவில் மேலும் இட்டு மண் அணைக்க வேண்டும். (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்) பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல், உரம், தண்ணீர் நிர்வாகம் போன்ற பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும்.\n15-க்கு மேற்பட்ட தூர்கள் 2 மாதத்துக்குள் உருவாகும்.\n2 அல்லது 3 த���ர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும் மற்றும் அனைத்து பயிர்களும் ஓரே சமயத்தில் கரும்பாக மாறும்.\nசெம்மை கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடு பயிராக காய்கறிகள், பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்ய முடிகிறது.மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.\nமண் அணைத்தல், சோகை உரித்தல்:\nநடவு செய்த 45- வது நாள் மற்றும் 90-வது நாள் மண் அணைப்பு செய்ய வேண்டும், ஒளிச்சேர்க்கைக்கு மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப்படுகின்றன.\nஎனவே கீழ்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.\nசுத்தமான பயிர் பராமரிப்பு, பயிர்களுக்குகிடையே காற்றோட்டம் அதிகரிப்பு, பூச்சி தாக்குதல் குறைவு, மற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.\nசெம்மை கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம் சாலச்சிறந்தது.\nமண்ணின் தன்மைக்கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக 3 நாள்களுக்கு ஒருமுறை சொட்டு நீர்பாசனம் அளிக்கலாம்.\n10 நாள்களுக்கு ஒருமுறை உரப்பாசனம் செய்ய வேண்டும். இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை (1200 மி.மீ) சேமிக்க இயலும்.\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் முறையாகக் கடைப்பிடித்தால் ஒரு மொட்டில் இருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு 5000 மொட்டுக்கள் என கணக்கிடும்போது 150 டன் மகசூல் பெற முடியும்.\nமேலும் விவரங்களுக்கு திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கரும்பு Tagged டிரைக்கோடெர்மா விரிடி\nநேரடி விதைப்பில் களைகளைக் கட்டுப்படுத்த யோசனை →\n← காசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி\nOne thought on “செம்மை கரும்பு சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1034069", "date_download": "2020-10-28T15:38:09Z", "digest": "sha1:QWUQ334YWRXB263TMZJS2M7OVQOFKCX4", "length": 2831, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:34, 23 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:36, 30 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ro:Plajă, se:Strand)\n05:34, 23 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHiW-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/aadhaar-in-smartphones", "date_download": "2020-10-28T14:06:23Z", "digest": "sha1:ZFTZ7OPR5XOZDNKZZWGIQGIQ7PX3BIIQ", "length": 10103, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!", "raw_content": "\nஇனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'\nஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும் ஆதார் எண் எடுக்கவும் வலியுறுத்தி வருகிறது. இதுவரை 80 கோடி பேர் வரை ஆதார் எண் பெற்றுள்ளனர்.\nமக்களுக்கும் இன்னும் கூடுதல் வசதி அளிக்கும் வகையில், ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு, புதிய ஆப்ஸ்(செயலி) வெளியிட்டுள்ளது. அந்த செயலி மூலம் ஒருவர் தனது ஆதாரை பதவிறக்கம் செய்து கொண்டு தேவைப்படும் போது அதை ஆவணமாக பயன்படுத்தலாம்.\nஇந்த ஆப்ஸ் தற்போது, ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் சென்று, ‘எம்.ஆதார்’ என்ற ஆப்ஸைபதவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nஇந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்தபின், அதில் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தபின், நாம் ஆதார் எண்ணில் கொடுத்த செல்போன்எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. பாஸ்வேர்ட் வரும். அந்த பாஸ்வேர்டை பதவு செய்தால், ஆதார் குறித்த விவரங்களை காண முடியும். மேலும், இந்த செயலியில் இருந்து ஆதார் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கும் அனு��்பவும் முடியும்.\nஇந்த செயலியை யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு பீட்டா தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், இதை பயன்படுத்துவதில் சில பிரச்சினைகள் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதை சரிசெய்து தற்போது நவீனமாக்கப்பட்டுள்ளது.\n பொங்கிய ரியோ... சிக்கிய பாலாஜியை வச்சி செய்யும் புரோமோ..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\n.... விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த காதலி ஜூவாலா... வைரல் போட்டோ...\nகொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களை சாரும்..\nவெள்ளை சுடிதாரில் வேற லெவல் அழகு.. சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\nஇனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு.. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 24 மணிநேரம் கெடு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\nகொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களை சாரும்..\nஇனி எல்லாம் கடவுள் ���ையில்தான் இருக்கு.. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 24 மணிநேரம் கெடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-and-team-plan-avoid-ops-and-gang-prkysv", "date_download": "2020-10-28T15:01:41Z", "digest": "sha1:QD4AU2PFNG5PWQBSMCGONPE4A2A4DKTN", "length": 9504, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓபிஎஸை ஓரம் கட்டப்பார்க்கும் இபிஎஸ்... தனியாக அறிக்கைவிட்டதன் ரகசியம் என்ன?", "raw_content": "\nஓபிஎஸை ஓரம் கட்டப்பார்க்கும் இபிஎஸ்... தனியாக அறிக்கைவிட்டதன் ரகசியம் என்ன\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக மக்கள் அ.தி.மு.கவை வெற்றி பெற வைக்க வேண்டுமென முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக மக்கள் அ.தி.மு.கவை வெற்றி பெற வைக்க வேண்டுமென முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nஅந்த அறிக்கையில்,“ ஜெ வழியில் செயல்படும் இந்த ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.\nஆகவே வரும் காலங்களில் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் தொடந்து கிடைக்க 19-ம் தேதி நடக்க விருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.கவிற்கு வாக்களியுங்கள்” என சொல்லியிருக்கிறார் முதல்வர்.\nஎப்போதுமே அ.தி.மு.க சார்பில் வெளியிடப்படும் அறிக்கையில் கட்சியின் ஒருகிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என இரு பெயர்கள் இடம் பெறும் .ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ஓ.பி.எஸ் பெயர் இல்லாமல் இ.பி.எஸ் பெயர் மட்டும் இருந்தது. ஏற்கனவே இ.பி.எஸ் ஓ.பி.எஸை ஒதுக்கி வைக்கிறார் என்ற குற்றசாட்டு கட்சியினரிடம் இருந்து வருவது குறிப்பிடதக்கது.\n’எடப்பாடி ஆட்சியில் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி...’பாஜகவின் பிம்பத்தை உடைத்தெறிய கிளம்பும் குஷ்பு..\n கவலையை வேண்டாம்.. இனி மாதம் ரூ.3,000.. முதல்வர் தொடங்கி வைத்த அட்டகாசமான திட்டம்..\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்போது எப்போது இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர்..\nபசும்பொன்னுக்கு படையெடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... தேவருக்கு அஞ்சலி..\nஅமைச்சர் துரைக்கண்ணுவுக்கு என்ன ஆச்சு.. முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பணம் திடீர் ரத்து..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pmk-anbumani-talk-about-dr-vishnuprasad-pnh573", "date_download": "2020-10-28T15:32:52Z", "digest": "sha1:GNOYRMDIF7DWSLXOKETQZKV2MMTNBSTA", "length": 13154, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவர் இப்படி பேசுவார் என்று கனவில் கூட நினைக்கல... உருக்கமாக பேசிய அன்புமணி!!", "raw_content": "\nஅவர் இப்படி பேசுவார் என்று கனவில் கூட நினைக்கல... உருக்கமாக பேசிய அன்புமணி\nஒரு சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவு, பந்த பாசத்தை விட்டுக்கொடுப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று நமது மைத்துனரும் 32 ஆண்டுகால நண்பருமான விஷ்ணு பிரசாத் மீது வருத்தமாக பேசியிருக்கிறார் அன்புமணி.\nஅதிமுகவை மிகக் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்த ராமதாஸ் மற்றும் அன்புமணி வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது நோட்டுகளை வீசி கூட்டணி உருவாவதால் இதை பாமக பார்முலா என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த பார்முலாதான் அதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் இருக்கிறது. மேலும் மெரிட் இல்லாமல் பேமன்ட் கோட்டாவில் கூட்டணி உருவாக்கியுள்ளது. இதைத் தவிர்த்து 10 கோரிக்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் 11வது கோரிக்கையாக பேரம் பேசியது தொடர்பாக தெரிவித்திருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும் என்று அன்புமணியின் நண்பரும் மைத்துனருமான விஷ்ணு பிரசாத் அதிமுக - பாமக கூட்டணி குறித்து தாறுமாறாக விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் விமர்சனத்திற்கு பதிலடி என்ன பதில் என சென்னை தி.நகரில் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், விஷ்ணு பிரசாத் எங்கள் மீது சமீபத்தில் விமர்சனம் செய்தார். அவருடைய விமர்சனத்தால் எங்கள் கட்சிக்கோ, எங்களுடைய கூட்டணிக்கோ எந்த ஒரு எள்ளவும் பாதிப்பு வரப்போவது கிடையாது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மனஉளைச்சல், பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.\nவிஷ்ணு பிரசாத்தை 32 ஆண்டுகளாக எனக்கு நண்பர். என்னுடன் கல்லூரியில் படித்தவர். 28 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனராக இருக்கிறார். என்னுடைய 3 மகள்களை அவருடைய மடியில்தான் உட்கார வைத்து முடி எடுத்தோம். காதணி விழா நடத்தினோம். இப்படி அவர் விமர்சனம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கல. இது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய மனைவிக்கும் மனவருத்தம் தான்.\nஇதற்கு என்ன காரணம். பொதுவாக கலைஞர் இருந்த காலத்தில் எங்களை எதிர்க்க வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை வைத்துதான் அறிக்கை விடுவார்கள். இது எல்லோருக்கம் தெரியும். ஆனால் இப்போது ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று எங்கள் உறவினர்களை வைத்து எங்கள் மீது அவதுறுகளை, விமர்சனங்களை செய்ய வைத்திருக்கிறார் என நினைக்கிறேன்.\nஆனாலும் நாங்கள் அவரைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்கப்போவது கிடையாது. பொதுவாக விசிக தலைவர் திருமாவளவன் எங்களை விமர்சித்தால்தான் அவருக்கு அரசியல். எங்களை கடுமையாக எதிர்த்தால்தான் அவருக்கு சீட்டு. ஒருவேளை விஷ்ணு பிரசாத்தும் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். எங்களை விமர்சனம் செய்தால் அவருக்கு ஒரு சீட்டு கிடைக்கலாம். ஆனால் ஒரு சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவு, பந்த பாசத்தை விட்டுக்கொடுப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று கூறினார்.\nஇனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்.\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nகோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..\nஉச்ச நீதிமன்ற இட ஒதுக்கீடு தீர்ப்பு... பாஜக, திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் ராமதாஸ்... ஏன் தெரியுமா\nசென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..\nதமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை... ராமதாஸின் அடுத்த அறிவிப்பால் கதிகலங்கி போன எடப்பாடியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. ச��றுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/darbar-shooting-spot-changed/", "date_download": "2020-10-28T14:51:13Z", "digest": "sha1:BXV7EWANTM5RRMPH7GZCF3WF7XWK3MG4", "length": 6716, "nlines": 111, "source_domain": "tamilscreen.com", "title": "தர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம் | Tamilscreen", "raw_content": "\nHome Hot News தர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nதர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘தர்பார்’.\nஇந்த படத்தின் ரஜினியுடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க மற்றும் இப்படத்தில் ‘யோகி’ பாபு, பாலிவுட் நடிகர் தலீப் தாஹில், நிவேதா தாமஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சிலவாரங்களுக்கு முன் மும்பையில் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது.\nஇந்தப்படத்தை ஒரே கட்டமாக எடுக்க திட்டமிட்டிருந்தனர்.\nஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தமுடியவில்லை.\nமும்பையில் சேவியர் கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது கல்வீச்சு உட்பட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது.\nஎனவே ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தும் எண்ணத்தை கைவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பியது தர்பார் படக்குழு.\nஇந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தது என்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 29-ஆம் தேதி துவங்க இருக்கிறது என்றும் தகவலை இந்த படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\n‘தர்பார்’ அடுத்த (2020) ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்குத்தான் வெளியாக இருக்கிறது.\nஎனவே நிதானமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nமும்பையில் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் இருப்பதால் சென்னையில் செட் போட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.\nதர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nPrevious articleகார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் கதை இதுதானா\nNext articleதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\nகதாநாயகி படங்கள் கரை சேர��ம் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nவிஜய் அரசியல் பூச்சாண்டி காட்டுகிறாரா\nமுத்தையா முரளிதரனுக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக\nஆளும் கட்சியின் அடிமைகளா சினிமாக்காரர்கள்\nபொங்கல் ரேஸில் இணைந்த சிம்பு படம்\nவிஜய், சிம்பு, தனுஷ் – நண்பேன்டா\nசூரரைப்போற்று படத்தில் சிறிய மாற்றம்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/583509-imman-video.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-10-28T14:16:15Z", "digest": "sha1:EFMTBWBQHO3ZWUMXVJS2YBV35T7WC55L", "length": 18438, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "எஸ்பிபியின் கடைசிப் பாடல்; ரஜினி சாருக்காக என் இசையில்: இமான் உருக்கம் | imman video - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nஎஸ்பிபியின் கடைசிப் பாடல்; ரஜினி சாருக்காக என் இசையில்: இமான் உருக்கம்\n'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலையும் எஸ்பிபிதான் பாடியுள்ளார். இதுதான் அவருடைய கடைசிப் பாடல் எனத் தெரிகிறது.\nஇந்தியத் திரையுலகில் கொண்டாடப்பட்ட எஸ்பிபி இன்று (செப்டம்பர் 25) மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய திரையுலகப் பயணத்தில், அவரது குரலுக்கு வாயசைக்காத நடிகர்கள் என்பது மிகவும் குறைவுதான்.\nரஜினி நடித்த படங்களில், அவருக்கான அறிமுகப் பாடலை எஸ்பிபிதான் பல படங்களில் பாடியிருப்பார். அந்தப் பாடல்கள் அனைத்துமே மிகவும் பிரபலமாயின. இறுதியாக வெளியான 'தர்பார்' படத்தில்கூட 'நான்தான்டா' என்ற அறிமுகப் பாடலைப் பாடியவர் எஸ்பிபிதான்.\nதற்போது அவருடைய கடைசிப் பாடலாக ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தின் பாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. அந்தப் படத்தில் இமான் இசையில் அறிமுகப் பாடலை எஸ்பிபி பாடியிருக்கிறார்.\nஇதனை இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:\n\"எஸ்பிபி சாருடைய இழப்பு எத்தனையோ இசை ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றம், பெரிய வலியைக் கொடுத்துள்ளது. எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். நம்முடைய எத்தனையோ இரவுகளுக்கு ஒரு துணையாக இ���ுந்திருக்கிறார். என்னுடைய இசைப் பயணத்தில் சின்னதிரையில் வேலை செய்யும்போதும் சரி, வெள்ளித்திரையில் வேலை செய்யும்போதும் சரி அவருடன் பணிபுரிய ஒருசில வாய்ப்புகள் கிடைத்தன.\n'ஜில்லா' படத்தில் 'பாட்டு ஒண்ணு' பாடலை எஸ்பிபி சாரும், ஷங்கர் மகாதேவன் சாரும் இணைந்து பாடியிருப்பார்கள். திரையில் விஜய் சாரும், மோகன்லால் சாரும் ஆடியிருப்பார்கள். அதற்குப் பிறகு விரைவில் வெளிவர இருக்கும் 'அண்ணாத்த' படத்தில் ரஜினி சாருடைய அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார். அவருடைய கடைசிப் பாடல் ரஜினி சாருக்காக அதுவும் என்னுடைய இசையில் நடந்திருக்கிறது என நினைக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.\nஎஸ்பிபி சார் அவ்வளவு அன்பானவர், பண்பானவர். அற்புதமான மனிதர். அவருக்கு மாற்றே கிடையாது. உங்களை மிஸ் பண்ணுவேன் எஸ்பிபி சார். லவ் யூ”.\nஉலகைத் தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்: எஸ்பிபிக்கு சிம்பு புகழாஞ்சலி\n''பாலு நீ கேட்கல.. போயிட்ட.. எங்க போன'' - இளையராஜா உருக்கமாகப் பேசிய வீடியோ\n’’காலையில் எழுந்ததும் எஸ்.பி.பி.யின் பக்திப்பாடல்கள்; 50 ஆண்டுகளாக வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட குரல்’’ - நடிகை கே.ஆர்.விஜயா உருக்கம்\nஇனிமையான குரலின் இழப்பை உணர்வேன்: எஸ்பிபி மறைவுக்கு ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான் இரங்கல்\nஅண்ணாத்தஅண்ணாத்த பாடல்அண்ணாத்த படத்தின் அறிமுகப் பாடல்சிவாஇமான்ரஜினியின் அறிமுகப் பாடல்One minute newsRajiniSivaImmanRajini opening songSpb\nஉலகைத் தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்: எஸ்பிபிக்கு சிம்பு புகழாஞ்சலி\n''பாலு நீ கேட்கல.. போயிட்ட.. எங்க போன'' - இளையராஜா உருக்கமாகப் பேசிய வீடியோ\n’’காலையில் எழுந்ததும் எஸ்.பி.பி.யின் பக்திப்பாடல்கள்; 50 ஆண்டுகளாக வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட குரல்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பா���க; பாரத...\nஅனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி மனு; மக்கள்...\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nமுட்டைகோஸ் திடீர் விலையேற்றம்: மதுரையில் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை- வியாபாரிகள் அதிர்ச்சி\nசிங்கம்புணரியில் ரூ.1-க்கு லெக்கின்ஸ்: கரோனா ஆபத்தை உணராமல் குவிந்த பெண்கள்\n’மாறுகோ மாறுகோ மாறுகயீ’; ஜிந்தா...’, ‘வெற்றிவேல்...’ - 31 ஆண்டுகளாகியும் கமலின் ‘வெற்றி...\nதமிழில் ரீமேக்காகும் பெங்காலிப் படம்\nநவம்பர் முதல் வாரத்தில் 'புஷ்பா' படப்பிடிப்பு தொடக்கம்\nநவ.9-ம் தேதி 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு தொடக்கம்\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\n15-வது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\n64 ஆண்டுகால இந்திய மருத்துவக் கவுன்சில் இன்றுடன் கலைப்பு: உதயமானது தேசிய மருத்துவ...\nமதுரையில் எஸ்பிபி-யின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/22895", "date_download": "2020-10-28T14:49:13Z", "digest": "sha1:VHAMKXFJQRXXVWXMA6QMI45ZWV5XXM4C", "length": 6770, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் வாள்வெட்டு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்.. இருவர் படுகாயம் – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் வாள்வெட்டு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்.. இருவர் படுகாயம்\nவவுனியாவில் வாள்வெட்டு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்.. இருவர் படுகாயம்\nவவுனியா வைத்தியசாலை அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விர��ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/pregcitil-p37086477", "date_download": "2020-10-28T14:42:50Z", "digest": "sha1:ASPOFRTNHPAD7XFVPSHOWL7RAK5RKKIO", "length": 24219, "nlines": 340, "source_domain": "uat.myupchar.com", "title": "Pregcitil in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Pregcitil payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக���கு சிகிச்சையளிக்க Pregcitil பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pregcitil பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nசிரை இரத்த உறைவு मध्यम\nஇந்த Pregcitil பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Pregcitil மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Pregcitil-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pregcitil பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Pregcitil ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Pregcitil-ன் தாக்கம் என்ன\nPregcitil உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Pregcitil-ன் தாக்கம் என்ன\nPregcitil-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Pregcitil-ன் தாக்கம் என்ன\nPregcitil-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pregcitil-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pregcitil-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pregcitil எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Pregcitil உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPregcitil மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Pregcitil-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Pregcitil உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Pregcitil உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Pregcitil எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Pregcitil உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Pregcitil மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pregcitil எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pregcitil -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pregcitil -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPregcitil -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pregcitil -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=410&cat=10&q=Courses", "date_download": "2020-10-28T14:59:15Z", "digest": "sha1:PCT7JPBIPWQP7GVKRP5HSUUMJMLYB6ES", "length": 10245, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங���களைக் கேளுங்கள்\nஐ.டி.ஐ. படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும். | Kalvimalar - News\nஐ.டி.ஐ. படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.அக்டோபர் 06,2008,00:00 IST\n10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர் ஐ.டி.ஐக்களில் சேரலாம். தமிழ்நாட்டில் சுமார் 700 ஐ.டி.ஐக்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் படிப்புகள் தொடங்குகின்றன. இதன் படிப்புகளுக்கு 10ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் மதிப்பெண்கள் உதவுகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nதனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன். போட்டித் தேர்வுகளில் தகுதி பெற்று நேர்முகத் தேர்வுகளுக்காக செல்லும் போது ஏன் தற்போதைய வேலையை விடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் சொல்வது என தனக்குத் தெரியவில்லை என என் சகோதரர் கூறுகிறார்.உங்களது ஆலோசனையை கோருகிறேன். கூறவும்.\nசென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nதற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். சாத்தியமா\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2014/", "date_download": "2020-10-28T14:47:03Z", "digest": "sha1:TWEERAVFVJFQG5Z3B6FPTRM6M5VZF7M7", "length": 10233, "nlines": 99, "source_domain": "seithupaarungal.com", "title": "தேர்தல் 2014 – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014\nதி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது\nமார்ச் 12, 2014 மார்ச் 12, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅரசியல் பேசுவோம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பல்வேறு திட்டங்களுக்கு ஆதராக வாக்களித்துவிட்டு இப்போது அவற்றை எதிர்த்து தேர்தல் அறிக்கை வெள���யிட்டிருக்கும் திமுகவை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழ. இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”… Continue reading தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது அ.தி.மு.க., அணுக்கழிவு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்தித் துறை, அரசியல், கடலூர், கல்பாக்கம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், கூடங்குளம், கூடங்குளம்மீனவர்கள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சோனியா காந்தி, ஜெயலலிதா, தமிழ் மக்கள், திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் 2014, தேவாரம், நியூட்ரினோ திட்டம், பழங்குடியினர், பேராசிரியர் ஜாவாஹிருல்லா, மக்களவை தேர், மத்திய அமைச்சர் நாராயணசாமி, மனிதநேய மக்கள் கட்சி, மன்மோகன் சிங், மரபுசாரா எரிசக்தி, மின்சாரம், மீத்தேன் திட்டம், மீனவர், மீன்பிடித் துறைமுகங்கள், மு.க. ஸ்டாலின்பின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014\nமோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்\nமார்ச் 11, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅரசியல் பேசுவோம் இப்போது நடுத்தர, மேல்தட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி குறித்து இந்தியாவைக் காப்பாற்ற வந்த ரட்சகன் பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. தங்களை அறியாமலேயே மேலோட்டமாக வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றைப் பேசி மோடி என்கிற பாசிச கோட்பாடுகளைக் கொண்ட அரசியல்வாதிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அவர்கள் எழுப்பும் முக்கியமான 5 கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன். 1) மோடி தான் கலவரங்களுக்கு பின்னான ஆள் என்றால், ஏன் மூன்று முறை குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் வலிமையான எதிர்ப்பு… Continue reading மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2002 படுகொலைகள், அதானி குழுமம், அரசியல், அரசியல் பேசுவோம், ஆனந்���் மஹீந்திரா, ஆர். எஸ். எஸ், இந்தியன் முஜாகீதின், இந்து மகிளா சபா, இஸ்லாமியர்கள், கெளதம் அதானி, சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன், தேர்தல் 2014, தேர்தல் பிரச்சாரம், நரேந்திர, நேரடி வேலை வாய்ப்பு, பஜ்ரங் தள், மசூதி, மறைமுக வேலைவாய்ப்பு, முகேஷ் அம்பானி, முதலீடு, ரத்தன் டாட்டா, ராம் சேனா, லஷ்கர்-இ-தொய்பாவை, லாலு பிரசாத் யாதவ், வி.எச்.பி4 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/556220", "date_download": "2020-10-28T15:31:22Z", "digest": "sha1:LOZWFUH7UCJOC6UEJVOM4N3DGOOX33J4", "length": 2727, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்கரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:57, 13 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:44, 12 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:57, 13 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/the-first-state-to-ban-the-sale-of-cigarettes-and-beats/cid1347325.htm", "date_download": "2020-10-28T13:31:57Z", "digest": "sha1:FOLLEOZ6B2CP74IZAY55V3DHM4UFTNAY", "length": 4329, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "சிகரெட், பீடி விற்பனை செய்ய முதல்முறையாக தடை விதித்த மாநிலம்", "raw_content": "\nசிகரெட், பீடி விற்பனை செய்ய முதல்முறையாக தடை விதித்த மாநிலம்\nபுகைக்கும் பொருள்களான பீடி மற்றும் சிகரெட், விற்பனையை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பீடி சிகரெட் பிடிப்பதால் புற்றுநோயால் பலரும் பாதிக்கப்படுவதாகவும், பீடி சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் அந்த நோய் ஏற்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்\nமேலும் பீடி சிகரெட் விற்பனை அனுமதித்துவிட்டு அதையே உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு கேடு என்று விளம்பரம் செய்வதில் எந்தவிதமான பயனும் இல்லை என்றும் பீடி சிகரெட் விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன\nஇந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக பீடி சிகரெட்டுகளின் சில்லரை விற்பனைக்கு மகாராஷ்டிர மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பீடி மற்றும் சிகரெட்டுகளை மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி என்று மகாராஷ்டிர மாநிலம் தெரிவித்துள்ளது\nபீடி சிகரெட்டுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தடை விதித்தாலும் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியெனில் இனிமேல் பீடி சிகரெட் பழக்கம் உடையவர்கள் மொத்த விற்பனைக் கடையில் தான் சென்று வாங்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பீடி, சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9/", "date_download": "2020-10-28T15:17:59Z", "digest": "sha1:BFH6ZKAOZQYWQG7IU33EVYPACQZV3YEQ", "length": 14961, "nlines": 111, "source_domain": "thetimestamil.com", "title": "மைக்ரோசாப்ட் பிளேஸ்டேஷனில் பெதஸ்தா கேம்களை அனுப்ப தேவையில்லை என்று பில் ஸ்பென்சர் கூறுகிறார்", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nபிரான்சின் மதச்சார்பின்மை இஸ்லாத��திற்கு எதிராக ஏன் கருதப்படுகிறது\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nHome/Tech/மைக்ரோசாப்ட் பிளேஸ்டேஷனில் பெதஸ்தா கேம்களை அனுப்ப தேவையில்லை என்று பில் ஸ்பென்சர் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் பிளேஸ்டேஷனில் பெதஸ்தா கேம்களை அனுப்ப தேவையில்லை என்று பில் ஸ்பென்சர் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் ஜெனிமாக்ஸ் கையகப்படுத்தல் பற்றிய விவரங்களைச் சுற்றியுள்ள ஒரு பிட் கருத்து உள்ளது, மேலும் பெத்தேஸ்டா உருவாக்கிய தலைப்புகள் அடுத்த தலைமுறைக்கு முன்னேறுவதற்கு என்ன அர்த்தம். கோட்டாக்கு உடனான ஒரு சுவாரஸ்யமான நேர்காணலில், பில் ஸ்பென்சர் இந்த விஷயத்தில் மைக்ரோசாப்டின் நிலைப்பாட்டைப் பற்றித் திறந்து வைத்தார், போட்டி கன்சோல்களில் வெளியிடாமல் செலவழித்த 7.5 பில்லியன் டாலர்களை மீட்டெடுப்பதற்கான பாதையை அவர் காண்கிறார் என்று பரிந்துரைத்தார்.\nடெத்லூப் மற்றும் கோஸ்ட்வைர் ​​போன்றவற்றிற்கான தற்போதைய வெளியீட்டு ஒப்பந்தங்கள்: டோக்கியோ இடத்தில் இருக்கும் என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டாலும், எஞ்சியிருக்கும் மிகப்பெரிய கேள்விகள் அடுத்த பொழிவு, தி எல்டர் ஸ்க்ரோல்ஸ் VI மற்றும் ஸ்டார்ஃபீல்ட் போன்றவற்றைச் சூழ்ந்தன.\n“பிளேஸ்டேஷனில் எல்டர் ஸ்க்ரோல்ஸ் VI ஐ விற்காவிட்டால் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை திரும்பப் பெற முடியுமா” கேட்டகுவின் ஸ்டீபன் டோட்டிலோவிடம் கேட்டார்.\n“ஆம்,” ஸ்பென்சர் விரைவாக பதிலளித்தார்.\n“மக்கள் எங்கு விளையாடப் போகிறார்கள் மற்றும் எங்களிடம் இருந்த சாதனங்களின் எண்ணிக்கையைப் பற்றி நான் நினைக்கும் போது, ​​எங்களிடம் xCloud மற்றும் PC மற்றும் கேம் பாஸ் மற்��ும் எங்கள் கன்சோல் தளம் உள்ளன, நான் வேறு எந்த தளத்திலும் அந்த விளையாட்டுகளை அனுப்ப வேண்டியதில்லை. ஒப்பந்தம் எங்களுக்கு வேலை செய்ய நாங்கள் ஆதரிக்கும் தளங்களை விட. ”\nஎதிர்கால பெதஸ்தா விளையாட்டுகள் எக்ஸ்பாக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மேடையில் பிரத்தியேகமாக இருக்கும் என்பதை இது வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த விளையாட்டுகளை தங்கள் பிராண்டில் பூட்டுவதற்கான விருப்பத்தை எக்ஸ்பாக்ஸ் ஆராய்ந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்திற்கு இது நிச்சயமாக நம்பகத்தன்மையை அளிக்கிறது. பிளேஸ்டேஷன் 5 க்காக வெளியிடப்பட்ட எல்டர் ஸ்க்ரோல்ஸ் இப்போதே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோவுக்கு நிகர பணமாக நிற்கும் என்பதால் இது நிறைய பணத்தை மேசையில் வைக்கும் என்று வாதிடலாம், ஆனால் இது எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸை ஒரு ஜாகர்னாட் ஆக்குவதற்கான மைக்ரோசாஃப்ட் தீர்மானத்தை மேலும் வலியுறுத்துகிறது மற்றும் அடுத்த தலைமுறைக்கான இலக்கு சேவை.\nREAD டோனி ஹாக்ஸின் புரோ ஸ்கேட்டர் 1 + 2: அனைத்து ஏலியன் ப்ளஷீஸ் இருப்பிடங்கள்\nAndroid மற்றும் iOS சாதனங்களில் இருப்பிட கண்காணிப்பை எவ்வாறு முடக்குவது\nஅமேசான் பிரைம் தினத்தின் இறுதி நேரங்களில் நான் வாங்கியவை இங்கே\nஇப்போது அமேசான் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் முன்கூட்டிய ஆர்டர்களை அறிமுகப்படுத்த முடியாது என்று எச்சரிக்கிறது • Eurogamer.net\nஐபோன், மேக்புக் அல்லது ஏர்போட்கள் அல்ல, கூகிள் இந்த ஆப்பிள் தயாரிப்பைப் பிரதிபலிக்க விரும்புகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெல்டாவைத் தவிர மற்றவர்களின் புனைவுகள்\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்��ை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/07/tn-theatars-strick.html", "date_download": "2020-10-28T13:54:07Z", "digest": "sha1:TDIUDZJEYO2S5GHNSCPCQZ342IUPOI3C", "length": 9779, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழகம் முழுவதும் இன்று நான்காவது நாளாக திரையரங்குகள் மூடல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / தமிழகம் முழுவதும் இன்று நான்காவது நாளாக திரையரங்குகள் மூடல்.\nதமிழகம் முழுவதும் இன்று நான்காவது நாளாக திரையரங்குகள் மூடல்.\nகேளிக்கை வரிவிதிப்பை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் 4வது நாளாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியுடன் கேளிக்கை வரியும் விதிக்கப்படுவதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை நீக்க கோரி தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 100 தியேட்டர்களை காலவரையின்றி மூடி 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அரசு தரப்பில் எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/137145-panjangam", "date_download": "2020-10-28T13:47:41Z", "digest": "sha1:JBD4RHKUGQJLFXKYDWDDNCOFFAHFISKC", "length": 19917, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 January 2018 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nகாடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nமுக்தி தரும் முகுந்தன் திருநாள்\n - ஸ்ரீகபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம்\nகனம் கூடும்... திருமுகம் வியர்க்கும் - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்\nராமர் பாலம் இயற்கையா... செயற்கையா - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன\nசக்தி விகடன் 350 வது இதழ் மண் மணக்கும் தரிசனம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:04:11Z", "digest": "sha1:YF2HTN36HCDAHCEE6AOQFWTK3QQ6ZCVJ", "length": 5988, "nlines": 80, "source_domain": "ta.wikibooks.org", "title": "சமையல் நூல்/சொதி - விக்கிநூல்கள்", "raw_content": "\nபசுப் பால் மூன்று கப் (அல்லது தேங்காய்ப் பால் )\nவெங்காயம் 3 (சிறிய வெங்காயம் எனில் 8)\nதாளிக்க கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய்.\nபாத்திரத்தில் கடுகு, சீரகம், அரிந்த வெங்காயம் சிறிதளவு, செத்தல் மிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.\nஇப்போ அதற்குள் சிறிது தண்ணீர் விட்டுமிகுதி வெங்காயம், நீளமாக அரிந்த பச்சை மிளகாய், உள்ளி, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை போட்டு மூடி கொதிக்க விடவும்.\nஇப்போது சொதி தனது முக்கிய‌ அவதாரத்தை எடுக்கும் நேரம். நீங்கள் உருளைக் கிழங்கு போட்டால் கிழங்குச் சொதி, தக்காளிப் பழம் போட்டால் தக்காளிச்சொதி, சிறிய மீன் போட்டால் மீன் சொதி, ஒண்டும் போடாமல் விட்டால் பால் சொதி.\nநீங்கள் போட்ட பொருட்கள் அவிந்தவுடன் அடுப்பை குறைந்த வெப்பத்தில் விட்டு, பாலை விடவும்.\nபால் விட்ட பின் மூடி அதிக வெப்பத்தில் கொதிக்க விடப்படாது.\nசிறிது நேரத்தில் கறி வேப்பிலையையும் போட்டு அடுப்பை அணைக்கவும்.\nசிறிது ஆறிய பின் தேசிக்காயை பிழிந்து விட்டால்.......நாவூறும் சொதி தயார்\nஇப்பக்கம் கடைசியாக 31 மே 2019, 09:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E3%82%BF%E3%83%81%E3%82%B3%E3%83%9E_robot", "date_download": "2020-10-28T15:26:32Z", "digest": "sha1:EIAOWWN7EL57B63KU74H4F7CSOZGZWKP", "length": 12138, "nlines": 91, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனர் பேச்சு:とある白い猫 - விக்கிநூல்கள்", "raw_content": "\n(பயனர் பேச்சு:タチコマ robot இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1.2 நமக்காகக் காத்திருக்கும் பணிகள்\n1.2.1 விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு\n1.2.2 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு\nதமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது\nதமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவையாவன:\nதாங்கள் விரும்பும் நூல்கள் (விக்கி மூலத்தின் அடுக்கில் கீழ் செல்ல முடியாத நூல்கள், முக்கியமாக பொது காப்புரிமையாக்கப்பட்ட நூல்களை) தமிழ் விக்கி நூல்களில் இருக்கின்றனவா என தேடித் பாருங்கள்.\nஒரு வேளை அங்கு இல்லை என்றால் அந்த புத்தகத்தை ஆரம்பித்து வையுங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்.\nஅல்லது தற்போது தொகுப்பில் உள்ள நூல்களுக்கு உங்களால் பங்களிக்க முடியும் எனில் தொகுப்பில் உள்ள நூல்களின் பட்டியல் இங்கு உள்ளது.\nவிவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு[தொகு]\nவிவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதாரணமாக செம்மை நெல் சாகுபடி. ஒரு சிறு நூலை இங்கு உருவாக்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் w:தமிழக சமுதாய வானொலிகளையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது.\nஉங்களால் முடியும் எனில் பாடநூல்களை இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே.\nஒரு வேளை தாங்கள் பல்கலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் ஏதாவது ஒரு நூலை தமிழில் இயற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அந்த நூலின் ஆரம்ப பொருளடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம்.\nஆய்வேடுகள் தொகுப்பில் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டு உள்ள மாணவர்கள், பேராசியர்களின் தொழில்நுட்பபுல (phd) சுருக்கம் உருவாக்கும் நோக்கம் உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.\nதமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல்த் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க பொறியாளர்களை அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும்.\nதமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2012, 22:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/11/blog-post_11.html", "date_download": "2020-10-28T14:18:31Z", "digest": "sha1:AWBG6W2676J7UPBIZZMOALYR75TSLKH2", "length": 17401, "nlines": 188, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ..! மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். .. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.. வேலைவாய்ப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊரக ��ளர்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ..\nபுதுக்கோட்டை மாவட்ட ஊரகவளர்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.\nபுதுக்கோட்டை மாவட்ட ஊரகவளர்ச்சி அலகில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை, நிரப்பிடும் பொருட்டு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து 25.11.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 3, இனச் சுழற்சி வ.எண் 2, இனச்சுழற்சி விவரம் ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் ஆதரவற்ற விதவை- பெண்கள்), காலிப்பணியிட எண்ணிக்கை 1, இனச் சுழற்சி வ.எண் 10, இனச்சுழற்சி விவரம் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்கள் தவிர - முன்னிரிமையற்றவர்) காலிப்பணியிட எண்ணிக்கை 1, இனச் சுழற்சி வ.எண் 11, இனச்சுழற்சி விவரம் பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்), காலிப்பணியிட எண்ணிக்கை 1.\nவயது 01.07.2019 அன்று, ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதிய விகிதம் (Pay Matrix) : ரூ.15700-50000 (Level-1).\nவிண்ணப்பதாரர் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி புகைப்படத்துடன் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இதற்கென விண்ணப்பப் படிவம் ஏதும் தனியே வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் முன்னுரிமைக்கான நகலினையும் சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nமேலும் பரிசீலனையின்போது விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். விண்ணப்பங்களை 25.11.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), வளர்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை - 622005. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவி��்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.\nஅஞ்சலக தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. தேர்வு அழைப்புக் கடிதம் பெறுவது மட்டும் வேலைக்கான உத்தரவு என்று கருதக்கூடாது. தேர்வு நாள், தேர்வு நேரம் மாறுதலுக்குட்பட்டது. தேர்வுக்கு வரும் நபர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. நேர்காணல் அழைப்பு தகுதியான விணணப்பதாரர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சே���்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/585875-deputy-collector-dsp-work-group-1-exam-on-january-03-tnpsc-date-announcement.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-10-28T13:54:41Z", "digest": "sha1:5CLOS7PEU3D7Z456AGRH2PPSDQKT5RBZ", "length": 19087, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "துணை ஆட்சியர், டிஎஸ்பி பணி; ஜனவரி 3-ல் குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேதி அறிவிப்பு | Deputy Collector, DSP work; Group-1 Exam on January-03: TNPSC Date Announcement - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி பணி; ஜனவரி 3-ல் குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேதி அறிவிப்பு\nதமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வு ஏப்.5-ல் நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது.\nதமிழக அரசில் துணை ஆட்சியர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்களுக்கும், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணிக்கான 19 இடங்களுக்கும், வணிக வரித்துறை உதவி ஆணையர் பணிக்கான 10 இடங்களுக்கும், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் பணிக்கான 14 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கான 7 இடங்களுக்கும், மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி பணிக்கான 1 இடத்துக்கும் என மொத்தம் 69 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜனவரி 20-ல் வெளியிட்ட அறிவிக்கைப்படி குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.\nஆனால், கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலானதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nகுரூப் -1 முதல் நிலைத்தேர்வு தேதி ஜனவரி 03, 2021 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகலில் நடக்கிறது. மொத்த இடங்கள் 69.\nதமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர்கள் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் பணிக்கு 12 இடங்கள். தேர்வுத் தேதி ஜனவரி- 09 முற்பகல் மற்றும் பிற்பகல், ஜனவரி 10 முற்பகல் மட்டும்.\nவணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்களைத் தவிர மற்ற பணியிடங்களுக்கு பொதுப் பிரிவினருக்கு 32 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 37 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் அப்படியே தொடரலாம்.\nகுரூப்-1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpsc.exam.in, www.tnpsc.exam.net ஆகியவற்றில் அறியலாம்.\nகுரூப்-1 பணியில் தேர்வாகி காவல் துறை, ஆட்சிப் பணியில் இணைபவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளாகத் தரம் உயர்த்தப்படுவார்கள்.\nஇன்று புதிதாக 5,688 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,289 பேர் பாதிப்பு: 6 லட்சத்தைக் கடந்தது தமிழகம்\nகள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பான செயல்பாடு: பெண் ஆய்வாளர் 2 பேர் உட்பட 5 போலீஸாருக்கு காந்தியடிகள் காவல் விருது\nராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅசாம் பெண்ணுக்கு திருப்பூரில் பாலியல் வன்கொடுமை: உயர் நீதிமன்றம் வேதனை; நடவடிக்கை எடுக்க ஐஜிக்கு உத்தரவு\nDeputy CollectorDSPWorkGroup-1 ExamJanuary-03 2021TNPSCDate Announcementதுணை ஆட்சியர்டிஎஸ்பிபணி; ஜனவரி-03-2021குரூப்-1 தேர்வுடிஎன்பிஎஸ்சிதேதி அறிவிப்பு\nஇன்று புதிதாக 5,688 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,289 பேர் பாதிப்பு:...\nகள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பான செயல்பாடு: பெண் ஆய்வாளர் 2 பேர் உட்பட...\nராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: ஸ்டாலின்...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: புதுக்கோட்டையில் அங்கன்வாடி...\nகுமரி ம���ுத்துவர் தற்கொலை சம்பவத்தில் டிஎஸ்பி.,யிடம் தனிக்குழுவினர் விசாரணை: தவறு இருந்தால் உரிய...\nகுறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணியை 2021...\nஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\nதமிழகத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வழக்கு: மத்திய,...\nதீபாவளியால் புத்துயிர் பெற்ற செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு\nஅனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி மனு; மக்கள்...\nமுட்டைகோஸ் திடீர் விலையேற்றம்: மதுரையில் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை- வியாபாரிகள் அதிர்ச்சி\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\n15-வது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\nஅக்.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nகடத்தல் தங்கத்தில் மோசடி செய்த 3 பேரை கடத்திச் சென்று தாக்கிய 5...\nகரோனா காலத்திலும் ரயில் சரக்கு போக்குவரத்தில் சாதனை; கடந்த ஆண்டை விட அதிகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39956/", "date_download": "2020-10-28T15:09:15Z", "digest": "sha1:UYDOXSQ7DKU4ATHLCGERKMB6UQM53ZIX", "length": 20716, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறமும் வாசகர்களும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் அறமும் வாசகர்களும்\nஉங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க வைக்கிறது.\nசமூகத்தில் பாழ் போன அற நிலைகளை வாசிக்கும் தருணம் ஏதோ ஒரு கோபம் ஏற்படவே செய்தது. அது சமூகத்தின் மீதான கோபமா அல்லது எனது மீதான கோபமா எனவும் சிந்திக்க வைக்கிறது.\nநீங்கள் இக்கதைகளில் சொல்லி இருக்கும் அனைத்து நபர்களும் எனக்கு புதிய அறிமுகமே. முதல் கதையான அறம் என்னை கலங்கச் செய்தது. ஆனால் யானை டாக்டர் கதையை படித்தபோது ��ொத்தமாக மனம் உடைந்து போனேன். புழுக் குவியலில் யானைக்கு போஸ்மோர்டம் என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கோவில் மற்றும் சர்க்கஸ்களில் யானையை நடத்தும் விதத்தை தவிர்க்க கூறும் டாக்டர் கே அறம் சார்ந்த வாழ்வியலின் உயரத்தில் காணப்படுகிறார்.\nதாய்லாந்தில் ஒரு முறை யானை சவாரி செய்திருக்கின்றேன். யானை மண்டையில் இரும்புக் கோலில் அடித்து ஓட்டினான் பாகன். அச்சமயம் என் மனம் பக்கென்று போனது. இனி யானை சவாரி கூடாது என்றே நினைத்தேன். யானை டாக்டர் கதையை வாசித்த போதுமிகவும் வேதனை அடைந்தேன். அக்கதை ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்கள் அக்கதையை மீண்டும் வாசித்து ஏதோ ஒரு தேடலில் ஆழ்ந்து போனேன். அக்கதை என் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருந்தது. சில இடைவெளிக்கு பின்னரே மீதக் கதைகளை வாசித்து முடித்தேன்.\nபூமேடை இராமையா போன்ற சமூக நல விரும்பிகளை சமுதாயம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறது. இனிப்புச் சாறை சுமந்த சக்கைகளாகவே அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். கிடைத்த இனிப்புக்காகவேனும் அவர்கள் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. குழு சார்ந்த அதிகாரவர்க்கமே தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் எனும் பொது மனநிலையே இதற்குக் காரணம் என கருதுகிறேன்.\nநான் மலேசிய குடியுரிமை இலாக்காவில் அதிகாரியாக பணி புரிகிறேன். உலகம்யாவையும் எனும் கதை எனது பணிக்கு முற்றிலும் உடன்படாத ஒன்று. கேரி யார் என்பதையும் அவர் உருவாக்கிய உலகக் குடிமகன் கடவுச் சான்றையும் தேடிப் பிடித்து அறிந்து கொண்டேன். ஒரே உலகம் ஒரே குடிமக்கள் எனும் சாத்தியம் சற்றே சிந்திக்க வைக்கிறது. இனம் மற்றும் மதம் எனும் பொய்கள் மனித மனதில் இருந்து வடிந்தாலன்றி அது நடப்பதற்கில்லை. எனது பணியிட தோழர்களிடம் கேரியின் கதையை பகிர்ந்து கொண்ட சமயம் அவருக்கு யூதன் எனும் அடையாளத்தை குத்தினார்கள். ஒரே இஸ்ரேல் எனும் கொள்கையை உதாரணப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தேன். கேரியின் நெடும் போராட்ட கதையை விளக்கஇயலாது என உணர்ந்து அமைதியானேன். உலகமயமாக்கல் எனும் கேட்பாடு உலகை நம் கண் முன் விரித்துப் போட்டிருந்தாலும் மனமெனும் தனி தேசம் சுலபத்தில் அகன்றுவிடுவதன்று.\nஉண்மைதான். நான் அறம் கடிதங்களுக்கான எதிர்வினைகளில் முக்கியமாகக் கண்டது அக்கதைகளின் நாய��ர்கள் முன்வைக்கும் மானுட அறத்துக்குச் சற்றும் பொருந்தாத இனமொழிமதக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் வாசகர்களில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறார்கள். கெத்தேல் சாகிப் என்ன இருந்தாலும் ஒரு முஸ்லீம்தானே, அது அவர்களின் வணிக உத்தியாக ஏன் இருக்கக்கூடாது என்று எழுதியவர்கள் உண்டு. அவர் முஸ்லீம் என்பதனாலேயே அக்கதை பல இஸ்லாமிய இதழ்களில் மறுபிரசுரம் ஆகியது. அதைப்போல டாக்டர் கே ஒரு பிராமணர் என்பதனாலேயே அச்சாதியைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டார். ஏற்பும் மறுப்பும் அந்தத் தளத்திலேயே நடந்தன. அறம் பேசும் மனிதர்கள் நம்மிடமிருந்து எவ்வளவு அன்னியமானவர்கள் என்பதை அறிந்துகொண்டேன்.\nமுந்தைய கட்டுரைபுறப்பாடு II – 9, காலரூபம்\nஅடுத்த கட்டுரைசத்யம் சிவம் சுந்தரம்\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nஇயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’\nநீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 63\nகைக்குட்டைகள்- அரவிந்த்குமார் சச்சிதானந்தம் [மறுவடிவம்]\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம�� வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/12/11141834/1275768/Google-Maps-incognito-mode-rolls-out-for-iOS.vpf", "date_download": "2020-10-28T13:59:39Z", "digest": "sha1:KD7LC5J6DZZMF2FG4JJB3RS7CSBJDF6D", "length": 14591, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட் || Google Maps incognito mode rolls out for iOS", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட் வழங்கப்பட்டு வருகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகூகுள் மேப்ஸ் இன்காக்னிட்டோ மோட்\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட் வழங்கப்பட்டு வருகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சமீபத்தில் இன்காக்னிட்டோ மோட் வசதி வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்படுவதை தடுக்கும் பணியை செய்கிறது.\nதற்சமயம் இந்த அம்சம் ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு செயலியில் பல்க் டெலீட் ஆப்ஷன் அடுத்த மாதம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஐ.ஒ.எஸ். தளத்தில் இன்காக்னிட்டோ மோட் ஆண்ட்ராய்டில் இயங்குவதை போன்றே இயங்கும். இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்தும் போது பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள் சர்வரில் சேமிக்கப்படாது. மேலும் மேப்ஸ் செயலியில் வாடிக்கையாளர்கள் தேடிய இடமும் கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்படாது.\nஆண்ட்ராய்டு செயலியில் கூகுள் நிறுவனம் டைம்லைன் தகவல்களை பல்க் டெலீட் செய்யும் அம்சத்தை வழங்க இருக்கிறது. டைம்லைன் அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் லொகேஷன் ஹிஸ்ட்ரியை பார்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த பயணங்களில் விரைந்து முகவரிகளை தேட முடியும்.\nவிரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய பல்க் டெலீட் அம்சம் கொண்டு டைம்லைனில் உள்ள அனைத்து விவரங்களையும் வேகமாக டெலீட் செய்ய முடியும். ஐ.ஒ.எஸ். தளத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பெற ஆப் ஸ்டோர் சென்று செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆர்டர் செய்தது மொபைல் போன் ஆனால் கிடைத்தது இது தான்\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1993/", "date_download": "2020-10-28T14:29:09Z", "digest": "sha1:4BC4EHVMCLKAAQQFYKVFL3OC2ABXYJBU", "length": 15284, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "திமுக எம்.பி கனிமொழியின் நாடகம் மக்களிடம் இனி எடுபடாது போ.சின்னப்பன் எம்.எல்.ஏ காட்டமான பதில் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nதிமுக எம்.பி கனிமொழியின் நாடகம் மக்களிடம் இனி எடுபடாது போ.சின்னப்பன் எம்.எல்.ஏ காட்டமான பதில்\nகொரோனா நோய் தடுப்புக்கான நிவாரணத்தில் கூட அரசியல் விளம்பரம் தேட நினைக்கும் திமுக எம்.பி கனிமொழியின் அரசியல் நாடகம் மக்களிடம் இனி எடுபடாது என்று போ.சின்னப்பன் எம்எல்ஏ காட்டமான பதில் அளித்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் முதல் உ��கை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான ஊரடங்கை முன்னிட்டு தமிழக மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க கழத்தினர் அனைவரும் கொரோனா நிவாரண உதவிகளை மக்களுக்கு தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டார்.\nஅதற்க்கேற்ப தமிழகம் முழுவதும் கழகத்தினனர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தங்களது சொந்தப் பணத்தில் வாரி வழங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் எப்படி போனால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் வீட்டடை விட்டு வெளியே வராமல் வீட்டில் இருந்தபடியே அரசியல் செய்து வருவதை மக்கள் அனைவரும் நன்கறிந்து உள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் அவரது கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெற்ற பின்பு இதுவரை மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. திடீரென விளாத்திகுளம் தொகுதியில் கண்துடைப்புக்காக அரசியல் செய்யும் நோக்கத்துடன் நாங்கள்தான் மக்களுக்கு உண்மையாக நிவாரண உதவி வழங்குகிறோம் என்ற பொய்யான தகவலை மக்களிடம் கூறி நிவாரணப் பொருட்களை ஒருநாள் வழங்கி அரசியல் நாடகமாடுகிறார் திமுக எம்.பி கனிமொழி.\nஅவரின் அரசியல் நாடகம் இனிமேலும் மக்களிடம் எடுபடாது என்று தன்னுடைய சொந்த செலவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மற்றும் காய்கறிகளை தனது விளாத்திக்குளம் தொகுதி மக்களுக்கு கடந்த 2, மாதங்களுக்கு மேலாக நிவாரண உதவிகளாக வழங்கி வரும் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ திமுகவினருக்கு காட்டமான பதில் அளித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் தமிழகத்தில் பரவ விடாமல் தடுத்து மக்களை காக்கும் கடவுளாக இருந்து புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகள் மூலம் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாகத் தான் இந்த கொரோனா வைரஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் தமிழகத்தில் அதிகம் பரவாமல்‌ தற்போது தடுக்கப்பட்டு வருகிறது.\nஇதுவரை தமிழகத்தில் மத துவேஷங்களை கூறி மக்களிடம் வாக்குகளைப் பெற்றிட நாடகமாடி வந்த தி.மு.க.வினர் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கொரோணா நிவாரண உதவிகளாக அரி���ி மற்றும் காய்கறிகளை பொதுமக்கள் அனைவருக்கும் கழகத்தினர் வழங்கி வருவதை கண்டு மனம் பொறுக்காமல் கொரோனா வைரஸ் நோயிலும் அரசியல் விளம்பரம் தேடும் நோக்கத்துடன் விளாத்திகுளம் தொகுதியில் பெயருக்கு நிவாரண உதவிகளை வழங்கி மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் திமுக எம்.பி கனிமொழியின் அரசியல் நாடகம் விளாத்திகுளம் தொகுதி மக்களிடம் எந்த காலத்திலும் எடுபடாது என்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டபிடாரம் ஒன்றியத்தின் வேலாயுதபுரம் குமரபுரம் சுப்ரமணியபுரம் கிராம மக்கள் 2, ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கிய போ.சின்னப்பன்‌ எம்.எல்.ஏ, மக்களை ஏமாற்றி வரும் திமுகவினருக்கு காட்டமான பதில் அறித்துள்ளார்.\nஇளைஞர்கள், இளம்பெண்கள் 2000 பேர் கழகத்தில் ஐக்கியம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்பு\nதிருவொற்றியூரில் 500 ஏழை கும்பங்களுக்கு நிவாரண உதவிகள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/01/blog-post_9.html", "date_download": "2020-10-28T13:57:19Z", "digest": "sha1:FYFNCVHRUJUAUWMA7AI4WFFYZKHMJL2A", "length": 16286, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள்\nஆண்டுதோறும் ஜுன் முதலாம் திகதி முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக விநியோகிக்கப்படுவது வழக்கமாகும். இந்த விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டியது வாக்குரிமை யுள்ள அனைவரினதும் கடமையாகும்.\nபெருந்தோட்டத் துறையைப் பொறுத்த வரையில் இந்த நடைமுறைகள் ஒழுங் காக பின்பற்றப்படுவதில்லை என்றே கூற வேண்டும். அரச நிர்வாகத்தினை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் பிரதான மையமாக விளங்கும் கிராம சேவையாளர் பிரிவுகள், அவற்றின் முக்கியத்துவத்தையும் உணராத ஒரு சமூகமாக இன்னமும் இருப்பது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்றால் மிகையாகாது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளியினருக்கு பிரஜா வுரிமை அந்தஸ்து கிடைக்கப் பெற்ற போதிலும் அதனை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இந் நிலையில் எதிர்காலத்தில் அரச நிறு வகத்துடனான தமது தேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகி றார்கள் என்பது கேள்விக்குரியே\nவாக்களிப்பதற்கான உரிமை இல்லாது வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தோட்டத் துறைசார்ந்தோர் 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சட்டத்திற் கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் பிரஜா உரிமை வழங்கப்பட்டது.\nபிரஜா உரிமை என்றால் என்ன அதனால் ஏற்படும் நன்மைகள், வாக் குரிமையின் முக்கியத்துவம் போன்ற விடயங்களில் அந்த மக்களுக்கு தெளிவூட்டப்படாமையால் இன்று வரையிலும் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இன்னும் சிலர் பிரஜா உரிமைதான் கிடைத்து விட்டதே. இனியென்ன பெயர் விபரங்கள் கிராம சேவை உத்தியோகத்தரினால் பதியப் பட்டுவிடும் என எண்ணியிருந்தனர். இன்னொரு தரப்பினர் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவர்களாக இருந்துவிட்டு தேர்தல் காலங்களில் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் பதியப்படவில்லை என குறைகூறிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்வது, கிராம சேவை உத்தியோகத்தரின் பணிகள், தேவைகள், வாக்குரிமை போன்ற விடயங்கள் தொடர்பாக மலையக அரசி��ல், தொழிற்சங்க மற்றும் சமூக நல நிறுவனங்கள் தோட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.\nஇவ்வாண்டு தேர்தல் இடாப்பு திருத் தும் பணிக்காக வாக்காளர் பட்டியல் கள் காலதாமதமாகி விநியோகிக்கப் பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித் தனர். குறிப்பாக மஸ்கெலியா பகுதி யில் விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என கிராம சேவை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக ஜனநாயக தொழி லாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அமைப்பாளர் க. இராஜ் குமாரிடம் வினவிய போது இவ் விடயத்தில் மலையகத்திலுள்ள சமூக நலனில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பைத் தர வேண்டியது அவசியமாகும் என்றார்.\nதோட்டப் பகுதிகளில் எமது தொண்டர்களின் உதவியுடன் தொழிலாளர் களின் பெயர், விபரங்கள் விண்ணப் பப் படிவத்தில் பூர்த்தி செய்து அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை காலமும் விண்ணப்பிக்காதிருந்தவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. புதிதாக பதிவு செய்பவர்களுக்கான சத்தியக் கடதாசி உட்பட தேவையான தஸ்தாவேஜுக்கள் வழங்கப்பட்டன.\nமஸ்கெலியா கிராம சேவையாளர் பிரிவு, லக்கம், மவுசாகலை, சீத்தகங்குல, பிரவுன்லோ, பிரவுன்சீக், மொக்கா ஆகிய கிராம சேவையாளர் பிரிவு களிலுள்ள 47 தோட்டங்களிலுள்ள தோட்டக் குடியிருப்புகளுக்குச் சென்று வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை சேர்த்துக் கொள்வதற்காக எமது தொண்டர்கள் உதவினார்கள்.\nமுதலாம் ஆண்டில் தமது பிள்ளை களை சேர்த்துக் கொள்ளும் பெற்றோரில் 30 சதவீதமானோர் வாக்காளர் பட்டிய லில் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கவில்லை. ஏனோதானோ என்றிருந்ததாலேயே இந்நிலை ஏற்பட் டது. அரசாங்கம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கென தமிழ் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமித்திருந்தது. ஆனால் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கிராம சேவை உத்தியோ கத்தர் பிரிவுகள் அமையவில்லை. கிராமங்களுக்கு ஒருவிதமாகவும் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு ஒருவிதமாகவும் கிராம சேவை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் கிராம சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்து கின்றன. அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் க���லப் பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய கிராம சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டது. நுவரெ லியா மாவட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சேவையாற்றி வருகின்றனர். தற்போதைய நிலைமை யில் அவை போதுமானதாக இல்லை.\nதோட்டப் பகுதிகளில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர் யுவதிகளின் உதவிகளை அந்தந்த தோட்டப் பகுதிகளிலுள்ள குடும்பங்களின் வாக்காளர் விண்ணப் பப் படிவங்களை நிரப்புவதற்கு பெற்றுக் கொள்ளலாம். 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் சத்தியக் கடதாசி, பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை போன்ற ஆவ ணங்களுடன் கிராம சேவை உத்தி யோகத்தரை அணுகினால் வாக்காளர் பதவில் தமது பெயர்விபரங்களை சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக் கள் இருந்தும் அதனைப் பயன்படுத் திக் கொள்வோர் மிகச் சிலரே.\nபாராளுமன்றம், மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை தேர்தல்களில் எமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடுவதற்கு வாக்களிப்பை பயன் படுத்தாமையே பிரதான காரணமாகும். எனவே, மலையகப் பகுதியிலுள்ள தொழிற்சங்க அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.\nசெ. தி. பெருமாள். - மஸ்கெலியா,\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-28T14:08:27Z", "digest": "sha1:CIQ7VO7G2WBKW4BK57C7GT6AS5IDHWES", "length": 9972, "nlines": 156, "source_domain": "www.thamilkalvi.com", "title": "மென்பொ���ுள் வடிவமைப்பு Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தகவல் தொழில்நுட்பம் » மென்பொருள் வடிவமைப்பு\nCategory Archives: மென்பொருள் வடிவமைப்பு\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 2: காலக்கணிப்பி – கடிகாரம்\nசென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில் New Project […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 1\nவிசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு: Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம். இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்���ு வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,443 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,785 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-28T15:27:34Z", "digest": "sha1:NYATBDRAGMGVX4DQZFAKRIP6DND3TXHZ", "length": 20275, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "படுகொலைகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nஇன்னும் எத்தனை உயிர் வேண்டும் இந்து சமூகமே… ரத்தமும், சதையுமாக அன்போடும், அரவணைப்போடும் மக்களை ஒன்றுபடுத்திக்கொண்டிருந்த ஒரு மனிதர் ஆடிட்டர் ரமேஷ். அவர் சிந்திய ரத்தம் காயவில்லை. இன்னொரு இந்து உயிரை நாம் இழந்து விட்டோம். ஆடிட்டர் ரமேஷோ, அவருடைய படுகொலைக்கு நியாயமான விசாரணை வேண்டும், நீதி வேண்டும் என்று கேட்டு தீக்குளித்த அந்த தாய் ராஜ ராஜேஸ்வரியோ செய்த தவறு தான் என்ன இந்து சமூகத்தில் பிறந்தது அவர்கள் குற்றமா இந்து சமூகத்தில் பிறந்தது அவர்கள் குற்றமா . மற்றவர்கள் போல அல்லாமல் நம் சமூகத்தின் இழிவை போக்கவும், மேன்மைப்படுத்தவும் தங்களுடைய தனிப்பட்ட இன்ப, துன்பங்களை விலக்கி வைத்த்து குற்றமா . மற்றவர்கள் போல அல்லாமல் நம் சமூகத்தின் இழிவை போக்கவும், மேன்மைப்படுத்தவும் தங்களுடைய தனிப்பட்ட இன்ப, துன்பங்களை விலக்கி வைத்த்து குற்றமா\nஜெயலலிதாவோ கருணாநிதியோ இந்து விரோதிகளும் அல்ல ஆதரவாளர்களும் அல்ல. நம்மிடம் வாக்குவங்கி இருந்தால் நம்மிடம் கைகட்டி சேவகம் செய்வார்கள். நம்மிடம் வாக்குவங்கி இல்லை. தேசவிரோத சக்திகளிடம் அன்னிய மத நச்சுவிரியன்களிடம் அந்த வாக்குவங்கி உள்ளது எனவே தெரிந்தே தேசவிரோத சக்திகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். ஆக நம் இழப்புகளுக்கு நம் ஒற்றுமையின்மையே காரணம். இனியாவது நாம் ஒன்றுபடுவோம். காலம் கடந்துவிடவில்லை இன்னும். இப்போதாவது நாம் இணையாவிட்டால், நாளை தெருக்களில் ஜிகாதி குண்டுகளால் சிதறி மடியும் நம் சந்ததிகள் நம்மை சபிப்பார்கள். [மேலும்..»]\nஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக\n பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் அவர்களை 19.7.2013 இரவு படுகொலை செய்த பயங்கரவாதிகளை உடனே கைது செய். 22.7.2013 திங்கள் அன்று படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பந்த் நடைபெறும். [மேலும்..»]\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nசேலத்தில் நேற்று ஆடிட்டரும் பாஜக தலைவருமான திரு.ரமேஷ் அவர்கள் அவரது வீட்டருகிலேயே ‘அடையாளம் தெரியாத’ நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 52. சங்கத்திலும் முதன்மை பொறுப்புகளில் இருந்து இந்து சமுதாயத்துக்காக உழைத்தவர். நம் தேசத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு நடத்திய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். தன் வாழ்க்கையை பாரத அன்னைக்கு சமர்ப்பணம் செய்த அவருக்கு நம் வீர வணக்கங்கள்.... சில வன்முறை மத சித்தாந்தங்களை ஏற்ற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிலுவை போர் வெறியன், ஒரு ஜிகாதி, ஒரு ஸ்டாலின் ஒளிந்து கிடக்கிறான். இந்த மனநோய் சித்தாந்தங்களை... [மேலும்..»]\nஇந்த வழக்குகளில் சதிகாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதில் விஞ்ஞானிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜெனரல்கள், சிறந்த சங்கீத கலைஞர்கள்... ஆனால் இவ்வளவையும் கண்மூடித்தனமாக முதலாளித்வ நாடுகள் செய்யும் பொய்பிரசாரம், என்றே சொல்லிவந்தனர்... ஸ்டாலினின் அதிகார வேட்கையும் அதை அவர் சாதித்துக்கொண்ட முனைப்பும், அவர் பெற்ற தொடர்ந்த வெற்றியும் எனக்கு தமிழ் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தையே நினைவுறுத்தும்... [மேலும்..»]\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்... லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். [மேலும்..»]\n\"ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார். [மேலும்..»]\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nகோவை மாவட்டத்தி��் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு... இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தப் போராட்டங்களும், உயிர் இழப்புகளும் தொடரவேண்டும் தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன அக்குடும்பங்களின் வாழ்வாதரங்கள் என்ன\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nசில நாள்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது. அவரிடம் காஷ்மீர் பிரச்சினையின் தீர்விற்கு வழி கேட்டபோது அவர் காஷ்மீர் பிரச்சினை தீர இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும் என்றார். ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்\nமன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nதிருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:24:20Z", "digest": "sha1:ZY2SDYTGI52DAQBDRAN4ST3GSW7ELJKL", "length": 6995, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகம்மது நபி தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி\nஇஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்\nஇசுலாமிய அழகெழுத்து முறையில் ஸல்\nஸல் என்பது 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்'(அரபு மொழிصلى الله عليه وسلم) என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் \"அல்லாஹ் (நபி) அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக\" என்பதாகும். இசுலாமியர்கள் முகமது நபியின் பெயரை உச்சரிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும் அவர் மேலுள்ள மதிப்பால் அவரது பெயருக்குப்பின் ஸல் என்று சேர்த்து வழங்குகின்றனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23456-ex-cbi-chief-ashwani-kumar-wrote-letter-before-death-by-suicide.html", "date_download": "2020-10-28T14:08:34Z", "digest": "sha1:5CAVA3T3M5CD2J64GOBUC6KXQVSG3FAT", "length": 11728, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ அதிகாரி தற்கொலைக்கு காரணம்.. | Ex-CBI chief Ashwani Kumar wrote letter before death by suicide. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ அதிகாரி தற்கொலைக்கு காரணம்..\nசொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ இயக்குனர் அஅஸ்வனி குமார் தூக்கில் தொங்கினார். அவரது சாவுக்குக் காரணத்தைக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் அஸ்வனி குமார் வசித்து வந்தார். நேற்று(அக்.7) அவரது மகனும், மருமகளும் வாக்கிங் சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.\nவழக்கமாக அந்த நேரத்தில் அஸ்வனி குமார் தனது அறைக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு, தியானத்தில் ஈடுபட்டிருப்பார். ஆனால், நேற்று மகனும், மருமகளும் வீடு திரும்பிய போது, அவர���ு அறைக்கதவு பூட்டப்பட்டிருக்கிறது. கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அஸ்வனி குமார் தூக்கில் பிணமாகத் தொங்கியிருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\n1973ம் ஆண்டு ஒதுக்கீட்டில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பொறுப்பேற்ற அஸ்வனி குமார், இமாச்சலப் பிரதேச டிஜிபியாக இருந்துள்ளார். அதன்பிறகு 2008-2010 வரை சிபிஐ இயக்குனராக இருந்தார். அதன்பிறகு மணிப்பூர், நாகலாந்து கவர்னராகவும் பணியாற்றியிருக்கிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்பு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், சில குறிப்பிட்ட நபர்களை போலீசாரைக் கொண்டு போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கும் ஒன்று.\nஇந்த வழக்கை அப்போது சிபிஐ இயக்குனராக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்வனி குமார் விசாரித்து வந்தார். அந்த சமயத்தில் இந்த போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டார். கடந்த 2018ல்தான் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித்ஷா உள்பட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சூழலில், அஸ்வனி குமார் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில், அஸ்வனி குமார் இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மாநில டிஜிபி சஞ்சய் குண்டு கூறுகையில், அஸ்வனி குமார் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது இறப்புக்கு உடல்நிலை பாதிப்புதான் காரணம் என்று கூறியிருக்கிறார். யாரும் எனக்காகக் கவலைப்பட வேண்டாம் என்றும் எந்தச் சடங்குகளும் செய்ய வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறார் என்று தெரிவித்தார்.\nதிருப்பதி கோயிலில் விஐபி தரிசன டிக்கெட்டை விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது...\nபாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக தினேஷ்குமார் காரா நியமனம்...\nஇந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும்.\nஆரோக்கிய சேது... அதிர்ச்சி தகவல்கள்.\nஒரே நேரத்தில் 9 பேரை கொன்றவனுக்கு தூக்கு தண்டனை\nகள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தெருவில் வீசிய தாய்\nசட்டசபையில் வரலாறு காணாத ரகளை 2 அமைச்சர்கள் உட்பட 6 கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயரும்\nநிதிஷ்குமாரை விட தேஜஸ்விக்கு 9 மடங்கு அதிகமான லைக்.. பீகார் தேர்தலில் எதிரொலிக்குமா\nமோடியைச் சொல்கிறார்.. நிதிஷ்குமார் பேச்சை கிண்டலடித்த தேஜஸ்வி.. பீகார் பிரச்சாரத்தில் அனல்..\nகேரளாவில் மது பார்கள் விரைவில் திறப்பு\nதங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது கேரள அரசியலில் பரபரப்பு\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_19.html", "date_download": "2020-10-28T15:07:49Z", "digest": "sha1:PI5FQHBZRXL7467CSXUU7JX44P4UNDIB", "length": 27128, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அரசியல்வாதிகளிடம் விலைபோகும் ஊடகங்களும் ஊடகர்களும் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » அரசியல்வாதிகளிடம் விலைபோகும் ஊடகங்களும் ஊடகர்களும் - என்.சரவணன்\nஅரசியல்வாதிகளிடம் விலைபோகும் ஊடகங்களும் ஊடகர்களும் - என்.சரவணன்\n“நமது மலையகம்” வெளியிட்ட செய்திகள் தொடர்பாக கடுப்பேறி அதனை நடத்துபவர்கள் மீது தனிப்பட்ட அவதூறுகளையும், மிரட்டல்களையும் தொடங்கியிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஆதரவாளர்களும், அவரிடம் பணியாற்றுபவர்களும். “நமது மலையகம்” தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் வழக்கம் இதுவரை இருந்ததில்லை. அதற்கான இடத்தை வழங்குவதும் இல்லை. ஆனால் வி��ர்சனங்களுக்கு கருத்தால் பதிலளிக்க அரசியல் பக்குவம் இல்லாது போகும் போது கடைந்தெடுத்த அவதூறு ஆயுதத்தை கையிலெடுத்து மௌனிக்கச் செய்யலாம் என்பது அவர்களின் கனவு.\n“நமது மலையகம்” எவருக்கும் சோரம் போனதில்லை. விலைபோனதுமில்லை. அந்த துணிச்சலுடனும் மிடுக்குடனும் உறுதியாக இவர்களை எங்களால் எதிர்கொள்ள முடியும். “நமது மலையகம்” இணையத்தளம் இதுவரை எந்த வருமானத்துக்காகவும் இயங்கியதுமில்லை. விளம்பரங்கள் கூட இடக்கூடாது என்பது எமது கொள்கை. எமது சொந்தப் பணத்தில் மலையகத்தின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட தோழர்கள் பலர் இணைந்து தொடங்கி நடத்தப்பட்டு வரும் இணையத்தளம் இது.\nசெய்தியை விட கருத்துருவாக்கத்துக்கு அதிகம் பயன்படுத்தி வருகிறோம். வெளி இடங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புகளையும் கூட அவர்களுக்கு நன்றி கூறி வெளியிடுகிறோம். எமது உறுதியால் தான். “நமது மலையகம்” இணையத் தளத்தை தேடுபொறியில் முதன்மை நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம்.\nகடந்த தேர்தலில் மலையகத்தின் அரசியல் மாற்றத்தில் நாங்களும் எமது பங்களிப்பை வழங்கினோம். ஆகவே அந்த மாற்றத்தால் வந்த அரசியல் தலைமை தவறு செய்தால் அதனை தட்டிக்கேட்கும் தார்மீகமும் எமக்கு உண்டு. இவர்களின் அரசியல் நடத்தையும், மக்களைப் பாதிக்கும் தனிப்பட்ட நடத்தையையும் அவதானித்தே வருகிறோம்.\nஇவர்களை விமர்சித்தும் அம்பலப்படுத்தியும் எமக்கு நாளாந்தம் வரும் மின்னஞ்சல்களையும், கருத்துக்களையும் நாம் வெளியிடாமல் இருப்பதன் காரணம் அவை அதிகம் தனிப்பட்ட ரீதியில் இருப்பதால் தான். நாம் பேணும் ஊடக அறம் அவற்றை வெளியிட அனுமதிப்பதில்லை.\nஆனால் நாம் மேற்கொள்ளும் மக்கள் சார் ஊடக நடவடிக்கைகளை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் நம்மை தனிப்பட நசுக்கி ஒடுக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். கனவு காணும் உரிமையை நாங்கள் மறுக்கவில்லை. அந்த கனவுக்கு எங்கள் பாணியில் தான் நாங்கள் பதிலளிப்போம்.\nஅவர்கள் பயப்படுவதே மக்கள் அபிப்பிராயத்துக்குத் தான். அவர்களின் மீதான நல்லபிப்பிராயத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், ஊதிப்பெருப்பித்து நிலைநிறுத்துவது என்பது அடுத்த தேர்தலுக்கான முதலீடு. அதற்கு அவர்கள் நம்பியிருப்பது ஊடகங்களைத் தான். தங்கியிருப்பதும் ஊடகங்களில் தான்.\nதம்மைப் பற்றி விளம்பரம் செய்துகொண்டேயிருப்பது\nதமது அரசியல் போட்டியாளர்களையும் எதிரிகளையும் விட அதிகமாக தமது இடத்தை நிலை நிறுத்துவது.\nதொடர்ச்சியாக தம்மை பேசப்பண்ணிக்கொண்டே இருப்பது.\nதமது அரசியல் வீரப்பிரதாபங்களாகவும், சாணக்கியங்களாகவும், வெற்றிகளாகவும் உருப்பெருப்பித்துக் காட்டிக்கொண்டிருப்பது\nதமக்கெதிரான கருத்துக்களை வரவிடாமல் பார்த்துக் கொள்வது அல்லது அது பற்றிய தகவல்களை உளவு பார்ப்பது.\nசம்பந்தப்பட்ட ஊடகங்களில் தமக்கு சாதகமில்லாதவர்கள் எவர் எவர் என்கின்ற சக ஊடகவியலாளர்களைப் பற்றிய விபரங்களைப பிடுங்குவது\nஇந்த அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக இவற்றை செய்தாக வேண்டும். ஊடகங்கள் இவர்களுக்கு சொந்தமானவையும் அல்ல. இவர்களுக்கு அடிமையும் அல்ல.\nஎனவே பிரபல ஊடகங்களை தமக்கு சாதகமாகப பேண வேண்டும். அந்த ஊடகங்களின் பிரதானிகளை கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். விலைபோகக் கூடிய ஊடகவியலாளர்கள் நிறையவே ஊடக சந்தையில் கிடைக்கிறார்கள். தமக்கு சாதகமானவற்றை போடுவதும், தமக்கு சாதகமில்லாதவற்றை போடாமல் விடுவதற்கும் இவர்களுக்கு பணமும், பரிசுகளும் வழங்கபடுகின்றன.\nதாம் ஆணையிடும் வேலைக்கு கையூட்டு வழங்குவது\nசலுகைகளை அவர்களுக்கு கிடைக்கச் செய்வது.\nமாதாந்தம் நிரந்தர கொடுப்பனவுகளை (என்வலோப்புகளை) சேர்ப்பிப்பது.\nஅவர்களின் விருந்துபசாரங்களுக்கு அழைப்பது, அனுப்புவது\nஅதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான உதவிகளை செய்து கொடுப்பது\nஉயர் மட்ட தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது.\nபோன்ற வழிமுறைகளின் மூலம் ஊடகங்களில் தங்களின் பிடியை வைத்திருப்பார்கள். இந்த வழிமுறை இன்று நேற்றல்ல நீண்ட காலமாக சகல ஊடகங்களிலும் தொடர்ந்து வருகிறது. அந்த ஊடகங்களில் கீழ் மட்டங்களில் இருந்து மேல் மட்டம் வரை அந்தந்த பதவிகளுக்கும், மேற்கொள்ளப்படும் ஏவல்களுக்கும் ஏற்றாற்போல கையூட்டின் அளவு மாறுபடுகிறது.\nஆக ஊடகர்கள் பலர் இத்தகைய அரசியல்வாதிகளின் எடுபிடிகளாகவும், பினாமிகளாகவும், கொத்தடிமைகளாகவும், சொம்பு தூக்கிகளாகவும் ஆகியிருப்பது 100% உண்மை. ஊடகங்களில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். சில ஊடகர்கள் சில அரசியல்வாதிகளுக்கு பினாமியாவதில் சக ஊடகவியலார்களுடன் காழ்ப்பும், போட்டியும் சண்டையும் கூட நடந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.\nஇப்படியான ஊடகர்களுக்கு தமது நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளத்தை விட அரசியல் வாதிகளிடம் இருந்து மாதாந்தம் என்வலொப்புகளில்லோ வைத்து கிடைக்கும் கிம்பளம் அதிகம்.\nஇதில் உள்ள கொடுமை என்னவென்றால் கொடுப்பவரும்/எடுப்பவரும், செய்பவரும்/செவிக்கப்படுபவரும் இவற்றை ஒரு தவறாகக் கொள்வதே இல்லை. இது சாதாரண வாடிக்கையான விடயம் தானே என்பது போல் ஊடகங்களில் இந்த போக்கு நிறுவனமயப்படுள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் எந்தப் பொறிமுறையும் எந்த ஊடகங்களிலும் இதுவரை கிடையவே கிடையாது. இது ஒரு ஊடக அற மீறல் என்பதை இவர்கள் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள் என்பது தான் வேதனை தரும் விடயம்.\nதமக்கெதிரான ஏதாவது செய்தியோ கட்டுரையோ வந்தால் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி தனது பினாமி ஊடகவியலாலரிடம் “அது வரும் வரை நீ என்ன புடுங்கிக் கொண்டிருந்தியா” என்று திட்டும் அளவுக்கு இத்தகைய அரசியல் வாதிகளின் கையோங்கியிருக்கிறது. சக ஊடக ஊழியர் தம்மைப் பற்றி அரசியல்வாதியிடம் போட்டுக் கொடுத்து விடுவார் என்கிற பயத்திலேயே சிலர் அடங்கி நடப்பதையும் காண முடியும்.\nஇவை அனைத்துக்கும் பல்வேறு ஆதாரங்களும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் வரை கொடுக்க முடியும். அது நீண்ட பட்டியல். அதுமட்டுமன்றி இந்த கட்டுரையின் நோக்கம் இந்த போக்கைப் பற்றி விளங்கப்படுத்துவதே. சம்பவங்களை அல்ல.\nஆக இப்போதெல்லாம் மக்களுக்கு கிடைக்கப்பெறும் கருத்துக்கள் பல இப்படி ஊடகவியலாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் உண்மைக்கு புறம்பாக திரிக்கப்பட்ட, புனையப்பட்டவை தான் என்பதை நம் வெகுஜனம் அறியாது. ஊடகங்களினால் புனையப்பட்ட கருத்துருவாக்கத்தின் பின்னணியில் பெரும் அதிகாரபலமும், அரசியல் பலமும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது என்பதை அறியமாட்டார்கள்.\nஇப்படி தாம் நம்பியிருக்கும் ஊடகங்கள்; சரியாகத்தான் தம்மை வழிநடத்துகின்றன என்று நம்பும் பாமரத்தனம் தான் இவர்களின் அடிப்படை முதலீடு. இந்தக் கூட்டுக் கயமைக்கு ஊடக நிறுவனங்கள் முடிவு கட்ட வேண்டும். ஊடக அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.\nஊடக அமைப்புகளின் கடமை ஊடகர்களின் நலன்களில் மாத்திரம் அல்ல. அதற்கப்பால் ஊடகங்கள் வெளிப்படுத்தும் விடயங்களில் அதை நம்பியிருக்கும் பிரஜைகளின் நலன்களும் அதன் கடமை தான். இதற்கான பொறிமுறையை கண்டுபிடிக்க வேண்டிய காலம் இப்போது நெருங்கியிருக்கிறது.\nஇப்போது பிந்திய போக்கு (Latest trend) சமூக வலைத்தளங்கள். மேற்குறிப்பிட்டபடி இந்த அரசியல்வாதிகள் தமது பிரசாரத்துக்கும், தமது வீரப்பிரதாபங்களை விளம்பரப்படுத்துவதற்கும், அரசியல் எதிரிகளை தாக்குவதற்கும், தமக்கெதிரான மக்கள் கருத்துக்களை நசுக்குவதற்கும் கூட இந்த சமூக வலைத்தளங்களை கையாளத் தொடங்கி இருக்கிறார்கள்.\nதமது எடுபிடிகளைக் கொண்டு தமது தளங்களை / பக்கங்களை நடத்துவது\nதம்மை விளம்பரப்படுத்தும் கருத்துகளுக்கு எதிர்வினை புரிவோரை தமது ஆதரவாளர்களைக் கொண்டும், போலி கணக்குகளைப் பிரயோகித்தும் தனிப்பட்ட தாக்குதல்களையும், அவதூறுகளையும், மிரட்டல்களையும் செய்தல்.\nசில அரசியல் வாதிகள் நேரடியாக அத்தகைய விளம்பரங்களில் ஈடுபடுகிறார்கள்.\nதம்மைப் பற்றி ஆஹா, ஓஹோ பேஷ் பேஷ், “தலைவா நீ தான் வீரன்”, பாணியில் வெளியிடப்படும் கருத்துக்களை தாமே சேர்ப்பது. அல்லது சேர்க்கப்பட்டவற்றால் உசுப்பேத்தப்பட்டு, குஷியாகி, மாற்று கருத்துக்கள் வந்தால் பொறுமையிழந்து அவர்களை துவம்சம் செய்து விரட்டியடிப்பது போன்றவற்றை திட்டமிட்டே செய்கிறார்கள்.\nமுறைப்பாடுகளையும், விமர்சனங்களையும் வைப்பவர்களின் மீது தமது ஆதரவாளர்களை ஏவிவிட்டு அவதூறுகளாலும், தூசனங்களாலும், தனிப்பட்ட தாக்குதல்களாலும் ஒடுக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை நீக்குவதோ, எச்சரிப்பதோ, மட்டுறுத்துவதோ கூட கிடையாது. மாறாக அவற்றுக்கு தாராளமாக வழிவிட்டுவார்கள். ஆனால் அதுவே தம் மீது ஏற்பட்டால் அதை நசுக்க அத்தனை வழிகளும் கையாளப்படும்.\nஆரோக்கியமான கருத்துக்களை காயடித்துவிட்டு, தங்களைப் போற்றியும், வாழ்த்தியும், வணங்கியும் எழுதப்படும் கருத்துக்களை மாத்திரம் விட்டு வைப்பார்கள்.\nசில அரசியல் வாதிகள் இதற்காகவே கூலிக்கு ஆளமர்த்தி அலுவலகம் நடத்தவும் செய்கிறார்கள்.\nஅந்தந்த அரசியல் வாதிகளின் அதிகாரத்துக்கும், வசதிக்கும் ஏற்ப இந்த செயலின் அளவும். வடிவமும் வேறுபடுகிறது\nஇந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. கருத்துச் சுதந்திரத்தின் மீதும், மக்கள் அபிப்பிராயம் உருவாக்கத்தின் மீதும் ஏற்பட்டுள்ள சவால். தமது முறைப்பாடுகளையும���, தமது பிரச்சினைகளையும், அபிப்பிராயங்களையும் தெரிவிக்க முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது.\nஇவையெல்லாம் வெறும் அரசியல்வாதிகள் பற்றியது மட்டுமல்ல. கட்சிகள், வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் அனைத்துக்குமே ஊடகங்களில் ஆட்கள் உள்ளார்கள்.\nஊடகங்கள் தமது தார்மீக கடமைகளை அறத்துடன் நிறைவேற்றினால் மாத்திரம் தான் அதே அறத்தின் துணையுடன் தமது தார்மீக உரிமைக்காகவும் நிற்க முடியும். உரிமையுடன் நிற்கவும் முடியும்.\nஅல்லது இத்தகைய போக்குக்கு வேறு வடிவத்தில் எதிர்கொள்ளத் தலைப்படுவார்கள். அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக ஊடகர்கள் இருந்துகொண்டு எந்தவித மனசாட்சிக்குட்பட்ட எழுத்தையும், பணியையும் ஆற்ற முடியாது என்பதை நாம் உறுதியாக நம்புவோம். நம்பியிருக்கும் வாசகர்களுக்கும், மக்களுக்கும் பொறுப்புச் சொல்லும் கடமை நமக்குண்டு. அவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அறத்தை இழந்து விடாதீர்கள்.\n நேர்மைமிக்க நெஞ்சுநிமிர்ந்த ஊடகவியலாளர்களா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poonchittu.com/pagudhi/highlights/", "date_download": "2020-10-28T15:12:13Z", "digest": "sha1:3HCA2KWAHB2CLPJOQNKMWUGUITLBJNQP", "length": 6567, "nlines": 79, "source_domain": "www.poonchittu.com", "title": "Highlights – பூஞ்சிட்டு", "raw_content": "\nஇதழ் - 4, 15 அக்டோபர் 2020\nஅறிவிப்புகள் – போட்டிகள் – பரிசுகள்\nஅறிவிப்புகள் – போட்டிகள் – பரிசுகள்\nபூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் உலக மாணவர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://www.poonchittu.com/2020/09/highlights/announcements-3/ பதிவேற்றப்பட்டுள்ளது. நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள். அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப்மேலும் படிக்க…\nஅறிவிப்புகள் – போட்டிகள் – பரிசுகள்\nபூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் ஆசிரியர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://www.poonchittu.com/2020/08/highlights/announcements-2/ பதிவேற்றப்பட்டுள்ளது. நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள். அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப் பரிசுமேலும் படிக்க…\nஅறிவிப்புகள் – போட்டிகள் – பரிசுகள்\nதிரு. இரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்கள் பூஞ்சிட்டு என்ற பெயரில் குழந்தைகளுக்கான மின்னிதழ் மலர இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். கடந்த பிப்ரவரி 2020 முதல், திராவிட வாசகர் வட்டம் சார்பில் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி என்னும் போட்டியை நடத்தினோம். இப்போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் இடையே ஒரு இயல்பான நட்பு முகிழ்த்து, அவர்கள் இணைந்து சிறுவர்களுக்கான மின்னிதழை வெளியிட முனைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே போட்டியை ஒருங்கிணைத்த எங்களுக்கான பரிசாகக்மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/26-aug-2009", "date_download": "2020-10-28T15:17:52Z", "digest": "sha1:G5JSC7SHBUKQLQZRK32P72SUMML7ND5W", "length": 18717, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 26-August-2009", "raw_content": "\nவெற்றி ரகசியத்தின் விளக்க நூல்\nசினிமா விமர்சனம்: அபூர்வ ராகங்கள்\nசினிமா விமர்சனம்: களத்தூர் கண்ணம்மா\nமணிமொழி, நீ என்னை மறந்துவிடு\n'' + ஒய் வீரன்\nஏறினா ரெயில்... இறங்கினா ஜெயில்..\n + என் இனிய காதலனே\nமழை மிரட்ட... ராணுவம் விரட்ட.. மீண��டும் உருவாகிறார் பிரபாகரன்\nபன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்\n'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்\nபணத்துக்காக சாகலை... இனத்துக்காக செத்தான்\n''2012 ல் இந்த உலகம் அழியுமா\nநமீதாவுக்கு சரத்குமார் போட்ட சோப்பு\nடூயட் கிளினிக் - ஒரு ராத்திரி போதுமா\nதலையில் ஆணி அடித்த தலைவன்\nதலையை வெட்டி ஃபுட்பால் ஆடியவன்\nபடையைக் கண்டு பாம்பு நடுங்குது\n'' -என் நண்பனின் காதல்\nரத்தம் குடி... சக்தி பிடி\nஉங்கள் இ-மெயில் பாஸ்வேர்ட் இவனுக்கும் தெரியும்\nஉயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...\n'வில்லன் NO 1' நீங்கள்தான்\nநானே கேள்வி.. நானே பதில்\nஹரன் ஒரு பக்க ஜோக்ஸ்\n- கற்பனை: லூஸுப் பையன், படங்கள்: கண்ணா\n''சினிமாவை தாண்டியது என் லட்சியம்'' -அஜீத் அசல் முகம்\nமோனிகாவின் 2 மாத குட்டி\nசினிமா விமர்சனம் - பொக்கிஷம்\nஉங்கள் மனைவி வைரமா... தேளா - ஹாய் மதன்-கேள்வி பதில்\nஆலயம் ஆயிரம் -காசினி காக்கும் கன்னி கன்னியாகுமரி தேவி\nவருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்\nநாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்\nபொண்ணு செஞ்சா குத்தம்... அம்மா செஞ்சா\n''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ'' -ஒரு பக்கக் கதை\nஹரன் ஒரு பக்க ஜோக்ஸ்\nவெற்றி ரகசியத்தின் விளக்க நூல்\nசினிமா விமர்சனம்: அபூர்வ ராகங்கள்\nசினிமா விமர்சனம்: களத்தூர் கண்ணம்மா\nமணிமொழி, நீ என்னை மறந்துவிடு\n'' + ஒய் வீரன்\nஏறினா ரெயில்... இறங்கினா ஜெயில்..\n + என் இனிய காதலனே\nமழை மிரட்ட... ராணுவம் விரட்ட.. மீண்டும் உருவாகிறார் பிரபாகரன்\nபன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்\n'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்\nபணத்துக்காக சாகலை... இனத்துக்காக செத்தான்\n''2012 ல் இந்த உலகம் அழியுமா\nநமீதாவுக்கு சரத்குமார் போட்ட சோப்பு\nடூயட் கிளினிக் - ஒரு ராத்திரி போதுமா\nதலையில் ஆணி அடித்த தலைவன்\nதலையை வெட்டி ஃபுட்பால் ஆடியவன்\nபடையைக் கண்டு பாம்பு நடுங்குது\n'' -என் நண்பனின் காதல்\nரத்தம் குடி... சக்தி பிடி\nஉங்கள் இ-மெயில் பாஸ்வேர்ட் இவனுக்கும் தெரியும்\nஉயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...\n'வில்லன் NO 1' நீங்கள்தான்\nநானே கேள்வி.. நானே பதில்\nஹரன் ஒரு பக்க ஜோக்ஸ்\n- கற்பனை: லூஸுப் பையன், படங்கள்: கண்ணா\n''சினிமாவை தாண்டியது என் லட்சியம்'' -அஜீத் அசல் முகம்\nமோனிகாவின் 2 மாத குட்டி\nசினிமா விமர்சனம் - பொக்கிஷம்\nஉங்கள் மனைவி வைரமா... தேளா - ஹாய் மதன்-கேள்வி பதில்\nஆல���ம் ஆயிரம் -காசினி காக்கும் கன்னி கன்னியாகுமரி தேவி\nவருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்\nநாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்\nபொண்ணு செஞ்சா குத்தம்... அம்மா செஞ்சா\n''நாட்டி... ரொம்ப மோசம்டா நீ'' -ஒரு பக்கக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}